diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1063.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1063.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1063.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/31052/", "date_download": "2018-12-16T02:29:48Z", "digest": "sha1:2ZHHJL6PLKBORUMXNSRJ4NFL6DAKKVU3", "length": 11063, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது – GTN", "raw_content": "\nகழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது\nஉள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறசேன தலைமையில் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nகழிவுகளை மீள்சுழற்சி செய்தல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களில் குப்பைகளை அகற்றுதல், குறுகிய காலத்தில் சேதனப்பசளை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை அறிமுகப்படுத்தல், கழிவு முகாமைத்துவத்தினை முறைமைப்படுத்தலுக்காக தனியார் துறையின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளல், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்களை தெளிவூட்டல், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் பற்றிய வழிகாட்டியை செயற்படுத்தல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.\nஉள்ளூராட்சி நிறுவனங்களினால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்படும் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக உயர்ந்தபட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இதன்போது பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி குறித்த பிரதேசங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.\nTagsகழிவு முகாமைத்துவம் மீள்சுழற்சி முறைமைப்படுத்தல் விசேட கலந்துரையாடல் வெள்ளப்பெருக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் ���ிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nசயிட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று வௌியாகும் – ராஜித்த சேனாரத்ன:-\nஅருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/telugu%20film%20review", "date_download": "2018-12-16T01:40:28Z", "digest": "sha1:BMIQSFQWXYC4MWRDIY7U7CXAF62Q2TZY", "length": 13204, "nlines": 192, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇது \"மொக்க\" காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம் ... - Oneindia Tamil\nOneindia Tamilஇது \"மொக்க\" காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம் ...Oneindia Tamilசென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தால் எதிர்பார்… read more\nதிரை விமர்சனம் முக்கிய செய்திகள் telugu film review\nசசிகலா - உறவினர்களின் 'பினாமி' சொத்து ஆவணங்கள் சிக்கியது - மால��� மலர்\nமாலை மலர்சசிகலா - உறவினர்களின் 'பினாமி' சொத்து ஆவணங்கள் சிக்கியதுமாலை மலர்சசிகலா, தினகரன், விவேக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வீட்டு கா… read more\nமோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்\nமோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம் ஜிஎஸ்டி திட்டம் எல்லா மாநில தலைவர்களுடனும் எதிர்கட்சிகளுன் கலந்து ஆலோசித்து கொ… read more\nதமிழகத்தில் கன்னட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ... - மாலை மலர்\nமாலை மலர்தமிழகத்தில் கன்னட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ...மாலை மலர்தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அ read more\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.66 கோடி ... - தினகரன்\nதினகரன்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.66 கோடி ...தினகரன்சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட் read more\nடெல்லி போலீஸ் தகவல் - Dinakaran - தினகரன்\nதினகரன்டெல்லி போலீஸ் தகவல் - Dinakaranதினகரன்புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு வலதுசாரி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள் read more\nகுளத்தில் குளித்த 3 சிறுவர்கள் சாவு - தினத் தந்தி\nதினகரன்குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் சாவுதினத் தந்திபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த தீத்தானிபட read more\nபழனியில் 2 ஆட்டோ டிரைவர்கள் வெட்டிக் கொலை\nபழனியில் 2 ஆட்டோ டிரைவர்கள் வெட்டிக் கொலைOneindia Tamilபழனி: பழனியில் ஆட்டோ டிரைவர்களான இரண்டு பேர் மர்மநபர்களால் கொலை read more\nமைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம் - வெப்துனியா\nவெப்துனியாமைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம்வெப்துனியாஉலகின் மிகப்பெரிய மென்பொருள் நி read more\nதிரை விமர்சனம் முக்கிய செய்திகள் telugu film review\nவீல் சேரில் அதிக தூரம் வீலிங் செய்து சாதனை\nவலைச்சரம் - முதல் நாள் பதிவு - அறிமுகம்\nபடித்த சில பொன்மொழிகள் - 19\nஉழைப்பின் வேரோ கசப்பு, கனியோ இனிப்பு. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது. கத்தும் பூனை எலிகளைப் பிடிக்கா read more\nஅன்று,தேனொடு புரளும் தெள்ளுதமிழ் குறத்திவழிஊனொடு மெய்யாய் உரைத்தாளே; அறிமின்பாரொடு நீயொழுக பாவைதனைத் தேடிட் read more\nகடல் அனர்த்தம் - வ.மா.குலேந்திரன்\nபெண்ணடிமை தீர - செ.கணேசலிங்கன்\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துண��ில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan\nஅடுக்குகளிலிருந்து.. அய்யப்பன் : Cable Sankar\nஇப்படிக்கு நிஷா : VISA\nபெண் பார்த்துப் பார் : சத்யராஜ்குமார்\nமனையாள் : R கோபி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/06/01/23594/", "date_download": "2018-12-16T02:23:11Z", "digest": "sha1:TUYFQDT4J5XRQHKXCGAAHRKSZT6WUGFH", "length": 8877, "nlines": 51, "source_domain": "thannambikkai.org", "title": " வெற்றியாளர்கள் நீங்கதான்! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வெற்றியாளர்கள் நீங்கதான்\nAuthor: சதீஸ் குமார் சி\nநீங்கள் ஒவ்வொருவரும் உலகுக்கு அல்ல ஊருக்கு அல்ல நாம் வாழும் வீட்டிற்கு கூட அல்ல, அவரவர் உள்ளத்தில் தட்டி எழுப்பும் கனவு தேசத்திற்காவது ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ திகழவேண்டும் என்றால் உங்கள் எண்ணம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும்….. இதனை நீங்கள் உங்கள் வீட்டு கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது உணர முடியும்.\nநம் முகம் கண்ணாடியில் எவ்வளவு அழகாக தெரியவேண்டும் என விரும்புகிறோமோ அவ்வாறே நம் வாழ்க்கை முறையும் இருக்க வேண்டும்….. உலகிலேயே மிக சிறந்த வளமாகப் போற்றப்படும் மனிதவளம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நம் தேசம் இரண்டாவதாக இருந்தாலும் இளம் தலைமுறைகள் வாழும் இளம் தலைமுறைகள் வாழும் இணையற்ற தேசமாக நம் இந்திய தேசம் முதன்மையாக இவ்வுலகப் பந்தில் சுழன்று வருகிறது……\nதம் ஏவுகணை நாயகன் கலாம் கண்ட கனவு இந்தியா கூட இந்த நம்பிக்கையில் உதித்தது தான். அதனால் தான் கலாம் அவர்கள் கடைசி வரை மாணவர்களைத் தேடும் தலைவராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர் சபையினிலே தம் இறுதி மூச்சிலும் சுவாசித்துவிட்டு சென்று இருக்கிறார். இம்மண்ணுலகை விட்டு விடை பெற்று செல்லும் போது வெறுமனே செல்ல வில்லை வல்லரசுக் கனவை ஒவ்வொரு இடத்திலும் விதைத்துவிட்டு சென்றிருக்கிறார்.\nஅடுத்ததாக இந்த உலகம் கொண்டாடிய ஆன்மிக ஞானி அமெரிக்க தேசத்தில் எம் சகோதர சகோதரிகளே என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்திய சுவாமி விவேகானந்தர், இந்திய தேசத்தை வழிமையான தேசமாக மாற்றிக் காட்ட பொன்னையோ பொருளையோ என்னிடம் கொடுங்கள் எனக் கேட்கவில்லை…… வலிமையான நூறு இளைஞர்களை மட்டும் கொடுங்கள் இந்த தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்றுதான் சொன்னார். அதனால் தான் அவர் இன்றளவும் இளைஞர்கள் கொண்டாடும் தலைவராகவும், இளைஞர்களைக் கொண்டாடிய தலைவராகவும் போற்றப்படுகிறார். அப்படிபட்ட வளமும் வலிமையும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு உடனடித் தேவை உங்களின் தேவையை உங்களது திறமையை ஒரே ஒருவரால் தான் புரிந்துக் கொள்ள முடியும். அந்ந ஒருவர் நீங்கள் தான்…..\nநவீன இந்தியாவின் சிற்பி எனப் போற்றப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படக் காரணம் என்ன அவர் குழந்தைகளது இருப்பை உணர்ந்து அவர்களது ஆற்றல் உணர்ந்து கடைசி வரை அவர்களைக் கொண்டாடிய தலைவராக இருந்ததின் காரணமாகத் தான். இந்த உலகை காப்பாற்றநாம் போராட வேண்டியதில்லை. பொருள் சேர்க்க வேண்டியதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த தேசத்தைப் புரட்டிப் போட வேண்டியதில்லை. பிறகு என்ன தான் செய்ய வேணடும் என அதிகம் யோசிக்காதீர்கள்.\nசிறிது கூட யோசிக்காமல் நீங்கள் ஒன்றேஒன்றைசெய்தால் போதும். ஆம் மழலைகளையும், மரங்களையும் இம்மண்ணில் நல்ல வண்ணம் விதைத��து விட்டால் போதும்…. இந்த பூமி தப்பித்துக்கொள்ளும். மரங்கள் தழைத்து இம்மண்ணைப் பாதுகாப்பது போல மழலைகளை நல்ல வண்ணம் வளர்த்து விட்டால் இந்த பூமி புதிய பூமியாக மலரும்….\nபள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்\nதோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி\nஎங்கிருந்து வர வேண்டும் மாற்றம்\nதேர்வும் பேராறும் நட்பும் பாலமும்\nமனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்\nவெற்றி உங்கள் கையில் 54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/contact-us", "date_download": "2018-12-16T01:25:18Z", "digest": "sha1:IITNCCSBFP67RNLSNPOJX7OMRTXOZTX7", "length": 2079, "nlines": 27, "source_domain": "www.50faces.sg", "title": "Contact us | 50faces tamil", "raw_content": "\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கவோ, கேள்விகள் இருந்தாலோ எங்களை contact@50faces.sg என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅன்புகூர்ந்து உங்கள் கேள்வியை பின்வரும் படிவம் மூலம் அனுப்பி வையுங்கள். 5 நாட்களில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nஇந்த படிவத்தின் நகலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nஇந்த படிவத்தின் நகலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_14.html", "date_download": "2018-12-16T02:07:06Z", "digest": "sha1:LJMJZHSQV7ZHYL24F2ADTSHTJV2Y3HKI", "length": 5437, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களின் கைதை எதிர்த்து போராட்டம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களின் கைதை எதிர்த்து போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2016\nகேரளாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்க தவறிய 12 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கிற்கு வெளியே போராட்டங்கள் நடைபெற்றன.\nசினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது அதில் தேசியவாதத்தைத் திணிக்கக்கூடாது என்று போராட்டக்கார��்கள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்;\nதிரையரங்குகளில் திரைப்படங்களுக்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், பார்வையாளர்கள் அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஞாயிறன்று சென்னையில், திரையரங்கு ஒன்றில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத பலரை வலது சாரி ஆர்வலர்கள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூலம் - பிபிசி தமிழ் செய்திகள்\n0 Responses to கேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களின் கைதை எதிர்த்து போராட்டம்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களின் கைதை எதிர்த்து போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29107", "date_download": "2018-12-16T01:31:34Z", "digest": "sha1:IZIWB2VOWZEITMBMHZCS4HLQV6FLMWL5", "length": 12761, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "முக்கிய பொறுப்பு கத்துருவிடம் ஒப்படைப்பு : பிரதிபலன் விரைவில் | Virakesari.lk", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nமுக்கிய பொறுப்பு கத்துருவிடம் ஒப்படைப்பு : பிரதிபலன் விரைவில்\nமுக்கிய பொறுப்பு கத்துருவிடம் ஒப்படைப்பு : பிரதிபலன் விரைவில்\nஇலங்கை அணி விளை­யாடும் தொடர்­களில் இறுதி பதி­னொ­ரு­வரை முடி­வு­செய்யும் உரி­மையை தலைமைப் பயிற்­சி­யா­ள­ருக்கு வழங்கும் சட்­டத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம். இதற்­காக நேற்று விசேட பொதுக்­கூட்­டத்தை கூட்டி இந்த முடிவு ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.\nஅத்­தோடு இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் புதிய செய­லா­ள­ராக விமா­னப்­ப­டையின் எயார் கொமடோர் ரொஷான் பியன்­வெ­லவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\nஏற்­க­னவே செய­லா­ள­ராக இருந்த மொஹான் டி சில்வா உப தலை­வ­ரா­கவும், உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களின் பிர­தா­னி­யா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந்த விசேட பொதுக்­கூட்டம் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நேற்றுக் காலை நடை­பெற்­றது. அதன்பின் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர், பொது­க் கூட்­டத்தில் எட்­டப்­பட்ட முடி­வுகள் குறித்து அறி­வித்தார்.\nஇலங்கைக் கிரிக்கெட் அணி கடந்த காலங்­களில் கடும் பின்­ன­டைவை சந்­தித்து வந்­தது. இந்த பின்­ன­டை­வி­லி­ருந்து இலங்கை கிரிக்கெட் அணியை மீட்­டெ­டுக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் புதிய தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்­சி­யா­ள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை நிய­மித்­தது.\nசந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவின் தலைமையின் கீழ் பயிற்­சி­களை மேற்­கொண்­டு­வரும் இலங்கை அணி எதிர்­வரும் 13ஆம் திகதி பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு ஒருநாள் முக்­ கோணத் தொடரில் விளை­யா­ட­வுள்­ளது.\nபொது­வாக இலங்கைக் கிரிக்கெட் அணியை தேர்­வு­செய்யும் உரிமை தேர்­வுக்­கு­ழு­வுக்கே இது­வ­ரையில் இருந்­தது.\nதற்­போ­தைய புதிய திருத்­தத்­தின்­படி விளை­யாடும் பதி­னொ­ரு­வரை பயிற்­சி­யா­ளரும் சேர்ந்து தேர்­வு­செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.\nஅதா­வது விளை­யாடும் பதி­னொ­ரு­வரை தெரிவு செய்யும் குழுவில் தலைமைப் பயிற்­சி­யாளர், அணித் தலைவர் மற்றும் அணி முகா­மை­யாளர் ஆகியோர் செயற்­ப­டுவர்.\nஇவர்கள் மூவரும் கலந்­தா­லோ­சித்து யார் யார் குறிப்­பிட்ட போட்­டிக்குத் தேவை என்­பதை முடி­வு­செய்வர்.\nஇதே­வேளை இந்த விசேட பொதுக்­கூட்��டத்தில் விளையாட்­டுத்­துறை அமைச்சர் வெளியிட்ட 2006/13 மற்றும் 2017/41 வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி குறித்த ஒழுங்­கு­வி­திகளை கிரிக்கெட் யாப்பில் உள்­ள­டக்­கவும் இதன்­போது முடி­வு­செய்­யப்­பட்­டது.\nஇலங்கை கிரிக்கெட் கத்துருசிங்க அணி இலங்கை கிரிக்கெட்\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 19:42:37 ஜனாதிபதி சந்திப்பு கிரிக்கெட்\nஜனாதிபதியை சந்தித்த இலங்கை பளுதூக்கும் அணியினர்\nஆசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 18:16:58 ஜனாதிபதி சந்திப்பு இலங்கை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-14 15:39:10 நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.\nலசித் மலிங்க -இலங்கை ஒரு நாள் அணியின் புதிய தலைவர்\nநியுசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மறறும் ரி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று அறிவித்துள்ளது\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nஎதிரணி துடுபப்பாட்ட வீரர்களின் கண்களில் அச்சத்தை பார்ப்பதும் பந்து பறப்பதை பார்ப்பதும் சிறந்த விடயங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 11:10:03 இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muranveliarchives.wordpress.com/", "date_download": "2018-12-16T02:12:43Z", "digest": "sha1:BI277DGRT5IRGXQRKDKFRZT7YKSN33M2", "length": 3331, "nlines": 30, "source_domain": "muranveliarchives.wordpress.com", "title": "முரண்வெளி | 2005 – 2008 வரையிலான பிரதிகளின் முழுமையான தொகுப்பு", "raw_content": "\n2005 – 2008 வரையிலான பிரதிகளின் முழுமையான தொகுப்பு\n2005 – 2008 வரையிலான காலப் பகுதியில் பல்வேறு ஈழத்துச் சிற்றிதழ்கள் (மூன்றாவது மனிதன், பெருவெளி), வாராந்த இலக்கியப் பக்கங்களுக்காக (வீரகேசரி உயிரெழுத்து) எழுதியவை, http://muranveliemag.blogspot.com/ வலைப்பதிவில் (பின்னர் http://muranveli.net இலும்) மூடுண்ட யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதிய அனைத்துப் பதிவுகள் எல்லாமுமாய் இங்கே தொகுத்திருக்கிறேன்.\nஇப்பிரதிகளை நான் எழுதிய காலம் மற்றும் சூழலில் இருந்து நகர்ந்து போய்விட்டமையால் இந்த வலை முகவரியில் புதிய பிரதிகளை இணைப்பதைத் தவிர்க்கிறேன். இது அக்காலத்து எழுத்துக்களுக்கான காப்பகமாக இருக்கட்டும்.\n2006 டிசம்பரில் யாழ்ப்பாண நூல்நிலையத்தில் இருந்து இற்றைப்படுத்தப்பட்ட வலைப்பதிவு.\nபிரதீபா தில்லைநாதன், மதி கந்தசாமி ஆகியோரின் தொழில்நுட்ப/நிதி ஆதரவுடன் 2007இல் முரண்வெளி வலைத்தளம்\nதொகுப்புக்களைப் பார்வையிட: பரிவொன்றை தெரிவுசெய் ஆய்வுப் பிரதிகள் இலக்கிய விமர்சனம் கட்டுரைகள் கவிதைகள் புனைவு யாழ்ப்பாண நாட்குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/types-love-you-will-experience-your-life-018478.html", "date_download": "2018-12-16T02:06:37Z", "digest": "sha1:NEAD4XANIPE2S3VYYX6SPGRPWADNBAKL", "length": 23040, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்? | Types Of Love You Will Experience In Your Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்\n'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்\nகாதல் குறித்த அபிப்ராயம் எல்லாருக்கும் இருக்கும். சிலருக்கு வெளியில் பகிராத க்ரஸ்கள் இன்றும் மனதில் ஒளிந்திருக்கும். காதல் அனுபவங்களைச் சொல்லச் சொன்னால் ஒவ்வொருவருக்கும் விதவிதமாக வித்யாசமான காதல் அனுபவங்கள் வாய்த்திருக்கும். இப்போது இந்தக் கதையில் என்ன ஸ்பெஷல் என்று தெரியுமா\nநீங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்யக்கூடாத காதல்கள் பற்றிய தொகுப்பு இது. அதை விட இவற்றில் ஏதேனும் ஒரு வகையில் உங்களின் காதலும் இடம்பெற்றிருக்கும். இதில் உங்களுடைய காதல் எந்த வகை என்று மறக்காமல் பகிருங்கள்.\nஎல்லா வகையான உணர்வுகளையும் சுமந்து வரக்கூடிய காதலை ஒரு பக்கம் மட்டும் வைத்து பார்க்கப்படுவது என்பது தான் நமக்கு சிக்கலைக் கொடுக்கிறது. கிளர்சியை மட்டுமல்ல அதைத்தாண்டிய பல உணர்வுகளையும் இந்த காதல் நமக்கு கொடுக்கிறது. நாம் தான் அதனை கவனிக்க அடையாளப்படுத்த தவறிவிடுகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒ.கே... இதையெல்லாம் விடுங்கள் இப்போது சொல்லச் சொல்ல மெல்ல உங்கள் கற்பனைகளில் இந்தக் காட்சிகள் விரியட்டும். அது உங்களை சிரிக்க வைக்கலாம், காதலிக்கத் தூண்டலாம், அழ வைக்கலாம், மற நினைத்த நினைவுகளை மீண்டும் நினைவுப்படுத்தலாம். உங்களின் எண்ணங்களை, உணர்வுகளை இது குஷிப்படுத்தலாம்.\nமுதலில் எளிமையான ஒன்று. இதனை ஆங்கிலத்தில் Platonic love என்று சொல்வார்கள். நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட காலத்தை இதில் அடக்கலாம். பள்ளிப்பருவத்தில் அல்லது மிகவும் இளவயதில் வரக்கூடிய ‘கன்னி'காதல் என்று நாம் வகைப்படுத்துவோம்.\nஇதனை காதல் என்று சொல்லி பொறுப்பை அதிகரிக்க வேண்டாம். நட்பு, உடன் பிறந்தவர்கள், அம்மா... இவர்களிடத்தில் இருக்குமே பாசம் கலந்த ஓர் அதீத அன்பு அதுவே இது.\nஇது காதலின் முதல் ஆரம்பப்புள்ளி. க்ரஸ் . உங்கள் வாழ்க்கையில் வந்த முதல் க்ரஸ் உங்களுக்கு நினைவிருக்கிறதா யாரால் மறுக்க முடியும்\nஉற்சாகத்தை அள்ளித்தெளித்த அந்த நாளை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதனை லிமிரென்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.\nஇதிலேயே இன்னொரு வகையும் இருக்கிறது. க்ரஸ் எல்லாம் இல்ல சும்மா புடிக்கும் என்று சொல்லி சதா சர்வ காலமும் அவர்களைப் பற்றிய விஷயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதும் இதிலேயேத் தான் அடங்கும்.\nஹார்ட் ப்ரேக். ஒரு தலைக் காதல், நாம் நேசிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லத்தயங்குகிற விஷயமாக இருக்கும் அவர் மீதான காதல் இனி நமக்குச் சொந்தமில்லை என்று வருகிற போது, உண்டாகும் பிரிவு, வலி .\nசில நேரங்களில் இது ரிலேஷன்ஷிப் அளவிற்கு முன்னேறியும் இருக்கலாம். வாழ்க்கையை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்களில் அரும்பும் இந்த காதல் எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும்.\nஇது ஒரு வகையான அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். அதாவது காதலிக்க ஆரம்பித்து, அல்லது உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்த ஆரம்ப நாட்களில் இப்படியான மனநிலையில் தான் இருப்பீர்கள்.\nஉயிரையே கொடுப்பேன்.... அவ என்ன சொன்னாலும் நான் செய்வேன் எல்லாமே அவ தான் எனக்கு என்ற நிலை. என்னை விட அவள், அவளின் காதல் தான் பெரிது என்று நினைக்கும் நிலை.\nஇது பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அவள் எனக்குத் தான் என்று சொல்லி நீங்கள் கொடுக்கும் அதீத அழுத்தம் அவர்களுக்கு இடைஞ்சலாக தெரிய ஆரம்பிக்கும் தருணத்தில் அவர்கள் உங்களிடமிருந்து விலக ஆரம்பிப்பார்கள்.\nஓர் பாதுகாப்பு இன்மையை உணரவைப்பதால் தான் இந்தக் காதல் நீடிப்பதில்லை.\nபெரும்பாலான இளைஞர்களின் ஆப்ஷன் இதுவாகத்தான் இருக்கும். செல்ஃபிஷ் லவ். ‘சொல்றதையே கேக்க மாட்றா மச்சி...', ‘மெஸேஜ் பண்ணிட்டே இருக்கணும்ன்றா... ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட செம்மையா கத்துறா..' பயங்கர கடுப்பா இருக்கு என்று காதலிப்பவர்கள் யாரேனும் புலம்பாமல் இருக்கிறீர்களா\nஆழ் கடல் வரை தேடிச் சென்றாலும் அப்படியான அபூர்வ உயிரினத்தை கண்டுபிடிப்பது சிரமம் தான்.\nஇந்த உணர்வு மேலோங்குவதற்கு ஆண்களும் ஒரு காரணம் என்றே தான் சொல்ல வேண்டும், முதலிலேயே அவள் எனக்கு வேண்டும் என்ற ஆசையில் உனக்காகத்தான் எல்லாம், உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற ரீதியில் அவர்களை தாங்குவது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அல்லது சில காலங்கள் உருண்டோடியதும் அப்படியே மறப்பது தான் நமக்கு கை வந்த கலையாயிற்றே..\nஇதோ இப்படித் தான் அனுபவிக்க வேண்டி வரும்.\nகுறுகிய கால காதல். இந்த டிரஸ் ல நீ நல்லாயிருக்க, ட்ராக் ஷூட் உனக்கு செம்மையா இருந்துச்சு... சேரி கட்டினா ப்ப்ப்ப்பா.. சான்ஸே இல்ல என்று குறிப்பிட்ட காலத்தில், தோன்றக்கூடிய ஓர் உணர்ச்சிப் பெருக்கு இந்த வகை.\nஇந்த உங்கள் இணை மீதே வர வேண்டும் என்பதல்ல, உங்கள் மனதுக்குப் பிடித்தமான உங்களை ஆச்சரியப்படுத்தும் மகிழ்விக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் சரி .\nநட்பைத் தாண்டிய ஒரு பந்தம் வித் சேம் செக்ஸ். ‘லெஸ்பியன்' என்றும் ‘கேய்' என்றும் ஊர் சொல்லட்டும் நாம் காதல் என்றே சொல்லலாம். க்ளோஸ் ஃபிரண்ட் என்று நாம் அறிமு��ப்படுத்தும் நபர்களை எண்ணிப்பாருங்கள்.\nஅவர்களுடன் எப்படி அந்த பிணைப்பு ஏற்பட்டது என்று. பிற நட்புகளை விட அவர்களிடத்தில் என்ன தனித்தன்மை இருக்கிறது.\nஇது ஒரு வகையான எமோஷனாலன ரிலேஷன்ஷிப் என்று கூட சொல்லலாம். இங்கே செக்ஸுவல் அட்ராக்‌ஷன் என்பது முக்கியமால்ல ஒரு எமோஷனல் பாண்டிங் இருக்கும். அவர் மீதான பிரம்மிப்பு,அவருடைய ஆளுமை,மரியாதை கூட இந்த வகை காதலில் இடம்பெறும்.\nசிலரித்தில் அன்பினை விட செக்ஸுவல் அட்ராக்‌ஷன் மேலோங்கும். நம் லைஃப் பாட்னர், என்ற ஸ்டேஜ் வருவதற்கு முன்னால் வரக்கூடிய டேட்டிங் பாட்னரிடத்தில் இருப்பவை, இந்த வகையில் வரும். லஸ்ட் லவ் என்று சொல்லும் இதனை நாம் அவ்வளவு எளிதாக வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதிரைப்படங்களில் காண்கிற ரொமாண்டிக் லவ்.இந்த உலகமே உங்கள் இருவருக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாக ஓர் நினைவு, அவளும் நானும் மட்டும் சந்தோஷமாக என்று நினைத்து, தனிமையில் கவி எழுதி விடிய விடிய முழித்து சார்ஜ் குறையாது பேசிக் கொண்டேயிருப்போமே அந்தக் காதல் இது\nகாதல் கலந்த நம்பிக்கை என்று சொல்லலாம். காதலித்து சில வருடங்கள் கடந்தவர்கள் அதை விட குறைந்த பட்சம் ஒரு வருடம் கடந்தவர்களுக்கு இந்த உணர்வு மேலோங்கும்.\nஒரு வருடத்தில் உங்கள் இணையைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும், அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்திருக்கும் இந்நேரத்தில் அவர் மீது சந்தேகம் கொள்ள வேண்டும் ஓயாமல் போன் செய்து நச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றாது.\nமிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று இவர்களை சொல்லலாம். பொசசிவ்னெஸில் ஆரம்பித்து, சின்ன சின்ன சங்கடங்களில் தொடர்ந்து உனக்காக தான் என்று சொல்லி இருவரும் மாறி மாறி விட்டுக் கொடுத்துச் செல்லும் காதல் இருக்கிறது. அது ஸ்பெஷலான ஒன்று.\nநாம் காதலித்த நபர் நம்மையும் காதலிக்கிறார் என்று உணர்ந்த தருணத்தில் மெல்லிய வெட்கப்புன்னகை வீசுவோமே... அதே போல ஒரு சிரிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தே���ியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nDec 5, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-12-16T02:08:10Z", "digest": "sha1:RGENFVWXP5MP26X7K6T6RSAQ7Y7O33I5", "length": 5733, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nசற்றே பெரிய சிறுகதை : பொன்ஸ்\nமிஸ்டர் ஆஃப் த மிஸஸ் : விக்னேஷ்வரி\nசாட்ச��க்காரன் குறிப்புகள் : PaRa\nஅவளா இருப்பாளோ : ஈரோடு கதிர்\nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nஒரு துண்டுக் கவிதை : இரா.எட்வின்\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nகுழந்தைப் பேச்சு : என். சொக்கன்\nஜெர்மோ அக்கார்டி உருக் : செந்தழல் ரவி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/speculative-capital-6/", "date_download": "2018-12-16T01:39:32Z", "digest": "sha1:L3EU5A267A2D2J5M77AEYCIW47CKMH5I", "length": 28796, "nlines": 152, "source_domain": "new-democrats.com", "title": "லாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஇந்திய ஆங்கிலேயர்கள் : வேகமாக வளரும் இந்தியாவின் புத்தம் புதிய சாதி\nபுதிய தொழிலாளி செப்டம்பர் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்\nலாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்\nFiled under உலகம், புத்தகம், பொருளாதாரம்\nபங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா\nசெலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்\nபங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்\n18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ\nலாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்\nபந்தய மூலதனம் – 6\nஎதிர்காலத்தில் தானும் வணிக பத்திரிகைகளில் பேசப்படும் தொழிலதிபராக ஆகி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வளர்வதற்கு பிரகாஷ் என்ன பாடு படுகிறார் என்று பார்ப்போம். இது போல ஓடும் 1,00,000 பிரகாஷ்களில் ஒருவர் இன்ஃபோசிஸ் போல வளர்ந்தால் அதுவே பெரிய விஷயம்.\nவிலை புரப்போசலை அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகு செல்லமணி கம்பெனிக்கு தொலைபேசினால் மாசிலாமணி. “என்ன சாரை பார்க்கணுமா இல்ல சார், அவரு ரொம்ப பிசி. நேத்தைக்குத்தான் கோயம்புத்தூர் போய்ட்டு வந்தார். அடுத்த வாரம் ஜெர்மனிக்கு போகப் போறார். ஒரு ரெண்டு வாரம் கழிச்சு கூப்பிடுங்களேன்”\n“இல்ல சார், போன வாரமே சாரை பார்த்து பேசி, விபரம் எல்லாம் அனுப்பிட்டேன். உடனேயே முடிவு பண்ணணும். நீங்க ஒரு தடவை ராமமூர்த்தி சார் கிட்ட கேட்டிருங்களேன். இல்ல அவர் நம்பர கொடுங்க நானே பேசிர்றேன்.”\n“என்ன சார், சொன்ன கேக்க மாட்டீங்களா சரி, சரி கேட்டுட்டு நானே லைன்ல வர்றேன்”.\nஅடுத்த நாள் போய்ப் பார்க்க, நேரம் வாங்கிக் கொள்கிறார்.\nஅடுத்த நாள் சந்திப்பில் ராமமூர்த்தி தயாராக இருக்கிறார். “என்னப்பா, நீங்க யூஸ் பண்ற சாஃப்ட்வேர்ல வேலை செய்ய நிறைய பேரு கிடைக்க மாட்டாங்களாமே” “மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலையை முடிச்சி கொடுத்துட்டீங்களா” என்று ஆரம்பித்து பல கேள்விகளை கேட்டு விட்டு இன்னும் சில புதிய தேவைகளையும் சொல்லி விட்டு, விலை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.\n“என்னப்பா, 30 லட்சம் எல்லாம் இதுக்கு அதிகம்பா. நான் ஏதோ 2-3 லட்சம் இருக்கும், வாங்கி பார்க்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா ஒரேயடியா 30 லட்சம்னு போட்டு அனுப்பியிருக்க” என்று ஒரு கொக்கியை போடுகிறார்.\n“இல்ல சார், இதைச் செய்து முடிக்கிறதுக்கு 1 வருசம் ஆகிடும். எல்லா செலவையும் சேர்த்துதான் கணக்கு போட்டு சொல்லியிருக்கேன்.”\n“எல்லாச் செலவையும் என்கிட்டையே வாங்கிடலாம்னு பார்க்கக் கூடாதுப்பா. முன்னேயே நான் சொன்னது போல எங்களுக்கு செஞ்சு கொடுத்தா பல பேர் வாங்க வருவாங்க. அப்படித்தான் யோசிக்கணும்”\nராமமூர்த்தியைப் பொறுத்தவரை செல்லமணி கம்பெனியின் ஆண்டு விற்பனை ரூ 100 கோடி. அதில் எல்லா செலவுகளும் போக சுமார் 10 கோடி லாபம் வருகிறது. இதில் தொழிலில் புதிதாக முதலீடு செய்வதற்கு வருசத்துக்கு ரூ 7-8 கோடி வரை ஒதுக்குவார்கள். தொழிற்சாலை எந்திரங்கள், வண்டிகள், கட்டிடங்கள் என்று முக்கியமான முதலீடுகள் போக மென்பொருளுக்கு என்ன கொடுக்க முடியும் என்ற ஒரு கணக்கு உண்டு. ஒரு மென்பொருளுக்கு 30 லட்சம் அந்த வகையில் பெரிய தொகைதான். இதுவரை இவ்வளவு முதலீடு மென்பொருளுக்கு செய்ததில்லை. இது ஒரு பக்கம்.\nஇன்னொரு பக்கம், இதே சாஃப்ட்வேரை இவ்வளவு செலவு பண்ணி நாமே செய்து கொள்ள முடியுமா என்றும் அவரது புத்தி குறுக்கே ஏர் ஓட்டுகிறது. அவரது தங்கச்சி பையன் ஒருத்தன் காலேஜில் கம்ப்யூட்டர் சைன்ஸ்தான் படிக்கிறான். அவனிடம் விபரம் கேட்டு ஆஃபிஸ்லேயே ஒரு இடம் கொடுத்து நான்கு சாஃப்ட்வேர் பையன்களை ஆளுக்கு 10,000- 12,000 சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து இதை செய்யலாம். ஆனால், பிரகாஷ் போல அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாமல் செய்து முடிப்பது சிரமம். அப்படி ஒரு ஆளை வேலைக்கு எடுக்கப் போனால் லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.\nஇதுவே பி.எஸ்.எஸ்-க்கு போட்டியாக இன்னொரு நிறுவனம் விலை பிரப்போசல் கொடுத்திருந்தால் பேரம் பேசுவது ரணகளமாகத்தான் இருக்கும்.\nஇப்போது அப்படி போட்டிக்கு யாரும் இல்லை, இருந்தாலும் பிரகாஷ்-ஐ கொஞ்சம் மயக்கி எவ்வளவு செலவை குறைக்கலாம் என்று பார்க்க வேண்டும். ஒரு வருசம் ஆகும் என்று சொல்கிறார். அப்படின்னா 8 மாசம்தான் கணக்கு. கம்பெனில 4 பேருதான் வேலைக்கு வைச்சிருக்கிறார். மாசச் செலவு 2 லட்சம் வந்தாலும் 16 லட்சம்தான் செலவு ஆகும். கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு விலை சொல்லியிருக்கிறார் என்று மனக்கணக்கு போட்டுக் கொள்கிறார்.\nஅதாவது பிரகாஷ் 30 லட்சம் கேட்டதால் பேரம் பேசுகிறார். இதுவே 3 கோடி விலை சொல்லியிருந்தால், திரும்ப அழைத்திருக்கவே மாட்டார். 30 கோடி சொல்லியிருந்தால், காறி துப்பியிருப்பார். ஒரு கம்பெனி ஒரு பொருளை செய்து கொடுக்க முடிந்தால் அதனோடு போட்டி போட்டு அதே பொருளை செய்து விற்க பிறர் இருப்பது வரை செலவை விட பெரிய அளவு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விட முடியாது.\nஒப்பந்தங்கள், லைசன்சுகள், தனித்திறமை இவற்றின் மூலம் போட்டிக்கு யாரும் வராதபடி தடுத்தால்தான் விலையை உயர்த்தி பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும். அப்படி லாபம் சம்பாதிக்கும் வகையில் பிராண்ட் ஏகபோகம், புதிய தொழில்நுட்பம், கனிம வளங்களுக்கான லைசன்ஸ் அல்லது அரசியல் தொடர்பு போன்றவற்றை வைத்திருக்கும் கம்பெனி மீதுதான் பங்குச் சந்தை பந்தயம் கட்டுவது நடைபெறும்.\nஅத்தகைய நிறுவனங்கள் பிரகாஷ் போன்ற சிறு முதலாளிகளிடமிருந்து அடி மாட்டு விலைக்கு சரக்குகளை வாங்குவதன் மூலமும் தமது ஏகபோக லாபத்தை அதிகரித்துக் கொள்ளும். ராமமூர்த்தியின் பேரம் எப்படி போகிறது என்று பார்ப்போம்.\n“எல்லாம் புரியுதுப்பா, இப்போ எங்க பட்ஜெட்ல 5 லட்சத்துக்கு மேல போக முடியாது. கொஞ்சம் கணக்க��� பார்த்து சரியா விலை சொல்லுப்பா”\n“சரி சார், நீங்க இவ்வளவு சொல்றீங்களேன்னு நான் 25 லட்சத்துக்கு செய்றேன். எங்களுக்கு நஷ்டம்தான். ஆனா, நீங்க ராஜலட்சுமி கம்பெனிக்கும், வெற்றி என்டர்பிரைசஸ்க்கும் என்னை அறிமுகம் பண்ணி வெச்சிருங்க. அவங்க உங்க ஃபிரெண்ஸ்னு கேள்விப்பட்டேன்.” – சரி லாபம் வேணாம், ஆகிற செலவு வந்தா போதும்னு விட்டுக் கொடுத்தாலும் 25 லட்சம் வேணும் – இது பிரகாஷ் கணக்கு. சம்பளம், அலுவலக வாடகை, நம்ம செலவு எல்லாம் சமாளிக்க இது போகும்.\n“அது எப்படிப்பா உனக்கு நான் மார்க்கெட்டிங் பண்ண முடியும். சரி, நான் அவங்ககிட்ட ஒரு வார்த்த சொல்றேன். ஆனா 25 லட்சம்லாம் தர முடியாது. எங்க பார்ட்னர்கிட்ட பேசி பட்ஜெட்ட ரெண்டு மடங்காக்க பார்க்கிறேன். 10 லட்சம் வாங்கிக்கோ, பேசி முடிச்சிருவோம். 25 லட்சம்லாம் எங்கேயோ நிக்குது. நாங்க எல்லாம் சாதாரண ஆளுங்கப்பா, நீங்க வேலை பார்த்த கம்பெனியோட அமெரிக்கா, ஐரோப்பா கஸ்டமர் போல நினைச்சு விலை சொல்லாதீங்க”.\nஎதிர்பாராத ரிஸ்குக்கு ஒதுக்கின 2 மாதங்களை கழிச்சிட்டா கூட 20 லட்சம் வருது. கொஞ்சம் டைட்டா இழுத்து பிடிச்சி, பசங்களை உற்சாகப்படுத்தி, நாமளும் இறங்கி வேலை செஞ்சா முடிச்சிரலாம். இவரு சொல்ற மாதிரி இங்க புராஜக்ட முடிச்சா நிறைய ஆர்டர் கிடைக்கத்தான் செய்யும்.\n“அவ்வளவு குறைச்சா எப்படி சார். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி பண்ணினா 20 லட்சம் வரை குறைக்கலாம் சார், அதுக்கு மேல முடியாது.”\n“சரிப்பா, நீ இவ்வளவு சொல்ற, புரியுது. ஒரேயடியா 12 லட்சத்துக்கு முடிச்சிறலாம். இதுக்கே என் பார்ட்னர் என்னை வறுத்து எடுத்துருவார். மன்னார் கம்பெனி ஓனர் ரெக்கமன்ட் பண்ணினார்னுதான் நான் இவ்வளவு இறங்கி வர்றேன். இதைச் செய்து முடி, இன்னும் அடுத்த ஆர்டர் கூட நம்ம கம்பெனியிலேயே கிடைக்கும், இன்னும் நிறைய இடங்கள்ள ஆர்டர் வாங்கலாம். இதில செய்ய முடியும்னா சொல்லு, இல்லைன்னா அப்புறமா பார்த்துக்கலாம். நம்ம பட்ஜெட் முடிஞ்சு போச்சு”\n“கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்றேன் சார். நாளைக்கு உங்களுக்கு கன்ஃபர்ம் பண்றேன்” என்று விடைபெறுகிறார் பிரகாஷ்.\nபிரகாஷூம் ஓலா வாடகை வண்டி சேவை நிறுவனம் போலவோ, இணைய விற்பனை நிறுவனம் ஃபிளிப்கார்ட் போலவோ, ஸ்விக்கி உணவு வழங்கல் சேவை நிறுவனம் போலவோ “நஷ்டமானாலும் பரவாயில்லை” என்று வ���டிக்கையாளரை குளிப்பாட்டுவதற்கு என்ன தேவை\nSeries Navigation << லாபத்துக்கு படும் பாடு\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nநீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் \nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nஎளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nபங்கு சந்தை பற்றிய தொடர் மிகவும் சிறப்பானது. இந்த தொடர் முடிந்தபின் நூலாக வெளியிட்டால் மத்தியதர வர்க்கத்தின் ‘மூலதனமயக்கம்’ தெளிய ஏதுவாகும்…\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப��பு, என்.ஜி.ஓ (5)\nபங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா\nசெலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்\nபங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்\n18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ\nலாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவெரிசான் பயங்கரவாதம் : கார்ப்பரேட் ஆண்டைகளும், கொத்தடிமை உழைப்பும்\nதொடரும் கார்ப்பரேட்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல் நேற்று டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் நேற்று டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் இன்று வெரிசான் - 900 IT தொழிலாளர்கள் பலி இன்று வெரிசான் - 900 IT தொழிலாளர்கள் பலி நாளை யார்\n“விவசாயிக்கு வந்தா தக்காளி சட்டினி, முதலாளிக்கு வந்தா ரத்தம்” – மோடியின் செல்லப் பிள்ளை உர்ஜித் பட்டேல்\nஅம்பானிக்கும் அதானிக்கும் கடனை தள்ளுபடி செய்தால் அது தொழிலை வளர்க்குமாம், விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்தால் அது நேர்மையின்மைக்கு வழி வகுக்குமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/-/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/&id=41114", "date_download": "2018-12-16T00:48:48Z", "digest": "sha1:XZAXGSMWBFJWYXRQIVZXYCE5WZMGEGEP", "length": 13035, "nlines": 93, "source_domain": "tamilkurinji.co.in", "title": " ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எட���்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் - பிரியங்கா சோப்ரா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி...\n“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.\nஅப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை.\nநான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்”.\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார��. அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க ...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில ...\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை ...\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் ...\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். மீடூ என்னும் இயக்கம் ...\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் ...\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்\nஉலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் ...\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/05/blog-post_19.html", "date_download": "2018-12-16T02:14:28Z", "digest": "sha1:KL6ZZPIVF2ITQZ3ZN7LHFT435I2KMSGG", "length": 16226, "nlines": 258, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nநூல் ஆசிரியர் திருமதி .சுந்தராம்பாள் பாலச்சந்திரன்\nயேர்மனி ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய காலச்சார விழாவின் முதலாம் நாள் நிகழ்வு 21.4.2018 அன்று 15.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரபல சிறுகதை எழுத்தாளர் சிவ அடியவள். திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய கந்தலோக கலாபம் நூல் அறிமுகமும் சிவரூப சங்கீர்த்தனம் நூல் வெளியீடும் ஆலய குரு சிவஸ்ரீ பாஸ்கரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.\nசிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன்; இந்துப் புரணங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் கந்தபுராணக் கதைகளையும்; பெரியபுராணத்தில் நாயன்மாரின் வரலாறுகளையும் எமக்காகவும் எம் புதியதலைமுறை இலகுவாகப் புரியும்படியும் எளிமைப்படுத்தி இலகுபடுத்தி சுவையுற கந்தலோக கலாபம் என்னும் நூலையும் சிவரூப சங்கீர்த்தனம் என்று பெயரிட்ட 63 நாயன்மார்களின் வரலாற்று நூலையும் யேர்மனி ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சந்நிதியில் வெளியீடு செய்தார்.\nஇந்நூல் வெளியீட்டுவிழா யேர்மனி தமிழ் கல்விச்சேவை அனுசரனையுடன் நடைபெற்றது. மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியினை யேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். தமிழ்மொழி வாழ்த்து திருமதி. விஜயகலா கிருபாகரனின் மாணவிகளான அர்ச்சனா அம்பிகைபாலன், சாயகி கிருபாகரன் இருவரும் பாடினார்கள். வரவேற்புரையை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான திருமதி சந்திரகௌரி. சிவபாலன் (கௌசி) அவர்களும் இரு நூல்களின் அறிமுக உரையினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான அம்பலவன் புவனேந்திரன் அவர்களும் நூல் ஆய்வு உரையினை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர் சாந்தினி துரையரங்கன் அவர்களும���, வாழ்த்துரையை எழுத்தாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களும் வழங்கினர். இந்நூல் ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பாஸ்கரக் குருக்கள் கரங்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் எழுத்தாளர் திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரனை பொன்னாடை போர்த்தி மாலை அணுவித்து கௌரவித்தனர்.\nஇறுதியில் நூலாசிரியர் சிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன் ஏற்புரையை வழங்கினார். சிறப்பான இவ்விழா பல அம்பாள் அடியார்கள் முன்னிலையில் நடைபெற்று இனிதே முடிவுபெற்றது\nநேரம் மே 19, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நூல் அறிமுகம், நூல் வெளியீடு\n22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற ந...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை க��ிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/2861-pwa-is-not-admk-s-b-team-says-thiruma.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-16T02:22:16Z", "digest": "sha1:2SF2DETYXCSUCHP2X6VQ3KEVE4YXRWMJ", "length": 7533, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் நலக்கூட்டணியை அதிமுகவின் 'பி' அணி எனக் கூறுவதா?: திருமா கோபம் | PWA is not ADMK's B team says Thiruma", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nமக்கள் நலக்கூட்டணியை அதிமுகவின் 'பி' அணி எனக் கூறுவதா\nமக்கள்நலக் கூட்டணியை அதிமுகவின் ‘பி’ அணி எனக் கூறுவது களங்கம் விளைவிக்கும் முயற்சியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அணி என்றால் தேமுதிக எப்படி கூட்டணியில் இடம் பெறும் என்று கேள்வி எழுப்பினார்.\nதனிமனித வழிபாட்டை ஏற்றுக்கொண்டது எப்படி: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இல.கணேசன் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\n“இது மனிதாபிமானமற்ற செயல்” - கர்நாடக முன்னாள் முதலமைச்சர்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம��� முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனிமனித வழிபாட்டை ஏற்றுக்கொண்டது எப்படி: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இல.கணேசன் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-diesel-rate-2/13299/", "date_download": "2018-12-16T01:04:10Z", "digest": "sha1:RVPNTLGSOGZSSOHE36DWGZLWN47BPSV4", "length": 5266, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol Diesel Price 04.12.18 : குறையும் பெட்ரோல் டீசல் விலை", "raw_content": "\nHome Latest News தொடர்ந்து குறையும் பெட்ரோல் டீசல் விலை – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.\nதொடர்ந்து குறையும் பெட்ரோல் டீசல் விலை – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.\nPetrol Diesel Price 04.12.18 : சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.41 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nசர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(04.12.2018) அமலுக்கு வந்த விலை:\nபெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 74.41 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு 70.09 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருவதால், வாகன ஓட்டுகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.\nஇது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleஒரே நாளில் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nஐ.பி.எல் vs உலக கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-16T02:15:38Z", "digest": "sha1:DWAUKIPBEVHFNR67OMO6OGSRNX33IXX4", "length": 4378, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடைக்காலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடைக்காலம் யின் அர்த்தம்\nநிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன் உள்ள நிலை; தற்காலிகம்.\n‘வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடைக்கால உதவி உடனே கிடைக்க வேண்டும்’\n(அரசியல், இலக்கிய வரலாற்றில்) பண்டைக் காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/12/30173831/1137600/MyJio-iOS-app-gets-new-features.vpf", "date_download": "2018-12-16T02:36:28Z", "digest": "sha1:SF4XECGHZU52H4PV7ALMPQXPIAU3G4NF", "length": 15847, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட் || MyJio iOS app gets new features", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nபதிவு: டிசம்பர் 30, 2017 17:38\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் ஐ.ஓ.எஸ். அப்டேட் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் ஐ.ஓ.எஸ். அப்டேட் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nமைஜியோ செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருந்த நிலையில், ஐ.��.எஸ். பதிப்பிற்கான அப்டேட் மூலம் சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான மைஜியோ செயலியில் வாடிக்கையாளர்கள் பே.டி.எம். அல்லது ஜியோமனி வாலெட் கணக்குகளை கொண்டு பணம் செலுத்த முடியும். மைஜியோ ஐ.ஓ.எஸ். செயலியின் புதிய அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி சில பிழை திருத்தங்கள் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது.\nமைஜியோ செயலி 4.0.04 பதிப்பு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் சலுகையை ரூ.399க்கு வழங்குகிறது. இத்துடன் 70 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் பே.டி.எம். மற்றும் ஜியோ மனி சேவைகளை கொண்டு பிரீபெயிட் ரீசார்ஜ், போஸ்ட்பெயிட் கட்டணம் உள்ளிட்டவற்றை வாலெட் கணக்குகளில் இருந்து மேற்கொள்ள முடியும்.\nஇத்துடன் ஜியோஃபைபர் மற்றும் ஜியோஃபை சாதனங்களை மிக எளிமையாக இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஜியோ ஃபைபர் அல்லது ஜியோஃபை நெட்வொர்க்குடன் இணைத்து சேவைகளை மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் கட்டுப்படுத்த முடியும்.\nமைஜியோ ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஹெல்லோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி காணப்பட்டது என்னும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இன்னும் வழங்கப்படவில்லை.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\n4ஜி லேப்டாப், டிடிஎச் விற்பனையில் களமிறங்கும் ஜியோ\nஜியோ வரவு: டெலிகாம் சந்தையில் மாறிப்போன ஐந்து அம்சங்கள்\nஜியோவை எதிர்கொள்ள ஐடியாவின் திடீர் முடிவு\nஜியோவின் மலிவு விலை சலுகைகள் மேலும் 18 மாதங்களுக்கு வழங்கப்படலாம்\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கும் நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்க���ள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஇந்தியாவில் சர்பேஸ் கோ முன்பதிவு துவங்கியது\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் - இம்முறை 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் பறிபோனதாக அறிவித்தது\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-12-16T01:23:41Z", "digest": "sha1:TBH24MOLEKIZVHK44VVXKRHZ5GUNJ2ZM", "length": 13013, "nlines": 179, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படம் :காணொளி", "raw_content": "\nபாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படம் :காணொளி\nபாகிஸ்தானின் இரட்டை வேடம் உலகறிந்த உண்மை .அதாவது அமெரிக்க ,மேற்கத்திய நாடுகளுக்கு ஆதவாக இருப்பது போல் நடித்து அவர்களிடம் இருந்து பண்ம,ஆயுத உதவிகளை பெறுவதும்,தலிபான்,காஷ்மீர் தீவிரவாதி உட்பட்ட பல குழுக்களுக்கு உதவி செய்வதும்தான் அவை.ஆளும் அரசு இராணுவம்+மத குருக்கள் கூட்டணியாஅலேயே கட்டுப் படுத்தப்படுகிறது.இபோதைய நாட்டோ படையினரின் குண்டு வீச்சும் இப்பின்புலத்தில் ,இதன் காரணமாக் நடந்ததுதான்.இதன் விளைவு என்னா ஆக��ம் என்பதை எளிதில் யூகிக்க்லாம்.நாட்டோ கொஞ்சம் கோபப்படுவது போல் பாகிஸ்தான் அரசு காட்டி பிறகு சமாதானம் ஆகி விடும்.ஏன் எனில் அவர்கள் உதவி இல்லாமல் பாகிஸ்தானால் நீடிக்க முடியாது.\nபாகிஸ்தானின் இப்போக்கினால இந்தியா உடப்ட்ட பல நாடுகள் பாதிக்கப் படுவது மட்டுமல்லாமல் ,அதன் தீவிரவாதம் அதனையே அழிக்கத் தொடங்கி விட்டது.இதில் என்ன நகைச்சுவை என்றால் இச்செயல்களை ஆவணப் படுத்தும் எந்த முயற்சியையும் தடை செய்து விடுவார்கள். இந்த ஆவணப் படத்தில் சில தலிபான் தலைவர்களே பாகிஸ்தானின் செயல்களை விளக்குவதை பார்க்கலாம்.இது அக்டொபர் 2011 ல் ஒளிபரப்பிய போது பாகிஸ்தான் அரசு இதற்கு தடை விதித்தது.\nLabels: ஆவணப் படம், வரலாறு\nதேவையற்ற பின்னூட்டம் இடுவதால் பின்னூட்டம் நீக்கப் படுகிறது.வேலையில்லாமல் யார் யாருக்கு பிறந்தார் என்று அதிகம் சிந்திப்பது புரிகிறது. சிந்திக்க உண்மைகள் ஒரு காமெடி பீஸ்\n(non-state actors) நல்லாவே ”சதி” செய்கிறார்கள். அவர்கள் செய்யும் சதி ”பெரிய” சதியை விட பெரிதாக இருக்கிறது. பாகிஸ்தானின் raisan d'etre இந்தியாதான். இந்தியா என்பது பாகிஸ்தானுக்கு ஒரு Obsessive–compulsive personality disorder மாதிரி. அதை மனநல மருத்துவரிடம் காட்டி சரிப்படுத்தவேண்டிய விஷயம்.\nசதியை யார் வேண்டுமானலும் செய்யலாம். அமெரிக்கா சதி செய்ய ஆரம்பித்தால் பாகிஸ்தானே இருக்காது.\nஎப்படியோ அவர்கள் செய்த சதி, வன்முறை என்ற வகையில் அவர்கள் மீதே திரும்புகிறது.\nஅருமையாக சொன்னீர்கள்.பாகிஸ்தான் என்னும் நாடு இருத்தலே இந்தியாவை சார்ந்தே உள்ளது.இந்தியாவின் செயலுக்கு எதிர் செயல் புரிவது மட்டும் ஒரு நாட்டை உருவாக்கி விடாது என்பதை பாகிஸ்தான் இன்னும் புரிந்து கொள்ள வில்லை.\nஇந்த அமெரிக்க ,மேலை நாடுகள் ஒரு (தீவிரவாத) இயக்கத்தை தங்களுக்கு வேண்டுமெனில் ஊட்டி வளர்ப்பார்கள்.வேலை முடிந்த பின் அவர்களே அழித்தும் விடுவார்கள்.அவர்களுக்கு ஒன்று நாட்டின் இயற்கை வளங்கள் சுரணட அனுமதிக்கும் அரசு[எ.கா சவுதி,குவைத்] வேண்டும் அல்லது சொன்னதை செய்து முடிக்கும் அடிமை அரசு[முன்னாள் பாகிஸ்தான்,இராக்] வேண்டும்.பாகிஸ்தான் தலிபானுக்கு எதிராக முழு மூச்சில் இறங்காதவரை இந்த சிக்கல்கள் தொடரும்.தலிபானுக்கு எதிராக இறங்கினால் மத வாத சக்திகளால் உள்நாட்டு பொர் ஏற்படலாம். பாகிஸ்தானுக்கு என்ன நடக��கப் போகிறது என்பதை கூர்ந்து கவனிப்போம்.\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nபாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப் படம் :கா...\nஸ்டீஃபன் ஹாக்கிங்கோடு புதிய உலகம் காண்போம்.\nஅடுக்குத் தொடர்களின்[integer power series] கூடுதல்...\nமக்கள் தொகை 700 கோடி\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22162/", "date_download": "2018-12-16T01:37:34Z", "digest": "sha1:FPSWZF5KT5HPWT5Y6H4HCTZXDPRIR6PC", "length": 11208, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் – GTN", "raw_content": "\nவில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்\nவில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு இன்று (24) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தனது ரஷ்ய பயணத்தினிடையே கையொப்பமிட்டார்.\nஇவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின் வன பாதுகாப்பு கட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே மேற்கொள்ளலாம்.\nஅதற்கமைய மேற்குறித்த வனத்துக்கான உச்ச சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsதேசிய சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனம் பிரகடனம் வன பாதுகாப்பு திணைக்களம் வனப்பகுதிகள் வில்பத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nவெளிநாட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை செய்ய மாட்டார்கள் – ஹர்ஸ டி சில்வா\nஎமது ஆட்சிக் காலத்தில் அரசாங்க ஊடகங்களை கட்டுப்படுத்தினோம் – மஹிந்த ராஜபக்ஸ\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்���ுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34257", "date_download": "2018-12-16T01:31:46Z", "digest": "sha1:37F3S4JHK2GAF3PPK4XZIHGITBFU6LNQ", "length": 11086, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர் | Virakesari.lk", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nயாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர்\nயாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர்\nயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.\nவடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், எச்.இ.ஜோவான் டோர்னிவார்ட் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஇச் சந்திப்பின் போதே நெதர்லாந்து தூதுவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.\nகுறித்த சந்திப்பு வடமாகாணஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nசந்திப்பு தொடர்பாக வட மாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,\nயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.\nயாழின் புராதன கட்டடங்கள் மற்றும் புராதன சின்னங்களையும் பாதுகாப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.\nஇதற்கு தேவையான பூரண ஆதரவை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.\nயாழில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்திய தூதுவர், கடல் நீரை குடிநீராக்கல், நிலக்கீழ் நீர் மாசை தடுத்தல், மழை நீர் சேமிப்பு ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக சந்திப்பின்போது ஆராய்துள்ளார்.\nமல்வத்து ஓயா மற்றும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டுவருதல் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நீர் குடிநீர் நெதர்லாந்து மல்வத்து ஓயா இரணைமடு\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nகிளிநொச்சியின் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2018-12-15 19:38:54 கிளிநொச்சி மருத்துவத்தறை வைத்தியசாலை\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nதாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-12-15 17:26:17 ஜனாதிபதி அரசியல் இராணுவம்\nபெருந்தோட்ட மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச தேயிலை தினம் இன்று பொகவந்தலாவ புனித செபமாலை மாத பங்கு மண்டபத்தில் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யபட்டது.\n2018-12-15 16:26:47 தேயிலை பெருந்தோட்டம் சர்வதேச தினம்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ��.தே.க தயார்- சஜித்\nதேசிய அரசாங்கத்தை விரும்பாத சிலர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினர் இதன் காரணமாகவே அவர் பிரதமரை நீக்கினார்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nதற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ\n2018-12-15 15:25:41 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T01:44:18Z", "digest": "sha1:MHSUXGSYWLNTHIMLUAEVQBATOVR6RDA4", "length": 7886, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விபச்சார விடுதி | Virakesari.lk", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n17 விபச்சார விடுதிகளில் 59 பேர் கைது\nமசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 17 விபச்சார விடுதிகள், நேற்று பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டுள்ளது.\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு ; அறுவர் கைது\nவெலிக்கட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று...\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு ; இருவர் கைது\nவெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் ஆயுர்வதே நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை...\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு ஐவர் கைது\nஇராஜகிரிய பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற ப��ார்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றுவளைக்கப்பட்டு நேற்றுமுன...\nஆயுர்வேத நிலையம் என்ற பேரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை : இரு ஆண்கள் உட்பட 11பேர் கைது\nவெலிகட மற்றும் தெஹிவளை பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடா...\nகல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது\nகல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று நேற்று கல்கிஸ்ஸை ப...\nஅரசியல் உதவியுடன் இயங்கிவந்த விபசார விடுதி சுற்றிவளைப்பு\nகல்கிஸ்ஸையில் பல வருடங்களாக ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று\nஆயுள் வேத நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : எண்மர் கைது\nஆயுள் வேத நிலையம் என்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று வெலிகடை பொலிஸாரினால்\nஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : 8 பேர் கைது\nஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று நேற்றிரவு வெலிகட பொலிஸாரால்\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 07 பேர் கைது.\nகல்கிஸ்ஸ பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரு...\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_26.html", "date_download": "2018-12-16T02:00:22Z", "digest": "sha1:PO6GIHN2RY7HVJEYI4E5UCYKP2AXPRBI", "length": 7085, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண சபை தவறவிட்டுள்ளது: சி.தவராசா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண சபை தவறவிட்டுள்ளது: சி.தவராசா\nபதிந்தவர்: தம்பியன் 04 May 2017\nஅபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டுள்ளதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9வது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட்சம் ஆசிரியர்களையேனும் சரியாக பங்கிடத்தெரியாத நிலையில் வடக்கு மாகாணசபை உள்ளது.\nஅதேவேளை, வடக்கில் கழிவு முகாமைத்துவம் முறையாக செய்யப்படாத நிலையில் மாநகரம் கழிவுகளால் நிரம்பி காணப்படுகின்றது. வடக்கு மாகாண சபை செய்யவேண்டிய விடயங்களைக்கூட செய்யாமல் விட்டிருக்கின்றது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டும் அவற்றைக்கூட இந்த மாகாணசபை செய்திருக்கவில்லை.\nஅரசாங்கம் வழங்கும் மிக சொற்பமான நிதியை தவிர இந்த மாகாண சபை வேறு எந்த நிதியை பெற்றிருக்கின்றது சுகாதார அமைச்சு, அரசு வழங்கும் நிதிக்கு மேலதிகமாக சுமார் 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை பெற்று மக்களுக்காக பயன்படுத்தியுள்ளது.\nஇதேபோன்று இரணைமடு- யாழ்ப்பாணம் நீர் திட்டத்தை நிராகரித்தவர்கள் இதுவரை அதற்காக வழங்கிய மாற்று திட்டம் என்ன சுமார் 360 தீர்மானங்களை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியுள்ள போதிலும் அதனால் எந்த பயனும் கிடையாது. தீர்மானங்கள் சட்ட வலுவற்றவை.” என்றுள்ளார்.\n0 Responses to அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண சபை தவறவிட்டுள்ளது: சி.தவராசா\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பக��ர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வடக்கு மாகாண சபை தவறவிட்டுள்ளது: சி.தவராசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_05.html", "date_download": "2018-12-16T01:24:25Z", "digest": "sha1:KISWHEVM53NEGYLKCCTHGY72DX6WEEGJ", "length": 12250, "nlines": 193, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: இயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை", "raw_content": "\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு (sustainable living with self sufficiency) வாழ்வு என்றால் அறிவியல் என்ற பெயரில் மின்சாரம்,ப்ளாஸ்டிக் போன்ற்வற்றை அதிகமாக் நுகர்வதை தவிர்த்தல் என்று கூறலாம்.நம்க்குத் தேவையான மின்சாரம்,உணவு போன்றவ்ற்றை நாமே தயாரித்து எதற்கும் பிறரை சாராமல் தன்னிறைவு பெற்று வாழ முடியுமா.மின்சாரம் தயாரிப்பு கூட காற்றாலை,சூரிய சக்தி போன்ற எரிபொருள் பயன் படுத்தாத தொழில் நுட்பமே பயன் படுத்த்லும் இதில் ஒரு ப்ங்காகும்.\nஒரு கண்வன் மனைவி,அவர்களின் குழந்தையோடு இப்படி வாழ முடியுமா என்று முயற்சிக்கின்றனர்.இதற்கான் ஒரு இடத்தை வாங்கி ஒரு இயற்கை தொழில் நுட்பம் கொண்டே ஒரு வீடு அமைக்கின்றனர்.அது பற்றிய காணொளி.\nஒரு மணி நேரத்துக்கும் மேலாக பார்த்தேன். அற்புதம் . இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்குமானால் பாக்கியம் செய்தவர்கள் நாம்.. நம் வாழ்நாளில்..\nமனித இனம் வழ்வதே பூமியின் வயதில் 0.1% மட்டுமெ.அதுவும் கடந்த 50 வருடங்களில் இயற்கையை பழ்படுத்தி வரும் சந்ததியினருக்கு வாழ்வை நரகமாக்குகிறோம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே உண்மையிலேயே முன்னெறுகிறோம் என்று நம்ப்லாம்.\nசோமாலியாவில் மழை பருவத்தில் பெய்யாததால்,நீர்வளங்கள் இல்லாததால்தான் ப்ஞ்சம் வந்தது.நாம் இருக்கும் நீர்வளங்களை வீணடிக்கிறோம்,விளை நிலங்கள் வீடு கட்டப் படுகின்றன.இத்னை பொருளாதார முன்னேற்றம் என்கிறார்கள் சிலர்.\nநம் முன்னோர்களின் வாழ்வுமுறையே சிறந்தது என்றே எண்ண் தோன்றிகிறது\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்த��ின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காண...\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொ...\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/s-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:13:24Z", "digest": "sha1:IWHXGIJGT2A7YA4EAY4UT2JVOEQO3Y3Z", "length": 11738, "nlines": 26, "source_domain": "www.50faces.sg", "title": "S ராஜகோபால் | 50faces tamil", "raw_content": "\nபலரின் தொழில்களை நிர்ணயிப்பது அவர்களின் வாழ்கை அனுபவங்களாகும். முன்னாள் காவலரான திரு ராஜகோபாலும் அவர்களுள் ஒருவர். அவரது இளமைப் பருவத்தில் ஹொக் லீ பேருந்து கலவரத்தின் போது அங்கு நின்றுகொன்றிருந்த ஒரு கலவரக்காரரால் அவர் உதைக்கப்பட்டார். அப்பொழுதுதான் தான் ஒரு கவலராக வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.\nஒரு நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லாவிட்டால் என்ன நிலைக்காகும் என்று இளம் வயதிலேயே கண்ட அவரின் கவலராகும் ஆசை திரு லீ குவான் யூவின் உரை ஒன்றை கேட்டதும் மேலும் வலுவடைந்தது. சிங்கபூருக்கும் இங்கு வாழ்பவர்களுக்கும் தன்னால் உதவ முடியும் என்று நம்பிக்கை கொண்டார். பள்ளியில் சீருடை குழுக்களில் பங்கேற்றார். நாட்டுக்கு பங்காற்றுவதை பெரிதும் விரும்பினார். பின்னர் காவல் துறையில் 36 வருடங்கள் பணியாற்றி, காவல்துறை கண்காணிப்பாளராக ஒய்வு பெற்றார். சிங்கப்பூரின் ஏற்ற தாழ்வுகளை நன்கு கண்டவர் அவர். ஒய்வு பெற்ற பின்பும், சிங்கப்பூரின் பாதுகாப்பை கட்டிக்காக்க, ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவினார். காவல் பணிக்கான அவரது ஆசை என்றும் ஓய்வதில்லை.\n\"காவலரானால் யாரும் தன் மகளை திருமணம் செய்து தரமாட்டார்.\"\nகாவலராக இருந்தபொது தான் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் ஓய்வு பெற்ற பின்பும் தொண்டூழியத்திற்கு பயன்படுத்தினார். சிராங்கூன் வியாபாரிகள் சங்கத்திற்கு அவர் செயலாளரானார். அப்போது அரசாங்கம் லிட்டில் இந்திய, கேலாங், சைனாடவுன் முதலிய இடங்களில் கலாசார கூடங்கள் அமைக்க முற்பட்டது. இதைக் கருத்தில்கொண்டு சிராங்கூன் வியாபாரிகள் சங்கம் கலைக்கப்பட்டு, லிஷாவாக (LISHA) உருவெடுத்தது.LISHAவை தோற்றுவித்தவர்களுள் திரு ராஜகோபாலும் ஒருவர். 26 ஆண்டுகளாக அவர் அதன் துணைத் தலைவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். LISHAவையும் அரசாங்கத்தையும் இணைப்பதே அவரது முக்கிய பொறுப்பாகும். அவர் இந்திய அமைப்புகளுடனும் வியாபாரிகளுடனும் அணுக்கமாக இருப்பது அவர் பணியை சிறப்பாக செய்ய வழி வகுக்கின்றது.\nஅண்மையில் நடந்த லிட்டில் இந்தியா கலவரத்தை நேரடியாக கண்ட திரு ராஜகோபால் LISHA வை பிரதிநிதித்து விசாரணைக் குழுவிற்க்கு சாட்சியளித்தார். காவல்துறையின் உள்துறை பாதுகாப்பு பிரிவில் இருந்த பொது 4000 பேர் கலந்து கொண்ட சமூக நிகழ்வுகளை கையாண்டுள்ளார். இதன் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, ஒலிபெருக்கி ஒன்று தன்வசம் இருந்திருந்தால், தன்னால் கலவக்காரர்களை தடுத்திருக்க முடியும் என்று நம்புகிறார். பயிற்சி பெற்ற காவலர்கள், கலவரத்தில் ஈடுபட்ட பலருக்கும் தெரிந்திருந்த மொழியான தமிழில் அவர்களிடம் எடுத்துரைத்திருந்தால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்து இருந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார். அத்தோடு எதிர்காலத்தில் இம்மாதிரி சம்பவங்களில் காவலர்களும், சமூக மற்றும் அடித்தளத் தலைவர்களும் ஒருங்கிணைந்து ஈடுபடுவது அவசியம் என்பதையும் அவர் சுட்டினார்.\n\"பெண்கள் வீட்டில் அடைந்து கிடக்காமல் இன்று முன்னமையில் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\"\nகுட்டி இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேடுக்கையில், தமிழ் மொழி கலாச்சார சங்கத்தில் சேரவும் அழைக்கப்பட்டார். உடனே சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து பல நடவடிக்கைகள் மூலம் தமிழ் மொழியை ஊக்குவிக்க முற்பட்டார்.\nகாவலராக வெளினோக்கும் சங்க உருப்பினராக உள்நோக்கும் பெற்றிருந்த திரு ராஜகோபால், இந்திய சமூகம் திருமணம் மற்றும் விஷேஷங்கள் நடந்த மலிவான இடவசதி இல்லாதிருப்பதாக ஆழ்மையாக கருதினார். மேலும் ஆலயங்கள் தங்கள் வளாகங்களில் பகல் பொழுதில் ஆலோசனை அமர்வுகள், யோக வகுப்புகள், செறிவூட்டல் வகுப்புகள் பொன்றவை நடந்த சமூக அமைப்புகளுக்கு திறந்து விட வேண்டும் என விரும்புகிறார். ஓய்வு பெற்ற கவலர் சங்கத்தில், திரு ராஜகோபால் சமீபம் வரை செயலாற்றி வந்தார். சங்கத்தில் பல இந்திய ஓய்வு பெற்றவர்கள் இருப்பதால், அவர்கள் வழக்கமாக கூடி, தைபூசம், தீமிதி பொன்ற விழாக்களில் ஒழிங்கை காக்க தங்கள் நிபுணத்துவத்தை அளிக்கிறார்கள்.\n\"நான் கயவர்களுடன் பழகுகிறேன். கயவர்களையும் தீயவர்களையும் வாழ்நாள் முழுதும் சந்திக்கிறேன் நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும் நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும்\nAசிங்கை 50பதை நாம் கொண்ட்டாடும் தருணத்தில், திரு ராஜகோபால் சமுகத்திற்கு அதுவும் இந்திய பெற்றோர்களுக்கு,தங்கள் குழந்தைகளின் கல்விக்கு முதன்மைத்துவம் தருமாறும், இயன்றவரை அவர்களுக்கு தகுந்த அனுபவங்களை தந்து உலகலாவிய வேலையணிக்கு தயார் செய்யுமாறும் ஆலோசணை கூறுகிறார். மேலும் குடும்பங்களை அதுவும் இளைங்கர்களை தங்கள் மதத்தை நன்கு புரிந்துகொன்டு அதை அடித்தளமாகக் கொண்டு, குற்றச்செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு தூண்டுகிறார்.\n75 வயது திரு ராஜகோபால் வெளிப்படுத்தும் ஆற்றலை கண்டு அதிசைக்கும் 50முகங்கள், அவரின் தொடரும் சமூக பங்களிப��பை ஆவலுடன் எதிர் நோக்குகிறது.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-12-16T01:31:09Z", "digest": "sha1:LQWXVB4LTOKQ2NAOHGYJPKMEC7UVRS4V", "length": 4141, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிதர்சனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிதர்சனம் யின் அர்த்தம்\n(எந்த வகையிலும் மறைக்க முடியாத வகையில்) வெளிப்படையானது; தெளிவானது; கண்கூடு.\n‘இந்த நிதர்சனமான உண்மையை உன்னால் ஏன் ஏற்க முடியவில்லை\n‘உன் வாதம் பொய் என்பது இப்போது நிதர்சனம் ஆகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-16T01:47:08Z", "digest": "sha1:CJWANL4NHQQI2D66VBIPR57VFWP6XYMH", "length": 3961, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முறையீடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டும��னாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முறையீடு யின் அர்த்தம்\nதேவை, குறை ஆகியவற்றைக் குறித்த கோரிக்கை.\n‘நியாய விலைக் கடைகளில் பொருள் விற்பனை குறித்து மக்களுடைய முறையீட்டை அதிகாரி கேட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/23034022/Modi-and-Ambani-are-in-the-armyPreliminary-Attack.vpf", "date_download": "2018-12-16T01:58:43Z", "digest": "sha1:XIIPURPE3XDP5UNOYSG6GHMZAH2UXPG6", "length": 18097, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi and Ambani are in the army Preliminary Attack on Rupees 1 Lakh Crore - Rahul Gandhi || மோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி + \"||\" + Modi and Ambani are in the army Preliminary Attack on Rupees 1 Lakh Crore - Rahul Gandhi\nமோடியும், அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் - ராகுல்காந்தி\nமோடியும், அனில் அம்பானியும் இணைந்து ராணுவத்தில் ரூ.1¼ லட்சம் கோடிக்கு துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2018 05:30 AM\nபிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016–ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.\nஇந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது.\nஇதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nபிரான்ஸ் மு��்னாள் அதிபர் ஹாலண்டேயின் கருத்து, பிரதமர் மோடி ஒரு திருடர் என்பதற்கு உறுதியான ஆதாரமாக அமைந்து உள்ளது. அது நமது பிரதமரை திருடர் என்று கூறுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவது பற்றி மோடி தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் பிரதமர் ஊழல்வாதி என்பதில் நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதேபோல் நாட்டின் பாதுகாவலரான பிரதமர் திருடர் என்பது நாட்டு மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.\nஎனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஹாலண்டே கூறியிருப்பது பற்றி மோடி விளக்கம் அளிக்கவேண்டும். இதில் ஏன் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று தெரியவில்லை. ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு படை பற்றிய விவகாரம். ஊழல் தொடர்பான வி‌ஷயம்.\nஹாலண்டேயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா...அல்லது ஹாலண்டே பொய் சொல்கிறாரா என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கவேண்டும். இதில் எது உண்மை என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.\nரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேயையும் அழைக்கலாம்.\nமோடியை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு ராணுவ மந்திரிகளும் பொய் சொல்கிறார்கள்.\nமுன்னதாக ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார்.\nஅவர், ‘‘பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளீர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்’’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.\n1. நாடாளுமன்றத்தில் கடும் அமளி : ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மோதல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மந்திரிகள் வலியுறுத்தல்\nரபேல் விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.\n2. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு: ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து\n5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.\n3. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பா.ஜ.க.வின் மற்றொரு பிரிவு : ராகுல்காந்தி கடும் தாக்கு\nதெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7–ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\n4. மத்திய பிரதேச முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை திரும்ப பெற்றுள்ளார் ராகுல் காந்தி\nமத்திய பிரதேச முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திரும்ப பெற்றுள்ளார்.\n5. ராகுல்காந்தி கைதுக்கு எதிர்ப்பு: அமைச்சர் நமச்சிவாயம் சாலைமறியல்\nராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட அமைச்சர் நமச்சிவாயம் கைது செய்யப்பட்டார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n2. ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n3. மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா\n4. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n5. மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 தொ��ிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/49929-bobby-simha-in-prabhakaran-s-biopic.html", "date_download": "2018-12-16T02:45:30Z", "digest": "sha1:DTC4MY347EPGQW2E4ECBBV3SG373UEHV", "length": 8028, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "படமாகிறது பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு! | Bobby Simha in Prabhakaran's Biopic", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nபடமாகிறது பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.\nசீறும் புலி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கடேஷ் குமார்.ஜி இயக்குகிறார். இதில் பிரபாகரனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார். ‘ஸ்டுடியோ 18' என்ற நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. பிரபாகரனின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாபு சிம்ஹா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது தமிழ் தேசியவாதிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nரஜினியுடன் தான் நடித்திருக்கும் பேட்ட திரைப்படத்தின் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா, அக்னி தேவ், வல்லவனுக்கு வல்லவன் ஆகியப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயூ/ஏ சான்றிதழ் பெற்ற மாரி 2\nஹெலிகாப்டர் சர்ச்சை: ரயிலில் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசேலம் நீதிமன்ற வளாகத்தில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு; மக்கள் பதற்றம்\n7 பேர் விடுதலை: வைகோவின் போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு\nஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நடிகர்கள்\nஜெ-வாக நித்யாமேனன் - 'அயர்ன் லேடி' ஃபர்ஸ்ட் லுக்\nபாபி சிம்ஹா நடிக்கும் 'வெப் சீரியலின்' டீசர்\nபதற வைக்கும் பொம்பள சர்க்கார்... சசிகலாவை ��ீண்டும் சகுந்தலா\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/04/17/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA/", "date_download": "2018-12-16T02:33:41Z", "digest": "sha1:V4LACH4I3Y22LFQXGXHDRR5SEPBESL3Q", "length": 8038, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "ரமணியம்மா பரிசாக பெற்ற பணத்தை என்ன செய்தார் தெரியுமா? | LankaSee", "raw_content": "\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nரமணியம்மா பரிசாக பெற்ற பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபிரபல ரிவியில் நடந்த நிகழ்ச்சியில் தனது காந்த குரலினால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ராக்ஸ்டார் ரமணியம்மாள்.\n63 வயதான இவரது காந்த குரலிற்கு வெளிநாட்டிலும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது சில படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.\nஇந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில் ரமணியம்மமா முதலிடத்தில் வெற்றி பெறுவார் என்ற ஆர்வத்தில் காத்துக்கொண்டிருந்தனர் மக்கள்.\nஇதில் ரமணியம்மா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார். இவருக்கு யுவன் சங்கர் ராஜாவும், சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து 1 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசினை அளித்தனர்.\nஅதுமட்டுமல்லாமல் 4 லட்சம் ரூபாய் பணமும், சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள விவசாய நிலமும் அளிக்கப்பட்டது. இதில் ரமணியம்மா தான் வாங்கிய பரிசுத் தொகையினை தனது பேரக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், தெருவோற இருக்கிற மக்களுக்கும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.\nரமணி பாட்டியின் இந்த செயலை அவதானித்த பலரும் ஆச்சியமடைந்துள்ளனர்.\nஸ்ரீதேவி குறித்து கலங்கிய போனி கபூர்\nஇளம்பெண்ணின் பதற வைக்கும் காணொளி…\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=19684", "date_download": "2018-12-16T01:08:06Z", "digest": "sha1:THRYAYFGRZWLRKTUN3OBMGYN3AZAEIFS", "length": 9955, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» உயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு", "raw_content": "\nமனச்சிதைவு, வெறி நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையை பதிவு\nபிரான்ஸ் வன்முறை – இழுத்து மூடப்படும் ஈபிள் கோபுரம்\nதனது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்த கைதி\n← Previous Story இந்த நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார்: ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை\nNext Story → விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் பயணிகளை அலறவிட்ட மர்மநபர்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.\nவிண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும், அருகேயும் பல புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் தற்போது பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது பூமியை போன்று உயிரினங்கள் வாழும் தகுதி படைத்தது. அது பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.\nஇதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரி��து. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.\nஉயிரினங்கள் வாழத்தகுதியுள்ள இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇதன்மூலம் சூரிய குடும்பம் அருகேயுள்ள வாழத் தகுதியுள்ள 6-வது கிகரமாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகவும் இது கருதப்படுகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\n���ுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81&Language=2", "date_download": "2018-12-16T02:00:07Z", "digest": "sha1:WM7Z23PE7ITPVH5QHWA3MVF4S2NCUMBO", "length": 5245, "nlines": 114, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - இயக்குனர்களின் குழு Meaning in English | இயக்குனர்களின் குழு English Meaning | English Sentences Used in Daily Life PDF | இயக்குனர்களின் குழு in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for இயக்குனர்களின் குழு | English and Tamil Meaning of இயக்குனர்களின் குழு | A list of English Tamil Sentences for இயக்குனர்களின் குழு | இயக்குனர்களின் குழு in Sentences | List of Sentences for இயக்குனர்களின் குழு | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nA band of musicians இசைக்குழுவினர், சங்கீதக் குழுவினர்\nA committee of five was appointed ஐவர் குழு நியமிக்கப்பட்டது\nA crew of sailors மாலுமிகள் குழு\nA crush of tourists ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு\nA team of players விளையாட்டு வீரர்கள் குழு\nA troupe of actors நடிகர்களின் ஒரு குழு\nActor acts according to the advice of the directors இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள்\nHe is on the committee அவர் குழுவில் இருக்கிறார்\nI am working as a team நான் ஒரு குழுவாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்\nMost of the planets fall into two groups பெரும்பாலும் கிரகங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன\nOf course I felt worried. But I am happy that our team won நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்\nOne killed in group clash குழு மோதலில் ஒருவர் பலி\nShe plays regularly for the tem அவள் தன் குழுவிற்காக எப்பொழுதும் விளையாடுவாள்\nSure. Our team is at its best form now நிச்சயமாக. நம்முடைய குழு இப்பொழுதிலிருந்து சிறப்பானதாக இருக்கும்\nThe group of students were dispersed மாணவர்கள் குழு பிரிக்கப்பட்டது\nThe media say that you always criticise the captain செய்திகளின்படி நீங்கள் எப்பொழுதும் குழுதலைவரை கிண்டல் செய்வீர்களாமே\nThey are board members அவர்கள் குழு உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilhoroscope.in/tamil_monthly_horoscope_main.php", "date_download": "2018-12-16T00:59:06Z", "digest": "sha1:OLNBGFYUQD4U74F5SZ4RHXGUWX6KLKTF", "length": 9204, "nlines": 113, "source_domain": "www.tamilhoroscope.in", "title": "Tamil monthly horoscope - free tamil month horoscope - tamil month rasipalan - free monthly rasipalan - free monthly horoscope predictions - monthly horoscope readings - tamil month predictions for free - free tamil astrology - free tamil horoscope - this month rasipalan in tamil - tamil matha rasipalan 2018 - tamil month rasipalan 2018 - 2019 ராசிபலன் - tamil astrology in tamil language - best jothidam in tamil language - maatha jothidam - free tamil month predictions - free horoscope readings, மாத ராசிபலன்கள், தமிழ் ஜோதிடம், தமிழ் ராசிபலன்கள், ஜோதிடம் Tamil horoscope 2019 - tamil rasipalan 2019 - தமிழ் மாத ராசிபலன்கள் - மாத ராசிபலன்கள்", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\n2018 மே மாத ராசிபலன்கள்:\nஇந்த மாத கிரக நிலைகள்\nசூரியன் - மேஷத்தில் 14 தேதிக்கு பிறகு ரிஷபத்தில்\nபுதன் - மீனத்தில் 9 ம் தேதிக்கு பிறகு மேஷத்தில்\nசுக்கிரன் - ரிஷபத்தில் 14 ம் தேதிக்கு பிறகு மிதுனத்தில்\nஇந்த மாதம் நிகழும் செவ்வாய் பெயர்ச்சி மற்றும் சுக்கிர பெயர்ச்சி காரணமாக பலரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும், குறிப்பாக செவ்வாய் உச்சமாக அமர்வதால் தொழில் சிறப்படையும்.\nகீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...\nமேஷம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nரிஷபம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமிதுனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகடகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nசிம்மம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகன்னி - மாத ராசிபலன்கள் பார்க்க\nதுலாம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nதனுசு - மாத ராசிபலன்கள் பார்க்க\nமகரம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nகும்பம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nமீனம் - மாத ராசிபலன்கள் பார்க்க\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2018 விளம்பி புத்தாண்டு ராசிபலன்கள்\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ர��்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_10.html", "date_download": "2018-12-16T02:29:26Z", "digest": "sha1:AJVO32RPETS4D2NYCPREKWQEFP7B4RNW", "length": 5483, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்\nபதிந்தவர்: தம்பியன் 10 December 2016\nஅதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஅதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் : சைதை துரைசாமி\n44 ஆண்டுகால அதிமுக பாரம்பரியத்தை காப்பாற்ற சசிகலா தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் : செங்கோட்டையன்\nஜெயலலிதாவை முதல்வராக்கியத்தில் சசிகலாவிற்கு பெரும் பங்குண்டு : சி.ஆர்.சரஸ்வதி\nமதுசூதனன், செங்கோட்டையன், சைதை துரைசாமி, வளர்மதி உள்ளிட்டோர் சசிகலாவுடன் சந்திப்பு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் எனக் கூறி சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அணிவகுத்தனர். அதிமுகவின் மையப்புள்ளியாக இருந்து கட்சியை வழிநடத்துமாறு சசிகலாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை.வைத்துள்ளாராம்.\n0 Responses to அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://events.tirunelveli.me/2015/06/2015-22062015-30062015.html", "date_download": "2018-12-16T01:26:43Z", "digest": "sha1:NKP7PNWSLK4FLQKLMW7PDE4253TRBWO2", "length": 7218, "nlines": 80, "source_domain": "events.tirunelveli.me", "title": "Tirunelveli Events - Tirunelveli Calendar,For all of Tirunelveli's Events Tirunelveli Events: திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2015 22.06.2015 முதல் 30.06.2015 சிறப்பு நிகழ்ச்சிகள்.", "raw_content": "\nதிருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2015 22.06.2015 முதல் 30.06.2015 சிறப்பு நிகழ்ச்சிகள்.\nமாலை : 4.30 - 5.30 மணி - நெல்லை இசைமணி மதியழகன் சமயச் சொற்பொழிவு.\nமாலை : 5.30 - 6.30 மணி சுதனா சங்கர் - பரதநாட்டிய நிகழ்ச்சி.\nமாலை : 6.30 - 8.00 மணி கவிஞா் கோ கணபதி சுப்ரமணியன் - ஆன்மிகக் கருத்தரங்கம்.\nஇரவு : 8.30 மணி R.S. மனோகாின் வாாிசு பாலசுந்தரம் வழங்கும் சூரசம்ஹாரம் - புராண நாடகம்.\nமாலை : 4.30 - 5.30 மணி - திலகவதி சாய்ருத்ரா - நாட்ய நிகழ்ச்சி.\nமாலை : 5.30 - 6.30 மணி - மாயா சுவாமிநாதன் - நடனாஞ்லி\nமாலை : 6.30 - 8.00 மணி - நிருத்தியாஞ்சலி நாட்யப் பள்ளி - பரதநாட்ய நிகழ்ச்சி.\nஇரவு : 8.30 மணி - வீரமணி ராஜு - பக்தி இன்னிசை நிகழ்ச்சி.\nமாலை : 4.30 - 5.30 மணி - அபிநயா பள்ளி மாணவியா் - பரதநாட்ய நிகழ்ச்சி\nமாலை : 5.30 - 6.30 மணி - பக்தா்கள் -பேரவையினரின் கூட்டு வழிபாடு\nமாலை : 6.30 - 8.00 மணி - திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளி வழங்கும் கலை நிகழ்ச்சிகள்\nஇரவு : 8.30 மணி - அக்கரை சகோதாிகள்\nLabels: 27.06.2015, திருநெல்வேலி ஆனித்தேர் திருவிழா-2015\nஎன் அன்பு நண்பர்ளே உங்கள் ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு தமிழ் அல்லது ஆங்ககிலத்தில் கூட அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : tn627001@gmail.com\nஅம்பாசமுத்திரம் வெங்கடாஜலபதி ஆட்டோ ஒர்க்ஸ் - டாடா ஏஸ், சூப்பர் ஏஸ், வென்ஜர், இன்டிகா மற்றும��� சுமொ ஸ்பெஷலிஸ்ட் மேலே குறிப்பிட்ட அனைத்து வாகனங்களும் சிறந்த முறையில் குறைந்த சர்வீஸ் சார்ச்சில் சர்வீஸ் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD//arugampul/medicinal/uses/&id=40188", "date_download": "2018-12-16T01:33:36Z", "digest": "sha1:Y6XIRJJF5MIR74RENI4UDLVAFUZVKVA4", "length": 21621, "nlines": 150, "source_domain": "tamilkurinji.co.in", "title": " அருகம்புல் மருத்துவ குணங்கள் arugampul medicinal uses , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nஅருகம்புல் மருத்துவ குணங்கள் | arugampul medicinal uses\nஅருகம்புல் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது என்று சொன்னால் அது மிகையில்லை.\nஆயுர்வேதத்தில் அருகம்புல்லுக்கு தூர்வா, பார்கவி, ஷட்வல்லி, ஷட்பர்வா, திக்தபர்வா, ஷட் வீர்யா, சஹஸ்த்ர வீர்யா, அனந்தா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. முயலுக்கு விருப்பமான உணவு என்பதால் இதை ‘முயல் புல்’ என்றும் தமிழில் சொல்வதுண்டு.\nமருத்துவ குணங்கள் அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள்(தண்டு மற்றும் வேர்) ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும்.\nதோலின் மேல் பகுதியில் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தவல்லது அருகம்புல். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட பல சிறுநீரகக் கோளாறுகள், ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சகச் சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடல்சோர்வு ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களைப் போக்கவல்லது.\nமேற்கூறிய நோய்கள் மட்டுமின்றிப் பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய் களையும் அருகம்புல் போக்கவல்லது.\nஅருகம்புல் - 1 கட்டு\nஇஞ்சி - சிறிய துண்டு\nதண்ணீர் - தேவையான அளவு\n• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.\n• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.\n• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.\n2. சர்க்கரை நோயை சீர் செய்யவல்லது.\n7. மூட்டு வலிகளைத் தணிக்கக்கூடியது.\n8. கிருமித் தொற்றினைக் கண்டிக்கவல்லது.\n15. கபத்தை அறுத்து வெளித் தள்ளக்கூடியது.\n16. ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.\n20. ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தக்கூடியது.\nஅருகம்புல் வாத, பித்த, சிலேத்துமம் என்கிற முத்தோஷத்தையும் தணிக்கவல்லது. விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டு துன்பம் தரும் சளியை கரைத்து வெளியேற்றக்கூடியது. அருகம்புல்லை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதால் அறிவு கூர்மையாகும்.\nகண் நோய்கள் அகலும். தலைவலி, பித்தம், உள்ளுறுப்புகளின் அழற்சி ஆகியவை தணியும்\n14. வைட்டமின் ‘சி’ உட்பட எண்ணற்ற சத்துக்களைத் தன்னுள் கொண்டது அருகம்புல்.\nஅருகம்புல்லின் தண்டுப்பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைக் போக்க உபயோகிப்பட்டு வருகிறது. குறிப்பாக மாரடைப்பு, இதய நாளங்களின் அழற்சியைத் தடுப்பதாக அருகம்புல் உள்ளது. ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையதாகவும் அருகம்புல் விளங்குகிறது.\nஅருகம்புல் சற்று காரமானது, கசப்பு சுவையுடையது, உஷ்ணத்தன்மை கொண்டது, பசியைத் தூண்டக்கூடியது, காயங்களை ஆற்றவல்லது, வயிற்றிலுள்ள பூச்சிகளை புழுக்களை வெளியேற்றவல்லது,\nகாய்ச்சலைத் தணிக்கவல்லது, ஞாபக சக்தியைப் பெருக்கவல்லது, வாய் துர்நாற்றத்தையும், உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது, வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது, நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது.\nமூலத்தை(ரத்தமூலம் உட்பட) குணப்படுத்தவல்லது, ஆஸ்த்துமாவை எதிர்க்கக் கூடியது, கட்டிகளை கரைக்கவல்லது, மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கவல்லது என்றெல்லாம் ஆயுர்வேதத்தில் அருகம்புல் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇன்றைய நவீன வாழ்வில் மன அழுத்தம் எல்லோரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது.\nஇதுபோல் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறவர்கள் அருகம்புல் வெளியில் வெறும் காலுடன் நடந்தால் மன அழுத்தம் மறைந்துபோவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வார்கள்.இதேபோல் Halucination என்கிற மனம் தொடர்பான பிரச்னைக்கும் அருகம்புல் நல்ல மருந்தாகிறது.\nநம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம், சுவை ஆகிய நிலை கொண்ட ஹாலுசினேஷனுக்கு அருகம்புல் தெளிவைத் தரும். இனம் புரியாத மயக்கநிலையை மறைக்க உதவுகிறது.\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் ...\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nநம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\n100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10 நாள் வெயிலில் வைத்து நன்றாக சாரு ...\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம் குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது ...\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nமுருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t1002-2018", "date_download": "2018-12-16T01:29:14Z", "digest": "sha1:BCTQFHBPCCC6FDM44V45QNFCVBECUBFM", "length": 3710, "nlines": 47, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "ஆண்டனி 2018", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூட�� கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4670-", "date_download": "2018-12-16T01:04:24Z", "digest": "sha1:SXCJKXY5OOVQOXSAK3MHR6KNTOYHMK35", "length": 6963, "nlines": 219, "source_domain": "www.brahminsnet.com", "title": "புதுக்கோட்டை-அம்மன் காசு", "raw_content": "\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் புதுக்கோட்டை ஒரு தனி நாடாகவே இருந்தது. தொண்டைமான் மன்னர்கள் ஆட்சியில் தனி சமஸ்தானமாய் விளங்கிய புதுக்கோட்டைக்கு என தனி நாணயம் வெளியிடப்பட்டது.\nஇந்திய நாணயத்தை எப்படி \"ரூபாய்\" என்கிறோமோ அதுபோல் அந்த நாணயம் \"அம்மன் காசு\" என்று அழைக்கப்பட்டது.\n1738 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட இக்காசுகள் தொடக்கத்தில் உள்ளூர் கைவினைஞர்களால் கையால் வெட்டித் தயாரிக்கப்பட்டு பின்னர் இயந்திரம் கொண்டு தயார் செய்யப்பட்டது.\nசுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் முக்கிய பக்கத்தில், தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் தெலுங்கு மொழியில் \"விஜயா (வெற்றி என்று பொருள்)\" என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.\nபுதுக்கோட்டை அம்மன் காசு வழக்கப் பேச்சில் \"புதுக்கோட்டை அம்மஞ்சல்லி\" என்று அழைக்கப்பட்டது.\n« இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் | National Food Security Bill »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/ezham-arivu-release-on-north-america.html", "date_download": "2018-12-16T01:57:43Z", "digest": "sha1:LRH6NKZGZVTET47TLAYJXUO6SRWD7GSH", "length": 9275, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 7 ஆம் அறிவு வட அமெ‌ரிக்காவில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > 7 ஆம் அறிவு வட அமெ‌ரிக்காவில்.\n> 7 ஆம் அறிவு வட அமெ‌ரிக்காவில்.\n7 ஆம் அறிவு இங்கு வெளியாகும் அதேநாள் உலகம் முழுவதிலும் வெளியாகிறது. இப்படத்தின் வட அமெ‌ரிக்க திரையரங்கு உ‌ரிமையை பாரத் கி‌ரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.\nஇதுவரை இல்லாத அளவுக்கு அதிக திரையரங்குகளில் இப்படத்தை பாரத் கி‌ரியேஷன்ஸ் வெளியிடுகிறது. அது மட்டுமின்றி இப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் வெளிநாட்டு உ‌ரிமையையும் இவர்களே வாங்கியுள்ளனர். தெலுங்குப் பதிப்பு செவன்த் சென்ஸ் என்ற பெய‌ரில் வெளியாகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்���லாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/215", "date_download": "2018-12-16T01:54:33Z", "digest": "sha1:V6KVCLJTLPPUOWBP6G7XVNRIGONDI5JK", "length": 14824, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "மாரடைப்பை தடுக்கும் கிவி | Virakesari.lk", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஉலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர்.\nஎம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த பழம் தற்போது மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது.\n அதன் மருத்துவ குணம் என்ன என அறிய ஆவலாக இருந்தால் தொடர்ந்து வாசிக்கவும்.\nகிவி கனியில் கொழுப்புச் சத்து குறைவான அளவில் இருக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உண்ணலாம்.\nஅத்துடன் இதில் விற்றமின் சி கூடுதலாக இருக்கிறது. அதனால் நோயை தடுக்கும் ஆற்றலை வழங்குகிறது, அத்துடன் எம்முடைய உடலில் கட்டுப்பாடின்றித் திரியும் ரேடிக்கிள் தான் பலவகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் காரணமாக இருக்கின்றன. கிவி இத்தகைய ரேடிக்களின் வன்செயலை அழித்து செல்கள் சிதைவதை தடுக்கிறது.\nஅத்துடன் முதுமைக் காலத்தில் ஏற்படும் கண் புரை, விழித்திரை சிதைவு ஆகியவற்றை ஏற்படாமல் காக்கிறது.\nஉடலில் பொட்டாஷியத்தின் அளவு குறைந்துவிட்டால் இதயத் துடிப்பில் சீரற்ற நிலை உருவாகும். கிவி கனியில் ஏராளமாக பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள பெரும் துணை புரிகிறது.\nஅத்துடன் மாரடைப்பிற்கு முன்னர், மகாதமனியில் உள்ள இரத்த குழாய்களில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டகங் கள் இவையாவும் ஒன்று கூடி கட்டியாக மாறி, குழாயை அடைத்துக் கொண்டு தமனிகளில் இரத்தத்தை செல்லவிடாமல் தடுத்து விடுகின்றன. இதனால் தான் மாரடைப்பே ஏற்படுகிறது. இந்நிலையில் கிவி கனியை தொடர்ந்து சாப்பிடுவோமானால், இரத்தக் குழாய்களில் கட்டிகளை ஏற்படுவதை இது முற்றிலுமாக தவிர்த்துவிடுகிறது.\nஅத்துடன் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் ஃபோலேவி என்ற சத்தும் இதில் உள்ளது.ஒமேகா 3 என்ற கொழுப்பு அமில சத்தும் இதில் அதிகமுள்ளது. அதனால் வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏற்ற கனியாக இது அமைந்தி ருக்கிறது.\nஅத்துடன் கிவியில் சர்க்கரை குறியீடின் அளவும் மிகக் குறைவாக உள்ளதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிக மாக்காமல் கொஞ்சமாக நிலையாக நிலை நிறுத்துவதால் சர்க்கரை நோயாளிகள் சாப் பிடும் பழமாகவும் இது திகழ்கிறது.\nகிவியில் அளவுக்கதிகமாக நார்ச்சத்துகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால் மலச் சிக்கலை அகற்ற இது பேருதவிப் புரிகிற��ு. இதிலுள்ள விற்றமின் ஈ, பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் பாது காப்பதுடன் மிகவும் எளிதாக கருவுறும் தன்மையையும் உருவாக்குகின்றது. ஓஸ்துமா மற்றும் மூச்சு திணறல் உள்ளவர்களுக்கு இந்த கனி சிறந்த உணவாகவே செயல்படுகிறது. ஏனெனில் இவை நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது.\nஒரு மனிதன் நலமாக வாழவேண்டும் என்றால் அவனுக்கு குறைந்தபட்சம் ஒன்பது சத்துக்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனைப் பெற மனிதன் பல்வேறு வகையான உணவுகளையும் உணவு வகை களையும் உட்கொள்கிறான். ஆனால் இந்த ஒன்பது சத்துக்களும் கிவியில் ஒருசேர அமைந்திருக்கிறது. என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். என்ன இனி தினந்தோறும் அல்லது கிடைக்கும் போதெல்லாம் கிவியை சாப்பிடுங்கள்.\nகிவி உலகம் கனி கொழுப்புச் சத்து உடல் எடை ஒமேகா 3\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nஇன்றைய திகதியில் உலகம் முழுவதும் முப்பதிற்கும் மேற்பட்ட மில்லியன் மக்கள் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான சிகிச்சை முறைகள் புதிதாக அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன.\n2018-12-15 20:07:49 சத்திர சிகிச்சை சர்க்கரை நோய்\nஆண்களோ பெண்களோ அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களின் இடுப்பளவு அதிகரிக்கத் தொடங்கினால் ஆபத்து என எச்சரிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.\n2018-12-15 10:37:44 ஆண்களோ பெண்களோ வைத்தியர்\nபேரிடர் இழப்பிற்கு பிந்தைய ஆரோக்கிய சீர்கேடு குறித்த விழிப்புணர்வு\nஉலகம் முழுவதும் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக 90,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், 160 மில்லியன் மக்கள் பேரிடர் காலத்திற்கு பிந்தைய ஆரோக்கிய சீர்கேட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.\n2018-12-13 18:55:49 பேரிடர் இழப்பிற்கு பிந்தைய ஆரோக்கிய சீர்கேடு குறித்த விழிப்புணர்வு\nகிழக்கில் மீண்டும் டெங்கு அச்சுறுத்தல்\nகிழக்கில் மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதனால் சுகாதார திணைக்கள அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உத்தியோத்தர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.\n2018-12-12 15:08:20 கிழக்கு நுளம்பு டெங்கு\nஅதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nபன்னிரண்டு வயதிற்குட���பட்ட சிறுவர்கள் உடற்பருமன் பிரச்சினைக்கு ஆளாகி வருவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போது உலகம் முழுவம் இரண்டு பில்லியன் பேர் உடற்பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-12-11 20:33:15 அதிகரித்து வரும் சிறுவர்களின் உடற்பருமன்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=738310", "date_download": "2018-12-16T02:18:30Z", "digest": "sha1:DPJWHQN7EMC5IYT6R7BXWDZQ3SR2ZNCQ", "length": 17537, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் கைவிடக்கோரி தஞ்சையில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nகிருஷ்ணகிரி:துப்பாக்கியால் சுட்டு ரூ.3.50 லட்சம் கொள்ளை\nஇன்றைய (டிச.,16) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.67.97 1\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் ... 8\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம் 1\nஇந்திய எல்லை விமானங்களில் 'வைபை' வசதி\nதீவிர புயலாக மாறும் பெய்ட்டி\nமோடிக்கு போட்டியில்லை: ஜெட்லி 10\nராணுவத்தில் அதிகளவில் பெண்களை சேர்க்க முடிவு: ராவத்\nசபரிமலை கோவிலுக்கு 60 இளம்பெண்கள் வருகை\nமீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் கைவிடக்கோரி தஞ்சையில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அனுமதியோடும், தமிழக அரசின் 2010ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணியில் தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் 1.66 லட்சம் ஏக்கரில் பூமிக்குள் 500 முதல் 1,650 அடி வரை நிலக்கரியில் படிந்துள்ள மீத்தேன் வாயுவை எடுக்க நிலத்தடி நீரை முழுமையாக வெளியேற்ற உள்ளது. இதனால் விவசாயம் அழியும். கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கடல்நீர் உட்புகும். சுற்றுச்சூழல், கால்நடை, பறவை உயிரினங்கள் பாதிக்கும். நெற் உற்பத்தியின்றி உணவு தட்டுப்பாடு ஏற்படும். எனவே, இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சாவூரில் தலைமை போஸ்ட் ஆஃபீஸ் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒரத்தநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் தலைமையிலும், திருவோணத்தில் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், பட்டுக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் ராஜ ராமலிங்கம், மதுக்கூரில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், அம்மாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வீரமோகன் தலைமையிலும், பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள��� தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/oct/13/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019249.html", "date_download": "2018-12-16T02:40:37Z", "digest": "sha1:DV7HM4PGPWMLVHD7WGEEDIYH5XUB5LS6", "length": 6913, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி பழுது: திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nலாரி பழுது: திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு\nBy DIN | Published on : 13th October 2018 07:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை வழியாக தமிழகம், கர்நாடகத்துக்கு 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாளவாடியில் இருந்து மதுரைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக் கொண்டு லாரி திம்பம் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்து.\n��ப்போது, 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது முன் சக்கரம் குழியில் இறங்கியதால், லாரியை இயக்க முடியவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப் பாதையின் இருபுறமும் நின்றது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஓட்டுநர், வாகன ஓட்டிகள் குழியில் இறங்கிய லாரியை மீட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=f5536bf7e674364bc5da2436848ff6eb&topic=3598.135", "date_download": "2018-12-16T01:10:02Z", "digest": "sha1:DRKY4INQ6AYGU5XYRKIGSYJW4OE23FDH", "length": 41050, "nlines": 620, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இளையராஜா ஹிட்ஸ்", "raw_content": "\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nபூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா\nவளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ\nமயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ\nஆலன்கொடி மேலே kili தேன் கனிகளை தேடுது\nஆசைக் குயில் பாஷையின்ரி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்\nஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்\nபள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்\nபட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்\nமலையின் காட்சி இறைவன் ஆட்சி\nஇளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை\nஇதழை வருடும் பணியின் காற்று கம்பன் செய்த வர்ணனை\nஓடை தரும் வாடைக் காற்று வானுலகை காட்டுது\nஉள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது\nமறவேன் மறவேன் அற்புத காட்சி\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபடம் : முரட்டு காளை\nபாடகர் : எஸ் .ஜானகி\nவரிகள் : பஞ்சு அருணாசலம்\nஎந்த பூவிலும் வாசம் உண்டு\nஎந்த பாட்டிலும் ராகம் உண்டு\nஎந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு\nபுது உறவு புது நினைவு\nதினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்\nபாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும்\nதாய்மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்\nஅன்னை போல் வந்தாளென்று பிரிக்கும்\nபிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்\nஅன்பில் ஆடும் மனமே பண்பில் வாடும் குணமே\nஒளியே சிறு மகளே புது உறவே சுகம் பிறந்ததே\nஎந்த பூவிலும் வாசம் உண்டு\nஎந்த பாட்டிலும் ராகம் உண்டு\nஎந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு\nபுது உறவு புது நினைவு\nதினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்\nதஞ்சமென ஓடி வந்தேன் காவலென்று நின்றாய்\nஎன் மனதின் கோவிலிலே தெய்வமென்று வந்தாய்\nநன்றி நான் சொல்வேன் எந்தன் விழியில்\nஎன்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்\nஎன்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன்\nகனவே வரும் நினைவே இனி உன்னை நான் என்றும் வணங்குவேன்\nஎந்த பூவிலும் வாசம் உண்டு\nஎந்த பாட்டிலும் ராகம் உண்டு\nஎந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு\nபுது உறவு புது நினைவு\nதினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ\nராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்கா\nவந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்த\nஅது தப்பான கருத்த இல்ல\nபாவி மக நெஞ்சு துடிக்குது\nஊரு ஜனம் கும்மி அடிக்குது\nஅட டா எனக்காக அருமை குரன்ஜீக\nதரும மகாராசா தலைய கவுன்தீக\nகளங்கம் வந்தால் என்ன பாரு\nஅதுக்கும் நில 'னு தான் பேரு\nஅட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு\nகாதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது\nசூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது\nபருவம் தெரியாம மழையும் பொழிந் ஜாச்சு\nவிவரம் தெரியாம மனசும் நனன் சாச்சு\nஉனக்கே வச்சி இர்ருகேன் மூச்சு\nஎதுக்கு இந்த கதி ஆச்சு\nஅட கண்ணு காது மூக்கு வச்சி\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபாடல்: ஆச அதிகம் வெச்சு\nஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா\nஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா\nபுது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி\nசின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்\nசெங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்\n ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்\nநீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்\nஇது தேன் சிந்தும�� பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி\nவெல்லக்கட்டி நான் ஒரு வெள்ளிரதம் நான்\nதங்கத்தட்டு நான் நல்ல கார்காலம் நான்\nவானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்\nவாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நாம்\nஎன் மச்சானே என்னோடு நீ ஆடலாம்\nவா தென்பாண்டித் தெம்மாங்கு நாம் பாடலாம்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nதேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே\nநீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை\nமாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே\nஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே\nநஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்\nமாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்\nராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை\nபால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே\nபால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே\nபாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா\nதாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா\nராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்\nநீ போகும் பாதை என் பூங்காவனம்\nநீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்\nஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ\nஎன் வீடு வாராமலே போகுமோ\nகைதான பொதும் கை சேரவேண்டும்\nஉன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்\nபாடு நிலவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்\nஊரெங்கும் போகும் என் ராகங்களே\nஉன் வீடு சேரும் என் மேகங்களே\nபூ மீது தேன் தூவும் காதல் வரம்\nஎன் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்\nகாவேரி வெள்ளம் கை சேர வேண்டும்\nராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nகாலை தென்றல் பாடி வரும்\nராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்\nபறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்\nகுயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்\nமலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்\nதினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்\nஇரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே\nபனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே\nஇந்த இன்பம் இதம் பதம்\nஉறங்கும் மானுடனே உடனே வா வா\nபோர்வை சிறையை விட்டு வெளியே வா வா\nஅதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்\nகாலையின் புதுமையை அறியவே இல்லை\nஇயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை\nஇந்த இன்பம் கொள்ளை கொ��்ளை\nநெஞ்சில் ஒரே பூ மழை.\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்\nமேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை\nஅதை பாராட்டி பாட்டு எழுது\nபாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க\nஇது பொல்லாத காளை வயது\nchinna பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து\nஇன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்\nஏதோ ஏதோ நேரம் வந்தால் காதோரம்\nமெல்ல கூறி ஏராளம் அள்ளித் தருவேன்\nஅது போதாமல் மீண்டும் வருவேன்\nநான் தானே நீச்சல் கோலம்\nநாள்தோறும் நீ வந்து ஓயாமால் நீச்சல் பழகு\nஅடி தாங்காது உந்தன் அழகு\nஅன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்\nஅன்பின் நேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nமெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்\nமன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்\nஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது\nமாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்\nஅது நைசா நைசா தழுவி நதி போல\nஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்\nநாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்\nமெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததேன்ன\nதூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன\nஎன்னையே கேட்டு ஏங்கினேன் நான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம\nகூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது\nஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்\nகாலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு\nஇக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு\nகாண்பவை யாவும் சொர்கமே தான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nபடம் : வண்ன வண்ணப் பூக்கள்\nகுரல் : கே ஜே ஜேசுதாஸ்\nதென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்\nமஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்\nபச்சைப் புல் மெத்தை விரித்து\nஅங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்\nபட்டுப் பூ மொட்டு வெடிக்கும்\nசெந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்\nஇங்கே வர என்னை மறப்பேன்\nஇங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்\nவர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,\nவண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்\nசுற்றிட ஏங்கும் இளைஞன் நான்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஒ ..மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nநாடகம் ஆடிய பாடகன் ..ஒ ..\nநீ இன்று நான் தொடும் காதலன் ..ஒ ..\nநீ சொல்ல நான் மெல்ல மாறினேன்\nநன்றியை வாய் விட்டு கூறினேன்\nநீர் அழகும் செல்ல பேர் அழகும்\nஉன்னை சேராத உந்தன் வாராத\nமான் அழகும் கெண்டை மீன் அழகும்\nகண்கள் காட்டாத இசை கூட்டாத\nவண்ண நூலாடை இனி நீ ஆகும்\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nநான் ஒரு பூச்சரம் ஆகவோ\nநீழ் குழல் மீதினில் ஆடவோ ..\nநான் ஒரு மேலிசை ஆகவோ ..\nநாளும் உன் நாவினில் ஆடவோ\nநான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்\nஇங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்\nபூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்\nவலை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்\nமா கோலம் மழை நீர் கோலம்\nவண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமுத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே\nவண்ண வண்ண கதிரே கதிரே தொடு ஆயிரம் சுகங்களையே\nமலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே\nவிளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nதொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்\nவராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்\nஉன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்\nகையோடு தான் மெய்யோடு தான் அஞாமல் என்ன தாமதம்\nஉன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்\nஉன் வார்த்தை அன்பின் சாசனம் பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்\nஅள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாட வந்த பூவனம்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nகல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்\nஅன்னாளிலே பொன்னாளிலே என்ன் மாலை உந்தன் தோள் வரும்\nசல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்\nசொல்லாமலும் கொள்ளாம்லும் திண்டாடும் பாவம் பெண் மனம்\nஇன்னேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்\nகண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்\nஎன் ஆசையும் உன் ஆசையும் அன்னாளில் தானே பூரணம்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nதனந்தம் தம் தம்தம் தம்\nதனந்தம் தம் தம்தம் தம்\nதனந்தம் தம் தம்தம் தம்\nதம் ததம் தம் ததம்\nதம் ததம் தம் ததம்\nதம் ததம் தம் ததம்\nதம் ததம் தம் ததம்\nஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ\nஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி\nஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி\nபூத்தது வாடுது நீ வரத்தான்\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nதீரீய் தீ தீ தீ தீரி தீ தீ\nதீதிதீ திதி தீ திதி தீ\nதீரீய் தீ தீ தீ தீரி தீ தீ\nதீதிதீ திதி தீ திதி தீ\nபாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா\nபாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா\nராசாவே உன்ன நான் எண்ணித்தான்\nபல ராத்திரி மூடல கண்ணத்தான்\nஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்\nநான் பூவோடு நாரப்போல சேரத்தான்\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nகீழ் வானிலே ஒளி வந்தது\nகூட்டை விட்டு கிளி வந்தது\nஎங்கும் நீ பாடும் பூபாளம்\nநீ தானே நீர் வார்த்த கார்மேகம்\nநீயின்றி நான் காண வேறில்லை\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/04083643/1216311/Two-IAS-officers-appointed-Gaja-Cyclone-affected-area.vpf", "date_download": "2018-12-16T02:31:06Z", "digest": "sha1:AYIUI3ISU34NEMAFINYGQ6SEWPPUVVCA", "length": 15702, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கஜா புயல் பாதித்த இடங்களை மறுகட்டமைப்பு செய்ய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் || Two IAS officers appointed Gaja Cyclone affected area Restructuring", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகஜா புயல் பாதித்த இடங்களை மறுகட்டமைப்பு செய்ய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்\nபதிவு: டிசம்பர் 04, 2018 08:36\nகஜா புயல் பாதித்த இடங்களை மறுகட்டமைப்பு செய்ய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #GajaCyclone #IASofficers\nகஜா புயல் பாதித்த இடங்களை மறுகட்டமைப்பு செய்ய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #GajaCyclone #IASofficers\nதலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nகடந்த நவம்பர் 16-ந் தேதியன்று நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கஜா புயல் வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வீடுகள், குடிசைகள், விவசாய நிலங்கள், தோட்டக்கலை பயிர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் மக்களின் பல்வேறு வாழ்வாதாரங்களை அழித்துவிட்டது.\nஅந்த மாவட்டங்களில் மீன்வளம், தோட்டக்கலை, வேளாண்மை, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை மறுகட்டமைப்பு செய்யவும், மறுவாழ்வுக்காகவும் சிறப்புத் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்தார்.\nஅந்த அறிவிப்பை அடுத்து, கஜா புயல் மறுகட்டமைப்பு, மறுவாழ்வு மற்றும் புதுப்பிப்பு திட்டம் (ஜி.ஆர்.ஆர்.ஆர்.பி.) என்ற திட்டத்தை வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு முன்மொழிந்தார். இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.\nஅதன்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி ஆராய்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன், அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னையில் உள்ள ஜி.ஆர்.ஆர்.ஆர்.பி. திட்ட தலைமையக திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சப்-கலெக்டர் எம்.பிரதீப்குமார், நாகப்பட்டினத்தில் உள்ள ஜி.ஆர்.ஆர்.ஆர்.பி. தலைமையகத்தின் (நாகை மற்றும் திருவாரூர் நிர்வாக எல்லைகளை உள்ளடக்கியது) கூடுதல் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaCyclone #IASofficers\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி\nஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nபுயல் முன்னெச்சரிக்கை - பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை\nகாங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/03154919/1216215/Top-Court-Defers-Zakia-Jafris-Plea-Hearing-In-Gujarat.vpf", "date_download": "2018-12-16T02:35:23Z", "digest": "sha1:JMJL2OVUPKJUF34GNSUNBWO7LSJPTH2M", "length": 14904, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குஜராத் கலவர வழக்கு - மோடிக்கு எதிரான விசாரணை ஜனவரி மாதம் தள்ளிவைப்பு || Top Court Defers Zakia Jafris Plea Hearing In Gujarat Riots Till January", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுஜராத் கலவர வழக்கு - மோடிக்கு எதிரான விசாரணை ஜனவரி மாதம் தள்ளிவைப்பு\nபதிவு: டிசம்பர் 03, 2018 15:49\nகுஜராத் கலவர வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பெண் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #GujaratRiots #SC\nகுஜராத் கலவர வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பெண் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #GujaratRiots #SC\nகோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் பெரும் கலவரம் நடந்தது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.\nஅதில், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடிக்கு சம்பந்தம் இல்லை எனக்கோரி அவரை விடுவித்தது. அதை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இஷான் ஜப்ரியின் மனைவி ஷாகியா ஜாப்ரி குஜராத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.\nவழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி ஷாகியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஷாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.\nவழக்கு விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். #GujaratRiots #SC\nகுஜராத் கலவர வழக்கு | பாஜக | மோடி | கோத்ரா ரெயில் எரிப்பு | சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் - 46 பேர் மீது குற்ற வழக்குகள்\nமிசோரம் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சோரம் தங்காவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகோவிலில் பிரசாதம் சாப்பிட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு\nமத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் - தமிழக பாஜகவினருக்கு பிரதமர் வலியுற���த்தல்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-12-16T01:59:02Z", "digest": "sha1:SCK6IRIWCLKFG3VFJFVH5R3YCGQ5554Y", "length": 32753, "nlines": 232, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா?", "raw_content": "\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nசென்ற வாரம் கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அணுப்பப் பட்டது.அதில் பள்ளிக் கால் அட்டவனையில் 3 மணி நேரம் பகவ்த் கீதை கற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட மத அமைப்பு இதனை முன்னெடுத்து செல்லும் என்று தெரிகிறது.இது குறித்து கருத்து தெர்வித்த கர்நாடக பள்ளி கல்வி அமைச்சர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காஹேரி கூறியது தேவையற்றதாக தெரிகிறது.\n\"இந்த நாட்டு மக்கள் பகவத் கீதையை நம்புகின்றனர்,இத்னை எதிர்ப்பவர்கள் தாங்கள் நம்பும் கொள்கை உள்ள இடங்களுக்கு செல்லலாம்\"\nமதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்,சுய தேடல்.கட்டாயமாக்ப் படக் கூடாது.இது அரசியல் இலாபத்திற்காக கூறியது,இபடி கூறினால் பிற மதத்தவர் எதிர்ப்பர், பிறகு இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற‌ பெயரை தட்டி செல்வதுதான் இலக்கு.இதனை ஓட்டுகளாக மாற்றுவதுதான் இலட்சியம்.\nகர்நாடகாவில் யெடியூரப்பா அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நித்ய கண்டம்,பூரண ஆயுசு என்ர வகையிலேயே உ��ி தப்பி வருகிறது.ரெட்டி சகோதர்கள்,எதிர் கோஷ்டி சட்டமன்ற உறுப்பினர்கள்என்று பல தகிடு தத்தம் செய்தே தப்பித்தது.இன்னும் நிறைய இது மாதிரித்தான் செய்வார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.\nஇந்த மாதிரி ஆட்கள் தான் மதம் என்னும் விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துவார்கள் என்பது நாம் அறிந்தது. அந்த அமைச்சருக்கும் கர்நாடக் அரசுக்கும் நமது கண்டனங்கள்.\nஇது சட்ட ரீதியாக் சந்திக்க பட வேண்டிய‌ விஷயம்.மதம் கல்வி,அரசியலில் கலக்க் கூடாது.இதில் உடனே அந்த அமைச்சர் எதிர் பார்த்த பலன் உடனே கிடைக்க பிற மதத்தை சார்ந்த நண்பர்கள் உண‌ர்ச்சி வசப் பட்டு கூறும் கருத்துகள் தேவையில்லாதது. இந்த பதிவிற்கும் நமது கண்டனம்.\nஅவர்கள் மத ஆட்சி நடக்கும் நாடுகளில் பிற மதத்தவரின் மீதான் அடக்குமுறையை கண்டிக்கட்டும்.. முதலில்.இது ஒரு மாநிலத்தில் மட்டுமே நடக்கும் சட்ட ரீதியான பிரச்சினை.இத்னை தீர்க்க பல் வாய்ப்புகள் இந்தியாவில் உண்டு.பிரச்சினையை பெரிதாக்க‌ வேண்டாம் என்று வேண்டுகிறோம்.\nகுழந்தைகளுக்கு மதக் கல்வி மட்டுமல்ல மதமே தேவையில்லை என்பதுதான் நம் கருத்து.பள்ளியின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்\nசகோதரர் சார்வாகன் சொன்னது மிக சரி. இந்த அமைச்சர் தன்னை பிரபலப் படுத்திக் கொள்ள இப்படி செய்கிறார் என்றே தோன்றுகிறது.\nகீதையை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்வது, கட்டாயப் படுத்துவது சரியல்ல.\nஇவராவது படிக்க மட்டும் தான் சொல்லுகிறார். அதே நேரம் தமிழ் நாட்டில் அரசு உதவி பெரும் பல பைபிள் கோட்பாட்டு சார்பு பள்ளிககளில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் கண்டிப்பாக மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கிறார்கள். இதை யாரும் கேட்பதில்லை. கேட்டால் பிரச்சினை வரும் என்று விட்டு விடுகின்றனர். நானும் சக மாணவர்களும் ஒவ்வொரு வாரமும் மணலில் மண்டி போட்டு பிரேயர் செய்ய வைக்கப் பட்டு இருக்கிறோம், கட்டிடத்துக்குள் வைத்து நடத்தினாலும் புழுக்கமாக மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும்.\nஎன்னைக் கேட்டால் வரலாற்றின் ஒரு பகுதியாக எல்லா மதங்களின் முக்கியக் கருத்துக்களையும் - நல்ல கருத்துக்கள் மட்டும் அல்ல, சர்சைக்குரிய கருத்துக்களையும் - எல்லா மாணவர்களையும் படிக்க வைக்க வேண்டும். மத வெறியினால் உலகில் நடத்தப் பட்ட சண்டைகளையும், கோடிக் கணக்கில் மக���கள் இறந்ததை வரலாறு பதிவு செய்துள்ளதையும் சொல்ல வேண்டும். பகுத்தறிவு சிந்தனையையும், இறை மறுப்புக் கோட்பாட்டையும் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\nகடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proofஐ யாரும் தரவில்லை என்பதையும், வெறுமனே புத்தகங்களில் எழுதப் பட்டுள்ளவற்றை நம்பியே பலரும் கடவுள் இருப்பதாக கருதுகின்றனர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.\nஅமைதியான வழிபாட்டை, அமைதியாக தங்கள் மதத்தை பின்பற்றுவதை நாகரிக சமுதாயம் தடுக்காது என்பதையும்,\nஆனால் பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை, அவை இல்லாமல் போக வேண்டும்,\nதன் மதம் மட்டுமே உண்மையானது , அது மட்டுமே எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும் என்கிற ஆவேசத்தில், பிற மதங்களுக்கு எதிராக சகிப்புத் தன்மையை அழித்து மத வெறியை பரப்பும் பிரச்சாரம் மிக ஆபத்தானது, அணு குண்டை விட ஆபத்தானது என்பதை தெளிவு படுத்தும் கல்வியானது உலகில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப் பட வேண்டும்.\nமத மறுப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது. இது தொடரும் என்றே தோன்றுகிறது . ஏனெனில் மனிதன் பலகீனமானவனாக இருக்கிறான். எனவே கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவது அவனுக்கு ஒரு மொரேல் பூஸ்டர் ஆகிறது.\nஎனவே மதங்களைப் புறக்கணிப்பதை விட அவற்றை நொங்கி நுங்கெடுத்து\nஇது நல்லது, இது தேவையில்லாதது, உன்னுடைய மத வெறியில் மிருகமாகி வெறுப்புணர்ச்சியைக் கக்கி வாளை உருவும் நிலைக்கு செல்லாதே, என்று எச்சரிப்பது மிக முக்கியமாகும்.\nஇவர்களை இந்து மத தீவிரவாதிகள் என்றே சொல்லலாம். அவ்வளவு கொடியவர்கள் இவர்கள். இவன் அமைச்சர் அல்ல. இந்துத்வா அல்லக்கை.\nஆட்சி கவிழப்போவதற்கு அறிகுறிதான் இந்த மாதிரி பேச்சுக்களும் திட்டங்களும். எல்லா மத சம்பந்தமான பாடங்கள் நடத்தப்படும் என்றால் ஆட்சேபனையில்லை. ஒரு மத பாடங்கள் என்றால் அது discrimination. எப்படியும் இந்த பாடத்திட்டம் நீதிமன்றங்கள் மூலம் இரத்தாகும்.\nmoral science என்ற பாடத்திட்டத்தை மேம்படுத்தலாம்.\nசமூகச் சுழலில் குழந்தைகள் மத தாக்கதிலிருந்து விடுப்பட முடியாது, வயது வளர அறிவு வளர,வாழ்கையில் மததின் நிலையை தீர்மானிக்கலாம். நம்பிக்கை இருக்கலாம் மூடநம்பிக்கை இருக்க கூடாது மத வெறி கூடாது.\nஎடியூரப்பா அரசியலில் ஒரு ���ித்யானந்தா, பரவசத்தை ஏற்படுத்தியவர். சாமான்ய மக்களுக்கு கடவுளின் சக்தியை காட்டியவர்.\n/ ஒரு மத பாடங்கள் என்றால் அது discrimination. எப்படியும் இந்த பாடத்திட்டம் நீதிமன்றங்கள் மூலம் இரத்தாகும்./\nநம் இந்திய மக்கள் மத சார்பின்மை,ஜனநாயகத்தின் சுதந்திரத்தை அனுபவித்தவர்கள்.ஆகவே நீதி மன்ன்ற தீர்ப்பு நீங்கள் கூறிய வழியிலேயே கிடைக்கும்.இது பாஜகவிற்கும் தெரியும் பிறகு ஏன என்றால்.எல்லாம் நம்ம அன்பு சகோதரர்களை நம்பித்தான்.\nஒரு 'அஆஇஈ' தலைவர் போராட்டம் நடத்தி பிரச்சினையை பெரிது ஆக்கினால் மட்டுமே இதற்கு பலன்.அவர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை.இப்பதிவை பாருங்கள் ..\nஇந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை யாராலும் தடுக்க முடியாது\nகொடுமை,ஒரு மாநிலத்தின் செயலுக்கு,அதுவும் தவிர்க்க பல வாய்ப்புகள் இருக்கும் போதே கருத்துகளை பாருங்கள்.விஷ வித்துகள்.இவர்களை நம்பித்தான் அந்த திட்டமே.பலித்தாலும் பலிக்கும்.\nஎன்ன சிறுபான்மை,பெரும்பான்மை என்ற சூழ்நிலைக்கு தகுந்த்வாறு கொஞ்சம் நடிக்கும் பாத்திரம்,பேசும் வசனம் மாறும்.\n//அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.//\nஇதில் கட்டாயம் எதுவும் இல்லை நண்பரே,\nமதங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் ஒரு முக்கிய பொது அறிவு விடயமே.\nஆஸ்திரேலியாவின் பூகோளம் பற்றி ஏழாம் வகுப்பில் விரிவாக் சொல்லப் பட்டு உள்ளது. நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேனோ இல்லையோ தெரியாது, ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு மிக குறைவு.\nஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.\nநீங்கள் மதம் மனிதனுக்கு அவசியமில்லை எனக் கருதலாம். ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலும் மதம் நமது வாழ்வில் குறுக்கிடுகிறதே. மத வரி போடுவது சரிதான் என்று சொல்லுகிறார்களே. மத சண்டைகளால் மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே. எனவே மதங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு, எல்லோரையும் இணக்கமாக வாழச் செய்வது மிக முக்கிய விடயமாகிறதே. மதம் என்ற ஒன்று வேண்டாம் என்று குரல் கூட எழுப்ப முடியாத அடக்குமுறை நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய படிக்கு ம�� வெறி சக்திகள் சிந்தனையாளர்களின் சக்தியை அடக்கி மேல் எழுகிறதே . மதங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவற்றோடு எப்படி டீல் செய்ய இயலும்.\n//பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.//\nஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா\n//அனைத்து மத புத்தகங்களையும்,நடுநிலையான பார்வையோடு அனைவரும் விருபப் பட்டால் படிக்கலாம்.கட்டாயப் படுத்தக் கூடாது.//\nஇதில் கட்டாயம் எதுவும் இல்லை நண்பரே,\nமதங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலும் ஒரு முக்கிய பொது அறிவு விடயமே.\nஆஸ்திரேலியாவின் பூகோளம் பற்றி ஏழாம் வகுப்பில் விரிவாக் சொல்லப் பட்டு உள்ளது. நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேனோ இல்லையோ தெரியாது, ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு மிக குறைவு.\nஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.\nநீங்கள் மதம் மனிதனுக்கு அவசியமில்லை எனக் கருதலாம். ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலும் மதம் நமது வாழ்வில் குறுக்கிடுகிறதே. மத வரி போடுவது சரிதான் என்று சொல்லுகிறார்களே. மத சண்டைகளால் மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே. எனவே மதங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு, எல்லோரையும் இணக்கமாக வாழச் செய்வது மிக முக்கிய விடயமாகிறதே. மதம் என்ற ஒன்று வேண்டாம் என்று குரல் கூட எழுப்ப முடியாத அடக்குமுறை நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய படிக்கு மத வெறி சக்திகள் சிந்தனையாளர்களின் சக்தியை அடக்கி மேல் எழுகிறதே . மதங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவற்றோடு எப்படி டீல் செய்ய இயலும்.\n//பல மத புத்தககங்களின் , சில கொள்கை விளக்கங்கள் மிக ஆபத்தானவை.//\nஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் தானே. கற்கால சமூகங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கக்கப் பட்ட கொடூர முறைகளை இன்றைக்கு அப்பா���ி மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வெறித் தனத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். மனசாட்சி இருப்பவர் சிந்திக்கட்டுமே. மத வெறியால் மன சாட்சியை மறந்தவர்கள், ஒரு கண நேரமாவது வருத்தப் பட வாய்ப்பு இருக்கும் அல்லவா\n//ஆனால் என்னுடன் பணி புரியும் இஸ்லாமிய சமூக தோழருடன் உணவு அருந்த சென்றால் போர்க் சான்ட்விச் ஆர்டர் செய்வது அவருக்கு அசௌகரியத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது அல்லவா.//\nதோழர் beef சாண்ட்விச்சை உங்களுக்கு அசெளகரியமில்லால் சாப்பிடும்பொழுது, நீங்கள் ஏன் pork சாண்ட்விச் சாப்பிட அசெளகிரியபடுகிறீர்கள்.\nமத சம்பந்தமான விஷயங்களை குழந்தை பருவத்தில் இருந்தே மனிதன் தன் வீட்டில் அல்லது தனது சுற்றத்தில் நடப்பவற்றைகளை வைத்து அறிய ஆரம்பிக்கிறான். அதன்படி தான் அவன் எண்ணங்கள் அமையும்.\nஇவ்வாறு இருக்கையில் பள்ளிகளில் மத போதனைகள் என்ன நோக்கத்திற்காக என்று முடிவு செய்து எடுத்து வந்தால் நல்லது. இல்லையேல் அது எதிர்மறையான முடிவுகளைத்தான் தரும். சிறு வயதில் இருந்து என் மதம் பெரிசா இல்லை உன் மதம் பெரிசா என்று வந்து விடும்.\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்பட��்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2018-12-16T02:30:36Z", "digest": "sha1:LSYSJG5KCXCDRGEOKJ2SWEKP6I62LG5X", "length": 7009, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "வேகமாக சென்ற கார் மோதி மூன்று பாதசாரிகள் மூவர் படுகாயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று \nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் – மஹிந்த\nபுதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு \nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nவேகமாக சென்ற கார் மோதி மூன்று பாதசாரிகள் மூவர் படுகாயம்\nவேகமாக சென்ற கார் மோதி மூன்று பாதசாரிகள் மூவர் படுகாயம்\nபிரித்தானிய – அபெர்டீன்ஷேயாரில் இடம்பெற்ற வீதி விபத்தில் காரொன்று மோதியதில் மூன்று பாதசாரிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.\n82 வயதான ஒருவர் செலுத்திய போர்ட் பியஸ்டா காரொன்று, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுடன் மோதியதுடன் கட்டுப்பாட்டை இழுந்து\n40, 50 மற்றும் 76 வயதான மூன்று பெண் இந்த விபத்தின் போது காயமடைந்துள்ளனர். அதேவேளை, சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சையின் பின்னர் வௌியேறியுள்ளார்.\nஇந்த அனர்த்தம் தொடர்பாக யாரும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பார்களானால் தம்மை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தரான அன்ட்ரூவ் மெக்கல்ஹேம் கோரியுள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற பின்னர் சில மணித்தியாலங்கள் பாதை மூடப்பட்டிருந்த நிலையில், அவசர மீளமைப்பு பணிகள் மேற்கொண்ட பின்னர் பாதை மீண்டும் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் – மஹிந்த\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/21/ltte.html", "date_download": "2018-12-16T00:49:33Z", "digest": "sha1:FMW6BL2UHZYP656JXGUV22XPWHMN77Y5", "length": 15170, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனக் கலவரம் குறித்து விசாரிக்க உண்மை அறியும் கமிஷன் | truth commission to inquire on 1983 ethnic violence in srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇனக் கலவரம் குறித்து விசாரிக்க உண்மை அறியும் கமிஷன்\nஇனக் கலவரம் குறித்து விசாரிக்க உண்மை அறியும் கமிஷன்\nஇலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்ததமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் குறித்து விசாரிக்க உண்மையை ��ிசாரிக்கும்கமிஷன் என்ற பெயரில் ஒரு கமிஷனை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஅமைத்துள்ளார்.\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தையடுத்துசிங்கள வெறியர்களை எதிர்த்துப் போராட உருவாயின பல போராட்டக் குழுக்கள்.இதில் தொடர்ந்து தனது அதி பயங்கர தாக்குதல்கள், மிகத் திட்டமிட்ட செயல்பாடுஆகியவற்றின் மூலம் இலங்கை ராணுவத்தை திக்குமுக்காடச் செய்துவருகிறதுவிடுதலைப் புலிகள் இயக்கம்.\nசிங்கள ராணுவத்தின் கீழ் தமிழர்கள் வாழ இயலாத நிலை உருவானதால் விடுதலைபுலிகள் தனி தமிழ் ஈழம் வேண்டும் என கேட்டு போராடி வருகிறார்கள்.\nஇலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தையை ஏற்படுத்த நார்வே அரசு முயன்று வருகிறது.\nஇந்நிலையில் 1981- 1984ம் ஆண்டுவரை நடந்த இனக்கலவரத்தின் நடந்தஉண்மைகள் என்ன என்பது குறித்து விசாரிக்க உண்ணை கமிஷன் ஒன்றை இலங்கைஅதிபர் அமைத்துள்ளார்.\nஇது குறித்து அதிபர் அலுவக அதிகாரிகள் கூறுகையில்,\nஇந்தக் கமிஷன் 1981- 1984ம் ஆண்டு வரை நடந்த இனக்கலவரம் குறித்தவிசாரிக்கும். கமிஷனில் 3 பேர் இடம் பெற்றிருப்பார்கள். முன்னாள் தலைமை நீதிபதிஎஸ். சரவணானந்தா, அதபரின் வக்கீல் எஸ்.எஸ். சாபாந்து மற்றும் முன்ளாள் எம்.பி.ஜுகைர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.\nகுறிப்பாக 1983ம் ஆண்டு நடந்த நடந்த கலவரத்தில் அதிமானவர்கள் உயிரிழந்தனர்.அது குறித்து கமிஷன் முக்கியமாக விசாரிக்கும்,\nமேலும் 1983ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் தாக்கி சிதைக்கப்பட்டதுகுறித்தும் கமிஷன் விசாரிக்கும்.\nஇந்த கமிஷனின் நோக்கம் இனக்கலவரம் குறித்து விசாரித்து உண்மைகளை கண்டறியவேண்டும் என்பதும், மீண்டும் மனித உரிமைகள் மீறப்படாமல் மனித உரிமைகள்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், நாட்டின் ஒற்றுமைையை பாதுகாக்க வேண்டும்என்பதும், அனைத்து தர மக்களிடையும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்என்பதுதான்.\nஇனக்கலவரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ளமக்களிடம் விசாரணை நடத்தி உண்மைகள் அறியப்படும். அதன் பின்புஇனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தக்கமீட்பு உதவி வழங்கப்படும் என்று கூறினர்.\n1983ம் ஆண்டுமுதல் நடந்து வரும் இனக் கலவரம் மற்றும் போரில�� இதுவரை 70,000மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக எத்தனையோ கமிஷன்கள்அமைக்கப்பட்டுவிட்டன. எத்தனையோ அறிக்கைகளும் சமர்பிக்கப்பட்டுவிட்டன.எல்லாம் கண்துடைப்பாக போனதே தவிர உரிய நடவடிக்கை எதையும் இலங்கைஅரசு எடுத்ததில்லை.\nஇந்த கமிஷனும் வெறும் கண்துடைப்பானால், அது இலங்கை அரசுக்கும் சரி,தமிழர்களுக்கும் சரி, உதவப் போவதில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:31:53Z", "digest": "sha1:BHF4FCPPZJXENRZUZRF6GQLIPSCWQ2RQ", "length": 31519, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "முளைத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுளைக்கத் தொடங்கி 3 நாட்களில் சூரியகாந்தி நாற்று\nமுளைத்தல் என்பது தாவரங்கள், பூஞ்சைகள் முறையே அவற்றின் வித்துக்கள் (seed), வித்திகள் (spore) இலிருந்து வெளியேறி வளரத் தொடங்கும் செயலாகும். தாவரங்கள் விதையிலிருந்து முளைவிட்டு வளர ஆரம்பிக்கும்போது, அந்த இளம் தாவரமானது நாற்று அல்லது கன்று என அழைக்கப்படும். பூக்கும் தாவரம் (Angiosperms), வித்துமூடியிலி (gymnosperm) வகைத் தாவரங்களில் அவற்றின் விதையிலிருந்து முளைத்தல் செயல் முறைமூலம் புதிய தாவரமான நாற்று உருவாகும். ஆனாலும் பூஞ்சைகளில், அவற்றின் வித்திகளில் இருந்து காளான் இழை அல்லது பூஞ்சை இழை (Hyphae) வளர ஆரம்பிக்கும் செயலும் முளைத்தல் என்று அழைக்கப்படுகிறது. பொது வழக்கில், கரு ஒன்றிலிருந்து புதிதாக ஒரு தாவரம் வளர ஆரம்பிக்கும் நிலையை முளைத்தல் என்றும் கூறலாம். இவை தவிர தாவரங்களில் பாலியல் இனப்பெருக்க முறையில், கருக்கட்டலுக்காக ஆண் பாலணுவைக் கொண்ட மகரந்தத்திலிருந்து மகரந்தக்குழாய் தோன்றி, பெண் பாலணுவான முட்டையை நோக்கி நீண்டு செல்லும் செயல்முறையும் முளைத்தல் எனப்படுகின்றது.\n1.1 முளைத்தலைக் கட்டுப்படுத்தும் காரணிகள்\n1.1.4 ஒளி / இருள்\n1.3.1 இருவித்திலைத் தாவர முளைத்தல்\n1.3.2 ஒருவித்திலைத் தாவர முளைத்தல்\nவித்துக்களில் ஆண், பெண் பாலணுக்கள் இணையும் கருக்கட்டல் செயல்முறையைத் தொடர்ந்து உருவாகும் முளையமும், உணவுச் சேமிப்புப் பகுதியான [வித்தகவிழையம்|[வித்தகவிழையமும்]], மு��ையப் பாதுகாப்பிற்காக, வித்தினை மூடியிருக்கும் வித்துறையும் காணப்படும்.\nமகரந்தச்சேர்க்கை சரியாக நிகழ்ந்திராமை, பூச்சி மற்றும் சில நோய்க்காரணிகளின் தாக்கம், பாதகமான சூழல் காரணிகள், நீண்ட காலத்திற்கு முளைத்தலுக்கான சாதகமான சூழ்நிலை கிடையாமை போன்ற பல்வேறு காரணங்களால், சில சமயம் விதைகள் முளையமின்றி மலட்டு விதைகளாக உருவாகி இருக்கலாம். அவ்வாறான மலட்டு விதைகள் நிலைத்து வாழும் தகுதியற்றைவையாக இருப்பதனால் என்றும் முளைப்பதில்லை. அநேகமான விதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு உறங்குநிலையில் இருந்து பின்னரே முளைக்கும் நிலைக்கு வரும். இந்த உறங்குநிலைக் காலத்தில் அவை ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படலாம். அத்துடன் பாதகமான சூழ்நிலைகள் இருப்பின், அவற்றிலும் அவை நிலைத்து வாழும் தகுதி கொண்ட முளையம் பாதிப்படையாமல் இருக்க உதவும். பின்னர் சாதகமான சூழ்நிலைகள் இருக்கையில் முளைத்தல் நிகழும்.\nவித்துக்களில் உள்ள முளையமானது முளைத்தல் செயல்முறை மூலம் இளம் தாவரமான நாற்றாக விருத்தியடையும். இதற்கு வித்தானது உயிருள்ள நிலையில் இருப்பதும், வித்து உறங்குநிலையில் இருந்திருப்பின் அதிலிருந்து மீண்டிருப்பதும், முளைத்தலுக்கான பொருத்தமான சூழல் காரணிகள் கிடைப்பதும் அவசியமாகும். வித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாக போக்கி முளைத்தலைத் தூண்டவும் முடியும்[1].\nவிதை முளைத்தலானது, விதைக்குள்ளானதும், விதைக்கு வெளியானதுமான காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். அகக்காரணியில் முக்கியமானது வித்தின் உறங்குநிலையாகும். வெளிக்காரணிகளில் முக்கியமானவை வெப்பநிலை, நீர், ஆக்சிசன், அத்துடன் சிலசமயம் ஒளி அல்லது இருள்[2] என்பவையாகும். வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு வகையில் கட்டுப்படுத்தப்படும். பொதுவாக இக்காரணிகளின் தாக்கம் தாவரங்களின் வகைக்கேற்பவும், அவற்றின் இயற்கையான வாழிடத்தின் தன்மை, அங்குள்ள காலநிலை மாற்றங்கள் என்பவற்றிற்கு ஏற்பவும் அமையும்.\nபொதுவாக முதிர்ந்த விதைகள் உலர்ந்த நிலையிலேயே காணப்படும். எனவே அவை முளைத்தலுக்கு தயாராவதற்கு, அதற்கான [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தேவையான குறிப்பிட்டளவு நீரை உள்ளெடுக்கும். நீரை உள்ளெடுத்து அவை வீங்கும்போது வித்துறை உடைந்து, முளைத்தலுக்கு வழிவிடும். அத்துடன் விதையினுள் இருக்கும் சேமிக்கப்பட்ட உணவானது நீர்ப்பகுப்பு நொதியங்களின் தாக்கத்தினால் முளைத்தலின்போது தேவையான ஆற்றலைக் கொடுக்கும் நிலைக்கு மாற்றமடையவும் நீர் தேவைப்படும்.\nமுளைத்தலின்போது, அதற்கான ஆற்றலைப் பெற, விதையினுள் நிகழும் வளர்சிதைமாற்றத்திற்கு ஆக்சிசன் தேவைப்படும்[3]. வித்தானது வளர்ந்து இலைகளைத் தோற்றுவித்து, பின்னர் சூரிய ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறும்வரை, அதற்குத் தேவையான ஆற்றல் உயிரணு ஆற்றல் பரிமாற்றம் மூலமாகவே வழங்க வேண்டியிருப்பதனால் ஆக்சிசன் முக்கியமாகும். வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிசன், மண்ணில் உள்ள இடைவெளிகள் மூலம் விதைக்கு கிடைக்கும். மண்ணில் ஆழமாக விதை இருப்பின், அதற்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் முளைத்தல் பாதிக்கப்படும்.\nவிதையில் நிகழும் உயிரணு ஆற்றல் பரிமாற்றத்திற்கு சாதகமான வெப்பநிலை அவசியமாகும். வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு வெப்பநிலைகளில் முளைக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. பொதுவான தாவரங்கள் 60-75 F (16-24 C) வெப்பநிலையில் முளைக்கும். ஆனால் சில குளிர்நிலையிலும், வேறு சில சூடும், குளிரும் மாறி மாறி இருக்கும்போதும் முளைக்கின்றன. சில விதைகளில் உறங்குநிலை அகல குளிர் வெப்பநிலை தேவைப்படுகின்றது.\nபொதுவான விதைகளில் ஒளியோ, இருளோ முளைத்தலைப் பாதிப்பதில்லை ஆயினும், சில விதைகளில் உறங்குநிலை நீங்க, ஒளியோ, இருளோ அவசியமாகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: வித்து உறங்குநிலை\nவித்து உறங்குநிலை (Seed dormancy) என்பது வித்துக்கள் முளைத்தலை குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிப்போடுவதாகும். இதனால் தகுந்த சூழல் காரணிகள் கிடைக்கும்போது தமது முளைத்தலை ஆரம்பிப்பதற்காக வித்துக்கள் உறங்குநிலையில் இருக்கலாம். சிலசமயம் தகுந்த சூழல் இருப்பினும், முளைத்தலின் பின்னர் சந்ததிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக முளைக்காமல் உறங்கு நிலையில் இருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முளைக்கலாம். முளைத்தலுக்கா��� அத்தியாவசியமான தேவைகள் கிடைக்காதவிடத்தோ, மிகவும் கடுமையான குளிர் அல்லது கடுமையான சூடு போன்ற தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளிலோ வித்துக்கள் முளைக்காமல் இருத்தல் Seed hibernation எனப்படும்.\nவித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாக போக்கி முளைத்தலைத் தூண்ட முடியும்[1].\nவெவ்வேறு வகைத் தாவரங்கள் வெவ்வேறு வழியான முளைத்தலைக் கொண்டிருக்கின்றன. இருவித்திலை, ஒருவித்திலைத் தாவரங்களில் வேறுபட்ட முளைத்தல் முறைகளை அவதானிக்கலாம். தாவரங்களின் வாழ்க்கை வட்டத்தில் வித்தாக இருக்கும்போது ஒரு தேக்கநிலை ஏற்பட்டு, குறிப்பிட்ட காலத்தின் பின்னர், முளைத்தல் மூலம் அடுத்த நிலைக்குத் தொடரும்.[4]\nமுளையத்தில் இருக்கும் முளைவேர்ப் பகுதியே முதலில் விருத்தியடையும். இது நாற்றானது மண்ணில் வேரூன்றி நின்று, மண்ணிலிருந்து நீரை உறிஞ்ச உதவும். அதன் பின்னரே முளையத்திலிருந்து முளைத்தண்டு வெளியேறும். முளைத்தண்டில், இரு வித்திலைகளும் (cotyledens), வித்திலைக் கீழ்த்தண்டு (hypocotyl), வித்திலை மேல்தண்டு (epicotyl) என்பனவும் இருக்கும். இங்கே வேறுபட்ட விதைகளில் இரு வேறு வகையான முளைத்தலைக் காணலாம்.\n1. தரைமேல் முளைத்தல்: வித்திலைக் கீழ்த்தண்டு தரைக்கு வெளியே நீண்டு ஒரு கொழுவி போன்ற அமைப்பில் வளைந்து, பின்னர் வித்திலைகளை மேல்நோக்கி இழுக்கும். வித்திலைகள் மண்ணின் மேற்பரப்பை வந்தடைந்ததும், வித்திலைக் கீழ்த்தண்டானது நிமிர்ந்து வித்திலைகளை மேல்நோக்கித் தள்ளும்.[5]. அதிலிருந்து இளம் தண்டானது மேல்நோக்கி வளரும். எ.கா. அவரை இனங்கள், பப்பாளி\n2. தரைக்கீழ் முளைத்தல்: தரைக்குக் கீழாக முளைத்தல் நடைபெற்று, வித்திலை மேல்தண்டு முதலில் மண்ணிலிருந்து வெளியே வரும். வித்திலைகள் தரைக்குக் கீழேயே தங்கிவிடும். மேலே வந்த வித்திலை மேல்தண்டு வளர்ந்து நாற்றாகும். பட்டாணி இவ்வகையான முளைத்தலுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.\nஇங்கே முளையத்தின் முளைவேரும், வித்திலைகளும் முறையே முளைவேர்க்கவசம் (Coleorhiza), முளைத்தண்டுக்கவசத்தால் (Coleoptile) மூடப்பட்ட நிலையிலிருக்கும். முளைவேர்க்கவசமே முதலில் விதையிலிருந்து வெளியே வரும் பகுதியாகும். பின்னர் அதிலிருந்து முளைவேர் வெளியேறி மண்ணில் வேரூன்றும். முளைத்தண்டுக்கவசம் அதன் பின்னர் விதையிலிருந்து வெளியேறி மேல்நோக்கி வளர்ந்து, தரை மேற்பரப்பை அடையும்போது வளர்ச்சியை நிறுத்தி விடும். பின்னர் வித்திலைகள் அங்கிருந்து வெளியேறி தரைக்கு மேலாக மேல்நோக்கி வளரும்.\nதரைக் கீழ் முளைத்தலைக் காட்டும் படம்\nவேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் ஒரு இனம் (species) அல்லது வகைத் (variety) தாவரத்தின் முளைத்தல் வீதம் எனப்படுவது, குறிப்பிட்ட இன/வகைத் தாவரத்தின் ஒரு தொகுதி விதைகளில் எத்தனை சதவீத விதைகள், தகுந்த சூழ்நிலை இருக்கையில் முளைத்து புதிய தாவரமாக விருத்தியடைவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது என்பதைக் குறிக்கும். இதனைத் தெரிந்திருப்பதால், குறிப்பிட்ட ஒரு பரப்பளவில் விதைப்பிற்கு எவ்வளவு விதை தேவைப்படும், அல்லது குறிப்பிட்ட எண்னிக்கையிலான பயிர்த் தாவரத்தைப் பெற எவ்வளவு விதை தேவைப்படும் என்பதைக் கணிப்பிடல் இலகுவாகும்.\nபூஞ்சைகள், அல்காக்கள் போன்றவற்றில் ஓய்வு நிலையில் இருக்கும் வித்திகளில் இருந்து உயிரணுக்கள் வெளிப்பட்டு, வளர்வதும் முளைத்தல் செயல்முறையாகக் கொள்ளப்படுகின்றது.\nLily தாவர மகரந்தமணிகள் முளைத்த நிலையில் இலத்திரன் நுண்நோக்கியின் கீழான தோற்றம்\nமகரந்தச் சேர்க்கையின் பின்னர், பெண் பாலணுவுடன், ஆண் பாலணுவை இணைப்பதற்காக, மகரந்த மணியானது ஒரு குழாயை உருவாக்கி, அதனூடாக பாலணுக்களைக் கடத்துவதும் முளைத்தல் எனப்படும். விதைகளைப் போலவே, ஒரு தாவரத்தில் இருந்து, இன்னொரு தாவரத்திற்கு இலகுவாகக் கடத்தப்படுவதற்காக, மகரந்த மணிகளும், நீரை இழந்து உலர்நிலையில் காணப்படும். இதில் உறையாக பல உயிரணுக்கள் காணப்படும். பொதுவாக வித்துமூடியிலிகளில் 8 வரையிலான உயிரணுக்களும், பூக்கும் தாவரங்களில் 2-3 உயிரணுக்களும் காணப்படும். இவற்றில் ஒன்று குழாய் உயிரணு அல்லது குழாய்க் கலம் எனப்படும். இதுவே குழாயாக நீண்டு வளர்ந்து சென்று, அதன் கருவை, பெண் பாலணுவுடன் சேர்த்தும்.\nஅனேகமான தாவரங்களில், ஒரே தாவரத்தில் ஆண், பெண் என இருவகை அமைப்புக்களும் இருப்பதனால், தன்மகரந்தச் சேர்க்கை மூலம் ஏற்படக்கூடிய உள்ளினச் சேர்க்கையைத் தவிர்ப்பதற்காக, மகர்ந்தம் முளைத்தல் செயல்முறையின் மூலம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். ஒரு தாவரத்தில் மகரந்தம் முளைத்தலானது சில மூலக்கூற்று சைகைகளைக் கொண்டிருக்கும். ஒரு தாவரத்தின் குறியில்/சூலக முடியில் விழும் மகரந்தம் அதே தாவரத்தினுடையதா என்பது இச்சைகை மூலம் அறியப்பட்டு, அதே தாவரத்தின் மகரந்தமாயின், மகரந்தக் குழாய் முளைத்தல் தடுக்கப்படும். இது தன் ஒவ்வாமை (Self-incompatibility) என அழைக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2017, 17:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/06234926/1216822/van-collided-on-the-car-chancellor-death.vpf", "date_download": "2018-12-16T02:29:18Z", "digest": "sha1:KS5AY7OE3EKI7KKACMR75T5WAXIC4THX", "length": 14543, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகராஜகடை அருகே சரக்கு வேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலி || van collided on the car chancellor death", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமகராஜகடை அருகே சரக்கு வேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலி\nபதிவு: டிசம்பர் 06, 2018 23:49\nமகராஜகடை அருகே சரக்குவேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.\nமகராஜகடை அருகே சரக்குவேன் மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.\nஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி கல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜாசனா (வயது 63). தொழில் அதிபர். இவரது மனைவி கலாவதி. இவர்கள் பெங்களூருவில் உள்ள தங்கள் மகளை பார்த்து விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை டிரைவர் அஞ்சவர்தன் என்பவர் ஓட்டி சென்றார்.\nகிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது இவர்கள் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த வனஜாசனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கலாவதி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் காயம் இன்றி தப்பினார்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனஜாசனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி\nஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nபுயல் முன்னெச்சரிக்கை - பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை\nகாங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/05063323/1216486/Government-called-for-an-all-party-meeting-for-winter.vpf", "date_download": "2018-12-16T02:30:45Z", "digest": "sha1:DD3FS6YHVHN7K25ZX55UMRSZEHPJAU7S", "length": 22140, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே பாராளுமன்றம் 11-ந் தேதி கூடுகிறது || Government called for an all party meeting for winter session of parliament", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே பாராளுமன்றம் 11-ந் தேதி கூடுகிறது\nபதிவு: டிசம்பர் 05, 2018 06:33\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. #Parliament #WinterSession\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. #Parliament #WinterSession\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10-ந் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமுகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.\nகடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.\nஎனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10-ந் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.\nஅதுபோல், பாராளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 10-ந் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டெல்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.\nஅவை முன்னவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி, எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள��� என்று தெரிகிறது. சபையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த வெங்கையா நாயுடு முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘உடனடி முத்தலாக்’ நடைமுறையை ஒழிக்கும்வகையில், அதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் மசோதா, மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் அது நிலுவையில் உள்ளது. அங்கும் மசோதாவை நிறைவேற்ற இந்த தொடரில் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குமா\nஇந்த குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே தொடங்குகிறது. சமீபத்தில், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.\nராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் 11-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் முழுமையாக வெளியாகி விடும் என்பதால், அம்மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்\nஇந்த தேர்தல் முடிவுகள், குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அப்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் முதலாவது ஆலோசனை கூட்டம், 10-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.\nஅந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.\nஇந்த கூட்டத்தில், பா.ஜனதாவுக்கு எதிரான ‘மெகா கூட்டணி’யை எந்தவகையில் வடிவமைப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. பல்வேறு முக்கிய பிரச்சினைகளில், மோடி அரசை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த கட்சிகளிடையே நாடாளுமன்றத்திலும் ஒருங்கிணைப்பு இருக்கும் என்பதால், கூட்டத்தொடரில் அது எதிரொலிக்கும்.\nபா.ஜனதா அரசை முழுமையாக எதிர்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்பதால், இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.\nரபேல் விமான ஒப்பந்தம், முத்தலாக் மசோதா, ரிசர்வ் வங்கி-மத்திய அரசு மோதல், சி.பி.ஐ. இயக்குனர்கள் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால், குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாராளுமன்றம் | குளிர்கால கூட்டத்தொடர் |\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் - 46 பேர் மீது குற்ற வழக்குகள்\nஅமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகான�� பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133658-kerala-rain-pinarayi-visits-rain-affected-places.html", "date_download": "2018-12-16T00:49:46Z", "digest": "sha1:TJYD5TQZINJL4ZPTAZW5LZA5NEKQCO3D", "length": 18372, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெலிகாப்டரை விரும்பாத கேரள முதல்வர்! - காரில் செல்ல முடியாததை உணர்த்திய அதிகாரிகள் | Kerala rain - Pinarayi visits rain affected places", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:07 (11/08/2018)\nஹெலிகாப்டரை விரும்பாத கேரள முதல்வர் - காரில் செல்ல முடியாததை உணர்த்திய அதிகாரிகள்\nகேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், விமானப்படை விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டார்.\nவெள்ளப் பாதிப்புகள் அதிகம் இருக்கும் இடுக்கி மாவட்டத்துக்கு முதலில் சென்ற பினராயி விஜயன், அங்கிருக்கும் கட்டப்பனை என்ற இடத்துக்குச் சென்றார். அங்குள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டார் அதைத்தொடர்ந்து கார் மூலமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பல இடங்களில் தொடர் மழை மற்றும் வெள்ள நீரால் சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் ஹெலிகாப்டரில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதை விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மாவட்டம் முழுவதுமான வெள்ள சேதங்களைப் பார்வையிட்டுவிட்டு வயநாடு மாவட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் பினராயி விஜயன், வெள்ளத்தால் தங்கள் உடைமைகளையும், அதை வைத்திருந்த வீட்டையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவு, தண்ணீர் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று நேரில் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன், மாநி��� எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர். முன்னதாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர், கேரளா `இதுவரை கண்டிராத பெருந்துயரத்தை கண்டுள்ளது' எனக் கூறினார்.\nகேரளாவை புரட்டிப்போட்ட கனமழை - வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-12-16T02:06:23Z", "digest": "sha1:ULTW7ATY5NNBCOCXQQ4NDDPOTJO5YOE3", "length": 5933, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்��ாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nஅமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்\nஅறிவு கெட்ட முண்டம் : திரவிய நடராஜன்\nஇளமையென்னும் பூங்காற்று : மாதவராஜ்\nசம்பங்கி பூவும்.... தாத்தாவின் நினைவுகளும் : புதுகைத் தென்றல்\nபச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும் : அபி அப்பா\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் � ஆச்சரியம் - 1 : கருந்தேள் கண்ணாயிரம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-2/", "date_download": "2018-12-16T00:54:13Z", "digest": "sha1:K3TJ3SY5TFJP4TIZFQVCFYLNYQZS6WQ7", "length": 4077, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "இராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு- 2 | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு- 2\nஇந்தி-சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு – ஆசிரியர் கி.வீரமணி\nநவோதயாவை ஏற்க மாட்டோம் – ஆசிரியர் கி.வீரமணி\nஆரியர் திராவிடர் போராட்டம் புதிய அத்தியாயம் – ஆசிரியர் கி.வீரமணி\nஎஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு நினைவேந்தல்-ஆசிரியர் கி.வீரமணி\nஇயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t869-2017", "date_download": "2018-12-16T02:22:32Z", "digest": "sha1:S7PPVUUC73T4LBBZ77YEBXMMT3YXDKR6", "length": 3896, "nlines": 48, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "யாரிவன் 2017", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t946-2017", "date_download": "2018-12-16T02:17:08Z", "digest": "sha1:XS2TDUEJO3YZO7FECQLGTU2AA6K3N56I", "length": 4089, "nlines": 49, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "சக்க போடு போடு ராயா 2017", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nசக்க போடு போடு ராயா 2017\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nசக்க போடு போடு ராயா 2017\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/&id=41156", "date_download": "2018-12-16T02:26:14Z", "digest": "sha1:JM7VJGMD4QCNCQANZL5GYVZWA5QRNA3A", "length": 13190, "nlines": 94, "source_domain": "tamilkurinji.co.in", "title": " பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி\nசர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை அனுமதி அளித்ததையடுத்து வரும் 26ம-ம் தேதி வெளியிடஉள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.\nஹிந்தி திரைப்பட இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை, தீபிகா படுகோனே ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக கூறிய, ஹரியானா மாநில, பா.ஜ., தலைவரிடம், அக்கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.\nஇயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலியின், பத்மாவதி திரைப்படம், வரலாற்று உண்மைகளை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களை சேர்ந்த, ராஜபுத்ர சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nஅவர்களின் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக, டிச., 1ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பத்மாவதி திரைப்படம், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்மாவதி படம் பத்மாவாத் என பெயர் மாற்றத்துடன் திரையிட அனுமதிக்கப்பட்டது.\nஇதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து வரும் 26-ம் தேதி படம் திரையிட திட்டமிட்டுள்ளது.\nஎனினும் ராஜஸ்தான், ஹிமாச்சல் மாநிங்களில் திரையிட அனுமதிக்கமாட்டேம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில��� தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க ...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில ...\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை ...\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் ...\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். மீடூ என்னும் இயக்கம் ...\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் ...\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்\nஉலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் ...\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்��ு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/writer-balakumaran-paasses-away/", "date_download": "2018-12-16T01:01:33Z", "digest": "sha1:T62E62NIVEK5DXMYDD4X4SM7P3WD3L5L", "length": 7449, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்", "raw_content": "\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71.\nதமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.\nதமிழக அரசின் கலைமாமணி, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.\nஅவரது மறைவுக்கு எழுத்துலகம், கலையுலகம் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nbalakumaranKalaimaamaniWriter Balakumaranஎழுத்தாளர் பாலகுமாரன்கலைமாமணிபாலகுமாரன்பாலகுமாரன் மறைவு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி கட்டணம் உயரும் அபாயம்\nசுரேஷ் மேனனின் கர்மா நமக்கு வருமானம் தருமாம்\nசஞ்சாரம் நாவலுக்காக 2018 சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானார் எஸ்.ராமகிருஷ்ணன்\nசென்னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/02/Virata-Parvam-in-Tamil-Video-books-Full.html", "date_download": "2018-12-16T02:34:39Z", "digest": "sha1:44SXS4A6ZPZFHL4VM5U65QS62GX5JRQJ", "length": 22744, "nlines": 91, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விராட பர்வம் - ஆடியோ கோப்புகள் மற்றும் காணொலி புத்தகங்கள் - முழுவதும் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவிராட பர்வம் - ஆடியோ கோப்புகள் மற்றும் காணொலி புத்தகங்கள் - முழுவதும்\n2014 ஜூலையில் ஆதிபர்வம் ஆடியோ கோப்புகளைச் செய்யத் தொடங்கி, அது காணொளியாக மாற்றம் பெற்ற பின்னரும் கூட, பல மாதங்களாக ஒரு பர்வம் கூட முழுமையாக முடிக்கப்படாத நிலைதான் தொடர்ந்து வந்தது. இப்போது விராட பர்வம் மட்டும் ஒலிக்கோப்புகளும், காணொளிகளும் முழுமையாக நிறைவடைந்திருக்கின்றன.\nநண்பர்கள் திருமதி.தேவகி ஜெயவேலன் மற்றும்\nவிராட பர்வம் முழு பதிவுகளையும் திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் படித்திருக்கிறார். இந்த ஒலிக்கோப்புகளை அவர் படித்து முடித்து மீடியாஃபையரில் பதிவேற்றி மாதம் ஒன்று கடந்து விட்டது. இருப்பினும் என்னால் அதை காணொளியாக மாற்றி யூடியூபில் {youtube} பதிவேற்ற இயலாமல் இருந்தது. இன்று அதுவும் முடிந்து, விராட பர்வப் பதிவுகள் அனைத்தும் ஒலிக்கோப்பாகவும், காணொளியாகவும் பதிவேற்றி நமது வலைப்பூவில் இணைத்தாகிவிட்டது.\nஒலிக்கோப்புகளுக்கும், காணொளிகளுக்கும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையாயினும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நண்பர்களாகிய நாங்கள் இணைந்து, காணொளிகளை விடாமல் பதிவேற்றி வருகிறோம். வயது முதிர்ந்தவர்களும், கண்பார்வை குறைந்தவர்களும் மஹாபாரதம் படிப்பதற்கு, இந்தக் கோப்புகள் நிச்சயம் உதவும். இந்தப் பதிவை அதிகமாகப் பகிர்ந்து காணொளிகளுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்.\nவிராட பர்வக் கோப்புகளை அடைய ஒரு எளிய பட்டியல் http://mahabharatham.arasan.info/p/mahabharatham-virataparvam-audio-in.html என்ற லிங்கில் இருக்கிறது.\nகாணொளியை மட்டும் காண விரும்புவோர் https://www.youtube.com/playlistlist=PLBsT6KHwtxwL2dvgX91TL3feKXkd0o8xp என்ற லிங்கில் விராட பர்வக் காணொளிகளைக் காணலாம்.\nஒலிக்கோப்புகளை மட்டும் பதிவிறக்க விரும்புவோர் https://www.mediafire.com/#a9c6phwe6eqds என்ற லிங்கில் விராட பர்வ ஒலிக்கோப்புகள் அனைத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nவகை காணொலி புத்தகங்கள், தேவகி ஜெயவேலன், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹன���் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-12-16T01:34:59Z", "digest": "sha1:W4EX6DN4WLYXRUFLKVTGTPWOAJRNEVOP", "length": 5863, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\nராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar\nஅவியல் 13.04.2009 : பரிசல்காரன்\nஎன் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன் : சந்தனமுல்லை\n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nமாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் : ஒரு கனாக் காலம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-12-16T02:30:34Z", "digest": "sha1:2UR32DCCK2BYYQNK3H5GIOHDAHSVAQLD", "length": 12256, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக��கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை; தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி\n– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை:\nகார்ப்பரேட்களுக்கான ஆட்சியில் 13 பேர்களுக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உருவாக்கப்பட்ட சூழலில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஆணையாக அறிவிப்பது இதுதான் முதல் தடவை.\nகாவல்துறையினரின் ஐந்து தடைகளைத் தாண்டி, கண்ணீர்ப் புகை வீச்சுகளைத் தாண்டி பல பத்தாயிரக்கணக்கான மக்கள் ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி அணிதிரண்டனர். பொதுமக்களை, பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி. தூத்துக்குடியில் 22ஆம் தேதி வந்தவரெல்லாம் பொதுமக்களில்லாமல் வேறு யார் ஆலை மூடலை அறிவித்த கையோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியதை நியாயப்படுத்தி அறிவித்துக் கொண்டிருக்கிறார்.\n1996 முதல் போராடி வந்த தூத்துக்குடி மக்களின் போராட்டங்களின் விளைவாக ஏற்கெனவே ஆலை மூடப்பட்டது. கார்ப்பரேட் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்று மீண்டும் ஆலையைத் திறந்தது. கடந்த முறை போலவே இம்முறையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் செல்வது நிச்சயம். உலகத்தின் பலநாடுகளில் வேதாந்தா குழுமத்தின் கொடுஞ்சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒடுக்குமுறையை, துப்பாக்கிச்சூட்டை சந்தித்து வருகிறார்கள்.\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் இன்னும் முடியவில்லை. துப்பாக்கிச்சூட்டின் அனலை நெஞ்சிலேந்தி தூதத்துக்குடி மக்களுக்குத் துணையாக, தூத்ததுக்குடியிலிருந்து நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை விரட்டியடிக்கும் வரை தோள் கொடுப்போம் ஸ்டெர்லை ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மீண்டும் எழுச்சியுடன் போராடத் தயாரிப்பிலிருப்போம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போராடும் மக்களுக்கு, இயக்கங்களுக்கு விடப்பட்டிருக்கும் சவால். தமிழகமெங்கும் மக்கள் இயக்கத்தினரை கைது செய்து தூத்துக்குடி வழக்கில் இணைக்கும் செயலைக் கண்டிக்கிறோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலை���ர் தி.வேல்முருகன், மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யக் குரல் எழுப்புவோம்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதாமிரபரணி நதி மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் பங்கேற்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nகடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/02/", "date_download": "2018-12-16T01:11:00Z", "digest": "sha1:GVASRH3B2UH42OFRYLG2FZ7CO5WYU6FE", "length": 262649, "nlines": 821, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: February 2014", "raw_content": "\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nமதுரைக்கிளையில் TRB வழக்குகள் விசாரிக்கும் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாற்றம்\nமதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள TRB வழக்குகளை மார்ச் 3 முதல் நீதியரசர் கே.ரவிச்சந்திர பாபு அவர்களும் ,முதுகலை ஆசிரியர் தமிழ் அப்பீல் வழக்குகளை நீதியரசர்கள் வி.இராமசுப்ரமணியம்,வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வும் விசாரிக்கக்கூடும் என தெரியவருகின்றது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ரூ.419 முதல்ரூ.9,344 வரை கூடுதலாக கிடைக்கும்.\nகூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ரூ.419 முதல்ரூ.9,344 வரை கூடுதலாக கிடைக்கும்.\nஇது தொடர்பாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அகவிலைப்படி மொத்தமுள்ள 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களில், 671 சங்கங்கள் தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள் சில ஆண்டுகளில் லாபம் ஈட்டியும், மீதமுள்ள 411 சங்கங்கள் நட்டத்திலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மேற்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அரசு அறிவித்த அகவிலைப்படியினை அவர்களுக்கும் வழங்கிட நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். மேற்படி கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு, 31–3–2013 உடன் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க நான் ஆணையிட்டேன். இந்தக்குழு தற்போது தனது பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. இந்தக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த நான், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு ஆணையிட்டுள்ளேன்.\nநிலுவைத்தொகை இதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிகர லாபத்தில் செயல்பட்டு வருவதோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எந்த நிதியுதவியும் பெறாமல் சொந்த நிதியில் இருந்து செயல்படும் கூட்டுறவுச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.\n3 ஆண்டுகள் தொடர்ந்து நிகர லாபத்தில் இயங்கி, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்க விதிகளின்படி உச்சபட்சமான 14 சதவீதம் ஈவுத்தொகையை தொடர்ந்து வழங்கி வரும் சங்கங்களில் பணியாற்றும பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கூடுதலாக ஓர் ஊதிய உயர்வு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து நிதியுதவி பெற்று தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கி வரும் கூட்டுறவுச்சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.\n7 சதவீதம் ஊதியம் உயர்வு\nசில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.\nநடப்பு மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.\nஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் கடன் நிலுவையிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, இச்சங்கங்களின் கடன் நிலுவை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்த பின்னர் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அடிப்படையில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.\nஇந்த ஊதிய உயர்வு மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், குறைந்த பட்சம் 558 ரூபாயும், அதிக ��ட்சம் 5,661 ரூபாயும் ஊதிய உயர்வு பெறுவர். இதனால் 26 கோடியே 89 லட்சம் ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவினம் ஏற்படும்.\n20 சதவீத ஊதிய உயர்வு\nநகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு நான் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் 27 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.\nதொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை வாணிபம் செய்யும் 37 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.\nநகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளில் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய்க்கு கீழ் வாணிபம் செய்யும் 42 வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.\nசில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் இயங்கும் 14 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் நிலுவைத் தொகையின்றி வழங்கப்படும்.\nநகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு 1–1–2012 அன்று நுகர்வோர் குறியீட்டு புள்ளிகள் 4,443 ஆக இருந்ததில், 2,836 புள்ளிகள் சம்பளத்துடன் இணைக்கப்படும். 1–1–2012 அன்று 60.15 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு காலாண்டில் 4 விலைப்புள்ளிகளுக்கு 0.15 சதவீதம் அகவிலைப்படி என்ற அளவிலான உயர்வு அனைத்து நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.\nஇந்த ஊதிய உயர்வினால் 120 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 1,701 பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 419 ரூபாயும், அதிகபட்சம் 9,344 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இதன் காரணமாக நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 13 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.\nஅனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவு நகர வங்கிகளிலும் பணியாளர்களுக்கான இந்த ஊதிய உயர்வு, உரிய சட்ட நடைமுறைகளின்படி வழங்கப்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கூட்டுறவுப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களின் வாழ்வு மேலும் சிறக்க வழிவகுக்கும். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது கழுகுமலை என்னும் மிகப் பழமையான ஊர். அங்குள்ள மலையில் அமைந்துள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையானது இந்தக் கோயில். இது உள்ளூர் மக்களால் வெட்டுவாங்கோயில் என அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுணபாண்டியன் காலத்தில் இக்கோயில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்தான் கட்டினார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் கல்ரதங்கள் போல இது முழுவதுமாக மலைப் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் இக்கோயில் உள்ளது. ஆனால் இது முழுமையடையாமல் உள்ளது. சிற்பங்கள் முகமில்லாமலும், கை கால்கள் இல்லாமலும் உள்ளன.\nஇதற்குக் காரணம் என்ன எனத் தெரியவில்லை. ஆனால் அது குறித்த ஒரு வாய் வழிக் கதை இப்பகுதியில் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. கழுகுமலையில் சமணப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சமண மதம் செல்வாக்குடன் இருந்ததற்கு இது மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. இங்குள்ள சமணப் பள்ளிச் சிற்பங்களைத் தந்தை ஒருவன் உருவாக்கியிருக்கிறான். இந்த வெட்டுவாங்கோயிலை அவரது மகன் உருவாக்கியிருக்கிறான். மகன் உருவாக்கிய சிற்பங்கள், தான் உருவாக்கிய சிற்பங்களைவிட சிறப்பாக இருந்துள்ளது. இதனால் பொறாமை கொண்ட தந்தை மகனை வெட்டிக் கொன்றுவிட்டான். இதனால்தான் இங்குள்ள சிற்பங்கள் முழுமையடையாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nவெட்டுவான் கோயிலுக்கு 'தென்னக எல்லோரா' என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. இது இந்துக் கோயிலைப் போல பிரகாரம், அதிட்டானம், விமானம், கருவறை, அர்த்த மண்டபம், தெய்வங்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன. கற்கோயிலுக்கும், மலைக்கும் இடையிலுள்ள குடைந்தெடுக்கப்பட்ட பகுதி கோயிலின் சுற்று���் பிரகாரமாக உள்ளது. கருவறையும், அர்த்த மண்டபமும், மலையின் உட்பகுதி குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.\nவிமானத்தின் அடிப்பகுதியும், அர்த்தமண்டபமும் முற்றுப்பெறா நிலையில் உள்ளன. விமானத்தின் உச்சிப்பகுதி முற்றுப்பெற்று அழகுடன் காட்சியளிக்கிறது. விமானத்தின் உச்சிப்பகுதியில் நான்கு பக்கங்களிலும் சுமார் 100 சிற்பங்கள் உள்ளன. கோபுரங்களில் பொதுவாகக் காணப்படும் சுதைச் சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இங்குக் காணப்படும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய திருவுருவங்கள், நந்தியின் உருவங்கள் ஆகியவை இக்கோவில் சிவனுக்காக வடிக்கப்பட்டதைக் காட்டுகிறது. யாளிகள், பூதகணங்கள், நடனமாதர் உருவங்கள், தாமரை மலரின் விரிந்த உருவம் ஆகியவை விமானத்தில் காணப்படும் அழகிய இதர சிற்பங்கள். தற்போது இதன் கருவறையில் கணபதியின் தற்காலச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n#நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி யானைதான்.\n#யானைகள் ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் வாழ்கின்றன.\n#யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.\n#ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.\n#பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.\n#யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.\n#யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள். யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன. உஷ்ணமான தட்ப வெட்ப நிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன் உடலைக் குளிர்விக்கிறது.\n#பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை. இருப்பினும் ஆப்பிரிக்கச் சிங்கங்கள், குட்டி யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும். யானைகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே. வேட்டையாடுவது, வாழ்விடத்தை ஆக்கிரமிப்பது ஆகியவற்றால் ��ானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.\n#யானையின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும். உணவைத் தூக்கவும், தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.\n#யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது. தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம். ஒரு லட்சம் தசை நாண்களால் உருவாக்கப்பட்டது அது. ஆனால் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.\n#பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை. ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன. அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.\n#யானைகள் அருமையாக நீச்சல் அடிக்கக்கூடியவை. தும்பிக்கையை சுவாசக் குழாய் போலப் பயன்படுத்தி ஆழமான நீர்பகுதிகளிலும் யானைகளால் இருக்க முடியும்.\n#யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய விடுதலைப் போரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டுத் தாக்குதல்\nவங்காள மாகாணத்தை அன்றைய பிரிட்டிஷ் அரசு அக்டோபர் 16, 1905இல் இரண்டாகப் பிரித்தது. கிட்டதட்ட 2 லட்சம் சதுர மைல்கள் நிலப்பரப்பு, 8 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள மாகாணத்தை நிர்வகிக்க இயலாத சூழலில்தான் இந்தப் பிரிவினை முடிவுக்கு வந்ததாக ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால் இது அக்காலகட்டத்தில் வங்கத்தில் எழுந்த மாபெரும் தேசிய எழுச்சியை நீர்த்துப் போகச் செய்யும் ஆங்கில அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என இந்திய தேசிய விடுதலைப் போராட்டக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்கப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் போராட்டக்காரர்களால் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.\nஅதன் விளைவாக ஆயுதப் போராட்டக் குழுக்கள் உருவெடுத்தன. வங்கத்தில் செயல்பட்ட யுகாந்தர் (Yugantar-New Era) இயக்கம் அதில் முக்கியமானது. விடுதலைப் போராளிகளுக்கு எதிராகக் கொடிய தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல அந்த இயக்கம் சதித் திட்டம் தீட்டியது. இத்தாக்குதலுக்காக குதிராம் போஸ், பிரபுல்லா சாக்கி ஆகிய இளைஞர் இருவர்களுக்கு யுகாந்தர் இயக்கத்தால் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇச்சதித் திட்டத்தைச் செயற்படுத்த குதிராம், பிரபுல்லா இருவரும் இன்றைய பீகார் மாநிலம் முஸாப்பூர் அருகில் உள்ள மோதிஜ்ஹில் என்னும் கிராமத்திற்கு 1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கிருஷோரிமோகன் பந்தபாத்யா என்பவரது வீட்டில் தங்கவைக்கப்பட்டனர். இருவரும் முறையே ஹரன் சர்க்கார், சுகுமார் ராய் ஆகிய ரகசியப் பெயர்களில் அழைக்கப்பட்டனர். நீதிபதி கிங்ஸ்போர்டின் தினசரி நடவடிக்கைகளை இருவரும் தொடர்ந்து கவனித்த பிறகு அவர் வீட்டிலிருந்து ஐரோப்பியன் கிளப்புக்குப் போகும் அல்லது திரும்பும் வழியில் தாக்கலாம் எனத் தீர்மானித்தனர். இத்திட்டம் பற்றி யுகாந்தர் இயக்க உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தினர். இக்காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை, யுகாந்தர் உறுப்பினர்களான பரிந்திர குமார் கோஸ், அரவிந்த கோஸ் ஆகியோரிடம் இருந்து பெற்று வந்தனர்..\nசதித் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் தேர்ந்தெடுத்த தேதி 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி. ஐரோப்பியன் கிளப்புக்கு வெளியே குதிராம், பிரபுல்லா இருவரும் காத்திருந்தனர். இரவு 8.30 மணிக்கு கிங்ஸ்போர்டின் வண்டி வெளியே வந்தது. துரிதமாகச் செயல்பட்ட இருவரும் பாதுகாப்புக்காக ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் வெடிகுண்டை வண்டியை நோக்கி வீசினர். இலக்கு தப்பவில்லை. வீசிய குண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்ததும் இருவரும் இருளில் மறைந்து விலகினர். இதுதான் இந்திய விடுதலைப் போரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டுத் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது.\nஆனால் அத்தாக்குதல் நடத்தப்பட்ட வண்டியில் பயணித்தது மாஜிஸ்திரேட்டு கிங்ஸ்போர்டு அல்ல. மாறாக பாரிஸ்டர் பிரிங்கல் கென்னடியின் மகளும் மனைவியும். அவர்கள் இருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் அத்தகவல் நகர் முழுவதும் பரவியது.\nகொலையாளிகளைப் பிடித்துத் தருபவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் தருவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அருகில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் ஆயதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். பயணிகள் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனால் குதிராம் ரயில் பயணத்தைத் தவிர்த்து கால்நடையாகவே இருபத்தைந்து மைலைக் கடந்தார்.\nஇறுதியாகப் பெரும் களைப்புடன் ஓயினி என்னும் ரயில் நிலையத்தை அடைந்து அருகில் இருந்த டீக்கடையில் தண்ணீர் கேட்டுள்ளார். அங்கிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இருவர் குதிராமைச் சந்தேகத்துடன் அணுகியுள்ளனர். காலணி இல்லாத, கடும் புழுதி படர்ந்த கால்களைப் பார்த்ததும் அவர்கள் சந்தேகம் வலுத்தது. குதிராமிடன் அவர்கள் தொடர்ந்து தொடுத்த கேள்விகளால் அது உறுதியானது. உடனே குதிராமைக் கைதுசெய்ய அவர்கள் முயன்றனர். குதிராம் தப்பிக்க முயன்றபோது அவர் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியில் ஒன்று தவறி கிழே விழுந்தது. மறைத்துவைத்திருந்த இன்னொரு துப்பாக்கியை எடுத்துப் போலீசாரில் ஒருவரைச் நோக்கிச் சுட எத்தனித்தபோது மற்றொரு போலீசார் அவனுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டார். மிகவும் களைத்திருந்ததால் அவரால் திமிர முடியாமல் இறுதியில் மாட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து இரு துப்பாக்கிகள், 37 தோட்டக்கள், முப்பது ரூபாய் பணம், ரயில் பாதை வரைபடம் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட குதிராம் மே 1ஆம் தேதி முசாஃபர்பூர் கொண்டு செல்லப்பட்டார். முசாஃபர்பூர் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிபதி வுட்மேன் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅதே மே 1ஆம் தேதி திரிகுணச்சரன் கோஷ் என்பவரின் உதவியால் பிரபுல்லா கல்கத்தா புறப்பட்டார். அவருடன் ஒரே பெட்டியில் பயணித்த நந்தலால் பானர்ஜி என்பவர் பிரபுல்லாவிடம் பேச்சுகொடுத்து வந்தார். அவர் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர். அவருக்கு பிரபுல்லா மீது சந்தேகம் வலுத்தது. சிம்முராய்கட் ரயில் நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்குவதுபோல முசாப்பூர் போலீசாருக்கு நந்தலால் தகவல் அளித்துள்ளார். இவை எதுவும் அறியாத பிரபுல்லா கெளரா ரயிலில் மாறுவதற்காக மொகமாகட் ரயில் நிலையத்தில் இறங்கிக் காத்திருந்தார். போலீசார் சூழ நந்தலால் பானர்ஜி வருவதைக் கண்டு திடுக்கிட்ட பிரபுல்லா அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டது. அவர்கள் தன்னை நெருங்கியதை உணர்ந்த பிரபுல்லா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.\nஇதை அறியாத குதிராம் தன் நண்பனையும் இயக்கத்தையும் காக்கும் பொருட்டு முஸ்தாபூர் படுகொலையின் முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். பிறகு பிரபுல்லாவின் உட��் அடையாளம் காண்பதற்காக முஸாப்பூர் கொண்ட்டுவரப்பட்டபோது அதிர்ச்சியடைந்த குதிராம் அது பிரபுல்லாவின் உடல் என்பதை உறுதிசெய்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின் முடிவில் மாவட்ட அமர்வு நீதிபதி இ.டபுல்யூ.பிரெத்வுடு 1908 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி குதிராமுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். குதிராம் மேல் முறையீடு செய்ய ஒரு வாரம் அவகாசம் இருந்தது. முதலில் மேல் முறையீட்டை மறுத்த அவர் பின்பு ஏற்றுக்கொண்டார். கல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடங்கியது. நரேந்திரகுமார் பாசு என்பவர் குதிராமுக்காக வாதாடினார். குதிராமிடம் தாய் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை,\n'வழக்கின் மற்றொரு குற்றவாளிதான் குண்டை எறிந்துள்ளார், அவன்தான் முக்கியக் குற்றாவாளி' எனப் பல விதமாக வாதங்களை முன்வைத்தும் பலனில்லை. ஜூலை 13ஆம் தேதி கல்கத்தா உயர்நீதி மன்றம் மரண தண்டனையை உறுதிசெய்தது. 1908ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி குதிராம் தூக்கிலிடப்பட்டார். ஆனால் குதிராமின் மரணம் நாடெங்கிலும் இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.\nKeywords: குதிராம், வெடிகுண்டுத் தாக்குதல்,\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜப்பானில் ஒரு விவசாயி இருந்தார். எந்நேரமும் வயலில் வேலையே கதியாக அவர் இருப்பார். ஒரு நாள் அவரது பண்ணையில் வேலை பார்க்க வைத்திருந்த ஒரு குதிரை ஓடிப்போய்விட்டது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், அவரது அண்டை வீட்டினர் \"என்ன ஒரு துரதிருஷ்டம்\" என்று அவரிடம் வருத்தத்துடன் கூறினர்.
அதற்கு அந்த விவசாயி, \"இருக்கலாம்\" என்றார்.
அடுத்த நாள் காலை எதிர்பாராத வகையில் அந்தக் குதிரை அவரிடமே திரும்ப வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் அந்தக் குதிரையுடன் மூன்று காட்டுக் குதிரைகளும் வந்திருந்தன. \"என்ன ஒரு ஆச்சரியம்\" என்று அண்டை வீட்டினர் கூறினர்.\nஅதற்கும் அவர் \"இருக்கலாம்\" என்றே கூறினார்.
அதற்கு அடுத்த நாள், பழக்கப்படாத அந்தக் குதிரைகளில் ஒன்றின் மீது ஏறிய விவசாயியின் மகன், குதிரையைச் செலுத்த முயன்றான். அந்தக் குதிரை அவனைத் தூக்கியெறிய, அவனது கால் ஓடிந்து போனது. அப்போது விவசாயியின் அண்டை வீட்டினர், அந்த அசம்பாவிதம் தொடர்பாக அனுதாபமாகப் ��ேசினர்.
\"இருக்கலாம்\" என்று மீண்டும் கூறினார் விவசாயி.
அதற்கு அடுத்த நாள், ராணுவத்துக்கு இளைஞர்களைச் சேர்ப்பதற்காக ராணுவ அதிகாரிகள் அந்த ஊருக்கு வந்தனர். விவசாயி மகனின் கால் உடைந்திருந்ததால், அவர்கள் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. கடைசியில் விஷயங்கள் எப்படி விவசாயிக்குச் சாதகமாக மாறிவிட்டன என்று கூறி, அண்டை வீட்டினர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போதும் அவர் சொன்னார், \"இருக்கலாம்\".\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிளஸ் டூ : தேர்வு நெருங்கும் நேரத்தில்வீண் குழப்பம் வேண்டாம்...\nபிளஸ் டூ தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் நன்றாகப் படிக்கும் சிலருக்கும்கூட, எல்லாவற்றையும் படித்து விட்டோமா குறிப்பிட்ட பாடத்திலிருந்து முக்கியமான கேள்விகள் கேட்டுவிட்டால், நம்மால் பதில் அளிக்க முடியாதே, எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது, ஆனால் ஒரே குழப்பமாக இருக்கிறதே. பரீட்சை ஹாலில் பதில் மறந்து போய்விட்டால் என்ன செய்வது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழும்.\nதேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் எதைப் பற்றியும் குழப்பிக்கொள்ளாமல், சகஜமான மனநிலையில் இருந்தாலே நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும். இந்தக் கடைசிக் கட்டத்தில் தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பது குறித்துச் சில யோசனைகள்:\nl தேர்வுக்குக் குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பாகவே அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது.\nl நமக்கு எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்\nl பதற்றம், கோபம் இல்லாமல் படிக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நிற்கும்\nl தேர்வு நேரங்களில் கிரிக்கெட் போன்ற விளை யாட்டுகள், டி.வி. பார்ப்பது போன்றவற்றைச் சில நாட்களுக்காவது ஒதுக்கி வைத்துப் பாடத்தில் கவனம் செலுத்தினால் நிறைய மதிப்பெண்கள் பெறலாம்\nl தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்\nl தேர்வுக்கு வேண்டிய நுழைவுச் சீட்டுகள், எழுது பொருட்கள் போன்ற கருவிகளை ஒரே இடத்தில் சேகரித்து வைக்கவும்\nl தேர்வு நேரத்தில் உடல்நிலையை நன்றாக வைத்திருக்க வேண்டும். தேர்வு நாட்களில் ஜுரம், தலைவலி போன்றவை ஏற்படாமல் பார்த்துக்��ொள்ள வேண்டும்\nl தொடர்ந்து படிக்கும் நேரங்களில் அவ்வப்போது தேநீர், பிஸ்கெட், வெள்ளரிக் காய், பேரீச்சம் பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்\nl வெயில் காலம் நெருங்குவதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்\nl மொத்தமாகப் பாடங் களைப் படிப்பது நல்லதல்ல. பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் படித்தால் மனதில் தங்கிவிடும்\nl தினசரி குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்\nl ஒரு மணி நேரம் படித்தால் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்\nl படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதினால் 16 முறை படித்ததற்குச் சமம்\nl பாடங்களைத் திரும்பப் படிக்க அட்டவணை தயார் செய்ய வேண்டும். அதைத் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தயார் செய்வது நல்லது. இல்லாவிட்டாலும் இப்போது செய்யலாம்.\nl ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். நன்றாகப் படித்த பாடங்களுக்குக் குறைந்த நேரம், அதிகம் படிக்காத பாடங்களுக்கு அதிக நேரம் என்று ஒதுக்க வேண்டும்\nl கணக்கு, வரைபடங்கள் ஆகியவற்றுக்குத் தினசரி நேரம் ஒதுக்குவது நல்லது\nl மதிப்பெண் வாரியாகப் பாடத்தைப் பிரித்துப் படிக்க வேண்டும். முதலில் அதிக மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள், கடைசியாக ஒரு வார்த்தை மதிப்பெண்கள் என்று படிக்க வேண்டும்\nl படிப்புக்கு மத்தியில் நமக்குப் பிடித்த காரியங் களைச் செய்யக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் பரீட்சை பதற்றம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்\nl தேர்வுக்குத் தயார் செய்யும் நேரத்தில் தியானம் செய்வது அல்லது பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது பதற்றத்தைத் தணிக்க உதவும்\nl தேர்வுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத் திற்கு முன்னதாகவே படித்து முடித்துவிட வேண்டும்\nl தேர்வுக்கு முந்தைய அரை மணிநேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்\nl தேவையான அனைத்தும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த பின் அறைக்குள் நுழைய வேண்டும்\nl ஒரு மதிப்பெண்களுக்கான பதில்களை முதலில் எழுதி விட வேண்டும்.\nl பிறகு தெரிந்த பதில்களை எழுத வேண்டும். தெரிந்த பதில்கள் எழுதுவதைத் தள்ளிப் போட வேண்டாம்\nl கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம். ஆனால் மனதில் பதற்றம் வேண்டாம்\nl தேர்வு முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்ன தாகவே எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்\nl அமைதியாக மனதைச் செலுத்திப் படியுங்கள், உங்கள் முயற்சிக்குத் தக்க பலன் கிடைக்கும். வாழ்த்துகள்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.\nவிடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று தேசிய அறிவியல் தினம் : அறிவோம் அறிவியல் ஆற்றலை\nஅறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது.\nநமது அன்றாட நடவடிக்கைகள்,ஒவ்வொன்றிலும் அறிவியல்மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தசி.வி.ராமன், \"ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம்\nதேதி கண்டுபிடித்தார். \"நீர், காற்று போன்ற தடையற்றஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல\nநிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.மாணவர்களிடம் அறிவியல்\nஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.\nஎல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி,என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான். வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட்,அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல்தான்.\nஎந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ\nவிஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் \"அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான்,இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது.\nஇதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள்.நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப் பயிற்சியையும்இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலீஸ் பணியில் சேர தகுதியானவர்கள் யார் : ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவு\n\"குற்ற வழக்கிலிருந்து ஒருவரை, சந்தேகத்தின் பலனை அனுபவிப்பதற்கு முன்,\nவிடுதலை செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்,\nவிடுவிக்கப்பட்டிருந்தால், அவர்களை, போலீஸ் பணியில் சேரத் தகுதியில்லாதவர்களாக கருதவேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்\nபோலீஸ் நியமனத்தில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற, 17பேருக்கு, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறி, பணி வழங்க மறுப்பதால், வேலை வழங்க உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளைய���ல் மனுக்கள் தாக்கல்செய்தனர்.\nமாறுபட்ட தீர்ப்புகள் : மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 2013ல் பிறப்பித்த உத்தரவு:குற்ற வழக்குகளில் சிக்கியவர்களுக்கு போலீஸ் வேலை வழங்குவது குறித்து, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளில் ஒன்றுக்கொன்று, மாறுபட்டதாக உள்ளன. எந்த தீர்ப்பை பின்பற்றுவது என, தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலையில், அரசு குழப்பமடைந்துள்ளது. தற்போது, சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. தனி நீதிபதி விசாரித்தால், பொருத்தமாக இருக்காது. இவ்வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்\nவிசாரித்து முடிவெடுக்க, பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nமதுரை ஐகோர்ட் கிளை, 2004ல் துவங்கிய பின், முதல் முறையாக, நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.தமிழ்வாணன்,ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது. பணி விதிகளில்.. அவர்கள் உத்தரவு: குற்ற வழக்கிலிருந்து ஒருவரை, சந்தேகத்தின் பலனை அளித்து,விடுதலை செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன், விடுவிக்கப்பட்டிருந்தால்,அவர்களை, போலீஸ் பணியில் சேர தகுதியில்லாதவர்களாக கருத வேண்டும் என, தமிழ்நாடு காவல் துறை பணி விதிகளில் உள்ளது. இதுபோல், பணியில் சேர தகுதியில்லாதவர்கள் என, மாநில அரசு உத்தரவிட்டிருந்தால், அதுவும் தவறில்லை. இது போன்ற சூழ்நிலையில், பணி நியமனம் செய்யும்அதிகாரி, சம்பந்தப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க உரிமை உண்டு. அது சரியான நடைமுறையே என, ஏற்கனவே, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதையே, நாங்கள் உறுதி செய்கிறோம்.\nதற்போது, நீதிபதி எஸ்.தமிழ்வாணன், \"வழக்கிலிருந்து விடுதலையானவர்களை, குற்றமற்றவர்களாக கருதவேண்டும். குற்றமற்றவர்களுக்கு, பணி வழங்க மறுப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என, மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார். இதுபோல், நீதிபதி ஏ.செல்வம் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார். இருவரின்கருத்துக்களையும், மரியாதையுடன் ஏற்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு,தேர்வு ���ுறை, \"செக்'\nகடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின்முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர்(ஓ.ஏ.,) இருப்பார்.\nதற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது.\nவேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார்.\nதேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை : \"தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள்,பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது' என, தேர்வுத்துறை,கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில், சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக்கூடாது என்பதில், தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக, பல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,துறை எடுத்து வருகிறது.\nபிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; 12 ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன. இவற்றில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், பல முறைகேடுகள், தனியார் பள்ளிகளில் தான் நடந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில்உள்ள, மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடந்தது. இதேபோல், பல பள்ளிகளில் நடக்கிறது. ஆனால், ஒருசில மட்டுமே,அதிகாரிகளின் கவனத்திற்கு வருகிறது.\nபெரிய தனியார் பள்ளிகளில், நுழைவாயில், \"கேட்'டுக்கும்,\"போர்டிகோ'விற்கும், 200 அடி மற்றும் அதற்கும் மேலும், நீளமாக இருக்கும். நுழைவாயில், \"கேட்'டில், பள்ளியைச் சேர்ந்த, காவலர் தான், பணியில் இருப்பார்.\nபறக்கும்படை குழு வந்தால், \"கேட்'டை திறப்பதற்கே, பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்பார்.அனுமதி கிடைத்து, தேர்வு அறைகளுக்கு, பறக்கும் படை குழு செல்வதற்குள், \"உஷார்' நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்துள்ளன.\nதற்போது இயக்குனராகஉள்ள, தேவராஜன், தேர்வுத் துறையில், நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அதனால், தனியார் பள்ளிகளுக்கு, \"செக்' வைக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இது குறித்து, இயக்குனரக வட்டாரம் கூறுகையில், \"தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, \"சீல்' வைத்து, அங்கிருந்து எடுத்துச் சென்ற பிறகே, பள்ளி அலுவலர்கள், பணியாளர்கள் அனுமதிக்கப்படுவர்' என,தெரிவித்தது. தேர்வுத்துறையின், இந்த அதிரடி நடவடிக்கையால், தனியார் பள்ளிகள், அதிர்ச்சி அடைந்துள்ளன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பல்கலை தொலைதூர தேர்வு முடிவுகள் இன்றிரவு வெளியீடு\nசென்னை பல்கலை தொலைதூர கல்வி மையம் சார்பில், கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட\nதேர்வுகளுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இந்த முடிவுகளை, www.ideunom.ac.in, www.kalvimalar.com,உள்ளிட்ட, இணையதளங்களில் பார்க்கலாம்.\nஅ11, அ12, இ11, இ12, இ13 ஆகிய, துவக்க பதிவெண்களை கொண்ட மாணவர்கள்,\nமறு மதிப்பீட்டிற்கு பதிவு செய்ய, தகுதியானவர்கள். இதற்காக, 750 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இதற்கான விண்ணப்பம், பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து, பெற்றுக் கொள்ளலாம். மறு கூட்டலுக்கு, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டல்,மறு மதிப்பீடு இவற்றிற்கு மார்ச், 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிளஸ் 2 முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி : கடந்தாண்டு சாதனை மாணவியின் \"டிப்ஸ்'\nஎன்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என,\nதனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில்,\nமதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி:\nபொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும். மனதை ரிலாக்ஸாகவைத்துக்கொண்டு, தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைந்தாலே, பாதி வெற்றி உறுதி.\nஒரு மார்க் வினாக்களுக்கு வேகமாக எழுதுவதன் மூலம், நெடுவினாவிற்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை சரிக்கட்டலாம். எனவே, முடிந்த வரை இப்பகுதியை விரைவில் முடிக்க வேண்டும்.இப்பகுதியில், முழு மதிப்பெண் பெறுவது மிக முக்கியம்.\nஒவ்வொரு பாடத்திலும் கடின பகுதி என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை, அதிகாலை எழுந்தவுடன் படித்தால், வினாத்தாளில் கடின பகு���ி வந்து விடுமோ என்ற கவலை, பயம் இருக்காது.\nகுறைந்தது ஐந்து ஆண்டுகளில் கேட்கப்பட்ட, வினாவங்கியில் இடம் பெற்ற, கேள்விக்கான விடையை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பழைய வினாத்தாள்களில் இருந்தே, அதிக ஒரு மார்க் கேள்விகள் இடம்பெறுகின்றன.\nவினாத்தாள் 'புளு பிரிண்ட்' அமைப்பை, ஒவ்வொரு மாணவரும்\nதெரிந்து வைத்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராவதில், திட்டமிட முடியும்.\nபுளு மை பேனாவால் எழுதும்மாணவர்கள், முக்கிய பகுதியை கருப்பு மை பேனாவால் எழுதினால், நல்லது. புளு, கருப்பு மை பேனாக்கள் தவிர வேறு கலரை தவிர்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். ஒருசிலரது கையெழுத்து சுமாராக இருக்கும். அவர்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.\nஒரு பக்கத்தில், 20 வரிகள் எழுதினால் போதும். அப்போதுதான் திருத்துவோருக்கு நல்லெண்ணம் ஏற்படும். முதலில், நன்றாக தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவது நல்லது. ஒருசிலர் நெடு வினாவில் இருந்து எழுத துவங்குவார்கள். ஒருசிலர் ஒரு மார்க் பகுதியில் இருந்து எழுதுவார்கள். இதுவரை நீங்கள் பின்பற்றிய அந்த அந்த\nமுறைப்படியே, இத்தேர்விலும் தொடருவது நல்லது.\nபடிக்கும் போது தூக்கம் வந்தால்,முகத்தை கழுவி அதை விரட்டியடிக்கக் கூடாது. நன்றாக தூங்கிவிட்டு, பின் படிக்க துவங்குங்கள்.தேர்வு நேரத்தில், இரவு பல மணிநேரம் கண் விழித்து படித்தால், தேர்வு அறையில் உடல் சோர்வடைந்து விடும்.\nதேர்வு நேரத்தில் முழு வயிற்றுக்கு சாப்பிடுவதையும், துரித உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்ப்பதன் மூலம், தேவையில்லாத உபாதை பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.\nகொடுக்கப்பட்டுள்ள மூன்று மணி நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும்.பத்து நிமிடங்களுக்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டு,ஒரு முறை எழுதியதை திருப்பி பார்ப்பது முக்கியம்\n.கடந்தாண்டுகளின் வினா வங்கியில் இருந்து,அவ்வப்போது ஒரு வினாத்தாளை எடுத்து, தேர்வு எழுதிப் பார்க்கலாம். இதை அடிக்கடி செய்தால்,தேர்வு சிரமமாக இருக்காது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்\nஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,),த���ர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீதகுறைப்பு சலுகையை வழங்கிவிட்டு,மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்அளவில், 39 மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கூடுதலாக 3 மதிப்பெண் குறைத்து 36 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது.\nடி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில்இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து,முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.\nடி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில், 60க்கு கணக்கிடப்படுகிறது. பிற கல்வி தகுதிகளில் எடுக்கும் மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படுகிறது. இரண்டையும் சேர்த்து, 100க்கு, தேர்வர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில், வேலைக்கான தேர்வுப் பட்டியலை,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தயாரிக்கிறது. இதில், டி.இ.டி., தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கணக்கிட்டு, அரசாணை வௌயிட்டதில், தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கூடுதலாக 3 மதிப்பெண் குறைத்து 36 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.\nடி.இ.டி., தேர்வுக்கான, 150 மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படுகிறது.\n* 90 - 100 சதவீத மதிப்பெண் எடுத்தால், 60 மதிப்பெண் (முழுமையாக வழங்கப்படுகிறது)\n* 80 - 90 சதவீதம் வரை - 54 மதிப்பெண்\nஇவற்றில், முதல் நான்கு நிலை வரை, 10 சதவீதம் இடைவெளி அளவில், ஒவ்வொரு நிலைக்கும், 6 மதிப்பெண்வித்தியாசத்தில், படிப்படியாக மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடைசி நிலையில், 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான, ஐந்து சதவீத இடைவெளிக்குள் மதிப்பெண்எடுப்பவர்களுக்கு மட்டும், 36 மதிப்பெண் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடைவெளியில்\nவருபவர்களுக்கு, 6 மதிப்பெண் வித்தியாசம் எனில், 5 சதவீத இடைவெளிக்குள்இருப்பவர்களுக்கு,மூன்று மதிப்பெண் வித்தியாசம் வர வேண்டும். அதன்படி, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால்,மூன்று மதிப்பெண் குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், வேலைக்கான ஒட்டுமொத்ததேர்வு பட்டியலில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, பாதிப்பு ஏற்படும். ஒரு பக்கம், சலுகையை அறிவி��்துவிட்டு, மறுபக்கம், இப்படி மதிப்பெண் குறைப்பது, எந்த வகையில் நியாயம் என, தேர்வர்கேள்வி எழுப்புகின்றனர்.\nதேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'இந்த விவகாரத்தில், நாங்கள் எதுவும் கூறமுடியாது. முறையாக பார்த்தால், கடைசி நிலை தேர்வர்களுக்கு, 39 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆனால்,இதை, நாங்கள் கூற முடியாது. அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தது. மதிப்பெண்சலுகையின் பின்னணியில் உள்ள பாதிப்பை, முதல்வர் விசாரித்து சரி செய்ய வேண்டும் என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவருக்கு 165 மதிப்பெண்கள்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஇந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.\nகேட் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்ததாக தேர்வில்பங்கேற்றவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கேட் தேர்வில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 8 பேர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:\nபொது நுழைவுத்தேர்வு என்பது இந்தியாவில் உள்ள 13 ஐ.ஐ.எம்.மில் ஏதாவது ஒரு மையத்தில்சேர்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை. இதர மேலாண்மை நிறுவனங்களும்\nஅனுமதி சேர்க்கையில் இது போன்ற தேர்வை பயன்படுத்துகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு கேட் தேர்வு கணினி முறையில்நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் 20 நாள்களில் 40தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. இதில் கேட்கப்பட்டவினாத்தாள்கள் கடினமாக இருந்தன. இதனால், அதற்கான மதிப்பெண்களை சமமாக வழங்குவதற்காக சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.\nஅதில், எங்களுக்கு பின்பற்றப்பட்ட மதிப்பெண் வழங்கும் முறை தவறானது. இதில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் முறைகேடுகள்நடந்தது தெரிய வந்தது. தேர்வின்போது வினாக்களுக்கு பதில் அளிக்காத மாணவர் அதிக மதிப்பெண்கள் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், கேட் தேர்வில் பங்கேற்ற 1.7 லட்சம் பேரில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பூஜ்ஜியம் அல்லது குறைந்த அளவு மதிபெண்களை பெற்றனர்.\nதேர்வு மையங்கள், தேர்வு வினாத்தாள் தாயரித்தல், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுதல் போன்ற அனைத்து நடவடிக்கைக்கும் குர்காவ்னைச் சேர்ந்த புரோமெட்ரிக் டெஸ்டிங்பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டன. தேர்வு முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. ஏனென்றால், அது முறையற்றதாகவும் முரண்பாடுடையதாகவும் இருந்தது. பல ஆயிரம் தேர்வர்களுக்கு வினாவுக்கு அவர்கள் அளித்த விடைகளுக்கு ஏற்பமதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.\nகேரீர் லான்ச்சர் இந்தியா லமிடெட் நிறுவனத்தின் ஆசிரியர் ஒருவர் ஆண்டுதோறும் கேட் தேர்வில் பங்கேற்பார். கடந்த ஆண்டு நடந்த கேட் தேர்வில் அவர் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், 450 மதிப்பெண்களுக்கு 165 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது மிகவும் சாத்தியமற்றது. தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும்நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாததே இதற்கு காரணம். எனவே,2013-ஆம் ஆண்டு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, 13 ஐ.ஐ.எம்.நிறுவனங்களில் அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி இந்தூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் மனுதாரர்கள்ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இடத்தை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய ஐடியா: இப்படி இருந்தால் எப்படி இருக்கும்\nதேடிப்போய் கிடைத்த புதையலை விட தானாகத் தட்டுப்பட்டு கிடைத்த பொக்கிஷங்கள் எனக்கு அதிகம். உடனடி குறிக்கோள்கள் இல்லாமல் செய்த வாசிப்புகள் பிற்காலத்தில் என் குறிக்கோள்களுக்குப் பெரிதும் பயன் பட்டிருக்கின்றன. அப்படி கிடைத்ததுதான் \"What if\" உத்தி. இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இதுதான் படைப்பாற்றல் திறன் பயிற்சியில் பிற்காலத்தில் பெரிதும் உபயோகிப்பேன் என்று தெரியாமல் கற்ற உத்தி.\nஎழுத்தாளர் சுஜாதாவின் \"திரைக்கதை எழுதுவது எப்படி\" புத்தகத்தில் போகிற போக்கில் இந்த பெரிய விஷயத்தை அவருக்கே உள்ள லாவகத்தில் தொட்டுச் செல்கிறார். ஒரு ��ல்ல சினிமா ஒரு What if ல் துவங்குகிறது என்கிறார். இது இல்லாவிட்டால் அந்த சினிமா பிழைப்பது சிரமம் என்று விளக்குகிறார். மணிரத்னம், ஷங்கர் படங்களில் இது தவறாது இருக்கிறது என்கிறார். யோசிக்கையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் கதைகள் அனைத்தும் இந்த வாட் இஃப் இருப்பது தெரிகிறது.\nகதைக்குப் பொருந்தும் இந்த உத்தி எல்லா படைப்புப் பணிகளுக்கும் பொருந்தும். ஒரு புதிய ஐடியா வேண்டுமா, ஒரு வாட் இஃப் யோசியுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இது வலிமையானது.\nதர்க்க சிந்தனையில்லாமல் \"இப்படி இருந்தால் எப்படி இருக்கும்\" என்று கற்பனை செய்வது குழந்தை மனதின் செயல்பாடு. அதுதான் வாட் இஃப் உத்தி.\nமுதலில் சில சினிமாக் கதைகள் உதாரணங்கள் பார்க்கலாம்.\nஒரு சாமானியன் ஒரு நாள் மட்டும் முதல் அமைச்சராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்\nஒரு மனித வெடி குண்டுப் பெண் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டவனை காதலிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்\nஒரு டைனோசார் பல நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் திரும்பி உயிர்பெற்று வந்தால் எப்படி இருக்கும்- தி ஜுராசிக் பார்க்.\nஇவை அனைத்தும் தர்க்கரீதியாக சாத்தியம் குறைவான நிகழ்வுகள். விவாதம் செய்தால் விஷயம் நிற்காது. ஆனால் ஒரு கற்பனைக்கு இப்படி நடந்தால் என நினைக்கும் போது ஒரு கதை பிறக்கிறது.\nஇதையே வாழ்க்கையின் புதிய படைப்புகளிலும் பார்க்கலாம். மிருகங்கள் சண்டையிடுதல் போல மனிதர்கள் சண்டையிட்டால் எப்படி இருக்கும் அப்படி பிறந்ததுதான் தற்காப்பு கலைகளும்.\nஒவ்வொரு கண்டுபிடிப்புமே ஒரு வாட் இஃப் முயற்சி தான்.\nமனிதன் பறக்க எப்படி இருக்கும்\nஉடலுக்குத் தேவையான மருந்தை ரத்தக்குழாயில் நேரடியாக செலுத்த முடிந்தால் எப்படி இருக்கும்\nகூரை மேல் கூரை வைத்து வீடு கட்டினால் எப்படி இருக்கும்\nநாம் தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதற்கு பதில் அயர்ன் பாக்ஸிலிருந்தே தண்ணீர் வந்தால் எப்படி இருக்கும் தண்ணீர் தெளிப்பானுடன் அயர்ன் பாக்ஸ் மாடல்.\nகிரிக்கெட்டை பொழுபோக்கு சார்ந்த வியாபாரம் ஆக்கினால் எப்படி இருக்கும்\nவங்கிக்கு போய் பணம் எடுப்பதற்கு பதில் வங்கியே வீட்டருகே வந்து பணம் தந்தால் எப்படி இருக்கும்\nஒவ்வொரு நிறுவனமும் வாட் இஃப் உத்தியைத் தன் பணியாளர்களுக்குக் கற்றுத்தந்து, அ��ை நடைமுறையில் பயன்படுத்தினால், நம்ப முடியாத அளவு முன்னேற்றம் கிட்டும்.\nஒரு வினோதமான விஷயம் கம்பெனிகளின் பயிற்சி தலைப்புகளில் பார்க்கலாம். படைப்புத்திறன் பயிற்சிகள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அடிமட்ட தொழிலாளிகளுக்கு இது வழங்கப்படுவது மிகக் குறைவு. ஆனால் என் பார்வையில் கையால் வேலை செய்கிறவர்கள் அனைவருக்கும் கற்பனைத்திறன் அதிகம். மிக விரைவில் கற்று உடனே பணியில் காட்டும் உத்வேகம் தொழிலாளிகளுக்குத் தான் அதிகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு அறிவுரைகள் நிரம்பிய வாழ்க்கைத் தரம், குழு மனப்பான்மை என்றுதான் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nசிந்தனைத்திறன்கள் மற்றும் கற்பனைத் திறன்கள் சார்ந்த பயிற்சிகள் அவர்களை தங்கள் வேலையில் பெரும் உற்பத்தித்திறன் காட்ட வழி வகுக்கும். ஆக்க சக்தி தரும் சாதனை உணர்வும் ஆரோக்கிய மன நிலையும் தொழிலாளர்களின் பணி வாழ்விற்கும் நிறுவன அமைதிக்கும் வழி வகுக்கும்.\nஇருந்தும் இது போன்ற பயிற்சிகளை உயர்நிலை மேலாளர்களுக்குத்தான் தொடந்து மேற்கொள்ள நேர்கிறது.\nஆனால் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் எல்லாம் தொழிலாளர்களுக்கு புரியாது என்று வைத்திருக்கும் பல விஷயங்களை அவர்களிடம் கடத்தியிருக்கிறேன். பிரமிக்கத் தகுந்த புது சிந்தனைகளை அங்கு எதிகொண்டிருக்கிறேன்.\nதொழிலாளர்களுக்கு இணையான கிரகிப்பு சக்தியும் ஆர்வமும் கொண்ட இன்னொரு பிரிவினர் மாணவர்கள். ஆனால் அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கவே விடக்கூடாது என்று இங்கு ஒரு அமைப்பு ரீதியான சதி நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் கற்பனை சக்தியை முதல் 20 ஆண்டுகள் மழுங்கடித்து விட்டு பின்னர் அவர்களை \"லாயக்கில்லை\" என்று குறை கூறுகிறோம்.\nஇந்த வாட் இஃப் போன்ற படைப்புத்திறன் பயிற்சிகளை வளரும் பருவத்தில் விதைத்து விட வேண்டும். அவர்கள் அதை வாழ்க்கை முழுவதும் அறுவடை செய்து கொள்வார்கள்.\nஇதுபோல பல சுலப வழி சிந்தனை உத்திகள் உள்ளன. இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று எந்த பிரச்சினைக்கும் கையைப் பிசைய வேண்டாம். 3எம் போன்ற நிறுவனங்கள் பணி நேரத்தின் 10% புது எண்ணங்களை / புது சோதனைகளை உருவாக்க செலவிட தங்கள் பணியாளர்களை ஊக்குவிக்கிறது. இதனால்தான் இன்னொவேஷன் என்றாலே 3எம் என்று சொல்லும் அளவ���ற்கு உலக அளவில் வளர்ந்து நிற்கிறது.\nபல நிறுவனங்களில் பிரச்சினைகளுக்கு தொழிலாளிகளிடம் தீர்வு கேட்பதில்லை. அதையும் தாண்டி புது ஐடியாக்கள் வந்தால் அதை சுட்டுத் தள்ளுவார்கள்.\nபுது ஐடியாவை சுட்டு வீழ்த்துவது எப்படி (அட, புத்தகத் தலைப்பு ரெடி\nஇதையெல்லாம் நாங்க எப்பவோ செஞ்சு பாத்துட்டோம். வேலைக்கு ஆகாது.\nநல்ல ஐடியா. பிராக்டிகலா முடியுமான்னு தெரியலை.\nஇருப்பதே நல்லாதானே இருக்கு. எதுக்கு புதுசா\nஇதுக்கு ஒரு கமிட்டி போட்டு ஆராயலாம்.\nநல்லா இருக்கு. நம்ம ஜனங்க ஒத்துக்க மாட்டாங்க\n\"ஆஹா...நம்ம கம்பெனி கதை மாதிரி இருக்கேன்னு.. நம்ம பாஸ் பேசற மாதிரியே இருக்கே\"ன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இது எல்லா பணியிடங்களுக்கும் பொருந்தும். எல்லா இடங்களிலும் பல நக்கீரர்கள் பாட்டில் பிழை கண்டு பிடிப்பதையே முழு நேர வேலையாக செய்து வருகிறார்கள்.\nமாற்றத்தின் முதல் முகமாக உங்கள் மகளையோ, மாணவனையோ, பணியாளரையோ அழைத்து, \"இப்படி நடந்தால் எப்படி இருக்கும்\" என்று வாட் இஃப் விளையாட்டை ஆரம்பியுங்கள்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், \"வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை\" என்கிறார் அவர். மேலும், \"கல்லூரிப் படிப்பு பெற்றிராதவர்களின் எண்ணிக்கை கூகுளில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது\" என்கிறார். இந்த எண்ணிக்கை சில குழுக்களில் 14% வரை இருக்கிறது.\nசமீப காலமாகப் பெரும்பாலானவர்களின் கேள்வி இதுதான்: \"என் பிள்ளைக்கு வேலை கிடைப்பதற்கு வழி என்ன\" பாக் என்ன சொல்கிறார் என்பதை இவர்கள் எல்லா ரும் கேட்பது மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.\nபாக் மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். \"நல்ல மதிப்பெண்களால் நிச்சயம் பிரச்சினை இல்லைதான்\" என்கிறார் பாக். கூகுளில் நிறைய வேலைகளுக்குக் கணிதம், கணக்குப் போடுதல், கணினி மொழியை எழுதுதல் ஆகிய திறன்கள் அடிப்படை. எனவே, மேற்கண்ட துறைகளில் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அந்தத் திறனையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், கூகுள் தேடுவது இதற்கெல்லாம் மேலே. \"வேலைக்கு ஆள் எடுப்பதில் நாங்கள் ஐந்து விஷயங்களைப் பின்பற்றுகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்றால், கட்டளை நிரல்களை எழுதும் திறனை மதிப்பிடுவோம். நாங்கள் எதிர்பார்க்கும் முதல் விஷயம் பொதுவான புரிந்துகொள்ளும் திறன்தான். தவிர, அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அல்ல. ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போதும் செயல்படக்கூடிய திறன்தான் முக்கியம். சிதறிக்கிடக்கும் தகவல்களையெல்லாம் ஒன்றுதிரட்டும் திறன்தான் முக்கியம். ஒருவருடைய இயல்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான முறையான தேர்வுகளைக்கொண்டு மேற்கண்ட குணங்களையெல்லாம் நாங்கள் கண்டறிகிறோம்\" என்கிறார் பாக்.\nஅடுத்த விஷயம், தலைமைப் பண்புதான் என்கிறார் அவர். \"வழக்கமான தலைமைப் பண்பைவிட, வளர்ந்து வரும் தலைமைப் பண்புக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நீங்கள் செஸ் சங்கத்துக்குத் தலைவராக இருந்திருக்கிறீர்களா விற்பனைப் பிரிவின் துணை அதிகாரியாக இருந்திருக்கிறீர்களா விற்பனைப் பிரிவின் துணை அதிகாரியாக இருந்திருக்கிறீர்களா எப்படி அவ்வளவு சீக்கிரம் அந்தப் பதவியை அடைந்தீர்கள் எப்படி அவ்வளவு சீக்கிரம் அந்தப் பதவியை அடைந்தீர்கள் இதெல்லாம் வழக்கமான தலைமைப் பண்பைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள். நாங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என்றால், ஒரு குழுவின் அங்கமாக இருக்கும் நீங்கள், சரியான தருணத்தில் நீங்களாகவே முன்வந்து வழிநடத்தத் தயாராக இருக்கிறீர்களா இதெல்லாம் வழக்கமான தலைமைப் பண்பைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள். நாங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என்றால், ஒரு குழுவின் அங்கமாக இருக்கும் நீங்கள், சரியான தருணத்தில் நீங்களாகவே முன்வந்து வழிநடத்தத் தயாராக இருக்கிறீர்களா அதே போல், சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, மற்றவர் அந்தப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கிறீர்களா அத��� போல், சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, மற்றவர் அந்தப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கிறீர்களா இதெல்லாம்தான் முக்கியம். இந்தப் பணிச்சூழலில் திறன்வாய்ந்த தலைவராக இருப்பதற்கு அதிகாரத்தைத் துறக்கத் துணியக் கூடிய குணம் மிக முக்கியம்\" என்கிறார் பாக்.\n தன்னடக்கமும் தன்னுடைய தாகக் கருதும் இயல்பும். \"ஒரு விஷயத்தில் தனக்குப் பொறுப்பு இருக்கிறது என்று நினைத்து முன்வரும் குணம், அது மிகவும் முக்கியம்\" என்கிறார் பாக். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முயலும் பண்பும் அப்படித் தீர்வுகாண முடியாத பட்சத்தில், தனது நிலையிலிருந்து இறங்கிவந்து பிறருடைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் அது. \"தீர்வை எட்டுவதற்கு நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து என்ன செய்ய முடியும் என்பதுதான் உங்களுடைய இறுதி இலக்கு. என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன், பிறர் பங்களிப்பு செய்வதற்காக நான் இப்போது ஒதுங்கிக்கொள்கிறேன் என்னும் இயல்பு\" என்று விளக்குகிறார் பாக்.\nசின்ன ஈகோவும் பெரிய ஈகோவும்\nமிகவும் வெற்றிகரமாக இருப்பவர்கள், அதாவது நாங்கள் வேலைக்கு எடுக்க விரும்புபவர்கள், தங்கள் நிலைப்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அனல்பறக்க விவாதிப்பார்கள். ஆனால், மறுக்க முடியாத ஒரு புதிய கோணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டும்போது, \"ஆமாம், நீங்கள் சொல்வதுதான் சரி\" என்று ஒப்புக்கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒரே நபருக்குள் பெரிய ஈகோவும் சின்ன ஈகோவும் இருக்க வேண்டும்\" என்கிறார் பாக்.\n\"நிபுணத்துவம் என்ற விஷயத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதில்லை\" என்கிறார் பாக். \"நல்ல சிந்தனைத் திறன் கொண்டவர் இயல்பாகவே ஆர்வம் கொண்டவராகவும் கற்றுக்கொள்ள விரும்புபவராகவும் தலைமைத் திறனின் அறிகுறிகளைக் கொண்டவராகவும் இருப்பார். அவரை நிபுணருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 'நான் இதை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன்' என்று அந்த நிபுணர் சொல்வார். நிபுணர் அல்லாதவரும் பலமுறை இதுபோல்தான் சொல்வார் என்றாலும், அவ்வப்போது மிகமிகப் புதியதும் பிரமாதமானதுமான ஒரு விஷயத்தை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது\" என்கிறார் பாக்.\nவேலைக்கு ஆள் எடுப்பதற்கு பாக் பின்பற்றும் அணுகுமுறையை இப்படிச் சுருக���கமாகச் சொல்லலாம்: திறமைகள் வெவ்வேறு வடிவங்களில் வரலாம், வழக்கத்துக்கு மாறான வகைகளிலும் அவை காணக் கிடைக் கலாம். எனவே, ஆள் எடுக்கும் அதிகாரிகள் பிரபலமான கல்லூரிகளின் பெயர்களைப் பார்த்து அசந்துவிடாமல், ஒவ்வொருவரையும் விழிப்புடனே அணுக வேண்டும். ஏனென்றால், \"முறையான கல்வியை அதிகம் பெறாமல், தாங்களாகவே தடுக்கி விழுந்து கற்றுக்கொண்டவர்கள் பிரமாதமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எப்பாடுபட்டாவது நாம் கண்டுபிடித்தாக வேண்டும். புற்றீசல்போல் பெருகியிருக்கும் கல்லூரிகள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மலைமலையாகக் கடன்தான் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, உருப்படியான விஷயங்கள் எதையும் நீங்கள் கற்றுக்கொள்வதில்லை.\"\nகூகுளுக்குப் பெருமளவில் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள் என்பதால், அவர்களால் மரபான தர அளவீட்டு முறைகளைத் தாண்டி, அந்தத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்குப் போய் நன்றாகப் படிப்பதுதான் தங்கள் வருங்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளச் சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாக் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார். \"எச்சரிக்கை. உங்கள் படிப்பு என்பது எந்த வேலையையும் நீங்கள் செய்யக்கூடியவர் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்துக்கு முக்கியம். அதற்குத்தான் உங்களுக்குச் சம்பளமும் கொடுக்கப்போகிறார்கள். புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல் என்பது ஒரு குழு முயற்சியாக ஆகிவரும் இந்தக் காலத்தில், வேறு விதமான சில திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது: தலைமைப் பண்பு, தன்னடக்கம், ஒத்துழைப்பு, தகவமைத்துக்கொள்ளும் திறன், கற்றல், மறுபடியும் கற்றல் ஆகிய திறன்கள்தான் அவை. நீங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDISTRICT WISE CV CENTRE ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம்\nPAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை, சேலம் மதுரை, திருச்சி,கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் 12.02.2014 முதல் நடைபெறுகின்றது CLICKE HERE TO DOWNLOADE CV CENTRE FOR TET PAPER I\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 பிப்ரவரி, 2014\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு PAPER 1 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, சேலம் மதுரை, திருச்சி,கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் 12.02.2014 முதல் நடைபெறுகின்றது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET EXAMS PAPER I AND II வழக்குகள் விசாரணை\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள\nTRB அனைத்து வழக்குகளும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாறும்காரணத்தால் வேறு புதிய நீதிபதி வழக்கினை விசாரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிரிவான செய்தி :தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nதொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.\nமாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\n. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர்.\nகடந்த 25ம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்தும���, பாடம் நடத்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் கட்டமாக நேற்று தற்செயல் விடுப்பு பெற்று, பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். போராட்டத்தின் போது மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனர் நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.\nகல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நேற்று தற்செயல் விடுப்பு பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை அடங்கிய பட்டியல், சென்னைக்கு நேற்று காலை 11:00 மணிக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், \"டெபுடேஷன்\" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.\nசங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில், \"55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்\" என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழ��், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை\n2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி பலரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பலர் நீதிமன்றத்தினை நாடிவருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nஇதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு, 85 மதிப்பெண் பெற்றேன்.\nஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன்.\nஇதன்பின்னர், 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதிலும், அதே தகுதி மதிப்பெண் முறை கடை பிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தமிழக கல்வித்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை வழங்கி, அதாவது 55 சதவீதம் (82 மதிப்பெண்) என்று தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த சலுகை 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஆனால், 2012–ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.\nஅரசின் இந்த உத்தரவு, ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதியவர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு மட்டும் சலுகை என்ற உத்தரவு நியாயமற்றது ஆகும். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.\nஎனவே 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும், தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்\nஅரசு பரிவுடன் தங்கள் கோரிக்கையை பரிசீலித்து தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்க உத்தரவிடவேண்டும் என 2012ல் தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்க்கின்றனர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிளஸ் 2 தத்கல் தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (பிப்.27) முதல் ஹால் டிக்கெட்\nதத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பிளஸ் 2 தனித்தேர்வர்கள்வியாழக்கிழமை (பிப்.27) முதல் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள்இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.\nகேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டியதேதிகள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின்முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ளலாம்.\nஏற்கெனவே ஆன்-லைனில் விண்ணப்பித்து ஹால் டிக்கெட்டுகளைப்பதிவிறக்கம் செய்துகொள்ளாத தனித்தேர்வர்களும்,இணையதளத்திலிருந்து உடனடியாக ஹால டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையானஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம்இட��நிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதனால்தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டப் போராட்டம் தொடர்பாக எங்களது செயற்குழுவில் கூடி முடிவு செய்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்\nகூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறினார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் 5 சதவீத சலுகை கோரி வழக்கு :அரசுக்குசென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nகடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:\nபி.எஸ்.சி., (வேதியியல்) மற்றும் பி.எட்., படித்துள்ளேன். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். அதில், 150 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.\nஇந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஅதில் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், எதிர் காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் இந்தத் தளர்வு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான் 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 2013-ஆம் ஆண்டிலும், எதிர்காலத்தில் தே���்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்குவது போல், எனக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை (பிப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nஇது போன்றே 2012 ல் தாள் 1 ,தாள் 2 ஆகியவற்றில் தேர்வு எழுதிய 10 க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக 5 சதவீத சலுகை கோரி வழக்கு தொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 பிப்ரவரி, 2014\nTET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள\nTRB அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல் 2.15 விசாரணைக்கு வருகின்றன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்\nதற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு :தாள் 2 ல் 25651பேர் தேர்ச்சி\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது.\nதற்போது தாள் 2 ல் 25651 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGENERAL KNOWLEDGE 1 :பூமியின் தோற்றமும் அமைப்பும்\nபேரண்டவெளியில் உள்ள 100 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளுள் (Galaxies) ஒன்றான சுழல் வடிவ பால்வெளி நட்சத்திரத் தொகுதியில் நமது சூரியக் குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பம் என்பது, சூரியன், எட்டுக் கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், பறக்கும் பாறைகள் மற்றும் விண்வெளித் துகள்களை உள்ளடக்கியது. இந்தச் சூரியக் குடும்பத்தில் சூரியன் எனும் 5 பில்லியன் ஆண்டுகள் வயதான நடுவயது நட்சத்திரமே மிகப் பெரிய உறுப்பினர். ஹைட்ரஜன் வாயுவை உட்கரு இணைவு மூலமாக ஹீலியம் வாயுவாக மாற்றி ஆற்றலை வெளியிடும் சூரியனே சூரியக் குடும்பத்தின் ஆற்றல் மூலமாகத் திகழ்கிறது.\nகோள்கள் தத்தம் துணைக் கோள்களுடன் தங்கள் அச்சில் தனித்தனியாகச் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. அவற்றைக் கீழ்க்காணும் இரு வகைகளாகப் பிரிக்கலாம்.\n1. சிறிய, அடர்த்தி மிகுந்த, பெருமளவு பாறைகளையும், சிறிதளவு வாயுக்களையும் கொண்ட புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய உள்வட்டக் கோள்கள் (அ) பாறைக் கோள்கள்.\n2. அளவில் பெரிய, அடர்த்தி குறைந்த, சிறிதளவு பாறைகளையும், பெருமளவு வாயுக்களையும் கொண்ட வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய வெளிவட்டக் கோள்கள் (அ) வாயுக் கோள்கள்.\nபூ��ி மற்றும் பிற கோள்களின் தோற்றம் பற்றி பல அறிவியல் வல்லுநர்கள், பல புனை கொள்கைகளையும் (Hypotheses) கோட்பாடுகளையும் (Theories) வெளியிட்டு உள்ளனர்.\n1950-களில் வெளியிடப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடே பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்தக் கோட்பாட்டின்படி, 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு ஒற்றை வெப்பப் பந்திலிருந்துதான் பேரண்டம் உருவானது. அந்த வெப்பப் பந்து ஒரு காஸ்மிக் வெடிப்புக்குள்ளானது. இவ்வெடிப் பிலிருந்துதான் நமது பூமி உட்பட பேரண்டத்தின் அனைத்து பருப் பொருள்களும் ஒரே நேரத்தில், ஒரு கணப்பொழுதில் தோன்றின. மேலும், அதிலிருந்த பல நட்சத்திரத் தொகுதிகள் ஒன்றிடமிருந்து மற்றொன்று விலகி, விலகி விரிவடைந்தன. இவ்வாறு விரிவடைந்த அண்டமும் அதில் முன்னம் இருந்த வெப்பப் பந்தும் விரிவடைந்ததால் குளிரடைந்தன என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.\nஅறிவியல் அறிஞர்கள் இப்பெருவெடிப்புக் கொள்கையை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனிவா நகரை ஒட்டி அமைந்துள்ள உலகின் மிகப்பெரும் பார்ட்டிகிள் பிஸிக்ஸ் சோதனைக் கூடமான CERN பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து வருகிறார்கள்.\nஇங்குள்ள 27 கிலோமீட்டர் நீளமுள்ள விசேஷ குகை ஒன்றில் புரோட்டானைப் புரோட்டானுடன் மோதவிடும் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்தக் குகையில் பெருவெடிப்பு நடந்தபோது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கினர். லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் (Large Hedron Collider) என்ற சாதனத்தின் மூலம் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.\nஇந்தச் சோதனையிலிருந்து 'ஹிக்ஸ் போஸான்' எனும் துகள் கண்டறியப்பட்டுள்ளது. பிரபஞ்சம் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை அறிய நமக்குத் தேவையான மிஸ்ஸிங் லிங்க் அல்லது தொடர்புப் பகுதிதான் 'கடவுள் துகள்' எனச் செல்லப் பெயர் சூட்டப்பட்ட இந்த 'ஹிக்ஸ்போஸான்'. லியான் லெடன்மேன் என்ற விஞ்ஞானிதான் இந்தப் பெயரை முதன்முதலில் கூறினார்.\nகோள வடிவம் கொண்ட பூமி. சூரியனிடம் இருந்து அகலாது அணுகாது தீக்காய்வார் போல, சரியான தொலைவில் அமைந்துள்ள காரணத்தால், உயிரினங்கள் தோன்றி வளர உகந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது.\n'தொடக்கத்தின் எந்த மிச்சமும் இல்லை; முடிவின் எந்த தோற்றமுமில்லை' எனப் புவியின் தோற்றம் பற்றி அறிய எந்தத் துப்பும் இல்லாதது குறித்து ஜேம்ஸ் ஹட்டன் எனும் அற��ஞர் வருந்தினார். இருப்பினும் புவியின் வயது சற்றேறக்குறைய 4.6 பில்லியன் வருடங்களாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\nபுவியின் உள்ளமைப்பு பற்றி அறிய சீஸ்மாலஜி எனப்படும் நிலநடுக்கம் பற்றிய அறிவியல் படிப்பு உதவுகிறது. பாறைகளின் அடர்த்தி, பாறைகள் மற்றும் மேற்பகுதியில் உள்ள எடையினால் (Super incumbent load) ஏற்படும் அழுத்தம், சுரங்கங்களுக்குள் செல்லச் செல்ல அதிகரிக்கும் வெப்பநிலை, எரிமலை வெடிப்புப் பொருட்கள் மற்றும் புவி அதிர்வு அலைகள் போன்றவற்றின் மூலம், புவியின் உள்ளடுக்குகளின் தன்மையை அறிவியல் வல்லுநர்கள் அறிந்தனர். புவியின் உட்பகுதியானது வேதிப்பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகளின் அடிப்படையில் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றது. அவை:\nசூயஸ் என்ற அறிஞர் புவி உள்ளடுக்குகளின் வேதிக்கூட்டுப் பொருள் அமைவினைப் பொருத்து, அவற்றை சியால் (SIAL), சிமா (SIMA) நைஃப் (NIFE)என வகைப்படுத்தி உள்ளார்.\nநிலக்கோளத்தின் மேற்பகுதி மேலோடு (Crust) எனப்படுகின்றது. இந்த மேலோடு குறைந்த அடர்த்தி உடைய படிவுப் பாறைகளால் ஆனது. மிக மெல்லிய அடுக்கான இது, சிலிகேட், மைக்கா, ஃபெல்ஸ்பார் போன்ற வேதிப்பொருட்களைக் கொண்ட பாறைகளால் ஆனது. புவி மேலோடு பெரிதும் எரிமலைச் செயல்களால் உருவானதாகும். இது சிலிக்கா (Si) மற்றும் அலுமினியம் (Al) ஆகியவற்றை மிகுதியாகக் கொண்ட சியால் (SIAL) எனும் மேல் அடுக்கினையும், சிலிக்கா (Si) மற்றும் மக்னீசியம் (Ma) ஆகியவற்றை மிகுதியாகக் கொண்ட சிமா (SIMA) எனும் கீழ் அடுக்கினையும் உள்ளடக்கியது. இவற்றை முறையே, கண்ட மேலோடு, கடலடி மேலோடு எனவும் அழைக்கலாம்.\nகண்டங்களின் மேலோடு சியால் என அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கு கிரானைட் அடுக்குகளால் உருவானது ஆகும்.\nகடலடி மேலோடு சிமா என அழைக்கப்படுகிறது. பசால்ட் அடுக்குகளால் உருவானது. இவ்வடுக்கே எரிமலை வெடிக்கும் போது வெளிப்படும் மேக்மா மற்றும் லாவா குழம்புகளின் ஆதாரமாக விளங்குகிறது என சூயஸ் கூறுகிறார். இந்தக் கடலடி மேலோடு, கண்ட அடுக்கைவிட, தடிமன் குறைந்ததாகும். இதன் ஆழம் 0-10 கி.மீ ஆகும். பெருங்கடல் ஓட்டில் உள்ள பசால்ட் பாறைகள், கண்ட ஓட்டில் உள்ள கிரானைட் பாறைகளை விட, அதிக அடர்த்தியாகவும் கனமாகவும் உள்ளன. ஆகையால், லேசாக உள்ள கண்ட மேலோடு அதிக அடர்த்தி கொண்ட பெருங்கடல் மேலோ��்டின் மீது மிதந்த வண்ணம் உள்ளது.\nகவசம், புவிமேலோட்டுக்கும் கருவத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தக் கவசம் ஏறக்குறைய 2,900 கி.மீ. தடிமன் உடையது. பூமியின் எடையில் 83 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதன் சராசரி அடர்த்தி 4.6 கிராம் செ.மீ ஆகும். இது பல தட்டுக்களைக் கொண்டுள்ளது. இவ்வடுக்கு பெரிடோடைட் (Peridotite) எனும் கனிமத்தால் உருவானது ஆகும். இவ்வடுக்கின் மேல்பகுதி அஸ்தினோஸ்பியர் (Asthenosphere) என அழைக்கப்படுகிறது. இது 100 கி.மீ தடிமன் உடையது.\nஅஸ்தினோஸ்பியர் மிருதுவான மற்றும் குறைந்த வலிமையை உடைய அடுக்காகும். இதற்குக் கீழ் அமைந்துள்ள கீழ்க் கவசப்பகுதி 2,900 கி.மீ ஆழம் வரை பரவி உள்ளது. இந்தப் பகுதி மேக்மா (Magma) எனும் குழம்பு நிலையையும் நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதி மிகுந்த வெப்பத்தையும், உயர் அழுத்தத்தையும் கொண்டுள்ளது.\nபூமியின் உள்மைய அடுக்கான கருவம் பேரிஸ்பியர் (Barysphere) எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கில் நிக்கல் (Ni) மற்றும் இரும்பு (Fe) ஆகியன இருப்பதன் காரணமாக நைஃப் (NIFE) எனவும் கூறப்படுகிறது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிளஸ் 2 :ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில் வினாத்தாள்\nபிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்'\nசெய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க,\nஉத்தரவிட்டு உள்ளது. இதனால், முன்கூட்டியே வினாத்தாள், 'அவுட்'ஆவதற்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.\n.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, பார்கோடு எண் கொண்ட விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nஇதே போல்,வினாத்தாள்கள் வினியோகத்திலும், பல மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு வரை,வினாத்தாள் கட்டுகளாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள,\nகட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும்தேவையானவற்றை பிரித்து, தனி கவரில் வைத்து, தேர்வு நாளன்று,\nதேர்வு நேரத்துக்கு, முன்பே, அந்த கவரை பிரித்து,ஒவ்வொரு தேர்வறைக்கும் தேவையான அளவு, கவரில் வைத்து, தேர்வு மைய அலுவலர், அறை கண்���ாணிப்பாளரிடம் வழங்குவது வழக்கம்.இதனால், சில தனியார் பள்ளிகளில், சற்று முன்னதாகவே,\nவினாத்தாள்களை பிரித்து, கடைசி நேரத்தில் மாணவர்களிடம், 'அவுட்' செய்யப்படுவதாக புகார் எழுந்தது.\nஅப்பள்ளிகளுக்கு, பறக்கும் படை உள்ளிட்டோர் கண்காணிக்க சென்றாலும்,\n'வினாத்தாள்களை பிரித்து வினியோகிக்கவே, கவர் 'சீல்' உடைக்கப்பட்டது' என, காரணம் கூறி தப்பினர்.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், இப்புகார் எழாத வகையில், பல்வேறு மாற்றங்கள்செய்யப்பட்டு உள்ளன.ஒவ்வொரு தேர்வறையும், அதில்அமரக்கூடிய மாணவர்கள் விவரம் வரை, அனைத்தும்,இயக்குனரகமே முடிவு செய்துள்ளது.\nஇதனால், ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில் சரியானஎண்ணிக்கையில் வினாத்தாள் வைக்கப்பட்டு, 'சீல்'வைக்கப்பட்டு உள்ளது. இக்கவர்கள் அனைத்தும், தனித்தனி பெட்டிகளாக்கப்பட்டு, அவை கட்டுக்காப்பு மையங்களுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇப்பெட்டி, தேர்வு மையத்துக்கு, தேர்வு நாளன்று அனுப்பப்பட்டாலும்,அதற்குள்ளும், தனித்தனி கவரில், வினாத்தாள்கள் 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது.தேர்வு மைய அலுவலர், இக்கவர்மற்றும் 'பிளேடு' ஒன்றையும், அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இக்கவர் தேர்வெழுதும்மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கிய பின் கவரை பிரித்து, வினாத்தாள்களை மாணவர்களிடம் வினியோகிக்கவும், தேர்வுத் துறைஉத்தரவிட்டு உள்ளது.\nஎச்சரிக்கை:தேர்வு நேரத்துக்கு முன், வினாத்தாள் கவர் 'சீல்' உடைக்கப்பட்டிருந்தால், கடும்\nநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது; இதை கண்காணிக்க, பறக்கும்படையினருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், நடப்பாண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், யாரும்தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட முடியாது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவிப்பு\nஅரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம்\nமுழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்\n.தமிழகத்தில், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இலவசமாக கணினி,\nலேப்-டாப் ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள்\nஇல்லாததால், அவை, பயன்படுத்தப்படாமல், முடங்கிகிடக்கின்றன. அதே சமயம், தனியார் பள்ளிகளில், கணினி கல்விக்காக, தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனாலும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.\nஎனவே,அரசு பள்ளிகளிலும், கல்வி தரம் உயர, கணினி பாடப்பிரிவு துவங்கி, அதற்கான,ஆசிரியர்களை நியமிக்கவேண்டுமென, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 'ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை,கணினி பாடப்பிரிவு துவங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது; ஆனால், செயல்படுத்தவில்லை. இதனால், கணினி துறையில், அரசு பள்ளி மாணவர்கள் பலர் ஈடுபாடு காட்டுவதில்லை. கணினி பாடப் பிரிவில்,பி.எட்., முடித்த பட்டதாரிகளும், வேலையில்லாமல் தவித்துவருகின்றனர்\n.பி.எட்., கணினி பட்டதாரிகள்கூறியதாவது:மாநிலம் முழுவதும், 15 ஆயிரம் கணினி பட்டதாரிகள், வேலைக்காக காத்திருக்கிறோம்.அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. ஆனால், பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை,கணினிக்கு என, தனியாக பாடப்பிரிவு இல்லை. பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில், கணினி ஆசிரியர்\nபணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.-\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு - அதிமுக தேர்தல்அறிக்கை\nஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது: இப்போதுள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, ரூ.2 லட்சத்துக்கு மேல்ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும். இதன்காரணமாக, சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே,அவர்களுக்கு ஓரளவு பயன் அளிக்கும் வகையில், ரூ.5 லட்சம் வரை வருமானம்பெறும் தனி நபருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும் என்று தேர்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாடு திறந்தநிலை ���ல்கலை. ஆட்சிமன்ற குழுவில் அரசுப் பிரதிநிதிகள்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழுவுக்கு மூன்று உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு அரசுப்பிரதிநிதிகளாக ஓய்வுபெற்ற பொருளாதாரத் துறை பேராசிரியர் பி.பொன்னுசாமி, சென்னையைச் சேர்ந்தஎஸ். தென்னரசு மற்றும் மதுரை பயோனியர் என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனர் தனுஷ்கோடி ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்களது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் எனஅரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு - அதிமுக தேர்தல்அறிக்கை\nஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்\nகூறப்பட்டுள்ளதாவது: இப்போதுள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, ரூ.2 லட்சத்துக்கு மேல்\nஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டும். இதன்காரணமாக, சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே,அவர்களுக்கு ஓரளவு பயன் அளிக்கும் வகையில், ரூ.5 லட்சம் வரை வருமானம்பெறும் தனி நபருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNEWS IN DETAIL :ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை மூலம்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ்சரிபார்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை மூலம்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12-ஆம் தேதி முதல் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெற உள்ளது.\nமுதல்கட்டமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும்,அதனைத் தொடர்ந்து இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்\nபிறகு கூ��ுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nசான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், நாள்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in விரைவில் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர்\nதேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகம் முழுவதும் மொத்தம் 5 மண்டலங்களாகப் பிரித்து சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால், மொத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த முடியாது என்பதால் 40 நாள்கள் வரை இந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\n2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 26, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 பிப்ரவரி, 2014\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nFLASH NEWS :ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீதமதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடங்குகின்றது\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீதமதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ல் தொடங்குகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது\nஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதியை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் விரிவான செய்தி விரைவில்....\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 ஆம் பொதுத்தேர்வு முறையில் மாற்ரம் வருமா\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை 26.02.2013 முதல் 07.03.2014 முடிய நடத்திட தேர்வு துறை இயக்குனர் உத்தரவு .\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு ஊழியர் மருத்துவ நல நிதி சிகிச்சை தொகையை மறுத்தது தவறு : ஐகோர்ட் உத்தரவு\nஅரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்டமருத்துவமனையில், மனுதாரர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்கமறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருதய ஆப்பரேஷனுக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nமதுரை விளாங்குடி சிதம்பரம் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் வேளாண்விற்பனைக்குழு அலுவலகத்தில், ஊழியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். இருதய ஆப்பரேஷனுக்கு 1 லட்சத்து 94 ஆயிரத்து 982 ரூபாய் செலவானது. தமிழ்நாடு அரசு ஊழியர் மருத்துவ நல\nநிதி திட்டத்தின் கீழ், தொகையை திரும்ப வழங்குமாறு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்\nவணிகத்துறை இயக்குனர், திண்டுக்கல் விற்பனைக்குழு செயலாளருக்கு விண்ணப்பித்தேன்; நிராகரித்தனர்.தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅரசு ஊழியர் மருத்துவ நல நிதி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், மனுதாரர்சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, தொகையை அனுமதிக்க மறுத்துள்ளனர். ஒரு மனிதன் உயிருக்கு போராடும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட ம��ுத்துவமனை எது அங்கீகரிக்கப்படாதமருத்துவமனை எது என ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.\nசெலவு செய்த தொகையை, திரும்பப் பெற முடியுமா இல்லையா என சிந்திக்கவும் முடியாது.உடல்நிலை மோசமடைந்தால், பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை தேவை. இத்திட்டத்தின் நோக்கமே,இதுபோல் திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால், அதை சமாளிக்கத்தான். செலவு தொகையை, திரும்பவழங்குவதுதான். மனுதாரருக்கு, மறுப்பதன் மூலம், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில், சிகிச்சை பெறவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி, தொகை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. தொகையை வழங்க மறுத்த உத்தரவை, ரத்து செய்கிறேன். மருத்துவ செலவு தொகையை மனுதாரருக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர்வழங்க வேண்டும், என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்தச் சிறுவனுக்குப் பதினோரு வயது. முகத்தில் மீசை அரும்புவதன் அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான். நல்லவேளையாகக் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மனநல ஆலோசனைக்காக என் முன் அமர்ந்திருந்தான்.\n\"ஃப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னாலயும் திட்டிட்டார் சார்.\"\nஅந்த வாரத்தில் அவன் மூன்றாவது சிறுவன்.\nஇன்னொரு நிகழ்ச்சி. அவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். \"தூக்கமே வரவில்லை டாக்டர்.'' என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால், மன அழுத்தம் தாங்காமல், ஏற்கெனவே தினம் மூன்று மாத்திரைகள் போட்டுத்தான் தூங்குகிறார் அவர். \"நான் பரவாயில்லை. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் தினம் ஐந்து தூக்க மாத்திரைகள் போட்டுக்கொள்கிறார். அவரைவிட நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லாம் இந்த பசங்க தரும் டென்ஷன்தான் டாக்டர். லேசா ஏதாவது சொன்னாலே பொசுக்குனு தூக்குல தொங்கிடறாங்க. யாரையும் எதுவும் சொல்ல முடியவில்லை\" என்றார்.\nஇரண்டும் ஒரே பிரச்சினையின் இருவேறு பக்கங்களே. இன்றைய இளம்வயதினர், சிறு ஏமாற்றத்தை, அவமதிப்பை, தோல்வியைக் கூடத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய சுய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஎன்னுடைய சிறுவயதைப் பற்றிச் சற்று நினைத்துப் பார்த்தேன். இவன் வயதில் தற்கொலை என்பதை சினிமாவில் வில்லனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகனின் தங்கை விஷம் குடிக்க முயன்று, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டுக் கதாநாயகனால் முறியடிக்கப்படும் ஒரு செயலாக மட்டுமே அறிந்திருந்தேன்.\nஎன் தந்தையின் தலைமுறையினரைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் \"கண்ணை மட்டும் விட்டுட்டு உடம்புல எங்க வேணாலும் அடிங்க சார்\" என்று சொல்லியே சேர்ப்பார்கள். அவர்கள் எத்தனையோ அடிவாங்கினாலும், தற்கொலை என்பது எந்த மொழிச் சொல் என்றுகூட அறிந்திருக்க மாட்டார்கள். மிஞ்சிமிஞ்சிப்போனால், ஊரைவிட்டு ஓடிப்போவார்கள்.\nகுழந்தைகளைக் கண்டிக்கக் கூடாது; திட்டக் கூடாது; அடிக்கவே கூடாது என்பதெல்லாம் சிறுவர்களுடன் பழகுவதன் பாலபாடமாகவே போதிக்கப்பட்டிருக்கிறது. எள்முனையளவு மூளை இருக்கும் எவருமே இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், இது பிரச்சினையின் ஒரு பகுதிதான். குழந்தைகளை அடிக்கும், காரணமின்றித் தண்டிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனால், சிறுவயதிலேயே தற்கொலை முயற்சிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் முரணை நாம் எப்படி விளக்குவது\nநம்முடைய குழந்தைகளுக்கு கராத்தே, குதிரையேற்றம், ஸ்பானிஷ் மொழியெல்லாம் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், ஏமாற்றத்தைத் தாங்கக் கற்றுக்கொடுக்கிறோமா இல்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்றமெனும் சிறு ஊசிகூட வீங்கிப்போன பலூன் போன்ற ஈகோவை நொடிப்பொழுதில் உடைத்துவிடுகிறது. தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் காரணங்கள் எவை\nகூட்டுக் குடும்பம் என்பது பலவிதமான மனிதப் பறவைகள் வசிக்கும் கூடாக இருந்தது. அம்முறை சிதைந்து, ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளே இருக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். பிறருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் இல்லாமல் தன்முனைப்பாகவே வளர்கிறார்கள்.\nகூட்டுக் குடும்ப முறை மறைந்தது மட்டுமின்றி, குடும்பத்துக்குள்ளேயே கூடியிருந்து உரையாடும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. இன்று ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாகத்தான் இருக்கின்றனர். நண்பர்கள் மத்தியிலும் அப்படியே. நான்கு சிறுவர்கள் ஒன்றாக இருந்தாலும், ஆளுக்கொரு செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள விஷயங்களையே பெரும்பாலும் பகிர்ந்துகொள்கின்றனர்.\nஇதன் விளைவாக எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாக வர வேண்டும், எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசு பெற வேண்டும் என்கிற தன்முனைப்பு வெறியாக மாறுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் பரிசு கிடைக்காமல் கதறி அழுகிறவர்களைத்தான் நாளும் காண்கிறோம்.\nவாழ்வே பொருள்மயமாக மாறிப்போன சூழலில், ஒரு மாணவனின் இயல்பான ஆர்வம் பற்றி அறிந்துகொள்ளாமல் பள்ளிக்கூடங்கள் ஒரே மாதிரியான பிரதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன. இரா.நடராசனின் கதையில் வரும் ஆயிஷாவைப் போன்றவர்களின் சிறகுகள் முளைக்கும் முன்னேயே கத்திரிக்கப்படுகின்றன. இச்சூழல், ஏமாற்றமெனும் காளான் எளிதில் முளைக்க உரம் போடுகின்றது.\nஎல்லாக் கோபங்களுமே ஏமாற்றங்களில்தான் பிறக்கின்றன. தன்மீது வரும் கோபம் தற்கொலை முயற்சியாக மாறுகிறது. பிறர்மீது வரும் கோபம் விதிமீறல், வன்முறை ஏன் கொலைவரை கொண்டுசெல்கிறது. பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலை செய்வதும் கல்லூரி ஆசிரியரை மாணவர்களே வெட்டிச் சாய்ப்பதும் சமுகத்தைப் பீடித்திருக்கிற பெருநோயின் அறிகுறிகள். ஆசிரியர்கள், மாணவர்கள் என்று இரு தரப்பினரையுமே மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது இந்த நிலைமை.\nவிளம்பரம் ஒன்றில், ஒரு சிறுவன் இரண்டாம் பரிசு பெற்றதை இனிப்போடு கொண்டாடுவான். அந்தப் போட்டியில் கலந்துகொண்டதே இரண்டு பேர்கள் என்பதுதான் வேடிக்கை இதுபோன்று ஏமாற்றங்களையும் தோல்விகளையும் ரசிக்கக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவாவது நம் குழந்தைகளைப் பழக்குவோம். அந்தத் தலைமையாசிரியரும் ஓரிரு தூக்க மாத்திரைகளைக் குறைத்துக்கொள்வார்.\n- ஜி. ராமானுஜம், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10, 12-ம் வகுப்பு தேர்வுகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குநர்கள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள���, இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:\nமார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ள 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க கீழ்க்கண்ட அதிகாரி கள் குறிப்பிட்ட மாவட்டங் களுக்கு நியமிக்கப் படுகின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் என்.மகேஸ்வரன் ஐஏஎஸ் – சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், அரசு துணைச் செய\nலாளர் எஸ்.பழனிச்சாமி ஐஏஎஸ் – கன்னியாகுமரி, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் – சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் – காஞ்சிபுரம், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் – திருவள்ளூர், ஆர்.எம்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குநர் எஸ்.சங்கர் – விழுப்புரம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை – கடலூர், பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன் – வேலூர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் – ஈரோடு, திருப்பூர்\nஇணை இயக்குநர்கள் தர்ம.ராஜேந்திரன் – கோவை, நீலகிரி, ஏ.கருப்பசாமி – திருச்சி, புதுக்கோட்டை, எம்.பழனிச்சாமி – திருநெல்வேலி, செ.கார்மேகம் – திருவண்ணாமலை, எஸ்.உமா – நாமக்கல், என்.லதா – பெரம்பலூர், சி.செல்வராஜ் – தஞ்சாவூர், திருவாரூர், வி.பாலமுருகன் – தர்மபுரி, சி.உஷாராணி – கரூர், பி.குப்புசாமி – தூத்துக்குடி, கே.சசிகலா – அரியலூர், எஸ்.நாகராஜமுருகன் – மதுரை, தேனி, பி.ஏ.நரேஷ் – விருதுநகர், எஸ்.செல்லம் – திண்டுக்கல், சுகன்யா – கிருஷ்ணகிரி, கே.ஸ்ரீதேவி – சேலம், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராம வர்மா – நாகப்பட்டினம்.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்தாம் வகுப்பு தேர்வை 9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்\nபத்தாம் வகுப்பு தேர்வை வழக்கமான நேரமான காலை 10 மணிக்குப் பதிலாக9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என தலைமையாசிரியர்களும் கல்வியாளர்களும் தெரிவித்தனர்.\nபத்தாம் வகுப்புத் தேர்வு வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு வழக்கமான ந���ரத்தை விட 45 நிமிஷங்கள் முன்கூட்டியே 9.15 மணிக்குத் தொடங்கும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதோடு, பத்தாம் வகுப்புத் தேர்வை மீண்டும் பழைய நேரத்திலேயே தொடங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் பி.இளங்கோவன்:கிராமப்புற மாணவர்கள், காலை 9.30 மணிக்கு பள்ளிக்கூடம் என்றாலே போதிய பஸ் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 15 நிமிஷங்கள் வரை தாமதமாகத்தான் பள்ளிகளுக்கே வருவார்கள். தேர்வுக்கு இதுபோல் தாமதமாக வந்தால் அவர்கள் பதற்றமடைந்துவிடுவார்கள். மூன்று மணி நேரம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை காலை 10 மணிக்குத்தொடங்குவதும், இரண்டரை மணி நேரம் நடைபெறும் பத்தாம் வகுப்புத்தேர்வை காலை 9.15 மணிக்குத் தொடங்குவதும் முரண்பாடாக உள்ளது.\nபிளஸ் 2மாணவர்களாவது ஏற்கெனவே ஒரு பொதுத்தேர்வை எழுதியிருப்பார்கள். முதல்\nமுறையாக பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்பதற்றத்தோடு இருப்பார்கள். வீட்டிலிருந்து முன்னதாகவே கிளம்ப வேண்டும் என்றால் காலை உணவையும் தவிர்ப்பார்கள். இதனால் தேர்வுகளில் சரியாக எழுத முடியாததோடு, தேர்வு மையங்களில் மாணவர்கள் மயக்கமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.\nஎனவே, இந்தத் தேர்வு காலை 10 மணிக்கே மீண்டும் தொடங்கப்பட வேண்டும். பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத பஸ்களில் செல்லும் மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் இந்த நேர மாற்றம் பாதிக்கும். அந்த மணவர்கள் காலையில் எழுந்தவுடன் நேராக தேர்வு மையத்துக்குச் செல்வதற்குத்தான் நேரம் இருக்கும். தேர்வுக்காக இரவு முழுவதும் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்தவற்றை காலையில் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்வார்கள். நேர மாற்றத்தால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும். குறைந்தபட்சம் 300 மாணவர்கள் இருந்தால் மட்டுமே தேர்வு மையம்வழங்கப்படுகிறது.\nஎனவே, ஒரு தேர்வு மையத்தில் 3 அல்லது 4 பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதுவர். தேர்வு மையங்கள் சற்று தொலைவில் இருந்தாலும், காலை 10 மணிக்குத் தேர்வு என்றால் மாணவர்கள் நிதானமாகவும், பதற்றமில்லா���லும் சென்று தேர்வு எழுதுவார்கள். தேர்வை முன்கூட்டியே நடத்தினால் இவர்கள் பதற்றத்துடன் தேர்வு மையங்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி தேர்வு நேரத்தை மாற்றக் கூடாது.\nதமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி: தேர்வை முன்கூட்டியே தொடங்குவது நிச்சயமாக இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும். புதிய தேர்வு நேரத்தால்மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது 1 மணி நேரமாவது பாதிக்கப்படும்.மாணவர்களின் நலன் கருதி இந்தத் தேர்வு நேரத்தை வழக்கமான நேரத்திலேயே நடத்த வேண்டும்.\nகல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்: பத்தாம் வகுப்புத் தேர்வு நேர மாற்றம் நகர்ப்புற மாணவர்களைப் பெரிய அளவில் பாதிக்காது என்றாலும் கிராமப்புற மாணவர்களை நிச்சயமாகப் பாதிக்கும். காலை 9.15 மணி தேர்வுக்கு அவர்கள் 30 நிமிஷங்கள் முன்னதாகவே தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். காலை 8.45 மணிக்குத் தேர்வு மையங்களுக்குச் செல்லும் பஸ் வசதிகள் அனைத்து ஊர்களிலும் இருக்கும் எனக் கூற முடியாது. எனவே, இந்த மாணவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 25, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமதுரைக்கிளையில் TRB வழக்குகள் விசாரிக்கும் நீதிப...\nகூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி...\nஇந்திய விடுதலைப் போரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்...\nபிளஸ் டூ : தேர்வு நெருங்கும் நேரத்தில்வீண் குழப்ப...\nகுரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படல...\nஇன்று தேசிய அறிவியல் தினம் : அறிவோம் அறிவியல் ஆ...\nபோலீஸ் பணியில் சேர தகுதியானவர்கள் யார்\nமுதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கு...\nசென்னை பல்கலை தொலைதூர தேர்வு முடிவுகள் இன்றிரவு வெ...\nபிளஸ் 2 முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி\nஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி....\nகேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவர...\nபுதிய ஐடியா: இப்படி இருந்தால் எப்படி இருக்கும்\nDISTRICT WISE CV CENTRE ஆசிரியர் தகுதித்தேர்வில் ...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 ச���வீத மதிப்பெண் தளர்வு ...\nNEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET EX...\nவிரிவான செய்தி :தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு...\n2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்...\nபிளஸ் 2 தத்கல் தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (பிப்....\nதமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வே...\n2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் 5 சதவீத...\nTET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்த...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு ...\nTET 2013 : ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்ப...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு ...\nGENERAL KNOWLEDGE 1 :பூமியின் தோற்றமும் அமைப்பும்\nபிளஸ் 2 :ஒவ்வொரு தேர்வறைக்கும், தனித்தனியே, கவரில்...\n15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல...\nரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. ஆட்சிமன்ற குழுவில் அர...\nரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமானவரியில...\nNEWS IN DETAIL :ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண...\nமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு ...\nFLASH NEWS :ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 : 5 சதவீ...\n10 ஆம் பொதுத்தேர்வு முறையில் மாற்ரம் வருமா\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை 26.02.2013 முதல் 0...\nஅரசு ஊழியர் மருத்துவ நல நிதி சிகிச்சை தொகையை மறுத்...\n10, 12-ம் வகுப்பு தேர்வுகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகா...\nபத்தாம் வகுப்பு தேர்வை 9.15 மணிக்குத் தொடங்குவது க...\nNEWS UPDATE:2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுக...\nதமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் ப...\nTET 2013 : 5 சதவீத மதிப்பெண் சலுகை- மார்ச் முதல் ...\nTET SPECIAL EXAM அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் ...\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி...\nTRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்த...\nஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோர...\nகல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரச...\nதாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்- மயில்சாமி ...\nகணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கண...\nமத்திய அரசு தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்-...\nதருமபுரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டகர...\nதருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்...\nவரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட...\nமதுரை :முதன்மை கல்வி அலுவலரின் நேர்��ுக உதவியாளர் ப...\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தா...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு : வினாத்தாள்களை எடுத்து,தேர்...\nமுதல்–அமைச்சர் இன்று (திங்கட்கிழமை) 66– வதுபிறந்தந...\nபிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள்:இரவு ...\n2012 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 5 ச...\nNMMS உதவி தொகை பெறுவதற்காக, ஒரு லட்சத்து 49 ஆயிரம...\n. அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் நடத்த உத்தரவிட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள ப...\nகுறுமன்' ஜாதி அந்தஸ்து குறித்த அறிக்கை : ஆர்.டி.ஓ....\nதேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு...\nபிளஸ் 2 பொது தேர்வு:அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வு...\nமுதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ் வழி ...\nசுட்டி விகடன் -சுட்டித்தமிழ் நிகழ்ச்சியில் பேச வி...\nதரம் உயர்த்தப்பட்ட 30 உயர்நிலைப்பள்ளிகளில்கூடுதல் ...\n01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப்பட்டி...\nஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கா...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு:முதன்மை கல்வி அதிக...\nமுதுகலை தமிழாசிரியர் : விழுப்புரம் மாவட்டத்தில் 47...\nதமிழாசிரியர்கள், படைப்பாளிகள் சமூகப் போராளிகளாக இ...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக...\nஅரியலூரில் பிப். 26-ல் பெண்கள், இளைஞர்கள் மற்றும்ம...\n7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 25 ஆம் தேத...\nபுதுக்கோட்டை அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்...\nகூடலூர் பள்ளி மாணவர் தீக்குளிப்பு: ஆசிரியர் இடைநீக...\nமுதுகலை தமிழாசிரியர் : சிவகங்கை மாவட்டத்தில் 17பேர...\nமுதுநிலை தமிழாசிரியர் :தருமபுரி, கிருஷ்ணகிரியில் ம...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்...\nதொடக்கக்கல்வித்துறை: இன்று (22.02.2014) தொடக்க ...\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புத...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13675-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2018-12-16T02:06:39Z", "digest": "sha1:VSFHQC7HG6CYXKHTWKP57PF5M7JMYGB6", "length": 12708, "nlines": 206, "source_domain": "www.brahminsnet.com", "title": "தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை", "raw_content": "\nதர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை\nThread: தர்ப்பணம் பற்ற���ய ஒரு சிந்தனை\nதர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை\nதர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.\nஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.\nஇந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.\nதர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.\nஅதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.\nமேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்துபுரிந்துகொள்ளலாம். அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.\nஜடபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது. இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.\nஉடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nதர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.\nசிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.\nசந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.\nநீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.\nஇந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.\n« பஞ்ச கச்சம் | பஞ்சகச்சம்(பெ »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11983-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2838325.html", "date_download": "2018-12-16T00:47:56Z", "digest": "sha1:PDKQSIP56X3EO7345AKF6AMYJCOESFTK", "length": 16922, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்- Dinamani", "raw_content": "\nபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்\nBy DIN | Published on : 04th January 2018 01:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக��காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனவரி 11 -ஆம் தேதி முதல் 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஜனவரி 13 -ஆம் தேதி (சனிக்கிழமை) போகிப் பண்டிகை, 14 -ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16 -ஆம் தேதி காணும் பொங்கல் ஆகியன கொண்டாடப்படவுள்ளன. இப்பண்டிகை நாள்களையொட்டி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி செல்வதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.\nஇதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் , போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.\n5,158 சிறப்புப் பேருந்துகள்: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு வரும் ஜனவரி 11 (வியாழக்கிழமை), 12, 13 ஆகிய தேதிகளில் மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில், வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன், 11, 12, 13 ஆகிய தேதிகளில் முறையே 796, 1,980, 2,382 என மொத்தம் 5,158 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 3 தினங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 6,825 ஆகும். ஆக மொத்தம் பொங்கலையொட்டி 11,983 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nசென்னைக்கு திரும்ப...: பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 15, 16, 17 தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 3,770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோன்று பிற முக்கிய நகரங்களுக்குச் செல்ல வசதியாக 7,841 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\nபேருந்துகள் புறப்படும் 4 இடங்கள்: சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணாநகர் (மேற்கு) பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கிழக்குக் கடற்கரைச் சாலை (இசிஆர்) வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும், சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\nகும்பகோணம், தஞ்சாவூர் வரை செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா ப��ருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.\nவேலூர் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.\nமுன்பதிவு பயணிகள் கவனத்துக்கு: மேற்கண்ட வழித்தடப் பயணத்துக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பேருந்து மையங்களுக்குச் சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும்.\nகோயம்பேட்டிலிருந்து புறப்படும் பேருந்துகள்: இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு செல்வோர் இப்பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படலாம்.\nவழித்தடங்கள் மாற்றம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியாகும் பேருந்துகள், தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும். இதன் காரணமாக, முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தாற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.\nஇணைப்பு பேருந்துகள்: அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.\nமுன்பதிவு கவுன்ட்டர்கள் ஜன.9-இல் திறப்பு: 300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் (www.tnstc.in) என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மக்கள் நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ள ஏதுவாக , சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்-26, தாம்பரம் சானிடோரியத்தில் 2 மற்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒன்று என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் வரும் 9 -ஆம் தேதி திறக்கப்படும்.சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார்கள் தெரிவிப்பதற்கும் 044-2479 4709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.\nகார் மற்றும் இதர வாகனங்கள்\nஜனவரி 11 முதல் 13 -ஆம் தேதி வரை, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_74.html", "date_download": "2018-12-16T01:21:18Z", "digest": "sha1:JP4GKORDGBWO7QTY7M67AKCOVKBYJ7PK", "length": 12265, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது: சி.தவராசா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது: சி.தவராசா\nபதிந்தவர்: தம்பியன் 07 May 2017\nமாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவசராசா தெரிவித்துள்ளார்.\n“இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். ���ண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் ‘வயம்ப’ எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள், அந்த முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று. ஆனால், அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார். இதற்கு தகுதி அல்ல முக்கியம், ஆளுமைதான் அவசியம். அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுமாதிரிதான் வடக்கு கல்வி அமைச்சரும் அவர் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல. அவரது ஆளுமைதான் முக்கியமானது.”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சி.தவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கின் கல்வித்துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.\nவடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பாக ஆரம்பத்தில் என்னால் கேள்வி எழுப்பிய போது, அப்போது கூறப்பட்டது, பழைய வடக்கு ஆளுநர் மற்றும் பழைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளையும் குறை சொல்லியதோடு, அவர்களின் தலையீடும் காரணம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு மூன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணம் இன்றைக்கும் கல்வியில் கீழ் நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம்.\nஎன்னைப் பொருத்தவரை இதற்கான முழுப்பொறுப்பையும் வடக்கு மாகாண சபைதான் ஏற்க வேண்டும். வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் சரியாக முறையாக பங்கிடப்படவில்லை. இலங்கையில் ஆசிரியர் மாணவர் விகிதாசார நியமம் 18க்கு ஒன்றாக இருக்க வேண்டும் .ஆனால் வடக்கில் 16க்கு ஒன்றாக காணப்படுகிறது. எனவே, வளங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த வளங்களை சரியாக பயன்படுத்தவோ, பங்கிடவோ, நெறிப்படுத்தவோ முடியாத வினைத்திறனற்ற நிர்வாகமே காணப்படுகிறது. இதனாலேயே இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்க���ில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை. அதற்கு மேலதிகமாக இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள். குறிப்பாக, வன்னி பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது. குறிப்பாக, நானூறு பேரளவில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டார்கள். அதில் ஐம்பது பேர் ஒத்து இடமாறுதல் மூலம் மீண்டும் யாழப்பாணத்துக்கு வந்திருக்கின்றார்கள். ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபாரிசு மற்றும் உயர்மட்ட செல்வாகின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்டார்கள். இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடமும் உண்டு.\nவளங்களை சரியாக நெறிப்படுத்தி அதற்கான ஆளுமையான தலைமைத்துவத்தை வழங்கி வினைத்திறனான செயற்பாடுகளை கொண்டு நடத்தவே அரசியல் தலைமைத்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. வடக்கிலும் முதலமைச்சர், அமைச்சர்கள், அவர்களுக்கு சம்பளங்கள் சலுகைகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சம்பளம் என வழங்கி வருவது ஏன் மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்தற்காகவே. ஆனால், அது எதுவும் நடந்ததாக தெரியவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to மாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது: சி.தவராசா\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாகாணத்தை சிறப்பாக வழிநடத்த கல்வித் தகுதியல்ல, ஆளுமையே அவசியமானது: சி.தவராசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-16T01:30:03Z", "digest": "sha1:UZLRNLWK6K2A7L4LFM6YS55SPHNFIE3J", "length": 7555, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுட்டுக் கொலை | Virakesari.lk", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nவவுணதீவு பொலிஸார் கொலை சம்பவம் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்ற...\nபிலிப்பைன்ஸில் மேலும் ஒரு மேயர் சுட்டுக் கொலை\nபிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று ஒரு நகர மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு மேயர் மர்ம நபர்களால் சுட்டு க...\nஅமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்...\nஅமெரிக்கா வாழ் இந்தியர் சுட்டுக் கொலை\nஅமெரிக்கா - ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...\nகம்பஹாவில் ‘நெவில் முதலாளி’ சுட்டுக் கொலை\nகம்பஹா, உடுகம்பொல பகுதியில் பலகை வர்த்தகரான ‘நெவில் முதலாளி’ என அறியப்படும் கே.நெவில் என்பவர், இன்று (6) அடையாளம் தெரியா...\nகதிர்காமத்தில் நள்ளிரவில் பதற்றம் (Update)\nகதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கி...\nஅதிபரைச் சுட்டுக் கொன்ற மாணவன்\nயமுனா நகர், ஹரியானாவில் பாடசாலை அதிபரை அதே பாடசாலையில் கல்வி கற்று வந்த உயர் வகுப்பு மாணவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்தான...\nவீட்டில் இருந்தவர் சுட்டுக் கொலை\nகடவத்தை, ரண்முத்துகல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகாதலால் நேர்ந்த அசம்பாவிதம்; அமெரிக்கவாழ் இந்தியக் குடும்பம் சிதறியது\nஅமெரிக்கவாழ் இந்தியர் ஒருவரும் அவரது மனைவியும் அவர்களது மகளின் முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாலியில் ஒருவர் சுட்டுக் கொலை\nகாலியில் இன்று (6) காலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த நபரே கொல்லப்பட்டவர் மீது துப்பாக்கிப் பி...\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matara/motorbikes-scooters/bajaj/pulsar-ns160", "date_download": "2018-12-16T02:44:37Z", "digest": "sha1:VBFFRGHV6Z4UCBBTZ5D6PX3CHYCJ3CKP", "length": 5487, "nlines": 113, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 18\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nமாத்தறை உள் Bajaj (72) மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/russia-most-threatening-hi-tech-weapons-tamil-010403.html", "date_download": "2018-12-16T02:10:14Z", "digest": "sha1:EOYBYYTVGJXATZPLMLW3CBJ2447G4GNJ", "length": 21515, "nlines": 207, "source_domain": "tamil.gizbot.com", "title": "Russia most threatening hi tech weapons - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஷ்யா : யாரையும் கொல்லும், எதையும் அழிக்கும்..\nரஷ்யா : யாரையும் கொல்லும், எதையும் அழிக்கும்..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nபனிப்போர் நடைப்பெற்ற காலத்தில் ரஷ்யாவின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது - ரஷ்யாவின் லோ-டெக் (Low-Tech) தான், அதாவது ரஷ்யாவின் குறைந்த அளவிலான தொழில்நுட்பம். ஆனால், நவீன கால ரஷ்யாவின் நிலை முற்றிலும் வேறு பட்டதாகும்.\nசமீபத்தில் சிரியா மீது நடத்திய அதிநவீன வான்வெளி தாக்குதலுக்கு பின் ரஷ்யா மீது இருந்த கண்ணோட்டாத்தை பிற உலக நாடுகள் மாற்றிக் கொண்டன என்பதே நிதர்சனம். அமெரிக்கா ஆயுத தொழில்நுட்ப தயாரிப்பாளர்கள் தொடங்கி அமெரிக்க ராணுவ தளபதிகள் வரை ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சியாகும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅப்படியாக, சூப்பர் பவர் நாடான அமெரிக்க உட்பட பிற உலக நாடுகள் வியக்கும், மிரலும், கண்டு அஞ்சும்படியாக ரஷ்யாவிடம் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பற்றிய தொகுப்பு தான் இது.\nகுறைந்த எண்ணெய் விலை போன்ற பல பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் போதிலும் புதிய போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவைகளை தயாரித்துக் கொண்டே தான் இருக்கிறது ரஷ்யா.\nஅப்படியாக ரஷ்யாவின் மிகவும் ஆபத்தான அதிநவீன ஆயுதங்கள் பற்றியும், எதையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட அதன் நவீனத்தன்மைகளையும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nசுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் :\nசுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் (Sukhoi strike fighters) - இது ரஷ்யாவின் நிகழ்கால அதிநவீன போர் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஃப்ளான���கர் (Flanker) வகை போர் விமானமானது 1985-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து நம்பமுடியாத வெற்றிகளை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஃப்ளான்கர் வகை போர் விமானங்களானது, சு-30 மல்டீ-ரோல் ஃபைடர், தி சு-34 ஃபைடர்-பாம்‌பர் மற்றும் தி சு-35 இன்டர்செப்டர் என பல வகையான பரிணாமங்களை அடைந்துள்ளது.\nரஷ்யாவின், ஃப்ளான்கர் வகை போர் விமானங்களானது தற்போதைய தலைமுறை மேற்கத்திய அதிநவீன போர் விமானங்களோடு (Western aircraft) ஒப்பிடப்படுகிறது.\nஅப்படியாக சற்றும் குறையில்லாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது தான் ரஷ்யாவின் சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் போர் விமானம்.\nஅது மட்டுமின்றி, சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் ஒரு நம்பமுடியாத சுறுசுறுப்பான விமானம் ஆகும், இது மேற்கத்திய போர் விமான ஒட்டிகளை தலைசுற்ற வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த அளவிலான மேம்பட்ட மின்னணு மற்றும் ஆயுதங்கள் (advanced electronics and weaponry) போன்ற அதி நவீனங்களை சுகோய் ஸ்ட்ரைக் ஃபைட்டர்ஸ் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகவும் புதிய வகை போர் விமானமான சு-34 'ஃபுல்பேக்ஸ்' (Brand-new Su-34 ‘Fullbacks') ஆனது ஒரு வாரமாக சிரியாவை நோட்டமிட்ட ஒரு ஸ்மார்ட் ஆயுத (smart weapons on target) முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n04. சுகோய் டி-50 பாக்-ஃபா ஸ்டெல்த் ஏர் சூப்பிரியாரிட்டி ஃபைட்டர் :\nசுகோய் டி-50 பாக்-ஃபா ஸ்டெல்த் ஏர் சூப்பிரியாரிட்டி ஃபைட்டர் (Sukhoi T-50 PAK-FA stealth air superiority fighter) - இது ரஷ்யாவின் வருங்கால அதிநவீன போர் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது ரஷ்ய நிறுவனங்களின் முதல் ஐந்தாவது தலைமுறை விமானம் (first fifth-generation aircraft) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒட்டுமொத்த அதிநவீன மேற்கத்திய விமானங்களும் வழக்கற்று போய்விடும் என்கிறார்கள் ஆயுத தயாரிப்பு நிபுணர்கள்.\nஇதன் ஸ்டெல்த் பண்புகள், அபாரமான சென்சார்கள், தாக்க வரும் ஆயுதங்களை மூழ்கடிக்கும் தன்மை ஆகியவைகள் எதிர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கும் என்கிறார்கள்.\n03. ஆக்டிவ் எலெக்ட்ரானீக்கலி ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார் :\nஆக்டிவ் எலெக்ட்ரானீக்கலி ஸ்கேன்டு அரே (ஏஇஎஸ்ஏ) ரேடார் (Active Electronically Scanned Array (AESA) Radar) - இதுவும் ரஷ்யாவின் வருங்கால அதிநவீன போர் விமானம் தொழில்நுட்பம் ஆகும்.\nஇது பென்சில் போன்ற ஒளிக்கோடு (pencil-like beam) மூலம் வான்வெளியை ஸ்கேன் செய்து தாக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஏஇஎஸ்ஏ ரேடார்களின் திட நிலை ப்ரோஜக்டர் (solid-state projector) ஆனது ஒவ்வொரு நொடியும் வெவ்வேறு திசைகளில் ஆயிரக்கணக்கான ஒளிபரப்புகளை நிகழ்த்தும்.\nஅப்படியாக, இதன் அதிநவீன ஏஇஎஸ்ஏ தொழில்நுட்பமானது உளவு விமானங்களை கூட கண்டறியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடி-14 அர்மடா மெயின் பாட்டில் டான்ங்ஸ் :\nடி-14 அர்மடா மெயின் பாட்டில் டான்ங்ஸ் (T-14 Armata Main Battle Tanks) - இது ரஷ்யாவின் வருங்கால அதிநவீன டாங்கி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடி-14 வகை மிகவும் எடை குறைவானது மற்றும் குழப்பம் தராத குறைந்த அளவிலான சுயவிவரத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதானியங்கி டாங்கியான இது மேம்பட்ட புதிய கவசம் மூலம் பாதுகாக்கப்படுகிறது, உடன் மிகவும் துல்லியமாக தாக்கும் குண்டுகளை தாங்கி செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாதிக்கு மேல் தானாக இயங்கும் இந்த டி-14 வகை டாங்கியானது, ஆயுத வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு (semi-autonomous artificial-intelligence) செலுத்தும் புரட்சியின் ஆரம்பம் என்றும் கூறப்படுகிறது.\nசுமார் 2300 டி-14 வகை டாங்கிகளை வாங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயாஸேன் அட்டாக் சப்மெரின்ஸ் :\nயாஸேன் அட்டாக் சப்மெரின்ஸ் (Yassen Attack Submarines) - இதுவும் ரஷ்யாவின் வருங்கால அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஆகும்.\nமேற்கத்திய கப்பல் படை :\nநீர்மூழ்கிகளுக்கு எதிரான போர் தந்திரங்கள் மற்றும் போர் முறைகள் ஆகியவைகள் வழக்கில் இல்லாத ஒன்றாகவே மேற்கத்திய கப்பல் படை நம்பிக் கொண்டிருந்தது.\nஆனால், அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு திரியும் ரஷ்யா மற்றும் சீன நீர்மூழ்கி கப்பல்கள் மேற்கத்திய கப்பல் படையை உஷார் அடைய செய்துள்ளன.\nயாஸேன் வகை போர் கப்பல்களோ, கப்பல் ஏவுகணைகளை (cruise-missile) தாங்கி செல்லும் படியாக மிகவும் அதிநவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.\nஇது அறிமுகம் செய்யப்பட்ட பின் அமெரிக்க போர் விமான தாங்கி கப்பல்களை கூட யாஸேனின் அதிநவீனம் அச்சுறுத்தும் என்பது தான் நிதர்சனம்.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் ���ரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\n10 ஜிபி டேட்டாவுடன் வோடபோனின் புதிய ரூ.597 திட்டம்.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/dwayne-bravo-introduces-new-chicken-style-pre-wicket-celebration.html", "date_download": "2018-12-16T01:01:55Z", "digest": "sha1:2CE52CEXCBLLRR47DMEDIPR7T4VIQMFT", "length": 5686, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Dwayne Bravo introduces new chicken style pre wicket celebration | Sports News", "raw_content": "\n'பெண்ணின் முன் ஆடையின்றி தவறாக நின்றதாக புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நஷ்டஈடு\n'ரோஹித் சர்மா' அணியில் இல்லாவிட்டால் ஆஸியை ஆதரிப்பேன்\n'இவரு பந்துல ஆடுறது ரொம்ப கஷ்டம் '.. யார்க்கரால் ஸ்டெம்புகளை சிதறவிட்ட பவுலர்\nயாருக்கும், எதையும் நிரூபிக்கணும்னு 'எங்களுக்கு' அவசியம் இல்ல\n'ப்ரித்வி ஷாக்கு பதிலா இவர களமிறக்குங்க'...பிரபல வீரர் சொல்லும் அட்வைஸ்\n'எழுத்தே இல்லாமல் ட்விட் போட முடியுமா'...ஆச்சரியத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\n'ஏன் இப்படி புதுசு புதுசா அவுட் ஆகுற'...பயிற்சியாளரை கடுப்பேற்றிய பிரபல வீரர்\n‘இவர இப்படி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு’.. உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n28 வருஷம் போதும் கவர்னர் சார் கருணை காட்டுங்க ப்ளீஸ்: விஜய் சேதுபதியின் வைரல் ட்வீட்\nசெமையாக 'செபாக் தாக்ரா' விளையாடும் இளைஞர்கள்.. என்னவென தெரியுமா\nWATCH VIDEO: 'ஹெலிகாப்டர் ஷாட்' அடிக்கிறதுல.. தல தோனிக்கே 'டப்' கொடுப்பார் போல\nபயிற்சியின்போது பலத்த காயம்; டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா பிரபல கிரிக்கெட் வீரர்\n'நாட்டுக்காக நான் உழைத்தது எல்லாம் வீணா போச்சு'...விரக்தியில் பிரபல கிரிக்கெட் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/06230605/Album-is-produced-by-Shruthi-Hassan.vpf", "date_download": "2018-12-16T01:56:14Z", "digest": "sha1:D5MY3RHLJ2UL66YEIXCRHPAHYXBQPDXS", "length": 10305, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Album is produced by Shruthi Hassan || ‘ஆல்பம்’ தயாரிக்கிறார், சுருதிஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிரைப்பட நடிகை, இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் என்று பன்முகம் கொண்டவர், சுருதிஹாசன்.\nபதிவு: அக்டோபர் 07, 2018 04:45 AM\nசுருதிஹாசனும், வெளிநாட்டு இசையமைப்பாளர் நியூகிலியாவும் சேர்ந்து ஒரு ‘ஆல்பம்’ தயாரித்து இருக்கிறார்கள். இந்த ஆல்பத்தின் வெளியீடு அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற இருக்கிறது.\nஇதுபற்றி சுருதிஹாசன் கூறும்போது, ‘‘நியூகிலியா, மிகப்பெரிய இசைக்கலைஞர். அவருடன் இணைந்து ஆல்பத்தை தயாரித்ததில் பெருமைப்படுகிறேன். நியூகிலியா, இசை துறையில் பல சாதனைகள் புரிந்தவர். திறமையானவர். ஆல்பம் தயாரித்ததில், அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதை என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்’’ என்கிறார், சுருதிஹாசன்.\nநியூகிலியா சொல்லும்போது, ‘‘சுருதிஹாசன் இசை ஞானம் மிகுந்தவர். அவருடன் இணைந்து ஆல்பம் தயாரித்ததில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒரு திரைப்பட நடிகையாக, பாடகியாக, இசையமைப்பாளராக சுருதிஹாசன் திறமையானவர். ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் சுருதிஹாசன் எழுதியிருக்கிறார். ஆல்பம் வெளிவரும்போது, அவர் பேசப்படுவார்’’ என்றார்.\n1. தாதா கும்பலை சேர்ந்த அழகியாக சுருதிஹாசன்\nஇந்தி பட உலகில் புகழ் பெற்ற டைரக்டர்களில் ஒருவர், மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர். இவர், தாதாக்களின் மோதலை அடிப்படையாக வைத்து, ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இதில், சுருதிஹாசன் தாதா கும்பலை சேர்ந்த ஒரு அழகியாக நடிக்கிறார்.\n2. சுருதிஹாசன் காதலரை பிரிந்ததாக வதந்தி\nநடிகை சுருதிஹாசனுக்கும், இத்தாலியை சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்ற நடிகருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. சினி���ா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/04125133/1216361/Dindigul-district-Doctors-Strike.vpf", "date_download": "2018-12-16T02:28:21Z", "digest": "sha1:3QUVWJI6RUJCBLFOXQ3AMGUOGID6FE2I", "length": 18069, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி || Dindigul district Doctors Strike", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி\nபதிவு: டிசம்பர் 04, 2018 12:51\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்ததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். #DoctorsStrike\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்ததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். #DoctorsStrike\nமத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு டாக்டர்கள், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனர்.\nஇது குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-\nஎங்கள் கோரிக்கையை அரசுக்கு பலமுறை எடுத்துகூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்க வில்லை. இதனால் திறனாய்வு கூட்டங்களை புறக்கணிப்பது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை நிறுத்தியது, சிறப்பு முகாம்களை ரத்து செய்தது போன்ற பல்வேறு மக்கள் நேரடி பாதிப்பு இல்லாத போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.\nஎனவே இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 250 டாக்டர்கள் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்பிறகும் அரசு அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை திட்��மிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும் 8-ந் தேதி முதல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை பெறுவது, 10-ந் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், 12-ந் தேதி நோயாளிகளின் சிகிச்சைகளை நிறுத்துவது, 13-ந் தேதி அடையாள வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். அப்போதும் தீர்வு கிடைக்க வில்லை எனில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.\nஅரசு ஆஸ்பத்திரியில் தற்போது மழைக்கால நோய்கள் தாக்கப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் அரசு டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பயிற்சி டாக்டர்களை கொண்டு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். #DoctorsStrike\nஅரசு மருத்துவமனைகள் | டாக்டர்கள் போராட்டம் | மத்திய அரசு\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி\nஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nபுயல் முன்னெச்சரிக்கை - பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை\nகாங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1459-2018-11-19-10-01-58", "date_download": "2018-12-16T00:42:43Z", "digest": "sha1:OYJBI7AE7PZHJO5LBK5WSRZLSLCHY5BD", "length": 8039, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வொன்று 06.11.2018 அன்று சம்மாந்துரை தய்யிபா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடை பெற்றது. இச்செயற்திட்டத்தினூடாக சுமார் 25 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nபலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லா��் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/51122/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-16T01:55:26Z", "digest": "sha1:XY6Y22LTJEF6FHBLNIQ5IO63Z53ZOWIS", "length": 13402, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nலாரியில் ஆர்.கே.நகருக்கு வந்த குக்கர்கள்: போலீஸார் விசாரணை - தினமணி\nதினகரன்லாரியில் ஆர்.கே.நகருக்கு வந்த குக்கர்கள்: போலீஸார் விசாரணைதினமணிசென்னை ஆர்.கே.நகருக்கு சரக்கு பெட்டக லாரியில் வந்த குக்கர்களைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடா, பரிசு பொருள்கள் விநியோகம் ஆகியவற்றை தடுக்கும் ...ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஒன்றரை ...தினகரன்லாரியில் கொண்டு செல்லப்பட்ட குக்கர்களை கைப்பற்றிய ...நியூஸ்7 தமிழ்ஆர்.கே நகரில் 500 குக்கர்கள் பறிமுதல் : வாக்காளர்களுக்கான ...Oneindia Tamilதி இந்து -வெப்துனியா -Polimer News -ieTamilமேலும் 13 செய்திகள் »\n2 +Vote Tags: சினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nஆந்திராவில் ராமாராவுக்கு 109 அடி வெண்கல சிலை - தினமலர்\nஆந்திராவில் ராமாராவுக்க�� 109 அடி வெண்கல சிலை தினமலர்109 அடியில் பிரபல நடிகருக்கு சிலை இத்தனை கோடி செலவா - பிரம்மாண்ட அறிவிப்பு … read more\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா - தினத் தந்தி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா தினத் தந்தி2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்… read more\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தா ஆட்டம் சமன் - மாலை மலர்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தா ஆட்டம் சமன் மாலை மலர்புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி.… read more\nஇந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்\nஇந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம் மாலை மலர்வாவ் இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூ… read more\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது - விகடன்\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது விகடன்காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது தின… read more\nஅடுத்த 24 மணி நேரத்தில் பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை மையம் - தினத் தந்தி\nஅடுத்த 24 மணி நேரத்தில் பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை மையம் தினத் தந்திகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது &… read more\nவிஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு - தினத் தந்தி\nவிஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு தினத் தந்திஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு … read more\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது..\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.. Polimer Newsகாக்கிநாடா அருகே பேய்ட்டி புயல் கரையைக் கடக்கும… read more\nநாளை கருணாநிதி சிலை திறப்பு விழா: ராகுல், சோனியா பங்கேற்பு - News18 தமிழ்\nநாளை கருணாநிதி சிலை திறப்பு விழா: ராகுல், சோனியா பங்கேற்பு News18 தமிழ்ஜெ., சமாதியில் சோனியா மரியாதை தினமலர்கருணாநிதி சிலை திறப… read more\nவங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ப��யலாக மாறியது - தினத் தந்தி\nவங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது தினத் தந்திகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது … read more\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nகாதல் கடிதம் : நசரேயன்\nவட அமெரிக்க நேர்முகத் தேர்வு : புகாரி\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்\nமிஷ்டி தோய் : என். சொக்கன்\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nலதாமகன் : முத்தங்களினால் உடலறிபவன்\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=66", "date_download": "2018-12-16T02:41:06Z", "digest": "sha1:TAHSOOCUU3IGNV4AOXBNZBLHZ7BNH3SL", "length": 7018, "nlines": 28, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 66 -\nஇப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான். (ஃபத்ஹுல் பாரி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்” என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.\n(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள் அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)\nஇந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது. (ஸஹீஹுல் புகாரி)\nஇவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.\n“நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்”\nஎன்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும்; ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வ���னத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே\nஇரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும்; அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.\nஅதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/1358", "date_download": "2018-12-16T01:56:25Z", "digest": "sha1:CCU7K5ZOFBD4DPRSMHDDGX4WOTKBWHNQ", "length": 2807, "nlines": 52, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஎன்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர்\nஇப்ப முதல் இவள் தான் மை டியர்\nஎன் வாழ்வில் இன்றே கண்டேன்\nசூப்பர் ப்யூட்டிசூப்பர் ப்யூட்டி (என்ன பிகர்)\nமர்லின் மன்றோ போல் இந்த\nநடைதான் நடைதான் நடைதான் நடைதான்\nமைக்கேல் ஜாக்சன் போல் ஆடும்\nஇடைதான் இடைதான் இடைதான் இடைதான்\nபெண்மணி நீ ஒரு பேஸ் கிட்டார் அல்லவா\nமைனரா மேஜரா மீட்டினால் நான் சொல்லவா\nஅலுக்கல் குலுக்கல் இருக்கு இருக்கு\nஅலட்டல் கிலட்டல் எதுக்கு எதுக்கு\nடெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்\nடார்லிங் டார்லிங் டார்லிங் டார்லிங்\nஹொய்.. டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான்\nடார்லிங் டார்லிங் டார்லிங் டார்லிங் (என்ன பிகர்)\nமச்சி மச்சி இவளே என்\nமைனா மைனா மைனா மைனா\nநைனா நைனா நைனா நைனா\nமாலையை போட நான் தேதியைப் பார்க்கவா\nமாப்பிள்ளை ஆனதும் மீதியை ஹ்ஹ பார்க்கவா\nஅடியேன் உனக்கு அடிமை அடிமை\nரெடியா இருக்கு இளமை இளமை\nசலிக்காமல் இன்றும் பார்ப்பேன் மிட்நைட் ட்யூட்டி (என்ன பிகர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2015/02/", "date_download": "2018-12-16T01:07:44Z", "digest": "sha1:6AJFMIJCP6AX64DDM7MIQ5Y2PVUVVXGZ", "length": 161107, "nlines": 497, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: February 2015", "raw_content": "\nசனி, 28 பிப்ரவரி, 2015\nநாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்\nநாடெங்கிலும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.\n2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை தாக��கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஏழை மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nஇதற்காக கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்வு செய்து தரம் உயர்த்த திட்டம் வகுக்கப்படும் என்று கூறினார். .\nமத்திய கல்வித் துறையின் சார்பில் கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசத்தில் ஐ.ஐ.எம். அமைக்கப்படும்.\nஅருணாச்சலப் பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளும் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதவி உயர்வு :கலந்தாய்வு மூலம் 122 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள்\nநடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட,122 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு,பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.\nநடப்பு கல்வி ஆண்டில், 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.மேலும், 72 உயர்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பதவிகளுக்கு,பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி, தலைமை ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்உத்தரவிட்டு உள்ளார். இதற்கான கலந்தாய்வு, நாளை டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கருத்தரங்கில்நடக்கிறது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 பிப்ரவரி, 2015\nபிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான மேற்பார்வை அதிகாரிகளுக்கே தேர்வு \nகல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.\nஅமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்���க்கல்வி அலுவலர்களுக்கு தேர்வுப் பணிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகளும் தேர்வுப் பணிகளில்\nஈடுபடுத்தப்படுகின்றனர். மாலையில், சி.இ.ஓ.க்கள், டி.இ.ஓ.க்களுக்கென தனியாகக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக்கூட்டத்தில் சி.இ.ஓ., டி.இ.ஓ.க்களுக்கு வழங்கப்பட்ட கையேடு தொடர்பாக 40 வினாக்கள் கொண்ட தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் திடீரென நடத்தினார். இந்தத் திடீர் தேர்வு அதிர்ச்சியளித்தாலும், மகிழ்ச்சியுடன் அனைவரும் தேர்வில் பங்கேற்றதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். வழக்கமாக கையேடுகளை அதிகாரிகள் முழுவதுமாகப் படித்துப் பார்ப்பதில்லை. எனவே,அனைவரும் இந்தக் கையேடுகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தத் தேர்வு நடத்தப்பட்டதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலானோர் 30-க்கும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 27, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 பிப்ரவரி, 2015\nதமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி அறிமுகம்\nமத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டது.\nநிகழ்ச்சிக்குப் பின்னர் டெக் விஸார்ட் நிறுவன தலைமைச் செயல்அதிகாரி பால் வின்ஸ்டன் கூறியதாவது: வளர்ந்து வரும் ரோபாடிக்ஸ் துறையில் இந்திய இளைஞர்களும் சிறந்த விளங்கும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 தலைப்புகள் வீதம் 6 ஆண்டுகள் படிக்கக் கூடிய வகையில்\nஇது வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்றதாக இது இருக்கும். இந்தப் பயிற்சியில் முதல் 4 ஆண்டுகள் முடிவில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ்\nகா���்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இளநிலை டிப்ளமோ சான்றிதழ்வழங்கப்படும். மேலும், 6 ஆண்டுகள் முடிவில் பயிற்சியில் சிறந்த முறையில்தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்\nஉள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிக்கும் ஊக்கம் அளிக்கப்படும். இந்தத் திட்டம் மாணவர்களிடையே தொழில்நுட்ப அறிவைத்தூண்டுவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவதாக\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்(புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ் மூலம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மதிப்பெண் சான்றிதழ் 90நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகம்முழுவதும் இந்தத் தேர்வை 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10.72 லட்சம்பேர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சென்னையில்புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா,அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதில் பங்கேற்றனர்.\nகூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறியது: நிகழாண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் புகைப்படம், பதிவு எண், மதிப்பெண் விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஓர���ரு தினங்களில் இந்தச்\nசான்றிதழை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். அதன்பிறகு, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களின்சான்றொப்பத்தை மாணவர்கள் பெற வேண்டும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மதிப்பெண் சான்றிதழைப்பிழையின்றி அச்சடிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன்காரணமாக, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படக்\nகூடாது என்பதற்காக இந்தத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என்றார் அவர்.\nமதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்\nதாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால், மாணவர்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு,\nமறுகூட்டலுக்குப் பிறகே அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம்,திருத்தங்கள் அதிகமில்லாமல் சரியான தகவல்களுடன் மதிப்பெண் சான்றிதழைத்தர முடியும். தாற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் தகவல் பிழைகள் இருந்தால், அவற்றை அசல் மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் திருத்தம்செய்து கொள்ளலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புகாருக்கு இடமில்லாமல் நடத்த வேண்டும்: கூட்டத்தில், பொதுத்\nதேர்வுகளை எந்தவிதப் புகாருக்கும் இடமில்லாமல் நடத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளிக்கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர்\nஅவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளமாவட்டங்களுக்கு முன்கூட்டியே சென்று தேர்வு ஏற்பாடுகளை மேற்பார்வைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கான பாதுகாப்பு,வினாத்தாளை எடுத்துச் செல்லும் வழித்தடங்கள், விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள மையங்களுக்குக்கொண்டு செல்வது, பறக்கும் படைகளை அமைப்பது போன்றவை தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாட்டின் எந்த பகுதிக்கு இடம்மாறினாலும் அதே செல்போன் எண்ணில் பேசும் வசதி மே 3–ந்தேதி அமலுக்கு வருகிறது.\nநாட்டின் எந்த பகுதிக்கு இடம்மாறினாலும், வே���ு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால்\nஅதே எண்ணில் பேசும் வசதி மே 3–ந்தேதி அமலுக்கு வருகிறது.\nசேவை நிறுவனத்தை மாற்றும் வசதி தற்போது,ஒரே தொலைத்தொடர்பு வட்டத்துக்குள்,அதாவது ஒரே மாநிலத்துக்குள்தான்,வேறு செல்போன்சேவை நிறுவனத்துக்கு மாறினாலும்அதே செல்போன் எண்ணை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே சமயத்தில், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் மாறிய ஒருவர், வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினால், டெல்லியில் வாங்கிய சிம்கார்டு எண்ணை தக்க வைத்துக் கொள்ளமுடியாது. புதிதாக மாறிய நிறுவனம் அளிக்கும் எண்ணுக்கு மாற வேண்டி இருக்கும். புதிய வசதி இந்நிலையில், நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும், அதே செல்போன் எண்ணில் பேசும் வசதி,மே 3–ந் தேதி அமலுக்கு வருகிறது.\nஇதற்காக, 'மொபைல் எண் மாற்றம்' (எம்.என்.பி.) தொடர்பான உரிம ஒப்பந்தத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் 3–ந் தேதி திருத்தம் செய்தது. இந்த திருத்தம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் இந்த வசதி அமல்படுத்தப்பட வேண்டும்என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மே 3–ந் தேதி இந்த வசதி அமலுக்கு வருகிறது. ட்ராய் இதற்கேற்ப, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'ட்ராய்', தொலைத்தொடர்பு மொபைல்எண் மாற்ற ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அத்திருத்தம், மே 3–ந்தேதி அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. எனவே, நாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறிய பிறகும், செல்போன்சேவை நிறுவனத்தை மாற்றும்போது அதே எண்ணில் பேசும் வசதியை, மே 3–ந் தேதியில்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள்\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகல்வி அதிகாரிகள் கூட்டம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 236 பள்ளிகளைச்சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 43மாணவ-மாணவிகள் எழுதுகிறா���்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 10லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதுகிறார்கள்.\nஇந்த தேர்வு செம்மையாக நடத்துவதற்காகஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய கூட்டம்சென்னை கிண்டியில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:- தேர்வு எழுத கட்டமைப்பு வசதிகள் அரசு பொதுத்தேர்வுகள்நடைபெறப்போவதை முன்னிட்டு முன்கூட்டியே அனைத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களும்,இணை இயக்குனர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டமாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக உரிய கட்டமைப்பு வசதியுடன் உள்ளதா குடிநீர் வசதி, கழிப்பிடவசதி உள்ளிட்டவசதிகள் இருக்கிறதா என்றுநேரில் பார்வையிட்டுவந்தனர். பெரும்பாலான மையங்கள் தயார் நிலையில் இருந்தன. சில மையங்களில் சற்று வசதிகள் குறைவாக இருந்தன. அந்த மையங்களும் இப்போது சரி படுத்தப்பட்டு தயாராக உள்ளன. பள்ளிக்கல்வித்துறைதான் பெரிய துறையாகும். இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். சலசலப்புக்கும் வழி இன்றி தேர்வை நடத்துங்கள் தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து தற்போது கூட்டம் நடத்தப்பட்டது.\nபள்ளிக்கல்வித்துறையைச்சேர்ந்த அதிகாரிகள் எந்த வித சலசலப்புக்கும் வழி ஏற்படுத்தாமல்\nதேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டும். அரசு பள்ளிகளில் இருந்து கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.அதுபோல இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மட்டுமல்ல பிளஸ்-2 தேர்விலும் எடுக்கவேண்டும்.அரசுக்கு நல்ல பெயர் எடுத்துக்கொடுக்கவேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதகுதி பெறாத உதவிப்பேராசிரியர் நியமனங்கள்: 6 மாதங்களில் ஆய்வை முடிக்க யு.ஜி.சி.,க்கு உத்தரவு\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்ப���்ட,\nஉதவிப்பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில்\nமுடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம்\nவேலூரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கல்லூரிகளில், உதவி பேராசிரியர் நியமனங்களுக்கு கல்வித் தகுதியை யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின், இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, 5,000ஆசிரியர் பணியிடங்களில், கால் பங்கு தான், யு.ஜி.சி., நிர்ணயித்த தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு,\nஅக்டோபரில் நடந்த, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,யு.ஜி.சி., விதிமுறைகளில் கூறியுள்ளபடி, இரண்டு ஆண்டுகளுக்குள், கல்வித் தகுதியை, ஆசிரியர்கள்பூர்த்தி செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்தஉத்தரவு: யு.ஜி.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கல்லூரிகளில் நடந்த நியமனங்களை ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, ஏராளமான ஆவணங்களை, சென்னைக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. பரிசீலனை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின் முழுமையான வடிவம் தெரியவரும்' என்றார். மேலும், யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, நியமனங்கள் இல்லை என்றால், அதற்கான விளைவுகள் பின்தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பொதுநல மனுவை, இந்த கட்டத்தில் அனுமதிக்க, நாங்கள்விரும்பவில்லை. நியமனங்கள் குறித்த ஆய்வை, யு.ஜி.சி.,யும், பல்கலைக்கழகமும் விரைவுபடுத்தவேண்டியுள்ளது. ஆய்வு செய்வதற்காக, ஆவணங்களை, பல்கலைக்கழகம் விரைந்து கொண்டு வர வேண்டும். இதற்கு, பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும் என, நம்புகிறோம். ஆறு மாதத்திற்குள் பணிகளை முடிக்க, யு.ஜி.சி.,\nமுயற்சிகள் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம்.\nஇவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 26, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி இன்று நடைபெறவில்லை...\nஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3 பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment) பெறவில்லையெனவும்,அனுமதி பெற்ற பின் வரவும் என அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nதலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி இன்று நடைபெறவில்லை இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.\nதகவல் : திரு.செ.முத்துசாமி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNEWS UPDATE:ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி , மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்ற ஆணை\nஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி , மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்ற ஆணை\nசெய்தது ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர்\nதேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.திண்டுக்கல் தீபா தாக்கல் செய்தமனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல்எம்.ஏ.,(தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்)ஆசிரியர்நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண்பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில்படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார்.அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும்,\nஎனகுறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம்,ராமநாதன்ஆஜராகினர். நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும்எம்.ஏ.,ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர்பணி வழங்க வேண்டும்\nமதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்ற ஆணை\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎண்அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர் நிறுத்தம்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்டர்வியூ – நேர்முகத் தேர்வு\nஅது ஒரு நீண்ட ரயில் பயணம். நம் எதிரில் மூன்று பேர். அருகில் இரண்டு பேர்.\nமுதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு. அவருக்கும் நாம்தான் இலக்கு.\nமுதலில் ஒரு புன்னகையை வீசிப் பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு, பேச்சு இந்தவிதமாகத்தான் துவங்கும்..\n (சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில்)\nட்ரெயினை பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது…\nஎன்று ஆரம்பித்து, \"தம்பி என்ன பண்றீங்க\" என்று அவர் கேட்கத் துவங்கி (பெண்ணாக இருந்தால், \"என்னம்மா பண்றீங்க\" என்று அவர் கேட்கத் துவங்கி (பெண்ணாக இருந்தால், \"என்னம்மா பண்றீங்க\") பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல்கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.\nஇதே நிலைதான், ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுன்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.\nஇரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து, இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனத்துக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.\nபெண் பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண் பார்க்கும் படலத்தின் நோக்கம்.\nமேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார் எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.\nஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான்\nஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ள நபரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்து வைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பு இருக்கிறது.\nஇதேபோலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனி மனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை \"இவர் இதுக்கு ஒத்துவருவாரா மாட்டாரா\" என்று முடிவெடுக்க வைக்கிறது.\nபொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.\nஇன்டர்வியூ – நேர்முகத் தேர்வு\nஒரு இளைஞர் (ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான்) கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இன்டர்வியூவுக்கு செல்கிறார் என்றால்…\nகேட்ட கேள்விக்கு, தெரியுதோ தெரியலையோ, பட் பட்டுன்னு பதில் சொல்லு…\nலைட் கலர் சட்டை போட்டுக்க…\nசொந்த விவரங்களை ரொம்ப சொல்லாத…\nஎன்று பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய், கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல், சீட்டின் நுனியிலேயே அமர்ந்து, ஏற்கெனவே காதில் வாங்கிய அறிவுரைகளில் எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.\nகேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும், ஒரே நேரத்தில் நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இன்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்.\nஇன்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.\nஇன்டர்வியூவை தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.\nஇந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.\nஇருந்தாலும், ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் இன்றைய நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.\nமுதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது.\nஅதற்கு முன்னால், ஒரு கேள்வி. Resume - Curriculam Vitae எனப்படும் CV. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதார் எண்அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர் நிறுத்தம்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPG TRB TAMIL :இறுதி விடைக்குறிப்பில் நீக்கப்பட்டஇரண்டு கேள்விகள் - மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nதமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம்தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர் தமிழ்தேர்வு மதிப்பீட்டில் சிறிய எழுத்துப்பிழையின் காரணமாக இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டு 148 வினாக்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது.அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் எழுத்துப்பிழையின் காரணமாக இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டது தவறு அதற்கு மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதியரசர் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம்\nவருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில்திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்தால்மட்டும் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இத்தேர்வு மூலம் ஒரே நேரத்தில்ஏராளமானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதால், 5 ஆண்டுகளில் கலெக்டர் அலுவலக பயிற்சி முடிக்க இயலாத நிலையுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த ஊழியர்கள் துறை தேர்வுகளில் பயிற்சி பெற்று, மூன்றாண்டுகள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இரண்டாண்டு வருவாய் ஆய்வாளர் பணி முடித்திருப்பின் துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதியானவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nநேரடி நியமன உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்கு பதில், வருவாய் கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரிய அமைச்சு பணி விதியில்திருத்தம் செய்யலாம் என வருவாய் நிர்வாக கமிஷனரும் சிபாரிசு செய்தார். அதை ஏற்று அமைச்சு பணி விதிகளில் திருத்தம் (அரசாணை எண்: 93, 20.2.15) செய்து அரசு செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு 12 வாரத்தில் ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nதேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான 2,881இடங்களை நிரப்புவதற்க���ன அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.\nஇதற்கான தேர்வில் 91 கட் ஆப் மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோருக்கான பிரிவில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கானஒதுக்கீட்டில் பட்டதாரி ஆசிரியர் பணி கோரினேன். ஆனால் தமிழ் வழி கல்வி ஒதுக்கீட்டிற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பணி வழங்க முடியாது என கூறிவிட்டனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, ''தேர்வு நடந்தது, சான்றிதழ் சரிபார்த்தது ஆகியவற்றில் டிஆர்பி தரப்பில் தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று அளித்துள்ளார். தமிழ் வழியில் படிக்கவில்லை என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இதில், எங்கோ தவறு நடந்துள்ளது. மனுதாரரின் விளக்கம் திருப்தி அளிக்கிறது. டிஆர்பி தரப்பு வாதம் ஏற்புடையதல்ல.எனவே மனுதாரருக்கு 12 வாரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க டிஆர்பி தலைவர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என உத்தரவிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 25, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nகலசலிங்கம் பல்கலை.- பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்: கிராமப்புற மாணவர்களும் ஐஏஎஸ் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி பெற வாய்ப்புL\nமாநில, மத்திய தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க, கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் அரசின் பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\nபட்டப் படிப்பு முடித்த கிராமப்புற மாணவர்கள், அடுத்தபடியாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.\nடிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட மாநில தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும், மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், சரியான வழிகாட்டுதல்கள், முறையான பயிற்சி இன்மை ஆகிய காரணங்களால், பலர் தேர்ச்சி பெற���வதில்லை.\nசென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்குச் சென்று, போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள், உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் சில தன்னார்வ அமைப்புகள் மூலம் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில்கின்றனர். குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர் களுக்கு முக்கியப் பயிற்சி மையமாக விளங்குவது நூலகங்கள் எனலாம்.\nவிருதுநகர் மாவட்டப் பொது நூலகத் துறை சார்பில் ரூ.1.7 கோடியில் அரசு ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப் பட்டது. இந்தப் பயிற்சி மையத்தை, அரசு முதன்மைச் செயலர் இறையன்பு தொடங்கி வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட பொது நூலகத் துறையும், கலச லிங்கம் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், நூலகங்களில் வாசகர்களாக உள்ள இளைஞர்கள், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாகப் பயிற்சி பெறலாம்.\nஇந்தப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே 420 பல்கலைக்கழகங்களுடன் இணைவு பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால், 420 பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் சிறப்புப் பயிற்சிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த மாணவர்களும் பயிற்சி பெறலாம். இதுகுறித்து நூலகத் துறை அலுவலர்கள் கூறியதாவது:\nபோட்டித் தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் இதுபோன்ற சிறப்புப் பயிற்சி, கருத்தரங்குகளில் இலவசமாகப் பங்கேற்பது மட்டுமின்றி, நூலக உறுப் பினர் அட்டை வைத்துள்ள அனைத்து இளைஞர்களும் இப்பயிற்சி மையத்தில் உள்ள நவீன கணினி வசதி மூலம் இ-புக், இ-லேர்னிங் மூலமும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறலாம். மேலும், எந்த மாதிரியான நூல்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது பற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.\nதனியார் பல்கலைக்கழகத்தோடு பொது நூலகத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வாசகர்களுக்கு வழிவகுத்துள்ளது நாட்டிலேய�� இதுவே முதல் முறை. இதன்மூலம், எந்த அரிய புத்தகத்தையும் நிமிடத்தில் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு இனி கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும். இதனால், சரியான வழிகாட்டுதல்களோடு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் கிராமப்புற மாணவர்களும் இனி சுலபமாக வெற்றி பெற முடியும் என்றனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 24, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை’ – ஆயிஷா நடராஜன்\nதமிழில், சிறுவர் இலக்கியம் என்பதே மிகவும் குறுகி வருகிறது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் அத்துறையில் சிலர் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். புகழ்பெற்ற 'ஆயிஷா' நாவலை எழுதிய நடராஜன் அவர்களுள் ஒருவர். கல்வியாளரான இவருக்கு, இந்திய அரசின் மதிப்புமிகு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nஇரா. நடராஜன் (படம் உதவி: ப்ளிக்கர்)\nநாம்: குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஏன் முக்கியமானது\nநடராஜன்: அதன்மூலம் அவர்கள் தம்முடைய கலாசார, பண்பாட்டு வேர்களை அறிந்து கொள்கிறார்கள். கதை என்பது வெறும் மனித, மிருகங்கள் உலா வருவது மட்டுமல்ல. குழந்தைகள் தங்களின் கல்வியைத் தொடங்குவது – தாத்தா பாட்டி, அம்மா அப்பா ஆகியோர் சொல்லும் கதைகளின் வாயிலாகவும்தான்.\nநாம்: கதை கேட்கும் மனோபாவம் எந்த வயது வரை ஒரு மனிதனுக்கு இருக்கும்\nநடராஜன்: மனிதன், தன் கடைசி வாழ்நாள் வரையிலும் கதை கேட்கும் மனோபாவத்துடன்தான் இருக்கிறான். பிறர் வாய்மொழியாகச் சொல்லும் கதையைக் கேட்கும் வயதைத் தாண்டிவிட்டாலும், புத்தகங்களின் மூலம் எழுத்தாளர்களின் வாயிலாகவும், பத்திரிகைச் செய்தியின் மூலம் பத்திரிகையாளனிடமிருந்தும், திரைப்படங்களின் மூலம் இயக்குநரிடமிருந்தும் நீங்கள் கதைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.\nநாம்: கூட்டுக் குடும்ப முறை சிதைந்துவரும் நிலையில், தாத்தா பாட்டியிடமிருந்து நமக்கு பழங்கதைகள் கிடைக்கும் வாய்ப்பு அருகிவிட்டது. அதை மீட்க நாம் என்ன செய்யவேண்டும்\nநடராஜன்: தாத்தா பாட்டிகளின் கதைகளை நாம் மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியமான படிநிலை. ஏனெனில், மனிதர்களைக் கடத்திக்கொண்டு போய் முதியோர் இல்லங்களில் விடுவதை ஒரு கலாச்சாரமாக நம்மால் ஒப்புக்கொள்ள ��ுடியாது. அவர்களின் கதைகளை மீட்டெடுக்க பலவித கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்து வேலை பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது. இதைச் செய்ய, நமது கல்விமுறைக்குள் புகுந்துகொண்டுதான் வேலை செய்யவேண்டும். குழந்தைகளைக் கதைசொல்லிகளாகவும் கதை கேட்பவர்களாகவும் மாற்றுவதே சிறந்த வழி\nநாம்: தாய்மொழியில் கதை சொல்வது அல்லது ஆங்கில சித்திரக்கதை இதழ்களை படிக்கச் செய்தல் /வாசித்துக் காட்டல் – இவற்றுள் எது சரி\nநடராஜன்: தாய்மொழி வழியே சொல்லிக் கொடுக்கப்படும் கதைகள்தான் குழந்தைகள் மனதில் நிலைத்து நிற்குமேயொழிய, பிறமொழிக் கதைகள்அல்ல. ஆங்கிலமொழி வழி அறியும் கதைகளில், ஆங்கிலப் படம் பார்ப்பது போல, அக்கதைகளின் உட்கூறுகளில் இயங்குகின்ற கதையின் அம்சங்களை மட்டும்தான் பார்க்கிறோமே தவிர, அதன் உள்ளே பொதிந்து இருக்கும் கலாச்சாரத்தை நம்மால் சரிவர உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அதுபோலத்தான் அந்தக் கதைகளும் வேலை செய்யும்.\nநாம்: குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகளின் அடிநாதமாக அறநெறிகள் இருக்கவேண்டும் என்பது கட்டாயமா\nநடராஜன்: யாருக்கு அறநெறி தேவை பெரியவர்களுக்கா பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளா பொய் சொல்கிறார்கள் கொலை செய்யக் கூடாது என்கிறார்கள். குழந்தைகளா கொலை செய்கிறார்கள் கொலை செய்யக் கூடாது என்கிறார்கள். குழந்தைகளா கொலை செய்கிறார்கள் திருடக் கூடாது என்கிறீர்கள். குழந்தைகளா திருடுகிறார்கள் திருடக் கூடாது என்கிறீர்கள். குழந்தைகளா திருடுகிறார்கள் நம்முடைய நாட்டில் குழந்தைகள் இலக்கியமென்றாலே புராண, இதிகாசங்கள்தாம் என்று முடிவு கட்டிவிட்டார்கள். இதனால்தான் குழந்தைகள் – புத்தகங்களை விட்டும், நீங்கள் சொல்லிக் கொடுக்கின்ற கதைகளை விட்டும் ஓடுகின்றார்கள். அறநெறிகளை முன்னிருத்தி, 'இப்படி நடந்துகொள்; அப்படி நடந்துகொள் நம்முடைய நாட்டில் குழந்தைகள் இலக்கியமென்றாலே புராண, இதிகாசங்கள்தாம் என்று முடிவு கட்டிவிட்டார்கள். இதனால்தான் குழந்தைகள் – புத்தகங்களை விட்டும், நீங்கள் சொல்லிக் கொடுக்கின்ற கதைகளை விட்டும் ஓடுகின்றார்கள். அறநெறிகளை முன்னிருத்தி, 'இப்படி நடந்துகொள்; அப்படி நடந்துகொள்' என்று சொல்லப்படுகின்ற அறிவுரைகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஒரு குழந்தைய���ன் முன் அறநெறி அறிவுரைகளை சொல்லுவதைவிட, அதன்படி வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள், பின்பற்றுகிறார்கள். இந்த அடிப்படையில், குழந்தைகள் அறிவியல் கதைகளைப் படிக்க விரும்புகிறார்கள். புதிய புதிய வனராஜாக்கள் கதைகளை விரும்புகிறார்கள். இன்றைக்கு மலையாளத்திலும், கன்னடத்திலும், தமிழிலும் அதிகம் விற்பனையாகும் குழந்தைகள் நூல்கள் எவை என்று எடுத்துப் பாருங்கள். இவை அனைத்துமே அறநெறிக் கதைகள் இல்லை. இவற்றின் தேவை பெரியவர்களுக்குத்தானே ஒழிய, குழந்தைகளுக்குஅல்ல' என்று சொல்லப்படுகின்ற அறிவுரைகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஒரு குழந்தையின் முன் அறநெறி அறிவுரைகளை சொல்லுவதைவிட, அதன்படி வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள், பின்பற்றுகிறார்கள். இந்த அடிப்படையில், குழந்தைகள் அறிவியல் கதைகளைப் படிக்க விரும்புகிறார்கள். புதிய புதிய வனராஜாக்கள் கதைகளை விரும்புகிறார்கள். இன்றைக்கு மலையாளத்திலும், கன்னடத்திலும், தமிழிலும் அதிகம் விற்பனையாகும் குழந்தைகள் நூல்கள் எவை என்று எடுத்துப் பாருங்கள். இவை அனைத்துமே அறநெறிக் கதைகள் இல்லை. இவற்றின் தேவை பெரியவர்களுக்குத்தானே ஒழிய, குழந்தைகளுக்குஅல்ல குழந்தைகள் எப்போதும், கற்பனை உலகில் இருக்கவே விரும்புகிறார்கள். அழகான பட்டாம்பூச்சிகளின் உலகையும், அறிவாற்றல்மிக்க உலகையும் மற்றும் பஞ்சதந்திரக் கதைகள் மாதிரியான உலகையும்தான் அவர்கள் விரும்புகிறார்களே தவிர, அறநெறிக் கதைகளை இல்லை.\nநாம்: குழந்தைகளின் கதைசொல்லும் திறன் வளரும்போது, அவர்களின் படைப்பாற்றல் வளர்கிறது என்று கொள்ளலாமா எதிர்காலத்தில் இது அவர்களுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும்\nநடராஜன்: நம்முடைய கல்வி முறை, அறிவைக் குறிவைத்து இயங்குகின்ற கல்வி முறையாக இருக்கிறது. அந்த அறிவை மனப்பாடம் செய்து, விடைத்தாளில் கக்க வைக்கின்ற மோசமான கல்விமுறையாக இருக்கிறது. ஆசிரியர்களின் வேலையே, பாடப்புத்தகங்களில் அறிவு என்று சொல்லப்படுகின்றவற்றை, அப்படியே குழந்தைகளின் தலையைத் திறந்து வங்கிகளில் பணம் போடுவது போல 'பொத்து பொத்'தென்று போடுவதாக இருக்கிறது. குழந்தைகளைப் படைப்பாளி ஆக்குகின்ற படைப்பாக்க கல்வியை நோக்கி நாம் போகவேண்டும். ஒரு வகுப்பறையில் ஒரு நிலாவைப் பற்றி பாடம் நடத்துகிறோம் என்றால், அக்குழந்தை முதலில் நிலாவைப் பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டு, அப்புறம் நாம் பாடத்துக்குச் செல்லவேண்டும். அப்போதுதான் அக்குழந்தை, தான் நினைத்து வைத்திருக்கும் நிலா பற்றி அறிவியல் பூர்வமாகவும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அதைவிட்டு, அக்குழந்தைக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக்கொண்டு நிலாவைப் பற்றி பாடம் எடுப்பதில் பயனில்லை. கல்வியில் உண்மையான கற்றல் நடைபெறவேண்டும் என்றால், ஒரு குழந்தையை கதை சொல்லவும், படைப்பாளியாக்கவும் அனுமதிக்க வேண்டும்.\nநாம்: குழந்தைகளுக்கான இன்றைய திரைப்படங்கள், சித்திரக் கதைகளில் சூப்பர் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா சாமானிய மக்களின் வாழ்க்கையை, கதைகளாகப் புனையவேண்டிய தேவைஇருக்கிறதா\nநடராஜன்: சாதாரண மக்களின் கதைகளைத்தான் குழந்தைகள் விரும்பி ஏற்பார்கள். ஆனால், இப்போதைக்கு அமானுஷ்ய சக்தி வாய்ந்த மனிதர்களின் கதைகளை குழந்தைகள் விரும்புவதாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாம்தான் இப்படியான கதைகளை அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய காகமும் நரியும் கதை, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா உங்களுக்கு நம்முடைய கதையில் காக்கா, பாட்டியிடமிருந்து வடையைத் திருடிக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இதுவே சீனக் கதையில் மிக அற்புதமாக மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. வடை சுட்டுக்கொண்டிருக்கும் பாட்டியிடம் ஒரு காக்கை, தான் தேடிக் கண்டுபிடித்த காய்ந்த சுள்ளிகளைக் கொண்டுபோய் போடுகிறது. அந்தச் சுள்ளிகளை வைத்து அடுப்பெரிக்க முடிந்த அந்தப் பாட்டி, காக்கையின் உழைப்புக்காக ஒரு வடையைப் பரிசாகக் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கையை, நரி ஏமாற்றி வடையைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறது. காக்கை 'கா.. கா..' என்று கத்தி, தன் இனத்தவர்களை அழைக்கிறது. நூற்றுக்கணக்கான காகங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. உழைப்¬பவனின் உழைப்பைச் சுரண்டுகிறவனைச் சும்மா விடாதே என்று நரியின்மேல் பாய்கின்றன. காக்கைகளுக்கு அன்றைக்கு அந்த ஒரு வடை மட்டுமல்ல; நரியும் உண்ணக் கிடைத்தது என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட கதைகளைத்தான் நாங்கள் வரவேற்���ிறோம். எங்களைப் போன்ற புதிய எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காகக் கதை சொல்ல வந்தவர்கள். வெறும் கதைகளை மட்டும் நாங்கள் சொல்லுவதில்லை. அக்கதைகளுக்குள் பல மந்திரங்களையும் தந்திரங்களையும் அடிநாதமாக வைக்கிறோம். நம்முடைய தர்மங்களுக்கும் நியாயங்களுக்கும் சரியான இடம் கிடைக்கவேண்டும் என்று விதைக்கிறோம். உழைப்பாளர்களான சாதாரண மக்களின் வாழ்க்கையையும் இந்த உத்தி கொண்டுதான் நாங்கள் கதை தொடுக்கிறோம். இப்படியான கதைகளைத்தான் குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்கள். சூப்பர் ஹீரோ கதைகளைக் கொடுப்பவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கட்டும். உண்மையில் எங்களைப் போன்றோரின் கதைகளைத்தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கு, விற்பனையாகும் எங்களது நூல்களே சான்று.\nநாம்: தமிழில் குழந்தை இலக்கியத் துறையில் நாமக்கல் கவிஞர்கள் அழ.வள்ளியப்பா, ஆலந்தூர்.கோ.மோகனரங்கன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, வாண்டுமாமா என்று ஒரு பரம்பரையே இருந்தது. இப்போது அதன் நீட்சி இருக்கிறதா உங்கள் கதை மரபு பற்றிச் சொல்லுங்கள்…\nநடராஜன்: எல்லா இலக்கியங்களையும் எடுத்தாண்ட சுப்பிரமணிய பாரதி, குழந்தைகள் இலக்கியத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறான். அவனது பாடல்களின் வழியே போனவர் அழ.வள்ளியப்பா. அவரது பாடல்களில் உழைப்பையும் கலந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியான பாடல்கள் பலவற்றைப் புனைந்திருக்கிறார்.\nமுக்கால் புடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க\nஏர் ஓட்டுற மாப்புளைக்கு விருந்து வைய்யுங்க\nசும்மா கிடக்குற மாப்புளைக்கு சூடு வைய்யுங்க\nஎன்று ஒரு பாடல் எழுதியுள்ளார். இவை எல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல. இதையெல்லாம் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அவ்வையின் ஆத்திச்சூடியை எல்லாம் குழந்தையிடம் கொண்டு செல்வோம். புதிய ஆத்திச்சூடியை பாரதியும் படைத்திருக்கிறான். ஏனெனில், குழந்தைகள் இவற்றைப் படிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். வருங்கால அறிவியலைப் பற்றியும் எழுதுகிறான். இந்த பாரதியிடமிருந்து அறிவியலை எடுத்துக்கொண்டவர்களில் சிங்காரவேலர், அதன்பின் பூவண்ணன், வாண்டுமாமா ஆகியோரின் பங்களிப்பைக் குறைத்து மதித்துவிட முடியாது. இவர்களின் வரிசையில்தான் நானும் இயங்கி வருகிறேன்.\nநாம்: பூந்தளிர், பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய புரட்சியே நடந்துகொண்டிருந்தது. இப்போது இவற்றில் பலவும் காணாமல் போய்விட்டன. இது இயல்பானதா நாம் இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்\nநடராஜன்: இன்றைக்கு இருக்கும் குழந்தைகளை வாசிக்க வைப்பது என்பது பெரிய சவால் இன்றைய குழந்தை வேறு, அன்றைய குழந்தை வேறு. 80களுக்கு முன் இருந்த கல்விமுறை வேறு. அதன்பின் ராஜீவ் அரசு கொண்டுவந்த கல்விமுறை வேறு. 80களுக்கு முந்தைய கல்வி – வாசிப்பை, மனிதநேயத்தை வளர்த்த கல்வியாக இருந்த்து. இன்றைய கல்விமுறை டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துகின்ற கல்வியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுமே முதல் வகுப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற போராட்டத்தின் கட்டாயத்தால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாடப்புத்தகத்தைவிட்டு, வேறு புத்தகத்தைப் படிக்கவைப்பதே பெரும் சவால். இப்படியான அவலமான சமூகத்தை நாம் உருவாக்கி விட்டிருக்கிறோம். இவை தவிர வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சிகள் என்று வாசிப்பைப் போக்கடித்த காரணிகள் நிறைய இருந்தாலும், வாசிப்பை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகள் ஏறி விளையாடிய மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, விளையாடவே வெளியே செல்லவில்லை என்று குழந்தைகளைக் குறைகூறி என்ன பயன் இன்றைய குழந்தை வேறு, அன்றைய குழந்தை வேறு. 80களுக்கு முன் இருந்த கல்விமுறை வேறு. அதன்பின் ராஜீவ் அரசு கொண்டுவந்த கல்விமுறை வேறு. 80களுக்கு முந்தைய கல்வி – வாசிப்பை, மனிதநேயத்தை வளர்த்த கல்வியாக இருந்த்து. இன்றைய கல்விமுறை டாக்டராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துகின்ற கல்வியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுமே முதல் வகுப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற போராட்டத்தின் கட்டாயத்தால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் பாடப்புத்தகத்தைவிட்டு, வேறு புத்தகத்தைப் படிக்கவைப்பதே பெரும் சவால். இப்படியான அவலமான சமூகத்தை நாம் உருவாக்கி விட்டிருக்கிறோம். இவை தவிர வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சிகள் என்று வாசிப்பைப் போக்கடித்த காரணிகள் நிறைய இருந்தாலும், வாசிப்பை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகள் ஏறி விளையாடிய மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, விளையாடவே வெளியே செல்லவில்லை என்று குழந்தைகளைக் குறைகூறி என்ன பயன் இன்றைக்கும் கோகுலம், சுட்டி விகடன் மாதிரியான சிறுவர் பத்திரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், அவை எவ்வளவு தூரம் பரவலாகச் சென்றடைகின்றன என்பதை நாம் கவனிக்கவேண்டும். இச்சூழ்நிலையில்தான் குழந்தைகளுக்காக நான் எழுதிய 71 நூல்களும் குறைந்தது மூன்று பதிப்புகள் கண்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வாசிப்பைச் சுவாசிப்பாக்கும் பணியை எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும். இதில் நீங்கள், நான், மக்கள் என்று எல்லோருக்கும் பங்கு உண்டு.\nநாம்: அறிவியல் புனைகதைகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்…\nநடராஜன்: ஆர்தர் சி க்லார்க் (Arthur C. Clarke), ஐசக் அசிமோவ் (Isaac Asimov) போன்றோரெல்லாம் தலைசிறந்த அறிவியல் புனைகதையாசிரியர்கள். ஆர்தர் சி க்லார்க் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய '2001: A Space Odyssey' என்ற நாவலில், அவர் குறிப்பிட்ட செயற்கைக்கோள்கள்தான் இன்றைக்கு நிஜமாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஐசக் அசிமோவ், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குள் இன்றைக்கு நமது அலுவலகங்கள் இயந்திரமயமாக மாறும் என்பதை அன்றே சொன்னானே அதைத்தானே நாம் செய்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அறிவியல் புனைகதை என்பது, பிற்காலத்தில் ஏற்படக்கூடிய கற்பனாவாத விஷயங்களை முன்வைத்து பெரும் ஊக்குவிப்பைச் செய்கிறது. இந்த அடிப்படையில்தான் சுஜாதா போன்றோர் அறிவியல் புனைகதைகளை எழுதினார்கள். மாலன் கூட அருமையான இரண்டு அறிவியல் புனைகதைகளை எழுதியிருக்கிறார். இரா.முருகன் முதலாக நான் உட்பட இப்போது பெரிய கூட்டமே அறிவியல் புனைகதைகளை எங்களுக்கான தனித்தன்மையோடு எழுதி வருகிறோம். வகுப்பறைகளில் ஆசிரியர் கொடுக்கமுடியாத த்ரில்லை அறிவியல் புனைகதைகள் வாயிலாகக் கொடுத்து வருகிறோம். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் இதனை அணுகமுடியும் என்பதால் இவை அவசியமானதும்கூட\nநாம்: பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி முறையில், போதுமான அளவுக்கு சிறுவர் நூல்கள் உள்ளனவா தங்களது 'year of zero' நூல் மூலம் கிடைத்த அனுபவம் பற்றி…\nநடராஜன்: 'year of zero' என்பது பூஜ்ஜியமாம் ஆண்டு என்ற தமிழ்ப் புத்தகத்தின் ஆங்��ில மொழிபெயர்ப்பு. ஒர் அறிவியல் போட்டியின் மூலம் தேர்வாகும் குழந்தைகள், விண்வெளிக்குச் செல்வதாகக் கதை. அதில் ஒரு பார்வையற்ற குழந்தையும், ஜுரத்தினால் பேசும் சக்தியை இழந்துவிட்ட ஒரு சிறுவனும் நான்கு பேரில் இருவராகத் தேர்வாகிறார்கள். பேச முடியாதவர்களையும், கண் தெரியாதவர்களையும் நீ அனுப்புவியா என்று சமூகத்தை நோக்கி அதில் கேள்வி எழுப்பியிருப்பேன். உண்மையில் சாதாரணமானவர்களை விட, பார்வையற்றவர்களுக்கு நுண்ணுணர்வு அதிகம். அதனால் அந்தப் பாத்திரப்படைப்பு படைக்கப்பட்டது. இன்று நாம் காணும் எந்த விளம்பரத்திலாவது, மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் காட்டுகிறார்களா என்று யோசிக்க வேண்டும். ஏன், அவர்கள் உயிர் இல்லையா என்று சமூகத்தை நோக்கி அதில் கேள்வி எழுப்பியிருப்பேன். உண்மையில் சாதாரணமானவர்களை விட, பார்வையற்றவர்களுக்கு நுண்ணுணர்வு அதிகம். அதனால் அந்தப் பாத்திரப்படைப்பு படைக்கப்பட்டது. இன்று நாம் காணும் எந்த விளம்பரத்திலாவது, மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் காட்டுகிறார்களா என்று யோசிக்க வேண்டும். ஏன், அவர்கள் உயிர் இல்லையா எல்லாக் குழந்தைகளுமே 'கொழுக் மொழுக்' என்றுதான் இருக்குமா அல்லது இருக்கவேண்டுமா எல்லாக் குழந்தைகளுமே 'கொழுக் மொழுக்' என்றுதான் இருக்குமா அல்லது இருக்கவேண்டுமா என்ன அரசியல் இது இதனாலேயே இப்படைப்பு எழுதப்பட்டது. அப்போது நண்பர் ஜின்னாவின் பெரும் முயற்சியால், தமிழில் பிரெய்லி முறையில் முதலில் வந்த புத்தகம் பூஜ்ஜியமாம் ஆண்டு. பார்வையற்ற வாசகர்களுடன் இலக்கியச் சந்திப்பு எல்லாம் நடத்தினோம். பிறவிப்பயன் என்று ஒன்று இருக்குமேயானால், ஒரு எழுத்தாளனாக அந்தச் சந்திப்பில்தான் நான் அதை அடைந்தேன் என்று சொல்லமுடியும்.\nநாம்: பிற இந்திய மொழிகளில் குழந்தை இலக்கியம் எப்படி இருக்கிறது\nநடராஜன்: மராத்தி மொழியில், குழந்தைகளையே ஆசிரியர்களாகக் கொண்டு ஒரு குழந்தைகள் பத்திரிக்கை இருக்கிறது. அடுத்து கன்னடம். அங்கே வரக்கூடிய எல்லா வெகுஜன இதழ்களிலும், குழந்தைகளுக்கு என்று பத்து பக்கங்கள் ஒதுக்குகிறார்கள். அதில் குழந்தைகள் படைப்புகள், அவர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன. இதெல்லாம் தமிழிலும் நடந்தால் நன்றாக இருக்கும். சிந்தி மொழியில், கல்வித்துறையே குழந்தைகளுக்��ான ஒரு பத்திரிக்கையை நடத்துகிறது. நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும், என்னுடன் பயணம் செய்யும் யூமா வாசுகி, விழியன், சரவணன் போன்ற படைப்பாளிகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள். சுட்டி விகடனும் கோகுலமும் சிறுவர் இலக்கியத்திற்காகச் செய்துவரும் பணி, நம்பிக்கையூட்டும் விதத்தில் இருக்கிறது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 24, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு மனிதனின் தைரியம் அவனது உடல்பலத்தில் இல்லை....மன திடத்தில்தான் இருக்கிறது\n''என்னோட சின்ன வயசுல, இப்படி சக்கர நாற்காலியில்தான் வலம்வர முடியும்; யாரையாவது சார்ந்துதான் வாழவேண்டியிருக்கும்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பத்து வயசு வரைக்கும் சாதாரண குழந்தைகள் போலத்தான் இருந்தேன். ஓட்டம் ஆட்டம்னு வாழ்க்கை இயல்பாகத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. பத்தாவது வயசுலதான், என்னால மாடிப்படிகளில் சரியா ஏறமுடியவில்லைங்கிறதை கவனிச்சேன்\" என்று பேச ஆரம்பிக்கிறார் வானவன் மாதேவி. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற தசைச்சுருக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் இவர். இவரது சகோதரி இயல் இசை வல்லபிக்கும் இதே நோய். ஆனால், இருவரும் தம் நோயை மீறி இயல்பான வாழ்க்கையில் தம்மை இணைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் உதவி வருகிறார்கள்.\n\"கால்களில் பயங்கரமான வலி ஏற்பட்டுச்சு. சமதளமான தரையிலேயும்கூட நடக்க முடியவில்லை. யாரோ கால்களைத் தட்டிவிடுவது போல, தடுக்கி தடுக்கி விழுந்தேன். பயங்கரமான வலி எடுத்துச்சு. மருத்துவர்கள், எனக்கு வந்திருக்கும் நோயின் பெயர் மஸ்குலர் டிஸ்ட்ரோபின்னு சொன்னாங்க. அதுவரைக்கும் அப்படி ஒரு நோய் இருக்குறதே எங்க வீட்டில் யாருக்கும் தெரியாது. 'என்ன வைத்தியம் பார்த்தாலும் இதை குணப்படுத்த முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக நடை தடைபட்டு படுக்கையில் விழுந்துடுவேன்'னு மருத்துவர்கள் சொன்னபோது, அதனுடைய சீரியஸ்னஸ் அப்போ எனக்குத் தெரியலை. ஆனால், எல்லோரையும் போல நீண்டகால வாழ்க்கை எங்களுக்குக் கிடையாது. குறுகிய காலத்துல எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்துடணும்னு நினைக்கிறேன்\" என்றார் மாதேவி.\nஇயலிசை வல்லபி, வானவன் மாதேவி\nமாதேவிக்கு மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்று உறுதிபடுத்தப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, அவரது தங்கை இயல் இசை வல்லபிக்கும் இதே நோய் தாக்கியது. பள்ளி சென்ற நாட்களில் இவர்கள் கீழே விழுந்து எழாத நாளே இல்லை. தங்கைக்கு அக்காவும், அக்காவுக்குத் தங்கையுமாக உதவிகள் செய்து பத்தாவது வரைக்கும் பள்ளி சென்று படித்தார்கள். படிக்கும் ஆர்வமிருக்க, உடல்நிலையோ ஒத்துழைக்க மறுக்க, வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை, தனித் தேர்வராக எழுதி வெற்றி பெற்றார்கள். அதன்பின் அஞ்சல் வழியாக கணினி (டி.சி.ஏ) பட்டயப்படிப்பும், டிடிபி படிப்பும் படித்து முடித்துள்ளனர்.\n\"இப்படியே முடங்கிடுவோம்னு நினைக்கவே இல்லை. ஆனாலும், தன்னம்பிக்கை மட்டும் குறையாம பார்த்துகிட்டோம். அதுக்கு அம்மாவும், அப்பாவும் ரொம்பவே உதவுனாங்க. தங்களுடைய ஏமாற்றத்தையும் வலியையும், ஒருபோதும் எங்க முன்னாடி அவங்க காட்டிக்கிட்டதே இல்லை. அதோட நல்ல மனம் படைத்த நண்பர்களின் ஆதரவும் இருந்ததுதான் இவ்வளவு தூரம் எங்களைப் பயணப்பட வச்சிருக்கு. நம்பிக்கைதானேங்க எல்லாம்\" என்று சிரிக்கிறார் வல்லபி.\nகற்றுத்தேர்ந்த கல்வியின் பயனாக, சில நாட்கள் வீட்டிலேயே சுய தொழிலாக திருமண அழைப்பிதழ், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை வடிவமைத்துக் கொடுக்கும் வேலையைச் செய்துள்ளனர். இவ்வளவு பணிகளுக்கு நடுவிலும், தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளுக்காக வெளியூர் பயணங்களையும் மேற்கொண்டு வந்தனர்.\nதங்களுக்கு இருக்கும் வசதியால் இவ்வளவு வேலைகளைச் செய்ய முடிந்திருக்கிறது. இதுவும்கூட இல்லாதவர்களின் நிலை என்ற சிந்தனை ஒரு நாள் வந்தபோது, உருவானதே ஆதவ் அறக்கட்டளை. இச்சகோதரிகளின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்க இவர்களின் தந்தை இளங்கோவன் முன்வந்தார். மின்வாரிய ஓய்வுபெற்ற ஊழியர் இவர். தனது ஓய்வூதியப் பணத்தை, தன் மகள்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கொடுத்தார்.\nதங்களது சொந்த வீட்டிலேயே வாரம் ஒருமுறை பிசியோதெரபி பயிற்சியும், அஃகுபிரஷர் பயிற்சியும் தொடங்கியுள்ளனர். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய ஊர்களுக்குச் சென்று இப்படி ஓர் இலவச தெரபி சென்டர் தொடங்கப்பட்டுள்ளது என்று துண்டறிக்கை மூலம் தெரியப்படுத்தினர். அப்படியும் பெரிய அளவில் மக்கள் யாரும் வரவில்லை.\nபொது வாகனங்களில், இப்படி தசைச்சுருக்கு நோய் உடையவர்களை ஏற்றிஇறக்கி வந்துசெல்ல முடியாது என்பதுதான் காரணம். இதை அறிந்ததும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து ஆட்டோவில் வந்துபோகும் செலவையும் இவர்களே ஏற்றுக்கொண்டனர். வாரம் ஒரு நாள் பயிற்சி போதாது என்பதை உணர்ந்த இவர்கள், தினமும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக தனியாக இடம் பார்த்து பயிற்சிக்கூடத்தைத் தொடங்கினர். அப்புறம் அங்கே தங்கி, பயிற்சி எடுத்துக்கொள்ளும் வசதிகளையும் ஏற்பாடு செய்தனர். இவையனைத்தும் இலவசம்.\n'தங்கி இருப்பவர்கள் தாங்களே, தங்கள் செலவில் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்போது அரிசி, பருப்பு என்று சமையலுக்குத் தேவையான பொருட்களும், உதவும் உள்ளங்கள் மூலம் கிடைத்து வருகின்றன. இவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள், இன்னும் இருக்கு' என்று சிரிக்கிறார்கள் சகோதரிகள்.\nஇவ்விருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி, தசைச்சுருக்கு நோயைக் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உதவிட பல நல்மனம் கொண்ட மருத்துவர்களும் வருவதால், இவர்களின் பணி தொய்வின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது.\n\"தொடக்க காலத்துல எங்களுடைய கைக்காசைப் போட்டுத்தான் இந்த வேலையைச் செஞ்சுகிட்டு இருந்தோம். அப்புறம் சிலர் நன்கொடைகள் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்படிப் பலரும் உதவி வருவதால், நாங்க வாழும் காலத்திலேயே எங்களுடைய கனவுத்திட்டத்தை நிறைவேத்திட முடியும்னு நம்புறோம். அதுக்காகத்தான் வேகமாக உழைச்சுகிட்டு இருக்கோம்.\nஎங்களுடைய எதிர்கால திட்டம்னு ஒண்ணு இருக்கு. இப்ப இங்க நாங்க நடத்திகிட்டு இருக்குற ஹோம்ல, மஸ்குலர் டிஸ்ட்ரோபியால் பாதிக்கப்பட்டவங்க மட்டும்தான் தங்கி சிகிச்சை எடுக்க முடியுது. மூளை முடக்குவாதம் (cerebral palsy) போன்ற பிரச்னைகள் உள்ளவங்க, தினமும் வெளியில் இருந்து வந்து சிகிச்சை எடுத்துக்குறாங்க. அவங்களும் தங்கி இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது மாதிரி பெரிய இல்லம் ஒண்ணு கட்டணும். அது, ஹைட்ரோதெரபி மாதிரி வலி குறைவான பயிற்சிகளுக்கான வசதிகள் உள்ளடக்கிய மையமாக இருக்கணும்னு ஆசைப்படுறோம். அதுக்காக இப்பத்தான் பக்கத்துல மூணு ஏக்கரில் இடம் வாங்கி இருக்கோம். இனி, கிடைக்கும் நன்கொடைகள் மூலமாக அந்த இடத்தில் கட்டடங்கள் கட்டணும்\" என்கிறார்கள் குரலில் நம்பிக்கை தொனிக்க.\n'ஒரு மனிதனின் தைரியம் அவனது உடல்பலத்தில் இல்லை. மாறாக, மன திடத்தில்தான் இருக்கிறது' என்பதை வாழ்க்கையாக வாழ்ந்துகாட்டி வருகிறார்கள் இவ்விருவரும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 24, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉள்ளம் கவர் கோமாளி .....\nபள்ளியின் பிரார்த்தனை மைதானம் மாணவர்களால் நிரம்பி வழிகிறது. வழக்கமாக மாணவர்கள் கூடுமிடத்தில் இருக்கும் சிறு சத்தம்கூட அங்கே இல்லை. எல்லோரும் எதையோ எதிர்பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். மாணவர்களின் பின் வரிசையில் ஆசிரியர்கள் டேபிள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.\nதூணில் மறைந்திருந்த கோமாளி ஒருவர், பலத்த 'ஹோய்' ஓசையுடன் மாணவர்களின் மத்தியில் குதித்து வருகிறார். உடனடியாக ஆயிரம் வாட்ஸ் பாய்ந்த உற்சாகத்தில் மாணவர்கள் பதிலுக்கு எழுப்பும் குரல் விண்ணைத் தொடுகிறது. இத்தனை நேர நிசப்தம் இந்த ஆரவாரத்திற்கான முன் தயாரிப்புதானோ என்று சந்தேகம் எழுகிறது. அடுத்த ஒரு மணி நேரமும் அந்தக் கோமாளி, தன் குழுவினருடன் கதை சொன்னபடி நாடகம்போல நடித்துக் காட்டுகிறார். இடையிடையே மாணவர்களிடம் கேள்விகளையும் வீசுகிறார். அவர்களும் மிகுந்த உற்சாகமாக அக்கோமாளியின் கேள்விகளுக்குப் பதில் சொன்னபடி கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஇது, தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைத்து விடாதீர்கள். 'வேலு மாமா' என்று குழந்தைகளால் அன்புடன் கொண்டாடப்படும் பேராசிரியர் வேலு சரவணன் செல்லுமிடம் எல்லாம் இதே கதைதான். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லியாகவும், நாடகக் கலைஞராகவும் அறியப்பட்டு வரும் வேலு சரவணன், இந்த ஆண்டின் 'செல்லமே' விருது நாயகனாகிறார். அவரிடம் பேசுவதற்காக உதவிப் பேராசிரியராக அவர் பணியாற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கே சென்று சந்தித்தோம்.\n\"புதுக்கோட்டை பக்கத்துல இருக்குற கம்பர் கோயில்ங்கிற கிராமம்தான் நான் பிறந்த ஊர். எனக்கு எங்க ஊர்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு கடை கூட அங்கே கிடையாது. அம்புட்டு சின்ன ஊரு. எவ்வளவுதான் சுத்தினாலும் எல்லா முகங்களுமே தெரிஞ்ச முகங்களாக இருக்கும். எல்லோரையும் உறவுமுறை சொல்லி கூப்பிட்டுக்குவோம். பன்னிரண்டாவதுக்கு அப்புறம் மேலே படிக்க வைக்க, எங்க அண்ணன் என்னை அருப்புக்கோட்டைக்கு அனுப்பி வச்சார். அப்பத்தான் இந்த ஊரையும் மக்களையும் பிரியுறோமேன்னு எண்ணம் வந்துச்சு. அதனால படிப்பு மேல எனக்குக் கோவம் வந்துச்சு. அந்தக் கோபம் இன்னமும் இருக்கு.\n'கட்டாயமா கல்லூரி போகணும்'னு அண்ணன் ஏன் என்னைய அனுப்பினார்னா.. அந்த வருசம்தான் என்னோட அப்பா காலமானார். அப்பா இல்லாத பையனைப் படிக்கவிடாம தடுத்துட்டான்னு அண்ணனை யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, கஷ்டத்துலேயும் என்னைய கல்லூரிக்கு அனுப்பினார். நானும், அண்ணனுக்குக் கெட்டபேரு ஏதும் வந்துடக் கூடாதேன்னுதான் பி.எஸ்.ஸியே படிச்சேன். கல்லூரி ஆண்டுவிழாவுல நாடகம் எல்லாம் போட்டோம். அப்பத்தான் எனக்கு இதுல ஆர்வமே வந்தது. ஊருக்குள்ளேயும் நண்பர்களை வச்சுகிட்டு குட்டி குட்டியா நாடகங்கள் போட்டோம். கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு எழுதினதும், ஏதாவது வேலைக்குப் போயிடுவோம்னு தூத்துக்குடி பக்கம் பார்த்து வண்டி ஏறிட்டேன். ஏன்னா.. நான் பாஸாகவே மாட்டேன்னு நினைச்சேன். ரிஸல்ட் வர்ற அன்னிக்கு 'ரிசல்ட் பார்க்க வர்றியாடா'ன்னு நண்பர்கள் போன் பண்ணி கூப்பிட்டாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன். ஆனா எப்படியோ பாஸாகிட்டேன். அதை நண்பர்கள் சொன்னபோது நம்பிக்கையே வரலை. அந்தச் சமயத்துலதான் தினசரி பத்திரிக்கைகளில் பாண்டிச்சேரியில நாடகத்துறை துவங்கப் போறாங்க. விருப்பமானவங்க விண்ணப்பிக்கலாம். பெரிய எதிர்காலமெல்லாம் இருக்குன்னு விளம்பரம் வருது. எனக்கு இந்த ஆட்டம் பாட்டத்துல ஆர்வம் இருக்குறது அண்ணனுக்கும் தெரியும். அவரு மனு போடச் சொன்னாரு. நானும் போட்டேன். இடம் கிடைச்சிடுச்சு. நாளைய சூப்பர் ஸ்டார் நாமதாண்டான்னு நினைச்சுகிட்டு வந்துட்டேன். ஆனா.. வந்த பிறகுதான் தெரிஞ்சது. இந்த உலகமே வேறன்னு. கொஞ்சம் மனசு சோர்வானாலும், சீக்கிரமே என்னை நானே தயார்படுத்திக்கிட்டேன்.\nஇங்கே வந்த பிறகுதான், நாடகத்துலேயே இத்தனை வடிவங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. நமக்கான இடம் இதுதான்னு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அதோட இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் மாதிரியான இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்திருக்காங்க. அதோட, இந்தத் துறையில படிக்க வந்தவங்களிலேயே நான்தான் வயசுலேயும் உருவத்துலேயும் சின்னப் பையன். மத்தவங்க எல்லாம் பெரிய பெரிய ���ளுங்க. இவங்க மூலமா வாசிப்புப் பழக்கமும் எனக்கு ஏற்பட்டுச்சு. பல புதிய விசயங்களும் அறிமுகமாச்சு.\nஅப்போ ஒரு நாடக விழா நடத்தினாங்க. அதுக்கு இயக்குனர் பாலச்சந்தர் எல்லாம் வந்திருந்தாங்க. மத்தவங்க நாடகங்களில் திரைக்குப் பின்னாடிதான் எனக்கு வேலை. நடிக்க வாய்ப்பு கிடைக்கலை. நான் ரொம்ப சின்னப் பையனா இருந்தது ஒரு காரணம். சின்ன வயசுல என்னோட தாத்தா சொன்ன கதை கடல் பூதம். என்னோட ஆசிரியர்கள்கிட்ட அனுமதி வாங்கி, அந்தக் கடல் பூதத்தை சிறுவர் நாடகமாக்கினேன். கூட படிச்சிகிட்டு இருந்தவங்கள வச்சே நாடகத்தைப் போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். எல்லோரும் பாராட்டினாங்க. அந்த விழாவுக்கு, பாண்டிச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் வந்திருந்தார். அவருக்கும் நாடகம் பிடிச்சிருந்தது. 'பாண்டிச்சேரியில் இருக்குற எல்லா பள்ளிகளிலும் இதை நாடகமாகப் போடுங்க'ன்னு சொல்லிட்டார். சந்து சந்தாக பாண்டிச்சேரி முழுக்க கடல் பூதம் போயிட்டு வந்தது. இதுவரைக்குமே சுமார் நாலாயிரம் தடவை போட்டிருக்கேன். அதேமாதிரி 'குதூகல வேட்டை'ன்னு ஒரு நாடகம். இதை மூவாயிரம் முறைக்கும் மேல் போட்டிருக்கோம். 'தேவலோக யானை'ன்னு ஒரு கதை. இதையும் ஆயிரம் முறைக்கு மேல போட்டிருக்கோம்.\nவானரப்பேட்டைங்கற இடத்துலேயிருந்து நாடகம் போட ஒரு ஆசிரியை கூப்பிட்டாங்க. சரின்னு போய் இறங்கினா, அத்தனையும் பால்வாடி பசங்க. குட்டிக் குட்டி பாப்பாக்கள். அவங்களைச் சிரிக்க வைக்கணும். சவாலா எடுத்துகிட்டு கடல் பூதம் நாடகம் போட்டேன். அதுல 'குபீர்'னு பூதம் வந்தபோது, ஒரு பாப்பா 'வீல்'னு அலறிடுச்சு. அம்புட்டுதான்.. அங்க இருந்த ஆயா வெளக்குமாத்தைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. கடுமையா, 'போங்கடா வெளியே'ன்னு திட்டினாங்க. ஆனா, டீச்சர் ஆயாவைச் சமாதானப்படுத்தி, அந்தப் பாப்பாவைத் தூக்கிகிட்டு வெளியில போனாங்க. பூதம் வேடம் போட்டவன் ஒரு சின்னப் பையன். அவன் ஆயாவுக்குப் பயந்துகிட்டு தூணுக்குப் பின்னாடி போய் ஒளிஞ்சுகிட்டான். வெளியில வரல. அப்புறம் அவனையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்து நாடகம் போட்டோம். அந்த முழு நாடகத்தையும், பயந்து அழுத அந்தப் பாப்பா வெளியே இருந்த ஜன்னல் வழியா பார்த்துகிட்டே இருந்தது. கண்ணுல நீர் கோர்த்து இருந்த அந்தப் பாப்பா, ஒரு கட்டத்துல குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சது. இதை எ���்னால என்னிக்குமே மறக்க முடியாது.\nபொதுவாகவே, நான் போற இடத்திலெல்லாம் பள்ளிக்கு ஒரு கோமாளி வேண்டும்னு பேசுவேன். 'பாடம் பாடம்'னு மாணவர்கள் சோர்ந்துபோய் இருக்கும் சமயம், திடீர்னு கலர் கலரா ஆடை அணிஞ்சுண்டு ஒரு பபூன் வகுப்பறைக்குள் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் பட்டுக்கோட்டையில் ஒரு பள்ளியில இதை நடைமுறைப்படுத்தி இருக்கோம்னு அவங்க எனக்குச் சொன்னபோது உண்மையிலேயே ரொம்ப சந்தோசப்பட்டேன்.\nநாடகம்னாலே, அது இரவு நேரத்துல போட்டாதான் நல்லா இருக்கும்னு ஒரு கருத்து இருக்கு. ஆனால், என்னோட நாடகங்களில் பலவும் பகலில் வெளிச்சத்தில் போட்டதுதான். அதோட, 'நாடகம் போடப்போற இடத்துல மேடை வேணுமா சார்'னு கேப்பாங்க. நான், வேண்டாம்னு சொல்லிடுவேன். குழந்தைகளையும் உள்ளடக்கிச் செய்யறது என்னோட நாடகமுறை. அதுக்கு எதுக்கு தனியா மேடை'னு கேப்பாங்க. நான், வேண்டாம்னு சொல்லிடுவேன். குழந்தைகளையும் உள்ளடக்கிச் செய்யறது என்னோட நாடகமுறை. அதுக்கு எதுக்கு தனியா மேடை எனக்கு மேடையின்னா, என்னிக்குமே அது குழந்தைகளின் மனசுதான்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 24, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த...\nபதவி உயர்வு :கலந்தாய்வு மூலம் 122 பள்ளிகளுக்கு தலை...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான மேற்பார்...\nதமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி அறிமுக...\nபிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ...\nநாட்டின் எந்த பகுதிக்கு இடம்மாறினாலும் அதே செல்போன...\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2தேர்வுகளை சிறப்பாக ...\nதகுதி பெறாத உதவிப்பேராசிரியர் நியமனங்கள்: 6 மாதங்க...\nதலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்த...\nNEWS UPDATE:ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., ப...\nஎண்அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கைய...\nஇன்டர்வியூ – நேர்முகத் தேர்வு\nஆதார் எண்அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாட...\nPG TRB TAMIL :இறுதி விடைக்குறிப்பில் நீக்கப்பட்டஇர...\nநேரடி நியமன உதவியாளருக்கு பதவி உயர்வு: ஊழியர்கள் க...\nதமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு 12 வாரத்தில் ஆசிரி...\nகலசலிங்கம் பல்கலை.- பொது நூலகத் துறை புரிந்துணர்வ...\nகுழந���தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை\nஒரு மனிதனின் தைரியம் அவனது உடல்பலத்தில் இல்லை....ம...\nஉள்ளம் கவர் கோமாளி .....\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் எதற்கு\n27ம் தேதி முதல் கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான...\nஆசிரியர்கள் போராட்டம்: 'ஜாக்டோ' குழு முதல்வரை சந்த...\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எம்.எட்., அல்ல...\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழு...\nTRB PG TAMIL 2012-13:பி வரிசை வினாத்தாளால் பாதிக்...\nஇன்று ( பிப்ரவரி 21-ந்தேதி) தாய்மொழி தினவிழா\nNEWS UPDATE PG TRB :இறுதி விடைக்குறிப்பில் தவறான ...\nஜாக்டோ பொறுப்பாளர்களை முதலமைச்சர் வருகிற பிப்ரவரி ...\nபணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி...\nமதுரை, சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் மு...\n12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் க...\nஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியம...\nPG TRB :இறுதி விடைக்குறிப்பில் தவறான விடை- சென்னை...\nஅர்விந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை இன்ற...\nTRB :உதவி பேராசிரியர் பணிக்கு பிப்.25-ல் நேர்காணல்...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: பிப்.16, 17 இல் சா...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இன்று ...\nபோட்டி தேர்வு: பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணிய...\nசமையல் எரிவாயு மானிய தொகை கிடைக்காதவர்கள் புகார் அ...\n10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற...\nதேர்வுகள் குறித்து மாணவர்கள் மற்றம் ஆசிரியர்களிடம்...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு:'டாப்ஷீட்' உடன்,விடைத்தாள் தை...\nPG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறும...\nநேர்மறை கற்பனை: தன்னம்பிக்கை அதிகரிக்கும்\nடி.ஆர்.பி., சார்பில் நிரந்தர தகவல் மையம்\nTRB PG TAMIL FINAL KEY :வருத்தமாவது இடுக்கண்.அஃத...\nவெற்றி பெறுவதின் மிக முக்கிய சூட்சுமம் :ரசித்துப் ...\nநாளை தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு ...\nமாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிக் கல்வி இயக...\n'பள்ளிக்கு வர, மாணவர்களை அனுமதிக்க 'பள்ளிக்கு வர, ...\nஅனைத்து கலெக்டர் அலுவலகங்களில் ஆதார் பதிவுக்கு நிர...\n2016ம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ளஅனைத்து கிராம பஞ்சாய...\n11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முதுகலை பட்டதாரி ஆ...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதி...\nTRB PG ANSWER KEY:வஞ்சிப்பா இரண்டடியிலும் வரும்\nசமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியத்திற்கு, 'ஆதார்'...\nபதவி உயர்வில் உள்ள குறைகளை களைய அமைக்கப்பட்ட சீராய...\nபிளஸ் 2 தேர்வு பணிக்கு ஆசிரியர் ஒதுக்கீடு:தமிழ்நாட...\nகுழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறோம் நாம்\n11 ஆம் வகுப்பு தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி அளிக்கு...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2018-12-16T02:40:14Z", "digest": "sha1:5MLQPHETGS7M2RRLST6YXHULASQFZS6H", "length": 7518, "nlines": 75, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்", "raw_content": "\nவெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்\nமிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nபஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர்.இதில், வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவைச் சேர்ந்த அழகியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார். முதல் ரன்னர் ஆக மிஸ் ஆஸ்திரேலியா ராச்சல் பின்ச், மிஸ் பியூர்டாரிகோ மாய்ரா மாடோஸ் பெரேஸ், 2வது ரன்னர் ஆக மிஸ் கொசாவோ கோனா டிராகுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nவெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்\nசுவாமி மீது சூரிய ஒளி\nசஃபீனா முதலிடம் முன்னணி வீராங்கனைகள் விமர்சனம்\nகிறிஸ்டியானோ ரொலான்ல்டோ கால்கள் 90மில். பவுண்டுகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/11/meeting-with-ld-party.html", "date_download": "2018-12-16T01:35:58Z", "digest": "sha1:U2XWDUDHV2NZDZXSON32ACCNULT723RC", "length": 11972, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல்\nby விவசாயி செய்திகள் 16:23:00 - 0\n17.11.2018 அன்று மாலை 2.30 மணியளவில் பிரித்தானிய தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையா��ல்Liberal Democrat party இன் SIR SIMON HUGES மற்றும் Eliza Mann தமிழ் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்களான\nசிவகுரு சஜூபன், ஜெயபாலன் இளவரசன், பற்றிக் பிரான்சிஸ் வசந்தராஜன், இராஜரெத்தினம் ரூபகுமார் ஆகியோரின் தலைமையில் இலங்கையின் தற்போது அரசியல் இஸ்திரமற்ற நிலமை மற்றும் அதன் தாக்கம் அண்மைக் காலங்களில் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், சித்திரவதைகள் பிரித்தானியாவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பிரித்தானியாவில் புகலிடை கோகிக்கையாளர்களின் கோவைகளை கையாளும் நடைமுறைகள் என்பன கலந்துரையாடப்பட்டன\nமேலும் டிசம்பர் மாதம் முதல் கிழமையில் Ed Davey, Liberal Democrats அவர்களின் தலைமையில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் என முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சகிதம் மேற்படி பிரச்சினையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் கலந்துரயாடுவதற்கும் ஒழுங்குகள் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்ப��ல் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:05:51Z", "digest": "sha1:7MW4LS2SAMSQAZ6P3TN4ZPEOAPUEPHI5", "length": 17235, "nlines": 162, "source_domain": "gtamilnews.com", "title": "பெண்கள் Archives - G Tamil News", "raw_content": "\nபாலியல் தொல்லை – அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்கு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த ‘விஸ்மயா’ (தமிழில் நிபுணன்) படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார். படப்பிடிப்பின் போது அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘மீ டூ’ தொடர்பாக பாலியல் புகார் கூறினார்.\nஅந்தப் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் தான் திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில்…\nதியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்\nதொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர்.\nஇந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று…\nஇந்த உலகம் பொறுக்கிகளுக்கு உகந்தது – லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதில்\n‘மீ டூ’ பதிவுகள் வலுப்பெற்ற பிறகு பிரபல பெண் கவிஞரும், டாகுமென்டரி பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமீபத்தில் தனக்கு ஒரு இளம் இயக்குநரிடம் இருந்து 2005-ல் அவரது காரில் வைத்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகவும், கத்தியைக் காட்டி அதிலிருந்து மீண்டதாகவும் பதிவிட்டிருந்தார்.\nபிறகு அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று கூற, வெகுண்டெழுந்த சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு முகநூலில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.\n“லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும்…\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்\nசபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது\nவேல்ஸ் பல்கல��க்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018\nவேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ‘மகளிர் ஆளுமை விருதுகள் 2018’ பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.\nவிழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக்…\nஆன்ட்ரியா எழுதி பாடி நடித்த வீடியோ பாடலைப் பாருங்கள்\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆன்ட்ரியாவுக்கு நல்ல இசைத்திறமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். அவர் அவ்வப்போது யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார்.\nஇப்போது தன் ‘தி ஜெர்மையா புராஜக்ட் எங்கிற தன் இசை கம்பெனிக்காக ‘ஹானஸ்ட்லி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் சிறப்பு இதில் இடம்பெற்ற பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும்,பாடியும் நடித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா…\nகாந்தி லலித்குமார் ஒரு சைக்கோ- டிவி நடிகை நிலானி பேட்டி வீடியோ\nதமிழிசை புகாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு சிறையில் உடல்நலக்குறைவு\nசென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பயணம் செய்தபோது அவரை பார்த்ததும் தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா என்ற பெண், “பாஜக ஒழிக…” என கோஷமிட்டார்.\nஇதைத்தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி அரசு…\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது\n2012 டிசம்பர் 16-ந் தேதி இரவில் தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர��பயா ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொள்ள, மற்றொருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனை பெற்றான்.\nமற்ற நான்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை…\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/18/new-business-twitter-1-000-follwers-just-rs-455-010769.html", "date_download": "2018-12-16T01:52:34Z", "digest": "sha1:OXRWCYU56TTG6BV53XPRMS3RCLPRRI6G", "length": 20323, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..! | New business in twitter: 1,000 follwers for just Rs.455 - Tamil Goodreturns", "raw_content": "\n» 455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..\n455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\n”உங்க பேர jackass-ன்னு வெச்சுக்குங்களேன்” twitter ceo படத்துக்கு கொந்தளித்த கஸ்தூரி\nடிவிட்டர் இந்தியாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தரன்ஜித் சிங்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\n10 லட்சம் பேரை இழந்த டிவிட்டர்.. அதிர்ச்சி அளிக்கும் ஜூன் காலாண்டு..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nஇன்றளவு எல்லா வர்த்தகமும் ஏதாவது ஒரு இடத்தில் இண்டர்நெட்-ஐ நம்பி இயங்கத் துவங்கியுள்ளது. இதுவும் மார்டன் வர்த்தகங்கள் அதாவது ஆடை வடிவமைப்பாளர், இன்டிரியர் டெக்ரேஷன், காபி ஷா போன்ற பல வர்த்தகங்கள் இன்றளவு இண்டர்நெட் வாயிலாகவே வர்த்தகம் செய்து வருகின்றது.\nஇதில் குறிப்பாகச் சமுக வலைத்தளங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதிக லைக்ஸ் மற்றும் பாலோவர்ஸ் இருந்தால் போதும் வாடிக்க��யாளர்கள் வர்த்தகத்தைத் தேடி வருவார்கள்.\nபாலோவர்ஸ் மற்றும் லைக்ஸ்களைப் பெற்றுத் தருவதற்காகவே தற்போது சில நிறுவனங்கள் இயங்கி வருகிறது.\nஇன்டிரியர் டெக்ரேஷன் வர்த்தகத்திற்காக ஒருவர் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்கவும் புதிய டிவிட்டர் கணக்குகளைத் துவங்கினார்.\nபுதிய கணக்குகள் அதுவும் வர்த்தகக் கணக்குளுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சாதாரணக் காரியமில்லை.\nஆகவே அவர் குறுக்கு வழியைத் தேடியுள்ளார்.\nகுறுகிய காலத்தில் அதிகப் பாலோவர்களைச் சேர்க்கும் விதமாகக் கூகிள் தேடுதல் தளத்தில் \"buy Twitter followers in India\" எனத் தேடியுள்ளார். இதில் சில நிறுவனங்கள் கிடைத்துள்ளது.\nஇவர் கிளிக் செய்த நிறுவனம் இணையத் தளத்தில் தாங்கள் டிவிட்டர் பாலோவர்ஸ், பேஸ்புக் லைக்ஸ், SEO சேவை, விக்கிப்பீடியா செய்தி மாற்றம், சமுக வலைத்தள மார்கெட்டிங் எனப் பல சேவைகளை அளித்துள்ளது.\nஇந்தத் தளத்தில் விருப்பம் தெரிவித்த அவருக்கு, நிறுவனத்தில் இருந்து பெயர் தெரியாத ஒருவர் தொடர்பு கொண்டு டிவிட்டரில் 1000 பாலோவர்ஸ்களுக்கு ஜிஎஸ்டி உடன் 455 ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.\nவிலை குறைவாகவே உள்ளதால் தானும் ஒப்புக்கொண்டு 455 ரூபாய் தொகையை அமெரிக்க டாலர் பில் மூலம் செலுத்தியுள்ளார்.\nஅந்த நிறுவனம் கொடுத்த பில்லுக்கான பணம் செலுத்திய ஒரு நாளில் தனது டிவிட்டர் கணக்கில் 1,000 பாலோவர்கள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இங்குதான் மிகப்பெரிய மோசடியைச் சந்தித்துள்ளார்.\nவெறும் ஒரு வார காலத்தில் 1,015 அளவில் இருந்த டிவிட்டர் பாலோவர்கள் 742 ஆகக் குறைந்தது. இதனால் 455 ரூபாய் இழந்தது மட்டும் அல்லாமல் சமுக வலைத்தளத்தில் இருக்கும் மோசடியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nதற்போது @TheHome_Project இந்தக் கணக்கில் வெறும் 300 பேர் தான் பாலோவர்களாக உள்ளனர்.\nசமீபத்தில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் இருக்கும் 4.11 கோடி பாலோவர்ஸ்-களில் 60 சதவீதம் பேர் போலியான பாலோவர்ஸ்கள் என ஆய்வுகள் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇதைதொடர்ந்து இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் உள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவ���ன்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ground-staff-of-indigo-airlines-manhandling-a-53yearold-passenger-288906.html", "date_download": "2018-12-16T00:49:14Z", "digest": "sha1:6PM5NFHI7P6QGH2X6WH3BAJAGL2E22LA", "length": 13059, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ\nடெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயணி ராஜீவ் கத்யால்(53) என்பவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி குரல்வளையை நெறிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.\nஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிக�� ஊழியர்கள்- வீடியோ\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nசூரியன் மீது சேற்றை இறைத்தால் என்ன ஆகும் தெரியுமா\nசென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை: பகீர் கிளப்பும் புகைப்படம்\nஆபாச வெப்சைட்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய வீடியோ எது\nரபேல் தீர்ப்பு : அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன\nகருணாநிதி வேடத்தில் போராடும் இந்த சிவப்பிரசாத் யார்\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு இன்று வெளியாகிறது-வீடியோ\nரபேல் தொடர்பாக 5 மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு-வீடியோ\nமல்லையாவுக்கு ஆதரவு கொடுக்கும் மத்திய அமைச்சர்-வீடியோ\nமோடியும், ராகுலும் நேரெதிராக இருக்கும் புகைப்படம்\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-16T02:29:58Z", "digest": "sha1:B26DQCDRPBMOZWVKKVVREZ54UKAZIQM6", "length": 4146, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அனுஷ்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்���டுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அனுஷ்டி யின் அர்த்தம்\n(நோன்பு, விரதம் முதலியவற்றை) கடைப்பிடித்தல்; பின்பற்றுதல்.\n‘மறைந்த முன்னாள் பிரதமருக்காக மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்க முடிவு’\n‘வாரத்தில் ஒரு நாள் மௌனம் அனுஷ்டிக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=20076", "date_download": "2018-12-16T00:47:22Z", "digest": "sha1:XDNN2FMCFOXGMMGRG3UH2B2QLVTHR2TL", "length": 14988, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» “எனக்கு சான்ஸ் தாரதே இல்ல?” – நடிகை ஆதங்கம்", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story முதல்வரை சந்தித்த வரலட்சுமி – பின்னணி இது தான்\n“எனக்கு சான்ஸ் தாரதே இல்ல” – நடிகை ஆதங்கம்\nஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உமா ரியாஸ். கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் படங்கள் அமையவில்லை. அவரிடம் பேச ஆரம்பித்ததுமே புலம்புகிறார்,\n‘ஏன் இப்போ இருக்கிற சினிமா துறை இப்படி மாறியிருக்குனு தெரியல. இவங்க இந்தப் படத்துக்கு ஒத்து வருவாங்க, இல்ல ஒத்து வரமாட்டாங்கனு இயக்குநர்களே எப்படி முடிவு பண்ணிக்கிறாங்கனு தெரியல. வாய்ப்புக் கொடுத்தால்தானே எங்களை நாங்க நிரூபிக்க முடியும். வாய்ப்பு கொடுக்காமலேயே புறக்கணிக்கும்போது ஏற்படுகிற வலி அவங்களுக்குத் தெரியுமானு தெரியல.\nஎங்களோட தனிப்பட்ட சந்தோஷம், துக்கம்னு அனைத்து உணர்ச்சிகளையும் மறைத்துக்கொண்டு நாங்க ஸ்கிரீன் முன்னாடி நின்னு எங்க நடிப்பை வெளிப்படுத்துறோம். ஆனால், பல பேருடைய வாழ்க்கையில் துன்பம் மட்டுமே மிஞ்சுது. ஒரு சில வாய்ப்புகள் நல்லபடியாக கிடைத்து, நல்ல பெயர் எடுத்த பிறகும் தொடர்ந்து எங்களை நிரூபிக்கப் போதுமான வாய்ப்பு கிடைக்கிறதே இல்லை. எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதானு ஏங்குகிற அளவுக்கு வந்துட்டேன் நான்.\nஎன் கணவருக்கும் இதேபோல பிரச்னை இருக்கிறது. மலையாளத்தைப் பொருத்தவரை தமிழில் அவர் பிஸியாக இருப்பதாக நினைச்சுக்கிறாங்க. தமிழைப் பொருத்தவரை மலையாளத்தில் அவர் பிஸியாக இருக்கிறதா நினைக்கிறாங்க. இப்படி எங்களிடம் கேட்காமலேயே அவங்களாகவே ஒரு முடிவு பண்ணி வச்சுக்கிறாங்க.\nசமீபகாலமாக என் நண்பர்களே தொடர்ந்து, ‘நீ ஏன் எதுலயும் நடிக்கிறது இல்ல. என்ன பிரச்னை’னு தொடர்ந்து பேசும் போது மனசு ரொம்பவே சங்கடப்படுது. இந்த நிலை மாறணும். நான் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். கணவரை இழந்த என் அம்மா எங்களைக் கஷ்டப்பட்டுத்தான் வளர்த்தாங்க. ‘எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் சோர்ந்து போயிடக்கூடாது. யாருக்காகவும் உன் லட்சியத்தை விட்டுக் கொடுத்துடக்கூடாது’னு சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. அப்படித்தான் இப்போ வரைக்கும் நானும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஆனால், என்னைப் போலவே எல்லா நடிகர்களும் நினைப்பாங்களானு தெரியல. சில பேர் தன்னம்பிக்கையை விட்டுடுறதாலதான் தவறான முடிவுகளை எடுக்கிறாங்க. இப்போ நான் இருக்கிற இடத்தில் வேற ஒருத்தர் இருந்தா எப்படி இருப்பாங்கனு எனக்குத் தெரியல” என்றவரிடம் டி.வி தொடரில் கமிட் ஆன விஷயம் பற்றி கேட்டோம்,\n‘தொடரில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதும் சந்தோஷமாகத்தான் கமிட் ஆனேன். ராடன் தயாரிப்பில் விஜய் டி.வி யில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சீரியலில் எனக்கு நல்ல கதாப்பாத்திரம் இருந்தது. அதை வச்சுத்தான் ஓ.கே சொன்னேன். ஆனால், என் நேரமோ என்னமோ தெரியல. அந்த சீரியல் ஒரு மாதம் கூட ஒளிபரப்பாகல. இப்படிப் பல வாய்ப்புகள் எனக்கு வராமல் போனாலோ, கைவிட்டுப் போனாலோ எனக்கு மனசு கஷ்டமாக இருக்கத்தான் செய்யும். ஆனாலும், அதைத் தாண்டி வரப் பழகிட்டேன். எதோ ஒரு பெரிய விஷயத்தைச் சாதிக்கத்தான் இவை எல்லாம் தள்ளிப் போவதாக நினைக்கிறேன். எனக்கு என் வேலை, ஆசை எல்லாத்தையும் விட இப்போ குடும்பம்தான் பெருசாத் தெரியுது. என் குடும்பத்தைப் பார்த்துக்கிறதுலதான் என் கவனம் முழுக்க இருக்கு. காலையில் இருந்து மாலை வரை பரபரப்பாக வேலைப் பார்த்துட்டு இருக்கேன். எதையாவது நினைத்துக் கவலைப்பட்டாலோ, தவறான முடிவெடுத்தாலோ கண்டிப்பாக அது கோழைத்தனம்தான். நான் கோழை இல்லை.” என்றவர் புதிதாக ஒரு இதழுக்குப் பொறுப்பாளராக��யிருக்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2016/02/", "date_download": "2018-12-16T02:22:03Z", "digest": "sha1:EFMWTSLL2MCPHMCYCKVKWNXMNEWNMGAN", "length": 145093, "nlines": 477, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: February 2016", "raw_content": "\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\n2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படையில் 9 தூண்கள்\nநிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படையில் 9 தூண்கள் இடம்பெற்றிருந்தன.\n1. ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை முக்கிய கவனமாக கொண்ட வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்.\n2. வேலை வாய்ப்பை முக்கிய கவனத்தில் கொண்ட ஊரகத்துறை.\n3. சமூக நலத் துறை.\n4. இந்தியாவை உற்பத்தி சமுதாயமாக மாற்றுவதற்கான கல்வித் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குதல்.\n5. திறமையான செயல்பாட்டிற்கும் தரமான வாழ்க்கைக்கும் அடிப்படை வசதி மற்றும் முதலீடுகள்.\n6. நிதித் துறை சீர்திருத்தங்கள்.\n7. ஆட்சி முறை மற்றும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு\nஅரசு வழங்கும் மானியத் தொகைகள் தேவைப்படுவோருக்கு நேரடியாகச் சென்றடையுமாறு ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி, \"ஆதார் திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி அரசு மக்களுக்கு வழங்கும் மானியங்கள் நேரடியாக சென்றடையுமாறு சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.\nஇதுவரை 98 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 26 லட்சம் பயோ-மெட்ரிக் மற்றும் 1.5 லட்சம் இ- கேஒய்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n2010-ம் ஆண்டு தேசிய அடையாள ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்னமும் நிலுவையில் உள்ளது.\nஎனவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் ஆதாரைப் பயன்படுத்த அதற்கு சட்ட அடித்தளம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, அரசு வழங்கும் அனைத்துப் பயன்கள், மானியங்கள், சேவைகள் அனைத்தும் ஆதார் திட்டத்தின் மூலமே நிறைவேற்றப்பட சட்டம் மேற்கொள்ளப்படும்\" என்றார் அருண் ஜேட்லி.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் ��ுறை முதல் ஆன்லைன் சந்தைகள் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன.\nமத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் முறை முதல் ஆன்லைன் சந்தைகள் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் விவரம்:\n* வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும். (இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்).\n*டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளன்று ஒருமைப்படுத்தப்பட்ட வேளாண் மின்னணு மேடை சந்தைப்படுத்துதல் அமைப்பு துவக்கி வைக்கப்படும்.\n* வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.\n* வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.\n* பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.\n* 89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.\n* மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.\n* இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.\n* பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.\n* கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள் அமல்.\n* விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n* 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர��\nசிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 2 புதிய வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். 1. பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு ரூ.3,000 வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2015-16 பொருளாதார ஆய்வறிக்கை இது குறித்து மேற்கொண்ட பரிந்துரையை கடைபிடித்துள்ளது மத்திய பட்ஜெட். 2. அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ் தொகை பெறாதவர்களுக்கும் அருண் ஜேட்லி சலுகை அறிவித்துள்ளார். இவர்கள் இதுவரை ஆண்டுக்கு ரூ.24,000 வரை வரிச்சலுகை பெற்று வந்தனர். இது தற்போது ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 சதுர மீட்டர்களுக்கு குறைவாக கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி இல்லை. முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த வட்டிச்சலுகை பொருந்தும். இது வாடகை வீட்டில் வசிப்போருக்கு பயனளிக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். வரிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள்: ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு : இதனால் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயன் பெறுவார்கள். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ரூ.2,000 லிருந்து ரூ.5,000 மாக உயர்த்தப்படுகிறது. வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வாடகை இனத்தை பொருத்தவரை வருமானத்தில் இருந்து குறைப்பு செய்யும் தொகை ரூ.20,000 லிருந்து ரூ.60,000 மாக உயர்த்தப்படுகிறது. 60 சதுர மீ பரப்புக்கும் குறைவான பரப்புள்ள வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்தல். ஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.\nசிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 2 புதிய வரிச்சலுகைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.\n1. பிரிவு 87-ஏ-யின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் உள்ளோருக்கு ரூ.3,000 வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nவருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2015-16 பொருளாதார ஆய்வறிக்கை இது குறித்து மேற்கொண்ட பரிந்துரையை கடைபிடித்துள்ளது மத்திய பட்ஜெட்.\n2. அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டு வாடகை அலவன்ஸ் தொகை பெறாதவர்களுக்கும் அருண் ஜேட்லி சலுகை அறிவித்துள்ளார். இவர்கள் இதுவரை ஆண்டுக்கு ரூ.24,000 வரை வரிச்சலுகை பெற்று வந்தனர். இது தற்போது ரூ.60,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n60 சதுர மீட்டர்களுக்கு குறைவாக கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி இல்லை.\nமுதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த வட்டிச்சலுகை பொருந்தும்.\nஇது வாடகை வீட்டில் வசிப்போருக்கு பயனளிக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nவரிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள்:\nஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.3,000 நிவாரண விலக்கு : இதனால் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயன் பெறுவார்கள்.\nஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ரூ.2,000 லிருந்து ரூ.5,000 மாக உயர்த்தப்படுகிறது.\nவாடகை வீடுகளில் வசிப்போருக்கு வாடகை இனத்தை பொருத்தவரை வருமானத்தில் இருந்து குறைப்பு செய்யும் தொகை ரூ.20,000 லிருந்து ரூ.60,000 மாக உயர்த்தப்படுகிறது.\n60 சதுர மீ பரப்புக்கும் குறைவான பரப்புள்ள வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்தல்.\nஆட்டிசம், பெருமூளை வாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTRB SCERT LECTURERS :விளம்பர அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத\nTRB SCERT LECTURERS :விளம்பர அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 பிப்ரவரி, 2016\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 27, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDIET LECTURER EXAM ANOUNCEMENT BY TRB:ஆகஸ்டு 2016 ல் போட்டித் தேர்வு நடைபெறுகிறது.ஏப்ரல் மாதம், தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 27, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆய்வக உதவியாளர்:தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால்எட்டு லட்சம் பேர் கவலை\nஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய,எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு,\nகடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.\nதேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில்,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணிஅனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nநேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால்,��தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது.\nஎனினும், தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஇது, தேர்வர்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 27, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை\nகாலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள்\nநியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி\nஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக 2002 முதல் 2008க்குள் பணிக்கு சேர்ந்த அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி விபரம்சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை, முதுநிலைபட்டம் பெற்றவர்களுக்கு 1:1, வேறு பாடத்தில்(கிராஸ் மேஜர்) பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 1:3 என்ற அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்ட மிட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு 2002--03 லும், ஆங்கி லத்திற்கு 2005--06 லும், அறிவியல் பாடங்களுக்கு 2007--08லும், கணிதத்திற்கு 2005--06லும், வரலாறுக்கு 2003--04 வரையிலும் உத்தேச பட்டியல் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் 50 சதவீத முதுநிலை ஆசிரியர்காலியிடங்கள் நிரப்பப்படும் என, கல்வித்துறை தெரிவிக்கின்றது.\nஅதிகாரி ஒருவர் கூறுகையில், \"கடந்த இரு ஆண்டாக டி.ஆர். பி.,நேரடி தேர்வு நடக்கவில்லை.மொத்த\nகாலியிடங்களில் பதவி உயர்வில் செல்வோரின் எண்ணிக்கை குறையும். அரசு உத்தரவில் 1,063 பேருக்குவாய்ப்பு என குறிப்பிட்டு இருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லோருக்கும் பதவி உயர்வு கிடைப்பது அரிது,\" என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 27, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nச��ன்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது.\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10ஆண்டுகளாக சம்பளம் அளித்தபிறகும், அவர்களின் சான்றிதழ்\nஉண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுநிராகரிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக\nஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின்சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை\nமற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில்,உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த\nசான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான, தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்கஉத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும், சான்றிதழும் கிடைக்கவில்லை. பள்ளிக்கல்வி துறை, தேர்வுத்துறை அலட்சியத்தால், தகுதி காண் பருவம் முடித்த நுாற்றுக்கணக்கானோருக்கு,சான்றிதழின் உண்மை தன்மை தெரியாமல், பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளது.\n- என். இளங்கோ, நிர்வாகி - தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 27, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 பிப்ரவரி, 2016\nDIET போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வுவாரிய இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கான சீனியர் லெக்சரர். லெக்சரர், ஜுனியர் லெக்சரர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வுவாரிய இணயதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதி��்பார்க்கப்படுகின்றது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 26, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 பிப்ரவரி, 2016\nபோலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால்,பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டு அனுப்பும் பணி தாமதமாகி உள்ளது\nபிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுகள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.\nஆனால், சென்னையில் போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால், வினாத்தாள் கட்டு அனுப்பும் பணி\nதாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க இன்னும், சில நாட்களே உள்ளது. இந்த தேர்வை, ஒன்பது லட்சம்மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும், 2,400 தேர்வு மையங்கள் உள்ளன. சென்னையில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.\nபிற மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு, முதன்மை விடைத்தாள், மாணவர் விவரம் அடங்கிய முகப்புதாள் மற்றும் வினாத்தாள், கடந்த வார இறுதியில் அனுப்பப்பட்டன. அதில், வினாத்தாள் கட்டுகள் சீலிட்ட கவரில்,தாலுகா மற்றும் கல்வி மாவட்ட வாரியாக உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மையங்களில், பகலில், ஒருவர்; இரவில், மூன்று பேர் என, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மட்டும் பல மையங்களுக்கு இன்னும் வினாத்தாள் அனுப்பப்படவில்லை.\nதேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், இப்பொறுப்பு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாதுகாப்பு மையங்களுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தேவை. இது தொடர்பாக, போலீசுக்குமுறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை யில் பல இடங்களில் போராட்டம், கட்சி கூட்டங்கள், அமைச்சர் நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசார்காரணம் கூறுகின்றனர்.\nஅதனால், சில இடங்களுக்கு மட்டும் வினாத்தாள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும்,\nவிரைந்து நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம்\nபள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய\nதிட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக\nமானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. அதற்காக\nபல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும்\nதெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது.\nடில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது.தமிழகத்தில் நேற்று 18 கல்வி மாவட்டங்களில் துவங்கப்பட்டது.\nஇதன்மூலம் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உருவாக்கப்பட உள்ளனர். இதுதவிர அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிப்பது, கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணர்வதுஉள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம்துவங்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் சின்னாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது. இதில்மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி\nஒருங்கிணைப்பாளர்கள் சேசுராஜா பயாஸ், ராஜா முன்னிலை வகித்தனர்.சேசுராஜாபயாஸ் கூறியதாவது: கணிதம், அறிவியல் கற்பித்தலில் எளிமையும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயனளிக்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம், என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி\n''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும்,தேர்வின் போதும் உடலும், மனதும்தளர்வாக இருக்க வேண்டும். அதற்குதளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக்\nகல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி\nகவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கூறியதாவது:கோடையில் வியர்வை அதிகமாகும்.\nகாலை, மாலையில் குளிப்பது நல்லது. தடிமனான ஆடைகளை தவிர்த்து இலகுவான காட்டன் ஆடைகள்\nஅணியவேண்டும். வெயில் காலத்தில் தோல்வெடிப்பு, வியர்க்குரு, கழுத்துப்பகுதி, அக்குளில் வியர்க்குருவால் புண்ணாகலாம். சருமத்தை நன்றாகபராமரிக்க வேண்டும்.தலைக்கு குளித்தால் உடனடியாக முடியை உலரவிட வேண்டும்.வெயில் காலம் என்பதால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது. தேர்வு நேரத்தில் நாம் நோய்க்குள் சிக்கி விடக்கூடாது. சுகாதாரமற்ற தண்ணீரால் வயிற்றுப்போக்கு, தொண்டைப்புண் ஏற்படும். டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. எளிதில் நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளதால் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். எண்ணெய் கலந்த உணவுகளை குறைத்துக் கொண்டு பழம், காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் துாக்கம் வரும் என நினைத்து சாப்பிடாமல் படிப்பர். அது தவறு. சரியான அளவில், எளிதில் செரிக்கக்கூடிய, தண்ணீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கடையில் கிடைக்கும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. வயிறு நிறைய சாப்பிடுவதை விட, அளவோடு அடிக்கடி சாப்பிடுவது நல்லது. வயிறு நிறைந்தால் சோம்பல் வரும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை பழங்களை சுத்தமாக கழுவி வைத்து, படித்து கொண்டு இருக்கும் போது சாப்பிடலாம். பழங்களில் உள்ள குளுகோஸ் மூளைக்கு உடனடியாக கிடைப்பதால், அனைத்து வகை பழங்களும் சாப்பிடலாம்.மலச்சிக்கல் வராமல் பார்க்க வேண்டும். இதற்கு தண்ணீர்\nநிறைய குடிக்க வேண்டும். கேரட், கீரை, பீன்ஸ் ஆகியவை ஞாபகசக்தி அதிகரிப்பதோடு கண் சார்ந்த\nபிரச்னைகளை குறைக்கும். சத்துள்ள காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். பிள்ளைகள் நல்ல உடல் நிலையில் இருக்கின்றனரா என பெற்றோர்கண்காணிக்க வேண்டும்.\nபல்வலி வருவதை தவிர்க்க காலை மற்றும் இரவில் பல் துலக்க வேண்டும்.படிக்கும்\nநிலை(பொசிஷன்) முக்கியம். படுத்துக் கொண்டோ, மல்லாந்து படிக்கவோ கூடாது. வசதியான சேரில்\nகால்களை தளர்வாக வைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் படிக்கலாம். படிப்பதற்கு காற���றோட்டமும்,\nவெளிச்சமும் அவசியம். கண்ணாடி அணிபவர்களாக இருந்தால் படிக்கும் போது கண்ணாடி அவசியம்.\nஇல்லாவிட்டால் தலைவலி வரும். வியர்வையால் சளி பிடித்தாலும் தலைவலி வரும். ஷூ, செருப்பு அதிக இறுக்கமாக இருக்கக்கூடாது. பழைய சாக்ஸ், ஈரமான சாக்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம், என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், பிப்ரவரி 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 பிப்ரவரி, 2016\n10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை: குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தாராளம்\nபிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய கோட் ஆடையை ஏலம் எடுத்த தொழிலதிபர், நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் பெண் குழந்தை களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்க முன்வந்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியா வந் திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தனது முழு பெயர் பொறித்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து அந்த கோட் ஏலம் விடப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியும், தொழிலதிபருமான லால்ஜிபாய் படேல் என்கிற பாட்ஷா என்பவர் ரூ.4.31 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார். இந்த தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கும், பெண் கல்விக்காகவும் செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், பிரதமர் மோடி அணிந்த கோட் ஆடையை ஏலத் தில் எடுத்த அந்த வைரவியாபாரி படேல் நேற்று திடீரென 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்காக ரூ.200 கோடி நன்கொடை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் வாத்ஸல்யா கிராம அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று படேல் யாரும் எதிர்பாராத சமயத்தில் மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும் அவர், ''வரும் மார்ச் 13-ம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன். இதற்காக நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் பெண் குழந்தைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்கப் படும். இதன் மூலம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருக்கும். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்துக்கு, என்னால் முடிந்த பங்களிப்பாக இந்த தொகையை ஒதுக்கியுள்ளேன்'' என்றார்.\nஏற்கெனவே, பெண் குழந்தை களுக்காக பல்வேறு நன்கொடை களை படேல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் புதன், பிப்ரவரி 24, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\n'செட்'தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படாததால், அதிர்ச்சி\nஉதவிப் பேராசிரியர்களுக்கான,மாநில அரசின், 'செட்'தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படாததால்,அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nகலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,பேராசிரியர் பணியில் சேர்வதற்கான மாநில தகுதித்\nதேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,\nநடைமுறைப்படி, தேர்வர்களுக்கு இலவச கறுப்பு,'பால்பாய்ன்ட்' பேனா வழங்கப்பட்டது; மொபைல் போன்கள் தேர்வறையில் தனியாக வைக்கப்பட்டன. மொத்தம் மூன்று தாள்கள் அடங்கிய தேர்வு, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, மூன்றுகட்டங்களாக நடந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் இருந்தன.'ப்ளூ பிரின்ட்' படி, கேள்விகள் இடம்பெறவில்லை. நான்கு வகை வினாத்தாளுக்கு பதில், ஒரே வினாத்தாளே வழங்கியதால், தேர்வர்கள், 'காப்பி'யடிக்க வாய்ப்பாக இருந்தது; தேர்வறை சோதனைக்கு, பறக்கும் படைஅமைக்கவில்லை. நெட் தேர்வை போல், செட் தேர்விலும் விடைத்தாள் நகல் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது; இதுகுறித்து\nதேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் இல்லை; தேர்வு முடிந்ததும் விடைத்தாளுடன் வினாத்தாளையும் எடுத்துச்சென்றதால், தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'வாட்ச்' அணிய தடை:வினாத்தாளை வெளியே கொண்டு வர அனுமதிக்கவில்லை. அதனால், மாணவர்கள் எதிர்காலத்தில் செட் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நெட் தேர்வில்வினாத்தாளுடன் விடைத்தாள் நகலும் வழங்கப்படும். ஆனால், இந்த தேர்வில் அப்படி வழங்கவில்லை.- மணிகண்டன்,\nதேர்வர் தேர்வு மையங்களை, நேற்று முன்தினம் இரவோடு இரவாக மாற்ற��யதால், தேர்வு மையம் தெரியாமல் தேர்வர்கள் தவித்தனர். காலையில் தேர்வு துவங்குவதற்குள், 'ஹால் டிக்கெட்' பிரின்ட் எடுக்க தேர்வர்கள் அவதிப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் இணையதள மையங்கள் கிடைக்காமல் பல தேர்வர்கள், தேர்வில் பங்கேற்க முடியவில்லை.தேர்வர்கள் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டது. ஆனால்,தேர்வறையில் கடிகாரம் இல்லாததால் பிறகு வாட்ச்அனுமதிக்கப்பட்டது. தேர்வை அவசர கதியில் அறிவித்து நடத்தியதால், சில பிரச்னைகள் இருந்தன. வினாத்தாளில், தமிழ், ஆங்கில\nவினாக்களின் மொழி மாற்றத்தில் சில பிழைகள் இருந்தன. எனவே, 'கீ - ஆன்சர்' தயாரிக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதை பல்கலை அதிகாரிகள் தற்போதே முன்னெச்சரிக்கையுடன் சரி செய்ய வேண்டும்.- சாமிநாதன்,'நெட், செட்' தேர்வர்கள் சங்க ஆலோசகர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் திங்கள், பிப்ரவரி 22, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 பிப்ரவரி, 2016\nஅரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் முதல்வர்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்\nஅரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா,\n\"அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.\nஅரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.\nஅரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.\nஅதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு ச���ுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\n1) குடும்ப நல நிதி உயர்வு:\nகடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது.\nஇந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஇதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.\n2) குழுக் காப்பீட்டுத் திட்டம் உயர்வு:\nஅரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.\nஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.\nஅலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.\n3) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்ளுக்கு ஆண்டு ஊதிய உயர்வு:\nகருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.\nஇதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.\n4) அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு\nஅங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013 முதல் உயர்த்தப்பட்டது.\nஇந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873 பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தப்படும்.\nசமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக��கு, வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.\n5) பணிக்கால தகுதி குறைப்பு:\nஊரக வளர்ச்சித் துறை பொறியியல் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.\n6) உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்குத் தேர்வு ரத்து:\nபள்ளிக் கல்வித் துறை இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.\n7) கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு\nமக்கள் நல்வாழ்வுத் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப் பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.\n8) கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:\nஉயர்கல்வித் துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.\n9) அரசு அலுவலர்கள் வழக்கை விசாரிக்க தீர்ப்பாயம்:\nதமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்து வந்தனர். தற்போது இந்த ஆணையம் இல்லாத காரணத்தால், இந்த வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தான் தொடுக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களின் வழக்குகளை விசாரிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் எற்படுத்தப்பட வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.\n10) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர்க் குழு:\n1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே, செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர்க் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.\n11) ஊதிய விகிதங்கள் மாற்றம் குறித்து ஊதியக் குழு பரிசீலிக்கும்:\nஊதிய விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ்க் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், போன்றவை குறித்து, பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.\nஇக்கோரிக்கைகள், பல்வேறு அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை மற்றும் துறைகளின் ஒப்புநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.\nஎனவே, இத்தகைய கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் ஊதியக் குழு மூலம் பரிசீலிக்கப்படும்.\nஎனது இந்த அறிவிப்புகள் அரசு அலுவலர்கள் புதிய உத்வேகத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுகிறது முதல்வர் , 110 விதியின் கீழ் சட்டசபையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்\nசென்னை : அரசு ஊழியர்கள் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள��ளது. அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயரத்தப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் சட்டசபையில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பேசியதாவது, குழு காப்பீட்டு தொகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது. கருணைமுறையில், பணிவரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு, சம்பள உயர்வு, குடும்ப நல நிதி திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ. 60 பிடித்தம் செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டசபையில் வேலைநிறுத்தம் குறித்து பேசிய போது அமைச்சர்கள் மவுனம்\nஅரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக, கம்யூ.,- எம்.எல்.ஏ.,க்கள் பேசியதற்கு, அரசு தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.சட்டசபையில், மார்க்.கம்யூ., - எம்.எல்.ஏ., பாலபாரதி,\nநேற்று பேசியதாவது:தேர்தல் வாக்குறுதிகள்அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, முதல்வர்\nதெரிவித்தார்; ஆனால், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 'அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்துவோம்; ஊதிய\nமுரண்பாடுகளை களைவோம்' என, வாக்குறுதி அளித்தீர்கள்; அதை நிறைவேற்றவில்லை.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சாதனைகள செய்ததாகக் கூறுகிறீர்கள். அதற்கு உதவிய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, செவி சாய்க்காமல் உள்ளீர்கள்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால், தேர்தல் பணி பாதிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசு, அவர்களை அழைத்து பேசி, சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு பாலபாரதி பேசினார்.\nஇ.கம்யூ., - எம்.எல்.ஏ., குணசேகரன் பேசும்போது, ''கோரிக்கைகளை\nவலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்,\nமாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசி, சுமுக தீர்வு காண வேண்டும்,'' என்றார்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்த குற்றச்சாட்டை கூறினாலும், உடனுக்குடன் குறுக்கிட்டு பேசிய\nஅமைச்சர்கள், அரசு ஊழியர் வேலைநிறு��்தம் குறித்து பேசிய போது, எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n251 ரூபாய்க்கு மொபைல் எப்படி சாத்தியம் :ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா.\n251 ரூபாய்க்கு எப்படி சாத்தியம் :ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா கூறியதாவது:\nஇந்த மொபைல் போனின் தயாரிப்பு செலவு, 2,500 ரூபாய். ஆனால், விற்பனையில் புதுமை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரி சலுகை போன்ற பல்வேறு காரணங்களால், இந்த போனை, 251 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மொபைல்\nபோன் உதிரி பாகங்களுக்கு, 13.8 சதவீதம், வரி சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு மொபைல் போனுக்கு, 470 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, ஒரு மொபைலுக்கு, 530 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். நேரடி விற்பனையில்லாமல், 'ஆன்லைன்' மூலமாக விற்பதால், 460 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு, பல்வேறு வகையில் சேமிக்கப்படும் தொகையை, வாடிக்கையாளருக்கே தருகிறோம். வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு பின், 800 ரூபாய்க்கு இந்த போனை விற்க வேண்டும்; ஆனால், 251 ரூபாய்க்கு விற்கிறோம். மிகக் குறைந்த விலையில் விற்பதால், சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்போம். சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும்போது, பல்வேறு பொருட்களை நாங்கள் விற்க முடியும்; அந்த வகையில், இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். எங்கள் நிறுவனத்தை, 'ஆன்லைன் ஷாப்பிங் மாலாக' மாற்ற திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் மிகப் பெரிய லாபத்தை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும்வாய்ப்பே இல்லை\nரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி புதுடில்லி: உலகின், மிக மலிவான, 'பிரீடம் 251' என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, போனுக்கா��� முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே, வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. டில்லியை அடுத்துள்ள நொய்டாவை தலைமையிடமாக வைத்து, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய் விலை உடைய, ஸ்மார்ட் மொபைல் போனை, நேற்று முன்தினம் அறிமுகம்\nநான்கு மாதத்துக்குள்... : நேற்று காலை, 6:00 மணிக்கு முன்பதிவு துவங்கியது. 'முன்பதிவு செய்தவர்களுக்கு, நான்கு மாதத்துக்குள் மொபைல் போன் அனுப்பி வைக்கப்படும்' என, அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. நேற்று காலை, முன்பதிவு துவங்கிய, சில நிமிடங்களிலேயே, அதன் இணையதளம் முடங்கியது. 'வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சி செய்ததால், முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வதற்கு, 24 மணி நேரம் ஆகும்; அதற்கு பின், மீண்டும் முன்பதிவு துவங்கும்' என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசாத்தியக்கூறுகள்: மலிவு விலைக்கு மொபைல் போன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மொபைல் போன் தயாரிப்பு சங்கங்கள் சந்தேகங்களை கிளப்பிஉள்ளன. ஆனாலும், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nமேக் இன் இந்தியாவா; மேட் இன் சீனாவா *''சார்ஜர் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்கக் கூடிய கேபிள் போன்ற பொருட்களே, 250 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தான் விற்கப்படுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், அதிக வசதிகள் உடைய மொபைல் போனை, இந்த விலைக்கு விற்பது சாத்தியமல்ல,'' என, பிரபல தொழில்நுட்ப பத்திரிகையாளர் அசீம் மன்சந்தா கூறினார்.\n*பிரீடம் 251 அறிமுக விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கு, அதன் மாதிரி காண்பிக்கப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்படும், 4,000 ரூபாய் விலையுள்ள, 'ஆட்காம் ஐகான்-4' என்ற ஸ்மார்ட்போனை போலவே, இந்த மொபைல் இருப்பதாக, மூத்தபத்திரிகையாளர்கள் கூறினர்.\n* 'மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த மொபைலை தயாரிப்பதாக, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேக் இன் இந்தியா என்ற பெயரில், 'மேட் இன் சீனா' பொருளை, இந்தியாவில் விற்க நடக்கும் சதியாக இது இருக்கலாம்' என, தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறினர்.l\n'டேடாவிண்ட் என்ற நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை குறைந்த, 'ஆகாஷ் டேப்லட்'களை, இந்தியாவில், 2,500 ரூபாய்க்கு தருவதாக அறிவித்திருந்தது. 40 லட்சம் பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால், 2.5 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த டேப்லட் கிடைத்தது; அதுவும் தரமில்லாததாக இருந்தது. பழுதானால், சரி செய்யக் கூடிய வசதியையும் அந்த நிறுவனம் செய்யவில்லை. அது போன்ற, மோசடியாக, இந்த புதிய மொபைல் நிறுவனத்தின் அறிவிப்பு இருக்கலாம்' என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர்.\nவாய்ப்பே இல்லை: சங்கம் எதிர்ப்பு 'ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளபடி, 251 ரூபாய்க்கு, ஸ்மார்ட் மொபைல் போனை விற்கவே முடியாது; இது குறித்து, மத்திய அரசு விசாரிக்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, இந்திய செல்லுலார் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.சங்கத் தலைவர் பங்கஜ் மோகிந்த்ரூ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில், மொபைல் போன் தயாரிப்புக்கென, அரசு எந்தவித மானியமோ, சலுகையோஅளிப்பதில்லை. 3,500 ரூபாய்க்கும் குறைவான விலையில், ஸ்மார்ட் மொபைல் போன்களை விற்க முடியாது.இந்த நிறுவனம், இதுவரை மொபைல் தயாரிப்பில் ஈடுபட்டதில்லை. '251 ரூபாய்க்கு மொபைல் போன்' என அறிவிப்பு வந்ததுமே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து தொலைத்தொடர்பு துறை தீவிரமாக ஆராய வேண்டும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 19, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 பிப்ரவரி, 2016\nPG TRB :படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்\nPg trb எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்கள தயவு செய்து தேர்வு எப்போது வரும் என்ற கேள்வியை தவிர்த்து நன்றாக படித்து கொண்டு மட்டும் இருங்கள். தேர்வு அறிவுக்கும் போது நீங்கள் தான் நன்றாக படித்து இருப்பீர்கள் வெற்றியும் உங்களுடயதே. நன்றாக படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPG TRB: படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.\nPg trb எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்கள தயவு செய்து தேர்வு எப்போது வரும் என்ற கேள்வியை தவிர்த்து நன்றாக படித்து கொண்டு மட்டும் இருங்கள். தேர்வு அறிவுக்கும் போது நீங்கள் தான் நன்றாக படித்து இருப்பீர்கள் வெற்றியும் உங்களுடயதே. நன்றாக படியுங��கள், பபடித்து கொண்டே இருங்கள் நம்பிக்கையுடன்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக 'செட்' தேர்வு : நுழைவுச்சீட்டு தேர்வுக்கூட முகவரியுடன் வெளியிடப்பட்டுள்ளது\nதமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வுக்கூட முகவரியுடன் வெளியிடப்பட்டுள்ளது\nகல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,\n'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், 'நெட்' தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,சி.பி.எஸ்.இ., நடத்துகிறது; 'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.பாரதியார் பல்கலை, 2012ல் நடத்திய, 'செட்' தேர்வுக்கு பின் தற்போது, அன்னை தெரசா பல்கலை மூலம் புதிய, 'செட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; பிப்., 21ல்தேர்வுநடக்கிறது. விண்ணப்பித்தோர் http:/www.setexam2016.in/ எனும் முகவரியில் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம்,கல்வித் துறை செயலர் சபிதாஅடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.\nமுதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம்,கல்வித் துறை செயலர் சபிதாஅடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.\nபுதிய கட்டடம், பாலம் திறப்பு என, பெரும்பாலானநிகழ்ச்சிகளை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோகான்பரன்சில் நடத்துகிறார். போக்குவரத்துநெரிசல், ஆடம்பரம் தவிர்க்க, எளிமையாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், களத்தில் இறங்கி,உண்மை நிலையை தெரிந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் முறையில் அடிக்கடிகூட்டம் நடத்துவதால், கல்வித் துறையில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.\nதமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நேற்று, மாவட்ட சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்,அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் அறிவொளி உள்ளிட்டஉயரதிகாரிகள் பங்கேற்றனர். அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடத்துவதால், அன்றாட பணிகள்பாதிக்கப்படுவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.\nஇதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறியதாவது:அடிக்கடி, 'மீட்டிங்' நடக்கிறது. அதிகாரிகள்பெரும்பாலும், தலைமைச் செயலகத்தில், செயலர் நடத்தும் கூட்டங்களில் தான் இருக்கின்றனர்; கோப்புகளைபார்க்க நேரம் இல்லை. கூட்டம் முடித்து மாலையில் வருகின்றனர்; இரவு உட்கார்ந்து, 'பைல்' பார்க்கவேண்டியுள்ளது. அதனால், முக்கியமான பைல்களை, உரிய நேரத்தில் பார்க்க முடிவதில்லை. எல்லாவற்றுக்கும்,செயலக உத்தரவையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மீட்டிங் என, அதிகாரிகள் சென்று விடுவதால், இயக்குனர்அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பதில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை. செயலகம் சென்றால், அங்கிருந்து இயக்குனர் அலுவலகத்துக்கு திருப்பிஅனுப்புகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், கல்விப் பணிகளில் பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்போடுநிற்பதும், பெயரளவில் அமல்படுத்துவதுமே தொடர் கதையாக இருக்கும். இயக்குனர் அலுவலகங்களையும்,செயலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்\nதமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் ப��ரவை ஒத்திவைக்கப்பட்டது.\nவழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறினார்.\nதமிழக இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:\n* காவல்துறைக்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\n* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\n* மாநில பேரிடர் நிதியத்துக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\n* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுக்கீடு.\n* சிறைச்சாலை துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு.\n* வேளாண்துறைக்கு ரூ.6938.57 கோடி நிதி ஒதுக்கீடு.\n* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி ஒதுக்கீடு.\n* மின்சாரதுறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.\n* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1590 கோடி நிதி ஒதுக்கீடு.\n* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.\n* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.18,500 கோடி நிதி ஒதுக்கீடு.\n* மீன்வளத்துறைக்கு ரூ.742.99 கோடி நிதி ஒதுக்கீடு.\n* பால்வளத்துறைக்கு ரூ.119.62 கோடி நிதி ஒதுக்கீடு.\n* கால்நடைத்துறைக்கு ரூ.1188.88 கோடி நிதி ஒதுக்கீடு.\n* நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.12,194.21 கோடி நிதி ஒதுக்கீடு\n* குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக ரூ.1802 கோடி நிதி ஒதுக்கீடு.\nஅவிநாசி - அத்திக்கடவு திட்டம் அறிவிப்பு:\nஅவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்து அனுப்பப்படும். திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 பிப்ரவரி, 2016\nபள்ளிக்கல்வித்துறை :1062 முதுகலை ஆசிரியர்கள் நியமன அரசாணை வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் 1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூ��ம் நியமனம் செய்ய அரசாணை (2டி) எண் 24 நாள் 10.02.16 வெளியிடப்பட்டுள்ளது மொத்தமுள்ள 2125 பணியிடங்களில் 1062 பணியிடங்கள் நேரடி போட்டித்தேர்வின் மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இனி தொடர்பணியை பள்ளிக்கல்வி இயக்குனரும் ஆசிரியர் தேர்வு வாரியமும் மேற்கொள்ளும்பட்சத்தில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் சனி, பிப்ரவரி 13, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 பிப்ரவரி, 2016\n1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமனம் அரசு அறிவிப்பு\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 12, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nFLASH NEWS:1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமனம் அரசு அறிவிப்பு\n1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமனம் அரசு அறிவிப்பு\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 12, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2016\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், பிப்ரவரி 09, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 பிப்ரவரி, 2016\nஐஐடி.யில் படிக்கும் வெல்டிங் தொழிலாளியின் மகனுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்\nபிஹாரின் கஹரியா மாவட்டத்தில் உள்ள சன்ஹோலி குக்கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகாந்த். வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு 6 குழந்தைகள். ஏழ்மை காரணமாக குழந்தைகள் அனைவரையும் சந்திரகாந்த் அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அவர்களில் மூத்த மகனான வாத்ஸல்ய சிங் சவுஹான், 12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஐஐடியில் சேருவதற்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு வந்தார். அங்குள்ள தனியார் பயிற்சி மையம் வாத்ஸல்ய சிங்கை அரவணைத்து நன்கு பயிற்சி அளித்தது. இதனால் அகில இந்திய அளவில் நடந்த ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 382வது ரேங்க் பிடித்து கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் இங்கு நடந்த நேர்முக வளாகத் தேர்விலும் வாத்ஸல்ய சிங் கலந்து கொண்டார். அப்போது அவரது திறமையை கண்டு வியந்த அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாத்ஸல்ய சிங்குக்கு வே��ைவாய்ப்பு அளிக்க முன்வந் தது. மேலும் அதற்கான பணி நியமன ஆணையையும் வழங்கியது.\nஆந்த ஆணையை பிரித்துப் பார்த்த வாத்ஸல்ய சிங் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததை படித்து நெகிழ்ந்து போனார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, ''ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது என தந்தையிடம் தெரிவித்தபோது முதலில் அவர் நம்ப மறுத்தார். உண்மை என்று உறுதியானதும் அவரால் பேசவே முடியவில்லை. வரும் ஜூன் மாதத்தில் பி.டெக் பட்டப்படிப்பு முடித்ததும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையவுள்ளேன். இந்த வேலையால் எனது குடும்பத்தின் வறுமை அடியோடு நீங்கும்'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nஇது குறித்து வாத்ஸல்ய சிங்கின் தந்தை சந்திர காந்த் கூறும்போது, ''மகனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்த செய்தியை அறிந்ததும் நாங்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். கடன் பெற்று மகனை படிக்க வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது'' என்றார்.\nவாத்ஸல்யாவின் தம்பி தற்போது டெல்லி ஐஐடியில் சேருவதற்கு முயற்சித்து வருகிறார். அவரது தங்கை ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு தனியார் பயிற்சி மையம் மூலம் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருகிறார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் ஞாயிறு, பிப்ரவரி 07, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிஎஸ்ஐஆர் நடத்தும் நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\n'சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது:கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில்கணிதம் மற்றும் அறி வியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை பெற உள்ளது. தமிழகத்தில் சென்னையிலும், காரைக்குடியிலும் தேர்வு நடக்கும்.\nகணிதம், இயற்பி யல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ��ுறைந்தபட்சம் 55% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண் போதுமானது. எம்எஸ்சி இறுதி ஆண்டு படிக்கும்\nமாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.தகுதியுடையவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்லை னில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் விண் ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு, தேர்வுக்கட்டணம் மற்றும் தேவை யான இதர ஆவணங்களுடன் மார்ச் 7-ம் தேதிக்குள் டில்லிக்குஅனுப்ப வேண்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் ஞாயிறு, பிப்ரவரி 07, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 பிப்ரவரி, 2016\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 05, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, பிப்ரவரி 05, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n2016-17 பட்ஜெட்டில் மாற்றத்துக்கான அலுவல் அடிப்படை...\nஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு ...\nமத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல...\nசிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு மத்திய பட்ஜெட்டி...\nTRB SCERT LECTURERS :விளம்பர அறிவிக்கை ஆசிரியர் தே...\nஆய்வக உதவியாளர்:தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால...\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்...\nசான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள...\nDIET போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர...\nபோலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால்,பிளஸ் 2 பொதுத்தேர்...\nபள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க ...\nதேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி\n10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு ரூ.200 கோடி நன்கொட...\n'செட்'தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்...\nஅரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்...\nகுடும்ப நல நிதி ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்...\nசட்டசபையில் வேலைநிறுத்தம் குறித்து பேசிய போது அமைச...\n251 ரூபாய்க்கு மொபைல் எப்படி சாத்தியம்\nரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும்\nPG TRB :படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக...\nPG TRB: படியுங்கள், படித்து கொண்டே இருங்கள் நம்பிக...\nதமிழக 'செட்' தேர்வு : நுழைவுச்சீட்டு தேர்வுக்கூட...\nமுதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முற...\nதமிழக சட்டப்பே���வையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்...\nபள்ளிக்கல்வித்துறை :1062 முதுகலை ஆசிரியர்கள் நியம...\nFLASH NEWS:1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு...\nஐஐடி.யில் படிக்கும் வெல்டிங் தொழிலாளியின் மகனுக்க...\nசிஎஸ்ஐஆர் நடத்தும் நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டத...\nநெட் தேர்வு டிசம்பர் 2015- தமிழ் பாடத்திற்கான விடை...\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: தமிழகம் ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/vastu-tips-to-follow-for-early-marriage-020973.html", "date_download": "2018-12-16T00:52:21Z", "digest": "sha1:LBCBN4FBJ26NVM3ACQX2CZLXKQ2F6OGJ", "length": 19291, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 4 கலர் போர்வையை பொத்தி தூங்கினா சீக்கிரம் கல்யாணம் ஆகுமாம்... வாஸ்து சாஸ்திரம் சொல்லுது... | Vastu Tips To Follow For Early Marriage - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த 4 கலர் போர்வையை பொத்தி தூங்கினா சீக்கிரம் கல்யாணம் ஆகுமாம்... வாஸ்து சாஸ்திரம் சொல்லுது...\nஇந்த 4 கலர் போர்வையை பொத்தி தூங்கினா சீக்கிரம் கல்யாணம் ஆகுமாம்... வாஸ்து சாஸ்திரம் சொல்லுது...\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். \"இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று\" என்று ஒரு பாடல் வரி உண்டு.\nஆனால் அந்த துணை கல்யாண வயதில் சீக்கிரமாக கிடைக்கிறதா அல்லது தேடி தேடி கிடைக்கிறதா என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தில் மட்டுமே தெரியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் வீட்டின் வாஸ்து கூட உங்கள் வீட்டு திருமணத்தில் தடை உண்டாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்காமல் இருக்க உங்கள் வீட்டு வாஸ்து தோஷம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அது உண்மைதான். திருமண தடைகள் சிலவற்றிற்கு வாஸ்து தோஷம் மட்டுமே காரணம்.\nசரியான நேரத்தில் சரியான ஒரு துணையை தன் பிள்ளைக்கு தேர்ந்தெடுத்து தரும் வரை பெற்றவர்கள் கவலையுடன் தான் இருப்பார்கள். அதிலும், சில வரன்கள் வந்தும் திருமணதில் தடைகள் ஏற்பட்டால் அது இன்னும் அதிக கவலையை உண்டாக்கும். திருமண வயதை அடைந்தும் திருமணம் தள்ளி போய்க் கொண்டிருக்கும் பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இந்த வாஸ்து குறிப்புகளை கவனித்து சரி செய்வதால் உடனடியாக திருமண தடை விலகி, விரைவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே தொடர்ந்து படித்து இந்த வாஸ்து குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஉறங்கும் திசை - பெண்\nதிருமணம் ஆகாத பெண்கள் வீட்டின் தென் மேற்கு மூலையில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் அதிகரிக்க வட மேற்கு திசையில் உங்கள் படுக்கையை மாற்றுங்கள். ஒரு வேலை அந்த திசையில் படுக்க முடியாமல் போனால், கிழக்கு அல்லது மேற்கு திசையில் உறங்கலாம்.\nஉறங்கும் திசை - ஆண்\nதிருமணம் ஆகாத ஆணின் படுக்கையறை தென் கிழக்கு திசையில் இருக்கக்கூடாது. வடகிழக்கு திசையில் இருக்கலாம். ஒருவேளை அந்த திசையில் படுக்க முடியாமல் இருந்தால், நேரடி தெற்கு அல்லது மேற்கு திசையில் படுத்தால், திருமணத்திற்கான அதிர்வுகள் அதிகரிக்கும்.\nஉங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு துணை கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கும் ஆண் அல்லது பெண் படுக்கும் பெட்ஷீட் லைட் நிறத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக பர்பிள், பிங்க், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கலாம். இந்த நிறங்கள் நேர்மறை அதிர்வுகள் மற்றும் சரியான ஆற்றலை வெளிபடுத்தும்.\nவீட்டின் நிலத்தடி நீர்த்தொட்டி தென்மேற்கு திசையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீர்த்தொட்டி அங்கே இருந்தால், அதனை மாற்றி வேறு இடத்தில் வைக்க திட்டமிட வேண்டும். திருமணத்தில் காலதாமதம் ஏற்பட இது ஒரு மிக்கிய தோஷமாகும்.\nவிரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள், படுக்கையில் எந்த ஒரு இரும்பு பொருளையும் வைத்திருக்கக் கூடாது. இரைச்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயமும் அந்த அறையில் மற்றும் படுக்கையில் இருக்கக் கூடாது. தூய்மையான மற்றும் இரைச்சல் இல்லாத அறையில் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும்.\nதிருமண வயதில் இருக்கும் ஆணின் அறையின் சுவர் நிறங்கள் லைட் நிறத்தில் மஞ்சள், பேபி பிங்க், அல்லது வெள்ளையில் இருக்கலாம். இதனால் விரைவில் திருமணம் நடக்கும். லைட் நிறங்கள் நல்ல ஆற்றலை பிரதிபலிக்கும். சுற்றுசூழலில் ஒரு நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.\nவீட்டின் எல்லா சுவர்களிலும் லைட் நிறங்களில் பெயிண்ட் அடிக்கலாம். குறிப்பாக வண்ணக்கோல் நிறங்களை பயன்படுத்தலா���். இதனால் முழு வீட்டிலும் நேர்மறை அதிர்வுகள் ஏற்பட்டு, திருமண பேச்சு வார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கும். அடர் நிறங்களான பழுப்பு, கருப்பு போன்ற நிறங்களில் வீட்டின் பெயின்ட் இருக்கக் கூடாது.\nவீட்டின் நடுவில், மாடிப்படி மற்றும் கனமான பொருட்களை வைக்க வேண்டாம். மாடிப்படி போன்றவை வீட்டின் மையப் பகுதியில் இருப்பதால் திருமணத்தில் தாமதம் ஏற்படுகிறது என்று வாஸ்து குறிப்பிடுகிறது. ஆகவே இதனை நினைவில் கொள்வது அவசியம்.\nமாங்கல்ய தோஷத்தால் திருமணத்தில் கால தாமதம் உள்ளவர்கள், அவர்கள் அறையில் கதவை அடர்ந்த சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் பெயின்ட் செய்யலாம். குறிப்பாக மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இதனை அவசியம் பின்பற்றலாம். சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் கதவிற்கு பெயின்ட் அடிப்பதால் அவர்களின் மாங்கல்ய தோஷ பாதிப்பு குறைகின்றது.\nவட கிழக்கில் இருந்து தென்மேற்கு திசையை நோக்கி சரியும் நிலப்பரப்பை வாங்குவதை தவிர்க்கவும். இந்த நிலத்தை வாங்குவதால் கூட உங்கள் திருமணம் தாமதம் ஆகலாம்.\nமேலே கூறிய எளிய வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதால் தாமதமாகும். திருமணம் விரைவில் நடக்கும். சில குறிப்புகள் மிகவும் எளிய முறையில் உங்கள் வாழ்வியல் முறையில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் மட்டுமே. பெற்றோர்களும் இந்த குறிப்புகளுக்கு ஏற்ற விதத்தில் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களை செய்யலாம். இதனால் திருமண பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து திருமணம் இனிதே நடைபெறலாம். இந்த வாஸ்து குறிப்புகள் மூலம் ஒரு நல்ல துணை உங்களைத் தேடி வரலாம். இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது. உங்கள் திருமண வாழ்க்கை சிறப்புடன் தொடங்க எங்கள் வாழ்த்துகள் \nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nMay 25, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nபிஞ்சு குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்க்கு மன அழுத்தம் வருமா - எப்படி சரி செய்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kadhalum-kadanthu-pogum-live-audience-response-039227.html", "date_download": "2018-12-16T00:53:07Z", "digest": "sha1:UN2NXQ2PQKFFFQQB7LOFPU7OQQPQDGZT", "length": 12117, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காதலும் கடந்து போகும்' தரமான பொழுதுபோக்கு... பாராட்டும் ரசிகர்கள் | Kadhalum Kadanthu Pogum - Live Audience Response - Tamil Filmibeat", "raw_content": "\n» 'காதலும் கடந்து போகும்' தரமான பொழுதுபோக்கு... பாராட்டும் ரசிகர்கள்\n'காதலும் கடந்து போகும்' தரமான பொழுதுபோக்கு... பாராட்டும் ரசிகர்கள்\nசென்னை: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் காதலும் கடந்து போகும்.\n'சூது கவ்வும்' நலன் குமாரசாமி -விஜய் சேதுபதி ஹிட் கூட்டணி 2 வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் தயாரித்து இருக்கிறார்.\n'மை டியர் டெஸ்பரடோ' என்னும் கொரியன் படத்தை 40 லட்சம் கொடுத்து தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். 40 லட்சம் கொடுக்கும் அளவுக்கு நலன் குமாரசாமியை கவர்ந்த இப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்ததா\nவாழைபழம் + சரக்கு செம்ம சீன் \nஅந்த வாழைப்பழம் + சரக்கு சீன் செம என்று காதலும் கடந்து போகும் படத்தின் காட்சியை பாராட்டி இருக்கிறார் சினி டிப்பர்.\nநலன் குமாரசாமியை நகைச்சுவை கதைகளின் மாஸ்டர் என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார் சினிமாக்காரன்.\nபடத்தின் வசனங்கள், இசை, நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் வெங்கட்.\nகாதலும் கடந்து போகும் கவிதை நடையில் அழ���ாக இருப்பதாக ஜாக்கி பாராட்டியிருக்கிறார்.\nமொத்தத்தில் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் நன்றாக இருப்பதாக, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇதைப் போல மேலும் பல ரசிகர்களும் இப்படத்தைப் பாராட்டி வருவதால் தற்போது #vijaysethupathi என்னும் ஹெஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகன் பெரிய ஹீரோ ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nகூகுள் தேடல்: கண்ணடிச்சே தல, தளபதி, கான்களை ஓரங்கட்டிய ப்ரியா வாரியர்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/09122353/Atharvas-kuruthi-aattam.vpf", "date_download": "2018-12-16T01:58:39Z", "digest": "sha1:FYJ2WIOY3XCZIJ6SFWTTRUXGABBP7MF4", "length": 9626, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Atharva's kuruthi aattam || அதர்வாவின் `குருதி ஆட்டம்'", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n`குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.\nகடந்த வருடம் (2017) வெளிவந்த படங்களில், பெரிதும் பாராட்டப்பட்ட படம், `8 தோட்டாக்கள்.' இந்த படத்தின் டைர���்டர் ஸ்ரீகணேஷ். இவருடைய அடுத்த படத்துக்கு, `குருதி ஆட்டம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.\nஇதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.\nஇது, முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் நடக்கும் கதையம்சம் கொண்ட படம். வியாபார ரீதியிலான திகில் படம், இது. அதர்வாவின் திறமைக்கு தீனி போடும் படமாக இருக்கும். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும்.\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்து அதர்வா நடித்து வரும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருக்கிறார்.\n2. 100-வது படத்தில், அதர்வா\nஅதர்வா கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, `100-வது படம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\n3. ``பூமராங் படப்பிடிப்பை 45 நாட்களில் முடித்து விட்டோம்'' -டைரக்டர் ஆர்.கண்ணன்\nஅதர்வா-மேகா ஆகாஷ் ஜோடியுடன் வளர்ந்து வரும் படம், `பூமராங்.' இதில், இந்துஜா முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3307-sponsored-content", "date_download": "2018-12-16T00:49:37Z", "digest": "sha1:JWT4A43VIY5NGZX7PE5WGZ5EUNFFLJNL", "length": 12115, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\n’ஹேப்பி’ 45 வயது விக்ரம் பிரபு\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nஇசை ஆர்வமுள்ளவர்களுக்கு அரிய வாய்ப்பு\n'பாம்பன் பாலம்' to 'துப்பாக்கி முனை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/itemlist/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8B,%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-12-16T01:27:13Z", "digest": "sha1:I7VHXMBNU3OAMFYGYGULHKG55WFYUPXU", "length": 4509, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "கல்வி | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: வியாழன் கிரகம்,ஜூனோ,நாசா\nதிங்கட்கிழமை, 03 ஜூலை 2017 00:00\nவியாழனுக்கு மிக அருகே ஜூனோ\nஅமெரிக்காவின் ஜூனோ செயற்கைக்கோள் வியாழன் கோளில் உள்ள கிரேட் ரெட் ஸ்பாட்எனப்படும், மிகப் பெரிய 16,000 கிலோமீட்டர் செந்நிறப் பகுதிக்கு அருகே பறக்க இருக்கிறது.\nசூரிய மண்டலத்தில் 5வது கோளாக உள்ள வியாழன் மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது ஆகும். இந்தக் கோளை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்டுள்ள ஜூனோ விண்கலம் அரிய புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து அனுப்பி வந்தது. இதுவரை வெளியான புகைப்படங்களில் வியாழனில் பெரிய அளவிலான சிவப்பு நிறப்பகுதிகள் (வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகள்) நிறைந்த படங்களே அதிகமாக இருந்தன.\nசுமார் ஐந்து ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த செந்நிறப் பரப்பின் மீது ஒரு விண்கலம் நெருக்கமாகப் பறப்பது இதுவே முதல் முறையாகும். ஜூலை 10 ஆம் தேதி வியாழன் கோளை ஜூனோ நெருங்குகிறது.\nஇதன் மூலம் வியாழன் கோள் எப்படிச் செயல்படுகிறது, செந்நிறப் பகுதி எப்படி உருவானது என்பது குறித்த ஆழமான புரிதல் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.\nPublished in தொழில்நுட்பம் / அறிவியல்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-16T02:20:48Z", "digest": "sha1:5JFGSXVM6B7BIOZRMPE3U6ZYPKZNMG5Z", "length": 2575, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "சமையல் குறிப்பு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : சமையல் குறிப்பு\nCinema News 360 Events General Mobile Movie Stills New Features News Photos Tamil Cinema Trending Uncategorized Video Vidoes slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சமூகம் சாந்தி பர்வம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தர்மாரண்யர் தலைப்புச் செய்தி தொழில்நுட்பம் பத்மநாபன் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:50:54Z", "digest": "sha1:ZENXSJFAKL6JVKOWAFIARGEHDNIN5PX6", "length": 14034, "nlines": 29, "source_domain": "www.50faces.sg", "title": "கமலா கிருஷ்ணன் | 50faces tamil", "raw_content": "\nதிருமதி கமலாவைப் பற்றி விவரிக்க வேண்டுமானால் கடமை தவறாதவர், உணர்ச்சிகரமானவர், தன்னலமற்றவர் என்று கூறலாம். ஆனால் உண்மையிலேயே அவர் அதற்கும் மேல் சிறந்த குணங்கள் படைத்தவர்.\n30 வருடங்களாக வங்கியில் வேலை புரிந்து வந்த திருமதி கமலா தமது குடும்ப தொழிலில் சேர்ந்து உதவினார். ஆனால் அவர் நிதி திரட்டுவதில் தனது கவனத்தை செலுத்த விரும்பவில்லை. அவரால் இயன்றவரை சமூகத்திற்க்கு தனது பங்கையாற்ற விரும்பினார். அன்று முதல், திருமதி கமலா பற்பல குடும்பங்களுக்கும், இளம் பிள்ளைகளுக்கும் முன்னால் கைதிகளுக்கும் உதவியிருக்கிறார். தனது சொந்த குடும்பத்துடன் நெருக்கமான உறவை கொண்ட அதே சமயம் அவர் இவர்களுக்கு உதவி வந்தார்.\nஒவ்வொரு வாரம் சந்திக்கும் பாசமான கூடுமா சூழலில் வளர்ந்த திருமதி கமளவிற்கு நெ���ுக்கமான குடும்பமும் வலுவான குடும்ப உறவுகளும் எவளவு முக்கியம் என்பது நன்றாகவே தெரியும். தனது பெற்றோர்களும் தனது பாட்டியும் குடும்பத்தின் மீது அதிக்க அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். அதுமட்டுமின்றி அவர்களை தாம் ஒரு முன் மாதிரியாக பார்த்தார் என்றும் திருமதி கமலா நினைவுகூறுகிறார். வேலை செய்யும் தாயாக இருந்தாலும், அவர் சோர்வை பொறுட்படுத்தாமல் தமது பிள்ளைகளுடன் அதிக்க நேரம் செலவிடுவார். கஷ்டமாக இருந்தாலும் அது தனது பிள்ளைகளின் நன்மைக்கே என்று நம்புகிறார் திருமதி கமலா.\nஇன்று, திருமதி கமலா பல்வேறு சமூக குழுக்களில் சுறுசுறுப்புடன் தமது பணியை ஆற்றி வருகிறார். தாம் தொண்டூழியம் புரிவதற்க்கு எந்தத் தனி காரணமும் இல்லை. ஆனால் எனக்கு மற்றவர்களுக்கு உதவி அளித்து மகிழ்விப்பதில் சந்தோஷம் என்கிறார் திருமதி கமலா.\n\"அன்பும் அரவணைப்பும் வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பாகும்.\"\nமற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற ஆசையும் தனது திறங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையும் இருந்ததால் தான் திருமதி கமலா 58 வயதில்கூட ஆலோசனை வழங்கும் துறையில் தமது பட்டதைப் பெற்றார்.\nதனது பட்டத்தை முடிப்பதற்க்கு முன்பே திருமதி கமலா சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் சிறையிலிருந்து விடுப்பட்ட கைதிகளுக்கும் உதவ ஆரம்பித்துவிட்டார். இந்து மையம் ஒன்றை சேர்ந்து அவர்கள் மூலமாக சிறைக்குச் சென்று கைதிகளுக்கு இந்து மதத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். திருமதி கமலா அவர்களுடன் ஆலோசகராக பழகவில்லை சக நண்பராக பழகினார். அவர்கள் சிறையிலிருந்து விடுப்ட்ட பின்பும் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுரை கூறி அவர்களுடன் செய்திகள் பகிர்ந்துக்கொள்வார்.\nதாம் உதவி அளிக்கும் பெரும்பாலோருக்கு அடிக்கடி ஊக்கமும் ஆதரவும் தேவைப்பட்டது என்று திரு கமலா என்கிறார். பலரது பெற்றோர்களும் நண்பர்களும் அவர்களை விட்டு விலகினார், நம்பிக்கை இழந்தனர். ஆயினும் தங்களது வாழ்க்கைகளை மீண்டும் சரியான பாதையில் திசை திருப்ப திருமதி கமலாதான் ஆதரவு அளித்து வந்தார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வகைகளில் அறிவாளிகள் என்றும் அவர்கள் தங்களது பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்குச் சிறிதளவு ஆதரவும் ஊக்கமும் தேவை என்றும் நம்புகிறார் திருமதி கமலா. முன்னால் ���ைதி ஒருவரை சிறையில் இருக்கும் கைதிகளிடம் பேச ஏற்பாடு செய்திருந்த ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் அவர். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டு அவர்களுக்கு ஊக்கமளிக்க அது நல்ல ஒரு சந்தர்ப்பமாக இருந்தது. இதுப் போன்ற சம்பவங்கள் திருமதி கமலாவின் மனத்திலும் நினைவிலும் ஆழமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது.\n\"நான் அவர்களுக்கு உதவியதைவிட அவர்கள் எனக்கு பெரும் உதவி அளித்தனர்.\"\nசிலர் தொண்டூழியம் புரிபவர்கள் அதிகமாக உணர்ச்சி வசப்பட நேரிடும் என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கலாம். இவற்றைப் பொருட்படுத்தாமல் திருமதி கமலா உறுதியாகவும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு தனது வேலையில் எதிர்நோக்கும் சவால்களை சமாளித்தார். எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்குவார் என்று நன்கு அறிந்துக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டு முன்னோக்கி செல்லும் தன்மை படாததவர் திருமதி கமலா. அவரை ஆதரிக்கும் தனது குடும்பத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொள்கிறார். அதனால் அவர் பிறருக்கு உதவும் அதே வேலையில் தமது அன்பான குடும்பத்தையும் கவானித்துக் கொள்கிறார்.\nஅன்பும் அக்கறையும் தேவைப்படும் அனைவருக்கும் திருமதி கமலா எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் முன்வந்து உதவுவார். அவர்கள் கைதிகளாக இருந்தாலும் சரி வித்தியாசமான வாழ்க்கையை வழிநடத்த விரும்பும் ஒருவராக இருந்தாலும் சரி நான் அவர்களுக்கு உதவி ஆதரவு அளிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார் திருமதி கமலா.\n\"அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நான் என்றைக்கும் நம்பிக்கை கொண்டிருப்பேன்.\"\nதிருமதி கமலவைப் பற்றிய சிறப்பு என்னவென்றால் அவர் தாம் வாழ்ந்த வாழ்க்கையையும் தாம் வாழ்கின்ற வாழ்க்கையயும் எண்ணி எப்பொழுதும் திருப்தி அதையும் ஒருவர். தனது வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த அனைத்தையும் எண்ணி சந்தோஷம் அடையும் ஒருவர். வாழ்க்கையில் எங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை குறைசொல்லாமல் ஏற்றுக்கொண்டு சந்தோஷப்பட வேண்டியது முக்கியம் என்று எடுத்துரைக்கிறார் திருமதி கமலா.\nபெரிய அளவில் சமூகத்திற்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை, சிறு சிறு அளவிலும் கூட சமூகத்திற்கு நமது பங்கையாற்றி பிறரது வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கு திருமதி கமலா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ���ாம் முன் மாதிரியாக கொள்ளும் ஒரு முக்கிய நபர் திருமதி கமலா ஆவார். மிகவும் முக்கியமாக, திருமதி கமலா எந்த வயதிலும்கூட நாம் சமுதாயத்திற்கு நமது பங்கையாற்றி ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறார். 50 முகங்கள் அவரது கடமை உணர்வையும் அவரது பரிவு நிறைந்த உள்ளதையும் கண்டு பெருமை கொள்கிறது. திருமதி கமலா நிச்சயம் அனைவருக்கும் சிறந்த ஒரு முன்மாதிரியாக திகழ்வார் என்று 50 முகங்கள் நம்புகிறது.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/1", "date_download": "2018-12-16T02:31:19Z", "digest": "sha1:VUQNTXS7SLTWEL5AAPUD7KPBBU6JXFIE", "length": 7145, "nlines": 74, "source_domain": "www.maalai.com", "title": "விண்ணப்பதாரிகளின் சுயவிபரங்கள்", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 24 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 37 ஆண்டு\nநட்சத்திரம் : சித்திரை 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 42 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 31 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 33 ஆண்டு\nநட்சத்திரம் : அவிட்டம் 2ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 26 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/others/03/193598?ref=home-section", "date_download": "2018-12-16T00:55:37Z", "digest": "sha1:REHTRST6HFK5V477JJURTRSUBXS7ZBH6", "length": 6505, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "#MeToo போன்ற பிரச்சினைக்கு தீர்வு தரும் புதிய ஆடை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கன��ா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n#MeToo போன்ற பிரச்சினைக்கு தீர்வு தரும் புதிய ஆடை\nதற்போது பெண்கள் அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.\nஇதன் எதிரொலியாக #MeToo எனும் ஹேஸ் டேக் பயன்படுத்தி டுவிட்டரில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தமது இன்னல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஎனவே இவ்வாறானவர்களுக்கு தீர்வு தரும் வகையில் புதிய ஆடை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆடையானது ஒருவர் எத்தனை தடவைகள் துஷ்பிரயோக நோக்கத்தில் நெருங்குகின்றார்கள் என்பதை கணக்கிட்டு சொல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக விசேட சென்சார்கள் உடை முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தகவலை Wi-Fi ஊடாக உடனடியாகவே பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.\nமேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-biography-about-afghan-cricketer-rashid-khan-021012.html", "date_download": "2018-12-16T02:27:44Z", "digest": "sha1:ZVHFZ2IAQTE5AJU7GJCBSIN5CDCDR4SS", "length": 17725, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரஷித் கானும் ஒருவகையில ஆறு சாமி தான்... வியக்க வைக்கும் உண்மைகள்! | Facts and Biography about Afghan Cricketer Rashid Khan - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஷித் கானும் ஒருவகையில ஆறு சாமி தான்... வியக்க வைக்கும் உண்மைகள்\nரஷித் கானும் ஒருவகையில ஆறு சாமி தான்... வியக்க வைக்கும் உண்மைகள்\nநடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்தியாவில் சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கானை விட அதிகம் நேசிக்கப்படும் நபராக உருவெடுத்திருப்பவர் ரஷித் கான்.\nபாலிவுட் கான்களுக்கு கூட எதிர்ப்பவர்கள், வெறுப்பவர்கள் இருக்கலாம். ஆனால், பால் வடியும் முகம் கொண்ட ரஷித் கானை வெறுக்கும் கிரிக்கெட் ரசிகர்களே இல்லை.\nதனது திறமை மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்த வெகு சில வெளிநாட்டு வீரர்களில் ரஷித் கானும் ஒருவர். உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போன்ற இருபது ��வர் போட்டிகளில் அதிக விலைக்கு வாங்கப்படும் வீரர்களில் ரஷித் காணும் இடம் பெற்று வருகிறார்.\nபந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ரஷித் கான் கலக்குவதால்... இவரை ஏலத்தில் எடுக்க அணி உரிமையாளர்கள் போட்டாப் போட்டி போடுகிறார்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரஷித் கான் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் என்ற சிறிய பகுதியில் பிறந்து வளர்ந்தவர். பிறந்தது சிறிய கிராமத்தில் என்றாலும்... இவரது குடும்பம் மிகப் பெரியது. ரஷித் கானுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள். சகோதரர்களில் இவர் தான் இளையவர்.\nதனது திறமையால் 17 வயதிலேயே தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் ரஷித் கான். ரஷித் கானின் உழைப்பு அவரை எந்த வாய்ப்புக்காகவும் காத்திருக்க வைக்கவில்லை.\n17 ஆண்டுகள் 36 நாட்களில் ஆப்கான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தான் மூலம், தேசிய அணியில் இடம் பிடித்த இளம் வீரர் என்ற பெருமையும் பெற்றார் ரஷித் கான். முதலில் இருபது ஓவர் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ரஷித் கான், தனது விக்கெட் வேட்டை மூலம் சீக்கிரமே ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.\nகடந்த 2016ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஐம்பது ஓவர்கள் உலகக் கோப்பை போட்டியில் ஆறு போட்டியில் பத்து விக்கெட்டுகள் சாய்த்து... தனது நாட்டுக்காக உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னர் நவீன்-உல்-ஹாக் மற்றும் கரீம் ஜானத்தும் இதே சாதனையை நிகழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐந்து சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த ரஷித் கான் மிக கடினமான சூழலை கடந்து வளர்ந்தவர். இவரது சகோதரர்கள் அனைவருமே கிரிக்கெட் விளையாடி வந்தவர்கள் தான். சிறு வயது முதலே தன்னை விட வயது அதிகமானவர்களுடன் கடுமையான அழுத்தத்துடன் கிரிக்கெட் விளையாடி வந்தவர் ரஷித் கான்.\nஇது தான் எப்படியான கடுமையான சூழலாக இருந்தாலும் அதை ரஷித் கான் எளிமையாக கையாள இன்று உதவுகிறது. இதனால் சிறிய அணி, பெரிய அணி என்ற வேறுபாடு இன்றி அனைவருடனும் தனது ஒட்டுமொத்த திறனையும் வெளிப்படுத்துகிறார் ரஷித் கான்.\nஐபிஎல் போன்ற வெளிநாட்டு இருபது ஓவர்கள் போட்டிக���ில் பங்கெடுத்து வருகிறார் ரஷித் கான். கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் ஐதராபாத் அணிக்காக நான்கு கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டார். அதே போல கரீபியன் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இவரை அறுபதாயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை தாண்டி, சிக்சஸ்ர்கள் விளாசும் அளவுக்கு இவர் அதிரடி பேட்ஸ்மேனும் கூட. ஃபீலிடிங்கிலும் அசத்துவது ரஷித் கானின் சிறப்பு.\nஇருபது ஓவர் போட்டிகளில் இவர் மூன்று ரன்கள் கொடுத்து அறிந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இது மூன்றாவது சிறந்த பந்துவீச்சாகும். மேலும், முதல் இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் ரஷித் கான் தான்.\nகிரிக்கெட்டில் தனது மானசீக குருவாக ரஷித் கான் கருதுவது பாகிஸ்தான் அணியின் ஆல் -ரவுண்டட் வீரர் பூம், பூம் ஷாஹித் அப்ரிடியை தான். ரஷித் கானுக்கு பிடித்த மைதானம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம். இதுவரை ரஷித் கான் அந்த மைதானத்தில் விளையாடுதில்லை என்று அறியப்படுகிறது.\nஎப்போதுமே தனது நாட்டு வீரர்களின் விக்கெட்டை எதிரணி வீரர் வீழ்த்தினால் அவர் மீது கோபம் தான் வரும். ஆனால், ரஷித் கான் விக்கெட்டுகள் சாய்க்கும் போது அனைவரும் கிரிக்கெட் ரசிகராக இருந்து அவரை பாராட்டுகிறார்கள்.\nஎ.பி. டி வில்லியர்ஸ்க்கு அடுத்தாக உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் வெகு சில வீரர்களில் ரஷித் காணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் இவரது ஆல்-ரவுண்டட் திறனை கண்டு சில ரசிகர்களை ஷாருக்கானை கொடுக்கிறோம்... ரஷித் கானை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேளிக்கையாக பதிவுகள் எல்லாம் சமூக தளங்களில் பகிர்ந்திருந்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரம���ன சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: celebrities pulse life facts சுவாரஸ்யங்கள் பிரபலங்கள் வாழ்க்கை உண்மைகள்\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nபிஞ்சு குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்க்கு மன அழுத்தம் வருமா - எப்படி சரி செய்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=5&ch=15", "date_download": "2018-12-16T02:07:39Z", "digest": "sha1:DQEXEKDTYYMFQ2EE44FEDJSVWB3UR2VD", "length": 13643, "nlines": 136, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 இணைச் சட்டம் 14\nஇணைச் சட்டம் 16 》\n1ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.\n2விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.\n3வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு.\n4உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.\n5நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.\n6அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்.\n7கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன��� கையை மூடிக்கொள்ளாதே.\n8மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு.\n9விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.\n10நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.\n11உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக்கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற.\n12உன் இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.\n13உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே.\n14கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.\n15எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன்.\n16ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும், “உம்மைவிட்டுப் போகமாட்டேன்” என்று உன்னிடம் கூறுவானாகில்,\n17நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்.\n18நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும் உன் கடவுள��கிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார்.\n19உன் ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே; உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாதே.\n20கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.\n21அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின்-முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே.\n22அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.\n23அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு.\n《 இணைச் சட்டம் 14\nஇணைச் சட்டம் 16 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=69", "date_download": "2018-12-16T02:39:39Z", "digest": "sha1:YUYWRCWWUCSM2RARLVAHNBBJLJQHNYDH", "length": 6504, "nlines": 21, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 69 -\nமுதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்\nஇரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்\n“சூரா” முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்வி���ைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.\nநபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள் முதலாமவர்கள்) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உயவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t667-topic", "date_download": "2018-12-16T01:50:05Z", "digest": "sha1:UE3QJJRFBI4OZG2V6O6KJP6B45R2NW4Z", "length": 7943, "nlines": 106, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "ஒருவரியில் கவிதை வரி", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\n\" என் இதயத்தை பறித்தாள் அவள் இதய��் என்னோடு அழுதது \"\n\" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது \"\n\" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் \"\n\"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் \"\n\"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்\"\n\" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் \"\n\" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு \"\n\" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் \"\n\"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் \"\n\"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது \"\n\"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி \"\n\"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் \"\n\"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் \"\n\"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் \"\n\"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு \"\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: ஒருவரியில் கவிதை வரி\nஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும்\nகாதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு\nசொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய்\nகாதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும்\nஉன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: ஒருவரியில் கவிதை வரி\nவாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ.\nகாதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு\nசுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல்\nகாதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும்\nநீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: ஒருவரியில் கவிதை வரி\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிக��் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43971&ncat=6", "date_download": "2018-12-16T02:17:29Z", "digest": "sha1:LL4PXHNX2UZ33Y4TDI5IJI25D4ZSMMTK", "length": 18282, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதுகாப்பு படைகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nபாதுகாப்பு படைகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு\n'ராணுவ ஒப்பந்தம் மூலம் கொள்ளையடித்த காங்கிரஸ்' டிசம்பர் 16,2018\nசகாயத்தை இழுக்க ரஜினி, கமல் முயற்சி டிசம்பர் 16,2018\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு\nபுதுமுகங்களை களமிறக்க ராகுல் திட்டம்: தமிழக காங்கிரசில் அரங்கேறுது, 'கே பிளான்' டிசம்பர் 16,2018\n'சி.ஏ.ஜி., அட்டர்னி ஜெனரல் பொய் தகவல் கூறியுள்ளனர்' டிசம்பர் 16,2018\nநமது பாதுகாப்பு படைகளில் வீரர்களை தேர்வு செய்வதில் மிக முக்கியமான மையங்களாக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமி, எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி, ஐதராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமி, சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி போன்றவை திகழ்கின்றன. இதில் காலிப்பணியிடங்களை, யு.பி.எஸ்.சி., கம்பைண்ட் டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு மூலமாக நிரப்புகிறது. 414 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிட விபரம்: இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 100, இந்தியன் நேவல் அகாடமியில் 45, ஏர்போர்ஸ் அகாடமியில் 32, ஆண்களுக்கான ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் 225, பெண்களுக்கான ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் 12ம் என மொத்தம் 414 காலியிடங்கள் உள்ளன.\nகல்வித் தகுதி: நேவல் அகாடமிக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங்கில் பட்டம் தேவை. இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பு போதும். இருப்பினும் ஏர்போர்ஸ் அகாடமியில் சேர பட்டப் படிப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருப்பது தேவைப்படும்.\nதேர்ச்சி முறை: இது பல்வேறு நிலைகளிலான தேர்ச்சி முறையாக இருக்கும். மருத்துவத் தகுதி காணுதல், பெர்சனாலிடி டெஸ்ட், சைக்காலாஜிக்கல் ஆப்டிடியூட் டெஸ்ட், இன்டலிஜென்ஸ் டெஸ்ட், சர்வீஸஸ் செலக்சன் போர்டு நடத்தும் நேர்காணல் என்று இருக்கும்.\nதேர்வு மையங்கள் : செ���்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் முக்கிய மையங்கள் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுதலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 200.\nகடைசி நாள்: 2018 செப்., 3.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nவங்கி அதிகாரி பணியிடங்கள் 4,252\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்த�� நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/2", "date_download": "2018-12-16T01:25:06Z", "digest": "sha1:5J72PCZUWBJXEX5YPXHXRNXL3I3RZJRA", "length": 7182, "nlines": 74, "source_domain": "www.maalai.com", "title": "விண்ணப்பதாரிகளின் சுயவிபரங்கள்", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 30 ஆண்டு\nநட்சத்திரம் : உத்திரம் 1ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 35 ஆண்டு\nநட்சத்திரம் : விசாகம் 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 32 ஆண்டு\nநட்சத்திரம் : விசாகம் 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 28 ஆண்டு\nநட்சத்திரம் : மிருகசிரீஷம் 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 29 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 31 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/mahinda-maithiri_28.html", "date_download": "2018-12-16T01:35:16Z", "digest": "sha1:A6PUC7ASRLPU74KF2ACU2KP7FAHGKP4J", "length": 12717, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்தவுக்கு மைத்திரிக்கு தெரியாமல் கடும் பாதுகாப்பை வழங்கும் முப்படையினர்-மீள் பரிசீலனைக்கு மைத்திரி உத்தரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோ���ில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்தவுக்கு மைத்திரிக்கு தெரியாமல் கடும் பாதுகாப்பை வழங்கும் முப்படையினர்-மீள் பரிசீலனைக்கு மைத்திரி உத்தரவு\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது:-\nகடந்த புதன் கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nஇலங்கையில் இரு ஜனாதிபதிகள் இருக்கமுடியாது. அவ்வாறான செயற்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினருடன் தங்கியுள்ள பாசிக்குடா சுற்றுலாவிடுதியை சுற்றி முப்படையினர் தீவிரபாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பாகவே சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nதற்போது வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமுள்ள ராஜபக்சவுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு என்பது தனக்கு புரியவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.\nராஜபக்ச தற்போது தனது பாதுகாப்புக்கு 240 பேரை பயன்படுத்துகின்றார். எனது பதவிக்காலம் முடிவடைந்ததும் நான் உத்தியோக பூர்வ பங்களாக்களை தேடி செல்ல மாட்டேன், பொலனறுவையில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விடுவேன் எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரி��்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பார��ளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/132995-imran-khan-summoned-by-pakistan-national-accountability-bureau.html", "date_download": "2018-12-16T01:32:02Z", "digest": "sha1:6CLJHREMDDFAXJNPRVG3FGRCLWEEPBCX", "length": 19533, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "அரசாங்க ஹெலிகாப்டரை பயன்படுத்திய விவகாரம் - இம்ரான் கானுக்கு சம்மன் | Imran Khan summoned by pakistan National Accountability Bureau", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:20 (04/08/2018)\nஅரசாங்க ஹெலிகாப்டரை பயன்படுத்திய விவகாரம் - இம்ரான் கானுக்கு சம்மன்\nஅரசாங்க ஹெலிகாப்டரை தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், வருகிற 11-ம் தேதியில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இஸ்லாமபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைன் மாளிகையில், மிக எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, பிற நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்க ஹெலிகாப்டரை தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக இம்ரான் கானுக்கு அந்நாட்டுத் தேசிய அக்கவுண்டபிலிட்டி பியூரோ சம்மன் அனுப்பியுள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள கைபர் பக்த்துங்வா மாகாணத்தில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்கிறது. இந்நிலையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது அரசாங்கத்தின் ஹெலிகாப்டரை இம்ரான் தவறுதலாகப் பயன்படுத்தினார் என்றும் இதனால், அரசாங்கத்துக்கு 2.17 மில்லியன் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 18-ம் தேதியன்று இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டை���ில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nஇதற்கு, `தேர்தல் வேலைகளில் இம்ரான் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை தொடர்பாக விளக்கம் அளிப்பார்' என்று அவரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார். பொதுத்தேர்தல் முடிவடைந்ததையடுத்து வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம்முன் இம்ரான் ஆஜர் ஆக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\n`யோகி ஆதித்யநாத் உயிருக்கு ஆபத்து..' - அலார்ட் நிலையில் டெல்லி மற்றும் உ.பி போலீஸார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20trincomale%20branch", "date_download": "2018-12-16T01:04:09Z", "digest": "sha1:NX4OGNGJFHGN6KSQFJH7I24Z4FCKKJAH", "length": 5497, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju trincomale branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி\n25.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி ஒன்று திருகோணமலை N.C. வீதி, முஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்தில் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் உமர்தீன் , அஷ்-ஷைக் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=5975", "date_download": "2018-12-16T01:47:18Z", "digest": "sha1:WV4V7DF4JXQ3QAZCORD336CBHOVDSZWZ", "length": 8668, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» 60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி!", "raw_content": "\nபூமிக்கு அடியில் உலகில் முதல் ஆடம்பர ஓட்டல்\nபூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nமாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி\nஆன்மா மீண்டும் வரும், நம்முடன் தங்கும்\n← Previous Story இந்த அப் தான் உங்கள் போனை அதிகம் பாதிக்கிறது\nNext Story → 100 வயதில் நாளுக்கு 11 மணி நேரம் வேலை செய்யும் பாட்டி\n60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி\nகடந்த 1955-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த 80 வயது தம்பதி, ஆரம்பம் முதலே ஒன்றாக சேர்ந்து பியானோ வாசிப்பது வழக்கம்.\nஇதுபோன்ற ஒரு மூத்த தம்பதியின் காதலைப் போற்றும் அனிமேஷன் படமான ‘அப்’-ன் (Up) காட்சிகளை நினைவுறுத்தும் வகையில் இந்தத் தம்பதி அவர்களது பேரனின் யோசனைப்படி இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றனர்.\nஅப்படத்தில் அவர்களது காதலை வெளிப்படுத்தும் வகையான ஒரு காட்சியில், இடம்பெறும் பின்னணி இசையை தமது கை���ண்ணத்தில் மீண்டும் உயிரூட்டியிருக்கின்றனர் இந்த காதல் தம்பதி.\nஇந்த அழகான காதலைக் கொண்டாடும் வீடியோ உங்கள் பார்வைக்கு..,\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\n“ராகுலை காணவில்லை” – வைரலாகும் சுவரொட்டிகள்\nபுற்றுநோயால் நடிகர் திடீர் மரணம்\nசினி செய்திகள்\tMarch 25, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=112", "date_download": "2018-12-16T02:38:05Z", "digest": "sha1:RKK3INPG6HNNXE5L566RNM7OO5CTLI77", "length": 9078, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 112 -\nஉத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பதிலால் குறைஷிகள் முற்றிலும் நிராசை அடைந்து விடவில்லை. ஏனெனில், உத்பாவிற்கு நபி (ஸல்) அவர்கள் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அது கோரிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பதாக ஆகமுடியாது. எனவே, மிகுந்த ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் பிரச்சனையின் பல கோணங்களை அலசியப் பின், ஆலோசனை செய்வதற்காக சூரியன் மறைந்ததும் கஅபாவின் பின்புறம் குறைஷித் தலைவர்கள் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச் செய்தனர். ஏதோ நன்மையை இவர்கள் நாடிவிட்டார்கள் என்ற பேராவலில் நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவர்களருகில் அமர்ந்தபோது உத்பா கூறியதையே குறைஷித் தலைவர்கள் கூறினர். அதாவது உத்பா மட்டும் கூறியதால் நபி (ஸல்) அவர்கள் இதை நம்பவில்லை. நாம் அனைவரும் சேர்ந்து கூறினால் நம்மை நம்பி ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் எண்ணினார்கள் போலும்\nநபி (ஸஸ்) அவர்கள் அந்த குறைஷிகளுக்குக் கூறிய பதிலாவது: “நீங்கள் கூறுவது எதுவும் என்னிடமில்லை. உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லாஹ் என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன். உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் கட்டளைக்காக நான் பொறுத்தி���ுப்பேன்.”\nஇத்திட்டம் நிறைவேறாததால் மற்றொரு திட்டத்திற்குச் சென்றனர். அதாவது “நீங்கள் உங்களது இறைவனிடம் கூறி இம்மலைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும்; இவ்வூர்களை செழிப்பாக்க வேண்டும்; அவற்றின் நதிகளை ஓடவைக்க வேண்டும்; இறந்துவிட்ட முன்னோர்களைக் குறிப்பாக, குஸை இப்னு கிலாஃபை உயிர்ப்பிக்க வேண்டும்; மரணித்தவர்கள் எழுந்து நீங்கள் கூறுவது உண்மை என்று கூறினால் நாங்கள் உங்கள் கூற்றை நம்பிக்கைக் கொள்வோம்” என்று கூறினார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன் கூறிய பதிலையே கூறினார்கள்.\nமற்றொரு திட்டத்தையும் முன் வைத்தனர். “அதாவது நீங்கள் உங்களைக் காப்பதற்கு உங்களுடைய இறைவனிடம் ஒரு மலக்கை (வானவரை) அனுப்பும்படி கோருங்கள். நாங்கள் அவருடன் பேசித் தெரிந்துகொள்வோம். உங்களுக்காகப் பல தோட்டங்களையும், மாட மாளிகைகளையும் தங்கம், வெள்ளியினாலான கஜானாக்களையும் அருளும்படி கோருங்கள்” என்றனர். இதற்கும் நபி (ஸல்) முன் கூறிய பதிலையே கூறினார்கள்.\nஅடுத்து மற்றொரு திட்டத்திற்கு சென்றனர். “அதாவது எங்களுக்கு வேதனையை இறக்குங்கள்; வானத்தை உடைத்து எங்கள் மீது போடுங்கள்; நீங்கள் எச்சரிப்பவற்றை இப்போதே எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாடினால் அதைச் செய்வான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த இணைவைப்பவர்கள் “நாங்கள் உங்களுடன் உட்கார்ந்து உங்களிடம் பல கேள்விகளைக் கேட்போம்; பல கோரிக்கைகளை விடுப்போம் என்பது உங்களது இறைவனுக்குத் தெரியாதா நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா நீங்கள் எங்களுக்கு பதில் சொல்வதற்குத் தேவையானதை உங்களுக்கு இறைவன் கற்றுத் தரவில்லையா நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அவன் எங்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை உங்களுக்குச் சொல்லவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/12/blog-post.html", "date_download": "2018-12-16T00:53:26Z", "digest": "sha1:NPYO2M2DRHGW5BH42HKOKH7J7YMNLBDE", "length": 21986, "nlines": 300, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கணனி அருகேயோர் அம்மா", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 6 டிசம்பர், 2012\nகள்ளி என் கடைக்குட்டி – ஏன்\nசில்லறை கொட்டவில்லை – உன்\nபத்துமாதம் உன் அக்காளும் உன்போல்\nமூவாறு வயதாகியும் தாயின் முகம்பார்த்தே தூங்கும் மகளைக் கட்டிலில் விட்டு வந்து கதிரையில் சட்டென்று சாய்ந்தாள், சாந்தி. கண்ணீர் கண்களின் ஓரமாய் வடிந்து இதழ்களில் உப்புக் கரித்தது. சின்னவயதில் அக்காள், தங்கை இருவரினதும் சில்லறைச் சண்டைகளைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பார்த்த இரசித்துள்ளாள். அக்காவைவிட ஒருபடி உயர வேண்டும் எனத் தங்கை எடுக்கும் முயற்சிகளைத் தட்டிக் கொடுத்துத் தாயாய் ஒத்துழைப்பும் தந்துள்ளாள். அக்கா பாட வாயெடுக்க அதை அற்புதமாய்ப் பாடி முடித்து அப்பா அம்மா பாராட்டைப் பெற்றுவிடுவாள், தங்கையும். போட்டி வளர்ச்சிக்கு உறுதுணையென்று தூபம் போட்டு வளர்த்தவள் அல்லவா, தாய். ஆனால், பத்துப் பிள்ளைப் பெற்றாலும் தாயன்பு பத்துப் பேருக்கும் மாற்றமில்லாது பகிர்ந்தளிக்கும் பரிசுத்த நீரல்லவா. பெற்றோர்களாகிய தாம், வயோதிப காலத்தின்பின் சகோதரிகள் இருவரும் தமக்குள் தாமே துணையாய் வாழ்வை இங்கிதமாய்க் கழிப்பார்களென்ற நம்பிக்கையில் வாழ்க்கையைச் செலுத்தும் பெற்றோர். சஞசலத்தில் இன்று தவித்தனர். குமணன் இளங்குமணன் வாழ்க்கைபோல் தமது குஞ்சுகள் இரண்டும் தம்மைத்தாமே கொத்தித் தின்றுவிடுமோ என்று பேதலித்தனர்.\nஇருவருக்கும் கொள்வனவு செய்யும் பொருட்களில் சிறிது வேறுபாட்டைக் கண்டால், அல்லது அக்காவிற்கு ஏதோ ஒரு பொருள் பொருத்தமென்று கண்டு அதை வாங்கி வந்தால், போதும், ``உங்கள் செல்ல மகளுக்குத்தான் எல்லாம் வாங்குவீர்கள்´´என்று குறையைப் போட்டுவிடுவாள், இளையவள். ஆனால், மூத்தவளோ இதைப் பொருட்படுத்துவதாய் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாய் வார்த்தையை எடுத்தெறிந்து கொள்ளும்போக்குச் சிறிதும் இல்லை. ஆனால், கடைக்குட்டி என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்த சின்னவள், பண்பிலே நிறைகுடம், பாசத்திற்கு உறைவிடம் அக்காவைப் பிரிந்திருக்கும் வேளைகளில் பிதற்றித் திரிவாள். ``எங்கே, எங்கே´´ என்று அலைந்து திரிவாள். ஆனால், பெற்றோர் பாசம் பகிர்ந்��ு கொள்ளும்போது மனதுள் வெம்புகிறாள். வார்த்தைகளால் தாயை வம்புக்கு இழுக்கிறாள். அன்றும் அவ்வாறே உயர்கல்விக்கு உயர்ந்ததான பெறுமதியில் உயர்வான பொருளொன்று கட்டாய தேவை கருதி மூத்தவளுக்காய் வாங்கப்பட்டது. அக்காட்சி பொறுக்காது கண்ணீர் வடித்தாள், கட்டிலில் படுத்திருந்த தங்கையென்ற உடன்பிறப்பு. அறிவுரை ஆயிரம் முறை ஆறுதலாய்க் கூறியும் அதை மனதில் நிறுத்த முடியாத மகளை எண்ணிக் கலங்குகிறாள், தாய்.\nஇங்கு காட்சி காட்டப்பட்டுள்ளது. முடிவறியாத் திரைப்படமாய் வாசகர்கள் சிந்தனை சிறகடிக்கப்பட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும், அநுபவங்களும் பகிரப்படும்போது கணனி காட்டும் கருத்துகளில் தனக்குரிய சாதகங்களைச் சேகரிப்பாள், சாந்தி.\nநேரம் டிசம்பர் 06, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானும் அதிகப் பாசத்துடன் கூடிய\nநான் இவைகளை சுகமான தேவையான சுமைகளாகக்\nவேறு எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை\n7 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:48\nநல்ல பதிவு மிக்க நன்றி\n7 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:54\n8 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:07\nபாசம் பொங்கும் பகிர்வுகள் ..\n10 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:46\nபெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பாட்ட குழந்தைகள் உள்ள எல்லோர் வீடுகளிலும் இந்தப்பிரச்சனைகள் உள்ளன. நம்மையறியாமல் ஒருவரை மட்டும் எதற்காவது பாராட்டி விட்டாலோ, அல்லது ஒருவரிடம் மற்றொருவரைப்பற்றி ஒப்பிட்டு ஏதாவது சொல்லிவிட்டாலோ, போச்சு.\nஅது சிலர் மனதில் ஆழமாக வேரூன்றி பதிந்து நாளாக நாளாக மிகப்பெரிய பிரச்சனைகளையும் தோற்றுவித்து விடுகிறது.\nதாங்கள் சொல்வது போல தாயன்பு என்பது எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் சமமாகவே பகிரப்படுகிறது என்பது உண்மையே.\nஇது ஏனோ இந்தக்காலக் குழந்தைகளுக்கு உணர முடியாமல் உள்ளது.\nஉனக்கு அவள்/அவன் தான் ஒஸத்தி என்பார்கள். மிகவும் ஜாக்கிரதையாகக் கையாண்டு அணுக வேண்டிய பிரச்சனை தான், இது.\nஎனக்கும் இதில் பல அனுபவங்கள் உண்டு.\nநல்லதொரு பாசம் பொங்கும் பகிர்வினைக் கொடுத்துள்ளீர்கள்.\nஅந்தப்பெண்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஆளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை, இதைப்பற்றியெல்லாம் நம்மால் அவர்களுக்குப் புரிய வைப்பதும் கஷ்டமே.\nஅதன் பிறகு நம்மைப்பற்றியும், நம் அன்பைப்பற்றியும் அவர்களே நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.\nபல்வேறு காராங்களால் இந்தத்தங்களின் பதிவுக்கு என் வருகை மிகவும் தாமதம் ஆகிவிட்டது. I feel sorry for that. அன்புடன் VGK\n6 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nதாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன்\n01.12.2012 அன்று செல்வன் தி.நிரோஜன் அரங்கேற்ற வாழ...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/3", "date_download": "2018-12-16T00:42:22Z", "digest": "sha1:Q66MBYH5OO6DDVYU7BM7IL2DRRFSBQS5", "length": 7172, "nlines": 74, "source_domain": "www.maalai.com", "title": "விண்ணப்பதாரிகளின் சுயவிபரங்கள்", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிம���னிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 32 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 33 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 27 ஆண்டு\nநட்சத்திரம் : பூரட்டாதி 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 31 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 30 ஆண்டு\nநட்சத்திரம் : கிருத்திகை 2ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 30 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:56:30Z", "digest": "sha1:ECVK4U5FQINPI6UXAOSMUMLNLWKTFJJQ", "length": 4027, "nlines": 47, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "முகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nமுகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம்\nமுகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம்\nவெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும்.\nஇரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.\nவிளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/11/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-16T00:54:49Z", "digest": "sha1:UFOYC7SYNYNXK5CW4UXJTDYDJ3OVD35P", "length": 8997, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்\nஉங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்\nவறண்ட நிலத்தில் விளையும் மரம்தான் சந்தனம். இது மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும்.\nசந்தன மரங்கள் பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக, சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும்.\nசந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக்கட்டைகள் தான், சந்தன விதைகள் மருத்துவத்தில், பயன்படுகின்றன.\nவெள்ளை சந்தன மரக்கட்டைகள் மனிதரின் உடல் நலத்தில் இவற்றின் பயன்பாடுகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு துணைபுரிகின்றன.\nஅரோமாதெரபி எனும் வாசனை மருத்துவத்தில், சந்தன எண்ணைகள் மனதின் அமைதிக்கும், மன அழுத்த பாதிப்புகளைப் போக்கவும், உடல் சரும வியாதிகளைப் போக்கவும், பயன்படுகிறது.\nஉடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்திய முறைகளில் அதிக பலன்கள் தரும் மருந்துகள் அனைத்தும் சந்தன எண்ணை மூலம் தயாரிக்கப்படும். மேலும் உடலில் பூசும் கிரீம்கள், வெயிலில் தோல் கருத்த சரும பாதிப்புகளை சரிசெய்யவும், தோலுக்கு இறுக்கத்தை அளிக்கவும் பயன்படுகின்றன.\nசந்தனக்கட்டைகளை அரைத்து தலையில் தடவி வந்தால் கோடை வெயிலால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும். மேலும், தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்து, உடல் நிலையை சமநிலையில் வைக்கும்.\nசுத்தம் செய்த நல்ல சந்தனத்தை நீரில் கரைத்து அருந்திவந்தால் இரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும்.\nசந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றுடன் அரைத்து உடலில் உள்ள அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும் குணமாகும்.\nசந்தனத்தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகிவந்தால் சிறுநீர் எரிச்சல் விலகிவிடும், இதுவே இரத்த மூல வியாதியையும் சரி செய்யும். சூட்டினால் உண்டாகும் கண் கட்டிகள் மறைய, சந்தன விழுதை எலுமிச்சை சாற்றில் கலந்து இரவில் கண் கட்டி���ளின் மேல் தடவி வந்தால் குணமாகும்.\nநீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் நெல்லிகாய் சாற்றுடன் சிறிது சந்தன விழுதை சேர்த்து தினமும் தொடர்ந்து குடித்துவந்தால் நீரிழிவு பிரச்சினை தீரும்.\nவெள்ளை சந்தனத்தூளை நீரில் இட்டு மூன்றில் ஒரு பங்கு நீராக கொதித்தது அருந்திவந்தால் இதயபம் படபடப்பு, ஜுரம், உடல் மந்தம் அனைத்தும் குணமடையும்.\nசந்தனத்தை மருதாணி விதைகளில் கலந்து சாம்பிராணி போட்டுவர வீடுகளில் காற்று தூய்மையாகி மனம் தெளிவுறும்.\nசந்தனக்கட்டை எண்ணெய் போல, சந்தன விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயும் உடல் நலனுக்கு பயனாகிறது.\nசந்தன எண்ணெய், பக்க வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும் உள் மருந்தாகவும் பயன் தருகிறது.\nகேரட் சென்னா பிரியாணி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\nகேரட் சென்னா பிரியாணி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t873-2017", "date_download": "2018-12-16T01:38:02Z", "digest": "sha1:V2BTUTFPLGTHNOROEORTLKAL5UT5TTMG", "length": 3913, "nlines": 48, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "உறுதிகொள் 2017", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா\n» மன ஊனமில்லா மணமகன் தேவை\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல���கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/4", "date_download": "2018-12-16T01:33:29Z", "digest": "sha1:BMP7PMKUISYAHFHL5H6M4LIAODQGSUKB", "length": 7197, "nlines": 74, "source_domain": "www.maalai.com", "title": "விண்ணப்பதாரிகளின் சுயவிபரங்கள்", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 48 ஆண்டு\nநட்சத்திரம் : அவிட்டம் 2ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 40 ஆண்டு\nநட்சத்திரம் : புனர்பூசம் 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 33 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 32 ஆண்டு\nநட்சத்திரம் : உத்திராடம் 2ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 36 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 23 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/12/rusikalam-vanga-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-16T00:56:08Z", "digest": "sha1:HA6M3NMYUB26TQ7X3QQQERE3BCUW2IA2", "length": 3353, "nlines": 45, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Rusikalam Vanga ராகி இடியாப்பம் கொத்து கறி Ragi Idiyappam Kothu Kari Recipes 06-12-2018 PuthuYugam Tv Show Online | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகாராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nகாய்கறி பழங்கள் வாங்கும் போது இதையும் கொஞ்சம் அவசியம் கவனியுங்கள்\nசிறுநீரகத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பாருங்க நீக்கியம்\nபடுக்கை புண்ணை குணப்படுத்துவது எப்படி கட்டிகளை எப்படி போக்குவது\nகாராமணி பூண்டு பிரி��ாணி எப்படிச் செய்வது\nகாய்கறி பழங்கள் வாங்கும் போது இதையும் கொஞ்சம் அவசியம் கவனியுங்கள்\nசிறுநீரகத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பாருங்க நீக்கியம்\nபடுக்கை புண்ணை குணப்படுத்துவது எப்படி கட்டிகளை எப்படி போக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-u1-will-launch-on-the-28th-november-as-an-amazon-exclusive-019918.html", "date_download": "2018-12-16T01:24:53Z", "digest": "sha1:PGYLQ4H6A7RWZTDVDVF7GHOBN74NIURR", "length": 12483, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான்: எதிர்பார்க்காத விலையில் அறிமுகமாகும் ரியல்மி யூ1 | Realme U1 will launch on the 28th of November as an Amazon Exclusive - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான்: எதிர்பார்க்காத விலையில் அறிமுகமாகும் ரியல்மி யூ1 .\nஅமேசான்: எதிர்பார்க்காத விலையில் அறிமுகமாகும் ரியல்மி யூ1 .\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்சமயம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ரூ.10,000-க்கு மேல் அல்லது அதற்கும் கீழ் மட்டும் தான் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வந்தது.\nதற்சமயம் இந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் வரும் நவம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் எதிர்பார்க்காத விலையில் ரியல்மி யூ1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்ந ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் ச���ய்யவும்.\nரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 19:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெறும் என அந்நிறவனம் சார்பில்\nதெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என ரியல்மி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.\nரியல்மி யூ1 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சாதனத்தில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேசமயம் இந்த சாதனத்தின் சமயம் இந்த செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.\nரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும், அதேபோன்று இந்த சாதனத்தின் விலை ரூ.20,000-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\n6 லென்ஸ் உடன் அசத்தும் ஹானர் மேஜிக் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-s-relatives-pay-tribute-the-late-leader-326885.html", "date_download": "2018-12-16T02:14:48Z", "digest": "sha1:G6FBJEQBXPYHW7FQ7SGSX5N7L5LSMH5L", "length": 11134, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி உடல் அருகே பெரும் சோகத்துடன் மகள் செல்வி.. உறவினர்கள் அஞ்சலி | Karunanidhi's relatives pay tribute to the late leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் க���குளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகருணாநிதி உடல் அருகே பெரும் சோகத்துடன் மகள் செல்வி.. உறவினர்கள் அஞ்சலி\nகருணாநிதி உடல் அருகே பெரும் சோகத்துடன் மகள் செல்வி.. உறவினர்கள் அஞ்சலி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது கோபாலபுரம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகோபாலபுரம் வீட்டுக்கு தொண்டர்களின் கண்ணீர் புடை சூழ வந்து சேர்ந்த கருணாநிதியின் உடல் தற்போது இறுதிச் சடங்குகளுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தவிர்த்து உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nபேராசிரியர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அஞ்சலி செலுத்தினார்.\nஅதேபோல கருணாநிதி உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின், மகள் செல்வி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் கருணாநிதி உடல் அருகே உள்ளனர்.\nமகள் செல்வி தாங்க முடியாத துயரத்துடன் அழுதபடி தனது தந்தையின் உடல் அருகே அமர்ந்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/13013145/Last-one-day-against-Sri-Lanka-South-Africa-team-fiasco.vpf", "date_download": "2018-12-16T02:00:06Z", "digest": "sha1:COVZQDBUDQUYEQTFW62KNZN2ZHV7E24J", "length": 12867, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last one day against Sri Lanka: South Africa team fiasco || இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇலங்கைக்கு எத���ரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி + \"||\" + Last one day against Sri Lanka: South Africa team fiasco\nஇலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி\nஇலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்தது.\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. கேப்டன் மேத்யூஸ் 97 ரன்கள் (97 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nஅடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி, இலங்கையின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 24.4 ஓவர்களில் 121 ரன்களில் சுருண்டது. இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் பொறுப்பு கேப்டன் குயின்டான் டி காக் (54 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.\nஇதன் மூலம் இலங்கை அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தாலும், அது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.\n1. இலங்கை பிரதமராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் ரனில் விக்ரமசிங்கே\nஇலங்கை பிரதமராக மீண்டும் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2. பதவி விலக ராஜபக்சே முடிவு : இலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு - அதிபர் சிறிசேனா தகவல்\nஇலங்கையில் 17-ந் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும், ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்கும் திட்டம் இல்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.\n3. ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி: மந்திரிகளுக்கு சம்பளத்தை நிறுத்தியது இலங்கை பாராளுமன்றம்\nஅரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ராஜபக்சேவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n4. இலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொலை - கருணாவுக்கு தொடர்பா\nஇலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கருணாவுக்கு தொடர்பு உள்ளதா என தகவல் வெளியாகியுள்ளது.\n5. டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\n2. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\n3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n4. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம்\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27902", "date_download": "2018-12-16T01:57:05Z", "digest": "sha1:E5CHDY7EJ4LO7GJYNKRM3AH6WMNEZP5O", "length": 9968, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்…", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story மரண தண்டனையில் இருந்து தப்பிய கர்ப்பிணி பசு\nNext Story → ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் – ஆகஸ்ட் மாதம்\nநயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்…\nதமிழ் சினிமாவில் முன்னணி ந��ிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.\nஇதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.\nவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்க���ின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t802-topic", "date_download": "2018-12-16T01:42:51Z", "digest": "sha1:ALP5KDCEQK6XWII2OLO6PJWQCTGYO7UB", "length": 5224, "nlines": 62, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "அவள் மனித தேவதை", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nஅவள் மனித தேவதை 01\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: அவள் மனித தேவதை\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t994-2018", "date_download": "2018-12-16T02:29:46Z", "digest": "sha1:HFF5C5CDFLA6G3XCELSZOGHXEXUOUOK6", "length": 3880, "nlines": 47, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "காட்டுபய சார் இந்தகாளி 2018", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nகாட்டுபய சார் இந்தகாளி 2018\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nகாட்டுபய சார் இந்தகாளி 2018\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/WeddingHallsJaffna", "date_download": "2018-12-16T00:42:33Z", "digest": "sha1:MUJ4PPAMVMBCHBZGUITWQ77EFJI72LGS", "length": 6748, "nlines": 50, "source_domain": "www.maalai.com", "title": "திருமண மண்டபங்கள் - மாலை.கொம் - Tamil Matrimonial From Jaffna Maalai.com", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nயாழ் நீராவியடி இலங்கை வேந்தன் திருமண மண்டபம் 0777549803.\nசிவகாமி மஹால் திருநெல்வேலி -021 205 2288,021222 1678\nசரஸ்வதி ஹோல் 1,2 , சேர் பொன் இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம்,\nராஜமாணிக்கம் மண்டபம்- அச்சுவேலி 0773053080\nபொன் மஹால், இராச வீதி - நீர்வேலி 077729 5507\nநடராஜா பரமேஸ்வரி மண்டபம் -நல்லூர்\nஇங்கு மண்டபங்களை சேர்க்க விரும்பும் மண்டபங்கள் இலவசமாக இணைக்க முடியும். admin@maalai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்\nவயது : 35 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/5", "date_download": "2018-12-16T00:42:28Z", "digest": "sha1:WKBWPWGNVI7WDXBQYLWGQAB32RBH6ZN2", "length": 7211, "nlines": 74, "source_domain": "www.maalai.com", "title": "விண்ணப்பதாரிகளின் சுயவிபரங்கள்", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 29 ஆண்டு\nநட்சத்திரம் : பூரட்டாதி 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 26 ஆண்டு\nநட்சத்திரம் : கிருத்திகை 1ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 37 ஆண்டு\nதிருமண நிலை : விவாகரத்தானவர்\nவயது : 30 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 27 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 31 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ngk-update-2/13203/", "date_download": "2018-12-16T01:35:35Z", "digest": "sha1:RSFYRCRV72ZFWYXE5KZLYKY4QZJWSEZ5", "length": 5903, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "NGK Update : NGK அப்டேட்டை வெளியிட்ட படக்குழு", "raw_content": "\nHome Latest News எதிர்பாராத நேரத்தில் NGK அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களுக்கு குஷி தகவல்.\nஎதிர்பாராத நேரத்தில் NGK அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – ரசிகர்களுக்கு குஷி தகவல்.\nNGK Update : எதிர்பாராத நேரத்தில் NGK படத்தின் அப்டேட்டை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை குஷியாக்கியுள்ளது படக்குழு.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 37 படத்திலும் நடித்து வருகிறார்.\nட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் NGK படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இன்று ஒரு அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளனர். அது என்னவென்றால் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.\nஅதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கான இசை பணிகளும் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNGK அப்டேட் பற்றி தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட் :\nNext articleF**k சிம்பு நடிகை வெளியிட்ட மோசமான புகைப்படம் – இத பாருங்க.\nNGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.\nசூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – NGK அப்டேட்.\nசெம்பருத்தி : சுந்தரத்திடம் சிக்கிய ஆதி, பார்வதி, தொழிலில் கோடிகளை இழந்த அகிலா.\n சர்கார் சர்ச்சைக்கு மக்களின் பதில் – வீடியோவுடன் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133229-onion-merchant-was-arrested-for-slapping-a-police-on-cheek.html", "date_download": "2018-12-16T01:35:07Z", "digest": "sha1:ROQ3S2PXGJBYLZXNQYO2FKPDAXBZMUS7", "length": 18726, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "போலீஸ் கன்னத்தில் அறைந்த வெங்காய வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது! | Onion merchant was arrested for slapping a police on cheek", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:40 (06/08/2018)\nபோலீஸ் கன்னத்தில் அறைந்த வெங்காய வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது\nபோலீஸ் கன்னத்தில் அறைந்த வெங்காய வியாபாரி உள்ளிட்ட மூன்று பேரை, விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிரடியாகக் கைது செய்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் எஸ்.ஐ., பாலமுரளி மற்றும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முனாப் மகன் அஸ்லாம் முஸ்தபா (27) என்பவர், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக, சாலையில் மினி டெம்போவை நிறுத்தி வெங்காயம் விற்பனை செய்துகொண்டிருந்தார். பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், அந்த வாகனத்தைப் பறிமுதல்செய்த போலீஸார், காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். அதையடுத்து, காவல் நிலையம் வந்த அஸ்லாம் முஸ்தபாவிடம் போலீஸார் வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டனர். அப்போது, அவருக்கும் எஸ்.ஐ-க்கும் வாக்குவாதம் முற்றியதையடுத்து, காவலர் முருகன் அதைத் தட்டிக்கேட்டார். அதனால், காவலரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எஸ்.ஐ., பாலமுரளியின் கன்னத்திலும் அறைந்தார் வெங்கயாய வியாபாரி அஸ்லாம் முஸ்தபா.\nஅதோடு, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை எடுத்துச்சென்றார். அவரைத் துரத்திச்சென்ற போலீஸார் அவரையும், அவரது வாகனத்தையும் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். அந்தத் தகவலறிந்து காவல் நிலையம் வந்த அஸ்லாமின் தம்பி சதாம் உசேன் மற்றும் அவரது உறவினர் சையது முஸ்தபா ஆகிய இருவரும் காவலர் முருகனிடம் தகராறு செய்ததுடன், அஸ்லாம் முஸ்தபா பேரில் எப்படி புகார் கொடுக்கலாம் என்று அவருக்குக் கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர். அதுகுறித்து காவலர் முருகன் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் எஸ்.ஐ., பாலமுரளி, சதாம் உசேன் மற்றும் சையது முஸ்தபா ஆகிய இருவரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்துள்ளார். போலீஸ்காரர்கள்மீது தாக்குதல் நடத்தி, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதி உடல்நிலை... காவேரியில் பரபரப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்தி��� விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/01/", "date_download": "2018-12-16T02:10:56Z", "digest": "sha1:HPGY3IGE4OT2TNDTFDXUWF333LV5V3ZV", "length": 35453, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 1, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங��களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிர��் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்��ி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nதானும் போர்க்குற்றவாளி என்கிறாரா மைத்திரிபால..\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு நடவடிக்கைள் ஏமாற்றத்தை தரும் வகையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. இலவு காத்த கிளியின் கதைபோல சிங்களத் தலைவர்களை\nபிர­பா­கரன் உட்­பட 47 பேரின் பட்­டி­யலை தவிர்க்க ஜோர்தான் சென்­றி­ருந்த மஹிந்த-ஜனா­தி­ப­தியின் கருத்தை அடுத்து புதிய தகவல் அம்­பலம்\nபுலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பாகரன் உட்­பட 47 புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களின் பட்­டி­யலை அர­சாங்­கத்­திடம் கைய­ளிப்­ப­தற்­காக ஐ.நா. அதி­கா­ரிகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­திப்­ப­தற்கு\nநடிகராக களமிறங்கியுள்ள நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்…\nசூப்பர் சிங்கர் புகழ் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து அதிஷ்டம் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார். கரிமுகன் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து\n15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் கைது |\n15 வயது மாணவி ஒருவருடன் 18 வயது இளைஞர் குடும்பம் நடத்துகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ள பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த\nபெளத்த பிக்குகளை தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு ஆய்வுகளில் ஈடுபடுத்தமுடியும்\nஇச் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசாரினால் கடந்த 06.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்கள். இவ் வழக்கு தொடர்பான விசாரணை\n“அணுஆயுதங்களை கைவிடுவதற்கு வாய்ப்பேயில்லை” – வட கொரியா\nஅமெரிக்கா வட கொரியா மீது தொடர்ந்து தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு “வாய்ப்பேயில்லை” என்று அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிருமணத்துக்கு வெளியே உறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் பெண்ணின் தற்கொலைக்கும் தொடர்பு இல்லை – காவல்துறை\nதன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கணவர் மேற்கோள் காட்டிப் பேசியதால் சென்னையைச் சேர்ந்த பெண் தற்கொலை\nபெற்றோர் ஆகும் ஆசையில் பென்குயின் குஞ்சை கடத்திய ஒருபாலுறவு பென்குயின்கள்\nபென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின்\nபிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றார் ரித்விகா\nகமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%202,%20%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:20:42Z", "digest": "sha1:GASEFGH3HZ3RE44OR6GHHFWPF555UOU5", "length": 3609, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: தடை நீக்கம் ,விஸ்வரூபம் 2, கமல்ஹாசன்\nவியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 00:00\nதடை நீக்கம் : இன்று வெளியாகிறது விஸ்வரூபம் 2\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்த தடையும் இன்றி விஸ்வரூபம் 2 நாளை வெளியாகவுள்ளது.\nஆனால், படம் முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் வெளியாக விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ளது.\nமுதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோர் அடக்கம்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 82 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/6", "date_download": "2018-12-16T01:42:16Z", "digest": "sha1:WAX7IW3V6AY4FVJYR3XDB4V4NKEP6OUE", "length": 7170, "nlines": 74, "source_domain": "www.maalai.com", "title": "விண்ணப்பதாரிகளின் சுயவிபரங்கள்", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 27 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 31 ஆண்டு\nநட்சத்திரம் : சித்திரை 2ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 24 ஆண்டு\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 33 ஆண்டு\nநட்சத்திரம் : அவிட்டம் 3ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 32 ஆண்டு\nநட்சத்திரம் : உத்திரம் 2ஆம் பாதம்\nதிருமண நிலை : மணமாகவில்லை\nவயது : 37 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/07/blog-post_23.html", "date_download": "2018-12-16T01:55:59Z", "digest": "sha1:HUEJWBEO35ISVOWOHPZCH5OZO6NDSTV6", "length": 13584, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சபாஷ் என பாராட்டிய ரஜினி ரஜினியின் குறும்படம்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சபாஷ் என பாராட்டிய ரஜினி ரஜினியின் குறும்படம்\n> சபாஷ் என பாராட்டிய ரஜினி ரஜினியின் குறும்படம்\nசூப்பர்ஸ்டார் ரஜினியைப் பற்றிய ஒரு குறும்படத்தை \"தலைவர்\" என்ற பெயரிலேயே தயாரித்துள்ளார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் என்னும் பொறியியல் பட்டதாரி.\nசிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக், ரஜினியின் நற்பணிகள், மேடைப்பேச்சுகள், திரைப்படக் காட்சிகள், அரசியல் குறித்த எதிர்பார்ப்புக்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு குறும்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற தணியாத ஆசையுடன் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.\nரஜினியின் ஒப்புதலைப் பெற்று தயாரிக்கப்பட்ட இக்குறும்படம், அவராலேயே சில திருத்தங்களும் செய்யப்பட்டு தற்போது முழுவடிவம் பெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தில் சாதாரணமாகத் தொடங்கிய ரஜினியின் இளமைக்காலம் முதல் அவர் சினிமாவில் நுழைந்து சூப்பர்ஸ்டார் ஆனது வரையிலான வாழ்க்கை சம்பவங்கள், ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது போன்ற விவாதங்கள், சோ போன்றோரின் பேட்டிகள் இடம் பெற்றுள்ளன.\nநேற்று இந்த குறும்படத்தை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் நடிகர் ரஜினியே தன் கரங்களால் வெளியிட்டார். எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குறும்பட தயாரிப்பாளர் கவின் கார்த்திக், ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ், நிர்வாகிகள் அண்ணாநகர் மு. ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஸ்ரீகாந்த், டி. தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅப்போது குறும்படம் தயாரித்த ரசிகர்களின் முயற்சியை ரஜினி மனம்விட்டுப் பாராட்டினார். மேலும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட வழி முறைகள், சந்தித்த சிரமங்களைப் பற்றி கேட்டறிந்த ரஜினி, இந்த முயற்சி நிச்சயம் வெற்றி அடைவதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைக் கூறினார்.\nஇதைப���பற்றி தயாரிப்பாளர் கார்த்திக் கூறும்போது, \" இந்தக் குறும்படத்தை தயாரிக்க ஐந்து மாதங்கள் ஆனது. ரஜினி சார் இதைப் பார்த்து விட்டு “ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க, நான் நடிச்சசீனை எனக்கே போட்டு காட்டுறீங்க சபாஷ்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அந்த பாராட்டு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது\" என்று குறிப்பிட்டார்.\nரஜினி படங்களில் இடம் பெற்ற பின்னணி இசையை பயன்படுத்தியுள்ள இக்குறும்படத்திற்கு அரவிந்த் எடிட்டிங் செய்துள்ளார். அடுத்த மாதம் இந்த குறும்பட டி.வி.டி.க்கள் சந்தைக்கு வரும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட���டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/277/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-12-16T01:32:15Z", "digest": "sha1:CDFQBIXCPW5SVGN776XS32QMBTBJ3ZYW", "length": 4453, "nlines": 68, "source_domain": "www.tamilvip.com", "title": "தாய் தாத்தா மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி! - My blog", "raw_content": "\nதாய் தாத்தா மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி\nApril 24, 2017 இலங்கைச்செய்திகள்உட்பட, ஒருவரை, குற்றச்சாட்டின், கைது, சிறுமி, சிறுமியின், செய்த, தனமல்வில, தாய், துஸ்பிரயோகம், பகுதியில், பாலியல், பேரில், மாவட்டத்தின், மூவர், மொனராகலைlog\nமொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ சிப்பாயான மாமாவை தனமல்வில பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n← மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் சாஹூ\tலலித் அத்துலத்முதலியின் வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவது கடமையாகும் →\nச���ன்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaargipages.wordpress.com/2010/07/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-12-16T01:08:58Z", "digest": "sha1:EKSCGAIDSHVXLCFT4XHLOHVBGJINHGI2", "length": 9605, "nlines": 130, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "செயலின்மையிலிருந்து செயலுக்கு… « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nகால வெளியைக் கிழித்துக் கொண்டு\nகாலை – உச்சி – அந்தி – இரவு\nகாலை – உச்சி – அந்தி – இரவு\nகாலை – உச்சி – அந்தி – இரவு\nஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….\nகல்தோன்றி முன் தோன்றா காலத்தே\nமுன் தோன்றி மூத்த குடிகளின் மேல்\nவருகிறாள் கோண்டு இனக் கிழவி….\nவழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத\nபின்னூட்டம்\tby\tkaargipages | ஜூலை 1, 2010 | மறுமொழி\nபின்னூட்டம்\tby\tAnupama Jeyakumar | ஒக்ரோபர் 28, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« முன்னையது | அடுத்தது »\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு வி��ேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:30:45Z", "digest": "sha1:ZGM6TK23MFZWKMEA2C7SGGTP63SFFI7N", "length": 16357, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1] திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார்.[2] சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.[3] மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:\n1996 இஸ் ராத் கி சுபாக் நகின் கிளப் பாடகர் இந்தி புகழ்பெறாப் பாத்திரம்\n1997 இண்பெர்னோ ரவி ஆங்கிலம்\n1999 சாந்தி சாந்தி சாந்தி சித்தார்த் கன்னடம்\n2000 அலைபாயுதே கார்த்திக் தமிழ்\nஎன்னவளே ஜேம்சு வசந்த் தமிழ்\n2001 மின்னலே ராஜேஷ் சிவகுமார் தமிழ்\nடும் டும் டும் ஆதித்யா தமிழ்\nபார்த்தாலே பரவசம் மாதவா தமிழ்\nரகுனா கை தில் மெய்ன் மாதவ் சாஸ்திரி இந்தி பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகருக்கான ஜீ சினி விருது\nபரிந்துரை, மிகச் சீரிய புதுமுக ஆண் நட்சத்திரத் திரை விருது\n2002 கன்னத்தில் முத்தமிட்டால் திருசெல்வன் தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் ரன், அன்பே சிவம்\nரன் சிவா தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம்\nதில் வில் பியார் வியார் கிரிஷ் இந்தி\n2003 அன்பே சிவம் அன்பரசு தமிழ் வெற்றியாளர், வெற்றியாளர் , ஜடிஎஃப்ஏ சிறந்த துணைநடிகர் விருது\nவெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் கன்னத்தில் முத்தமிட்டால், ரன்\nபரிந்துரை, தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது\nநள தமயந்தி ராம்ஜி தமிழ்\nலேசா லேசா தேவ நாராயணன் தமிழ் கெளரவ தோற்றம்\nப்ரியமான தோழி அசேக் தமிழ்\n2004 நத்திங் பட் லைப் தாமஸ் ராபர்ட்சு மலையாளம்\nஆய்த எழுத்து இன்பா சேகர் தமிழ் வெற்றியாளர், தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது\n2005 பிரியசகி சந்தான கிருஷ்ணன் தமிழ்\nராம்ஜி லண்டன்வாலே ராம்ஜி திவாரி இந்தி மேலும் எழுத்தாளர்\n2006 ரங் தே பசந்தி அஜய் ரதோட் ஹிந்தி சிறப்புத் தோற்றம்\nதம்பி வேலு தொண்டைமான் தமிழ்\n2007 குரு சியாம் சக்சேனா இந்தி\nதில்லி ஹைட்ஸ் அவராக ஹிந்தி அவராக தோன்றல்\nதட் போர்-லட்டர் வேர்டு அவராக ஆங்கிலம் அவராக தோன்றல்\nஎவனோ ஒருவன் சிறீதர் வாசுதேவன் தமிழ் வெற்றியாளர், ஐடிஎஃப்ஏ சிறந்த நடிகர் விருது\nமேலும் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்\n2008 வாழ்த்துகள் கதிரவன் தமிழ்\nமும்பை மேரி ஜான் நிகில் அகர்வால் இந்தி\nதிப்பு கன்யன் திப்பு கிரி அவராக மலையாளம் அவராக தோன்றல்\n2009 யாவரும் நலம் மனோகர் தமிழ் ஒரே நேரத்தில் 13பீஎன்று இந்தி தயாரிக்கப்பட்டது\nபரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் விருது\n13பி மனோகர் இந்தி அதேவேளையில் தமிழில், யாவரும் நலம்\nகுரு என் ஆளு குரு தமிழ்\nசிக்கந்தர் ராஜேஸ் ராவ் இந்தி\n3 இடியட்சு ஃபர்ஹான் குரேஷி இந்தி பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது\nபரிந்துரை, ஐஐஎஃப்ஏ சிறந்த துணை நடிகர் விருது\n2010 ஓம் சாந்தி மேடி தெலுங்கு கெளரவ தோற்றம்\nடீன் பாட்டி சந்தானு இந்தி\nஜூடா ஹி ஜாகி இந்தி (கெளரவ தோற்றம்)\n2011 தனு வெட்ஸ் மனு மனு இந்தி பிந்தைய தயாரிப்பு\nநான் அவள் அது ஆதித்யா தமிழ் தாமத வருகை\nசிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\nஏ. வி. எம். ராஜன் (1967)\nம. கோ. இராமச்சந்திரன் (1968)\nபார்த்திபன் மற்றும் விஜய் (1997)\nமுரளி மற்றும் விஜய் (2000)\nரசினிகாந்து மற்றும் விஜய் (2005)\n↑ \"பிலிம்ஃபேர் விருது வாங்கிய நடிகர் மாதவன்\".\n↑ \"3 இடியட்ஸ் படத்தில் அமீர்கானுடன் நடித்த மாதவன்\".\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2018, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/28223335/Is-there-a-contest-between-actresses--Samantha.vpf", "date_download": "2018-12-16T01:59:39Z", "digest": "sha1:IN4QCFBO3FCJER5GGMK2SGTI6ZC3F2QK", "length": 11588, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is there a contest between actresses? - Samantha || நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா? – சமந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசமந்தா திருமணத்துக்கு பிறகும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் ஜோடியாக நடித்த மெர்சல் படம் வந்தது.\nசமந்தா இரண்டு மாதங்களுக்கு முன்பு ராம்சரணுடன் நடித்து தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது.\nசாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். விஷால் ஜோடியாக நடித்திருந்த இரும்புத்திரை படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், தமிழ், தெலுங்கில் தயாராகும் யு டர்ன் ஆகிய படங்களில் நடிக்கிறார்.\nசினிமாவை விட்டு அவர் விலகப்போவதாக திடீர் வதந்தி பரவியது. அதை மறுத்த சமந்தா கணவர் குடும்பத்தினர் சினிமாவில் நடிக்க தடை விதிக்கவில்லை. எனவே தொடர்ந்து நடிப்பேன் என்றார். இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவரிடம் சினிமாவில் நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா\nஇதற்கு பதில் அளித்த சமந்தா, ‘‘கதாநாயகிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நடிகைகள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். ஒருவரை மற்றவர் ஊக்கப்படுத்த வேண்டும். ஒற்றுமையாக இருப்பதுதான் பலம்’’ என்றார்.\n1. கொரிய பட ‘ரீமேக்’கில் 74 வயது கிழவியாக சமந்தா\nசமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். அவர் நடிப்பில் இந்த வருடம் நடிகையர் திலகம், யூடர்ன், இரும்புத்திரை, சீமராஜா ஆகிய படங்கள் வந்தன.\n2. திருமணமான நடி���ைகள் பற்றிய கருத்துக்கு சமந்தா எதிர்ப்பு\nசமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். திரைக்கு வந்த அவரது படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன.\n3. மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்த சமந்தா கோலிவுட்டில் பரபரப்பு\nகுடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நடிகை சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/17201259/No-anger.vpf", "date_download": "2018-12-16T01:59:15Z", "digest": "sha1:2YFVRZHA5GAABNG2QWILLIQMEBFEU6KE", "length": 20443, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "No anger || வேண்டாம் கோபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவேண்டாம் கோபம் + \"||\" + No anger\nசில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும்.\nசில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படு��்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். அதனால் கோபத்தை விட்டொழிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.\nஒரு மனிதர் இறைத்தூதர் நபி நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்து, ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்றார். அதற்கு நபிகளார், ‘நீங்கள் கோபப்படாதீர்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் நபிகளாரிடம், ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘நீங்கள் கோபப்படாதீர்கள்’ என்றார்கள். இப்படி பலமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா( ரலி) நூல்: புகாரி–6116)\nகோபம் கொள்வது மிகவும் தீய பண்பாகும். இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும். உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும். தேவையற்ற முறையில் ஒரு மனிதர் கோபப்பட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு மாரடைப்புக்கு வழி வகுக்கும். அதனால் ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கோபம் கொண்ட மனிதனின் உயிரையும் போக்கும் வல்லமை படைத்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தேவையற்ற கோபத்தை தவிர்க்க வேண்டும்.\nகோபத்தை அடக்கும் மனிதனை இறைவன் நேசிக் கிறான். ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ (42:37) என்றும், “அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண் பினரை அல்லாஹ் நேசிக்கிறான்.’’ (3:134) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.\nஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மல்யுத்தம் செய்பவர் உண்மையான வீரர் அல்ல. கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரர்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி–6114)\nஒரு மனிதருக்கு கோபம் வந்தால் அதைத் தணித்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அழகிய வழி சொல்கிறார்கள். ‘‘கோபம் ஷைத்தானின் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் வந்து விட்டால், அவர் ‘ஒளு’ (தொழுகையின்போது செய்யப்படும் அங்கசுத்தி) செய்து கொள்ளட்டும்’’ என்று நபிகளார் நவின்றார்கள். மேலும் நபிகளார், ‘‘உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்’’ என்று ஆலோசனை கூறினார்கள்.\nஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக யூனுஸ் என்ற இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்த மக்கள் யூனுஸ் நபி பிரசாரம் செய்த ஒற்றைக் கொள்கையை ஏற்கவில்லை. அவர்களுக்கு எதிராக யூனுஸ் நபி சபித்து விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் மீது இறைவனின் வேதனை இறங்க ஆரம்பித்தபோது அவர்கள் திருந்தி விட்டனர். இறைவன் அவர்களை காப்பாற்றி விட்டான். இப்படி அவருக்கே தெரியாமல் அவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இறைவனிடம் கோபித்துக் கொண்டு யூனுஸ் சென்றார். அப்படிச் சென்ற அவரை மீன் விழுங்கியது. இது குறித்து திருக்குர்ஆனில், ‘இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கி விட்டது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவற்றின் வயிற்றிலேயே தங்கி இருப்பார்’ (37:142) இறைவன் கூறுகின்றான். யூனுஸ் நபி, இறைவன் மீது கொண்ட கோபம், அவரை மீன் வயிற்றில் சிக்க வைத்தது என்பதை எண்ணிப் பார்த்து நாம் கோபத்தை விட்டு தவிர்க்க வேண்டும். இறைத்தூதர் களின் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இதை மக்கள் உணர்ந்து பின்பற்றும்போது சுவனபதியை அடையலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு சமயம் மக்சூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். இது குரைஷி குல மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. (மக்சூமி குலம் என்பது குரைஷி கோத்திரத்தின் ஒரு கிளையாகும்) ஆகவே அவர்கள் ஒன்று கூடி, களவாடிய பெண் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்து செய்ய உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களை அனுப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து நபிகளாரிடம் அந்தப் பெண்ணுக்காக உஸாமா பரிந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டங்களில் ஒன்றில் நீ பரிந்துரை செய் கிறாயா’ எனக் கோபமாகக் கேட்டு விட்டு, ‘உங்களுக்கு முன் இருந்தோர் அழிந்து போனதற்கு காரணம் – அ���ர் களில் வசதியானவர் திருடினால் அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். ஏழை திருடினால் அவரை தண்டிக்க முயலுவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக’ எனக் கோபமாகக் கேட்டு விட்டு, ‘உங்களுக்கு முன் இருந்தோர் அழிந்து போனதற்கு காரணம் – அவர் களில் வசதியானவர் திருடினால் அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். ஏழை திருடினால் அவரை தண்டிக்க முயலுவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக முஹம்மதின் மகள் பாத்திமா திருடி இருந்தாலும் அவளுடைய கையையும் நான் துண்டிப்பேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி: 6788) அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் ஒருவர் பரிந்துரை செய்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு கோபம் வந்ததை மேற்காணும் நபிமொழி அறிவிக்கிறது. இதன் மூலம் நீதிக்கு புறம்பான செயல்களை காணும்போது அமைதியாக இருக்கக் கூடாது என்பது புலனாகிறது.\nதேவையற்ற கோபத்தை நீக்கி, நீதியை நிலை நாட்டுவதற்காக கோபப்படும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள்வானாக\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Doctor.html", "date_download": "2018-12-16T02:37:26Z", "digest": "sha1:PSFSPYD33FR22IGNIFSUJGTVNA7GP3TO", "length": 10332, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வைத்தியர்களுக்குச் சம்பளம் இல்லை ! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / வைத்தியர்களுக்குச் சம்பளம் இல்லை \nதுரைஅகரன் September 25, 2018 கொழும்பு\nஇடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குரிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nபோசாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரச் செயலாளர் பீ.ஜீ.எஸ். குணதிலகவிற்கு இவ்வாறு அறுவுறித்தியுள்ளார்.\nஅவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அவர்களுடைய பழைய பணி இடத்திலிருந்து விடுவிக்காத வைத்தியசாலை பணிப்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅத்துடன் வைத்தியாசலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகளை இடைநிறுத்தவும், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது நிர்வாக திறமைகளுக்கு புள்ளி வழங்கும் போது இதுதொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சரின் தலைமையில் நரஹேன்பிட்டி தேசிய இரத்த பரிமாற்ற மையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது ���ேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Heroin.html", "date_download": "2018-12-16T02:32:15Z", "digest": "sha1:WKWPXANP56JP37AYGOI24LEVB252D3DR", "length": 9805, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "போதைப்பொருள் வர்த்தகருக்கு ம��ணதண்டனை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / போதைப்பொருள் வர்த்தகருக்கு மரணதண்டனை\nதுரைஅகரன் September 26, 2018 கொழும்பு\nகொழும்பு- கிரான்ட்பாஸ் பிர​தேசத்தைச் சேர்ந்த 23 வயது போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இன்று மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.\nஹெரொய்ன் காரணமாக சமூகம் பாரிய அழிவைச் சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த அழிவிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும், சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழவும் குறித்த குற்றவாளிக்கு மரணத் தண்டனை தீர்ப்பளித்து உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\n9 கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றசாட்டுகளின் கீழ் இவருக்கு மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர் 2012ஆம் ஆண்டு கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்​டிருந்தார்.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் ��லைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news", "date_download": "2018-12-16T00:49:44Z", "digest": "sha1:JEB43RLMHRAXE3L54GSSI46MPW2742ZF", "length": 23453, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Online Tamil News | தமிழ் செய்திகள் | Vikatan News", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.��ி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\n`இரண்டு நாள்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்’ - ட்ராய் அதிரட\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nஇந்தக் கார் செய்த சாதனை... ரியல்லி 'அமேஸிங்'\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nகிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு வேணுமா\n\"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை\" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“\nநாய்களுக்காக நைட் ஷிஃப்ட்... 71 வயது கோவை முதியவரின் கதை\nதிருமணத்தைத் தீர்மானிக்க நாள் கணிக்கும் அமெரிக்க ஆய்வு\nபனி, மழைக்காலங்களில் காரைப் பராமரிப்பது எப்படி\nஇந்தியத் தேயிலையின் வயது என்ன தெரியுமா\n20 ஓவரில் 23 ரன்... கோலி - புஜாரா நங்கூரம்... ரஹானே அதிரடி... பெர்த் டெஸ்ட் ஸ்பெஷல்\nகோலி கிளாசிக்; ரஹானே இஸ் பேக் - பெர்த் டெஸ்டில் மீண்டெழுந்த இந்திய அணி #AUSvIND\n``எதையுமே சாதிக்காமல் இப்படிச் சொல்லலாமா” - ரவி சாஸ்திரியை வறுத்தெடுத்த கம்பீர்\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nமின்னொளியில் மின்னும் பார்வதிபுரம் மேம்பாலம்... திருவாரூரில் புதுச்சேரி முதல்வர்... #NewsInPhotos\nஉதகை - மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயிலில் ஜிலு ஜிலு இயற்கை பயணம்: படங்கள்: ஆயிஷா அஃப்ரா ஷே\n'Mrs.Chennai 2018' சிறப்பு புகைப்படத் தொகுப்பு: வி.நாகமணி, க.பாலாஜி\nஊட்டியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, காளைகளைக் கொண்டு உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணி... படங்கள்: கே.அருண்\nகாலையில் `லேட்’டாக எழுபவரா நீங்கள்\nராம் கார்த்திகேயன் கி ர\nகேட்டல், தொடுதல் பிறவிக் குறைபாடுகளைப் போக்கும் `தெரப்பிட்டிக் பூங்கா'\nகர்ப்பிணிகளுக்கு வலு தரும் நாட்டுக்கோழி ரெசிப்பிகள்..\nமார்பகப் புற்றுநோய் வர 10 முக்கியக் காரணங்கள்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\n’ -உயிரை மாய்த்த நர்சிங் மாணவி\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\nஅமெரிக்காவில் Google சுந்தர் எதிர் கொண்ட சுவாரசியமான கேள்விகள்\nவீம்பு-க்கு விலகி நின்ற மோடி - ராகுல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 14/12/2018\nஅ.ம.மு.க - வில் எனக்கு தெரியாமல் ஸ்லீப்பர் செல்லா \nராகுலின் 'ஸ்கெட்ச்சில்' வீழ்ந்த மோடி\nமோசமான வரலாறு படைத்த மத்திய அரசு| தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 13/12/2018\nபப்பு டூ காங்கிரஸ் தலைவர் - நாடாளுமன்றத் தேர்தல்வரை ராகுல் வியூகம் இதுதான்\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\n\" சுந்தர் பிச்சைக்கு எதிராகக் கொந்தளிக்கும் கூகுள் ஊழியர்கள்\nவந்துவிட்டது `கூகுள் ஷாப்பிங்...' ஃப்ளிப்கார்ட் அமேசானுக்கு புதுப் போட்டி\n`இரண்டு நாள்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்’ - ட்ராய் அதிரடி\n3 மாதத்தில் 58 மில்லியன் வீடியோக்களை நீக்கிய யூடியூப்... எதற்காக\nஇன்னும் இந்த பாஸ்வேர்டுதான் வச்சிருக்கீங்களா... மாத்திடுங்க பாஸ்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\nபாவை நோன்பு... மருத்துவமும் ஆன்மிகமும் சொல்வது என்ன\nஉலக நன்மைக்காக சுதர்சன மகா ஹோமம்\nசூரியனும் இந்திரனும் வணங்கும் நைனாமலை வரதராஜப் பெருமாள்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nஉள்ளரசியல் to உலக அரசியல்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்\n”- ராகுல் வியூகம் அடுத்து தமிழகத்தில்\nபுதிதாக இணைந்த உடன்பிறப்புகளிடம் என்ன சொன்னார் ஸ்டாலின்..\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132831-coimbatore-police-arrests-healer-baskar-over-controversial-ad.html", "date_download": "2018-12-16T01:07:23Z", "digest": "sha1:MGCUFHRQ3IKN775VK3Y4F6I5JPL6JOHA", "length": 18100, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டிலேயே சுகப்பிரசவம் விளம்பரம்!’ - ஹீலர் பாஸ்கரைக் கைது செய்த கோவை போலீஸார் | Coimbatore police arrests healer baskar over controversial ad", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/08/2018)\n’ - ஹீலர் பாஸ்கரைக் கைது செய்த கோவை போலீஸார்\n``வீட்டிலேயே பார்த்த பிரசவத்தால் திருப்பூரில் ஒரு பெண் உயிரிழந்துள்ள சூழலில், வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்காக கோவையில் இலவசப் பயிற்சி முகாம் நடத்த இருந்த ஹீலர் பாஸ்கரிடம் கோவை குனியமுத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\"\n``இனிய சுகப்பிரசவம் ஒரு வரம். மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை. வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் ஒருநாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 26-ம் தேதி, கோவையில் உள்ள கோவைபுதூர் பகுதியில் நடக்க இருப்பதாகவும் அதில் சிறந்த ஆலோசகர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் 'நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையத்தின்' சார்பாக சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படிருந்தது.\nசமீபத்தில் சமூகவலைதளத்தைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சி செய்ததால் திருப்பூரில் கிருத்திகா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தது தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் 'நிஷ்டை' அமைப்பினர் வெளியிட்ட இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பயிற்சியைத் தடைசெய்யக்கோரி இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை கலெக்டரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்த இருந்த ஹீலர் பாஸ்கரிடம் கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை மோசடி புகாரில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.\nAlso Read: 'ஹீலர்' பாஸ்கர் கைது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33409/", "date_download": "2018-12-16T01:05:29Z", "digest": "sha1:IKFDG6ZKSEAAICP5AAIUGAY3IME7DSYK", "length": 12792, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விசேட செயற்திட்டம் : – GTN", "raw_content": "\nசட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விசேட செயற்திட்டம் :\nசட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வரப்பிரசாதங்களை வழங்கவும், பதவி ஏற்றத்தின்போது விதந்துரைகளை வழங்கவும் பொருத்தமான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘போதைப் பொருட்களற்ற நாடு’ தேசிய செயற்திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மேற��கண்டவாறு தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களற்ற நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ; இதன்போது தெரிவித்தார்.\nபோதைப்பொருட்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்காது நாட்டையும், சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என ஜனாதிபதி தெரிவித்தார்.\nமாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயர்மிக்கவை எனத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் இவ்வாறான அச்சம் மிகுந்த போதைப்பொருட்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.\nஇவ்வாறான அசாதாரண நிகழ்வுகளுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருட்களற்ற நாடு எனும் எண்ணக்கருவினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அவ்வாறான ஒரு நாட்டினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nTagsdrug illegal special project சட்டவிரோத போதைப்பொருள் விசேட செயற்திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக���கப்பட்டுள்ளது.\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/caste-reality-maruthu/", "date_download": "2018-12-16T00:46:35Z", "digest": "sha1:ANF5E5VDEAYLD2W6G666OFIQZDTBAKHV", "length": 31788, "nlines": 143, "source_domain": "new-democrats.com", "title": "\"இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா\" - உண்மை என்ன? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஒப்பந்த உழைப்பு முறை ஒழிப்பு கருத்தரங்கம் – அழைப்பு வீடியோ, படங்கள்\nஅரசியல் பேசாத தொழிற்சங்கத்தால் ஆவது என்ன\n“இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா” – உண்மை என்ன\nFiled under இந்தியா, கருத்து, சாதி\n“அது தப்பு அத பத்திலாம் எதுக்கு பேசுற, இப்பலாம் யாரு சாதி பாக்குறா”\nசாதி அப்டின்னு சொன்ன உடனே பெரும��பாலான ஐ.டி மக்கள், “அது தப்பு அத பத்திலாம் எதுக்கு பேசுற, இப்பலாம் யாரு சாதி பாக்குறா”னு சொல்லி தங்களை சாதிக்கு எதிரானவர்கள் போல காண்பித்து கொள்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் சாதிக்கு எதிராக ஒரு சிறு துரும்பை கூட எடுத்து போட மாட்டார்கள் .\nஇவர்களின் அறிவு எந்த அளவில் இருக்கும் எனில் ‘சாதி சான்றிதழையும் இட ஒதுக்கீட்டையும் ஒழித்தால் சாதி ஒழிந்து விடும்’ என்றளவில் தான் இருக்கும் . இவை தான் சாதி இருப்பதற்கு காரணம் என்று எண்ணிக் கொள்ளும் படித்த அறிவு ஜீவிகள், இத்தகையவர்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம் ‘அதிக மதிப்பெண் அதிகமாக எடுத்தும் BC பிரிவில் உள்ளவர்களுக்கு நினைக்கும் கல்லூரிகளில் அல்லது அந்த துறை சார்ந்த படிப்புகளில் இடம் கிடைப்பதில்லை’ என்பது. மேலும், ‘அரசு பணிகளில் இதே போன்று நடை பெறுகிறது’ என்ற குற்றச்சாட்டாகத்தான் இருக்கும்.\nஇதை மேலோட்டமாக பார்த்தால் ஆமாம் அவ்வாறு தான் நடை பெறுகிறது என்று சொல்ல தோன்றும். ஆனால் இதில் உள்ள ஒரு அடிப்படை நியாயம் அல்லது உண்மையை அவர்கள் பார்க்க தவறி விடுகிறார்கள். SC பிரிவில் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது தான் அது அவர்களின் குடும்ப சூழ்நிலை அதையும் தாண்டி படிக்க வருபவர்கள் ஏதோ ஒரு வகையில் இழிவுபடுத்தப்பட்டு பாதியிலேயே நின்று விடுகிறார்கள். அதையும் தாண்டி மேல் படிப்பு படிக்க வருபவர்கள் மிக மிகக் குறைவே.\nஇரு பிரிவினருக்கும் உள்ள மதிப்பெண் வித்தியாசத்தை வைத்து பார்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்வது சரியே. ஆனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது அவை BC- 30 MBC – 20 SC- 18 ST-1 அந்த இட ஒதுக்கீடு உள்ளாகத்தான் இவர்கள் இடம் பெறுகிறார்கள் என்ற உண்மையை பார்க்க மறுப்பது அவர்களின் பார்வையில் பிழையா அல்லது இவர்கள் எல்லாம் படிக்கிறார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியா\nஇவர்கள் குற்றம் மட்டும் சாட்டுவது இல்லை அதோடு கோவமும் ஆத்திரமும் கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய இடத்தை பறித்து கொண்டார்கள் என்று இந்த கோவம் வெறும் 19% இட ஒதுக்கீடு பெறும் மக்களின் மீது மட்டும் ஏன் வருகிறது இந்த கோவம் வெறும் 19% இட ஒதுக்கீடு பெறும் மக்களின் மீது மட்டும் ஏன் வருகிறது மற்ற இட ஒதுக்கீடு பெறும் மக்களின் மீது ஏன் வருவதில்லை மற்ற இட ஒதுக்கீடு பெறும் மக்களின் மீது ஏன் வருவதில்லை அப்படி நீங்கள் கொள்ளும் கோவம் ஒரு வேளை நியாமெனில் சுதந்திரம் பெற்று வெறும் 70 ஆண்டுகள் உங்கள் உரிமை பறிக்கப்படுவதற்கு (அவர்கள் கூற்றுப்படி) உங்களுக்கு இவ்வளவு கோவம் ஆத்திரம் வரும் எனில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்களாக அடிமை படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், உடைமைகள் பறிக்கப்பட்டு படிக்கக் கூடாது என்று எழுதப் படாத சட்டம் உள்ள இந்த நாட்டில் அதை பின் மற்றும் உங்கள் மீது என்ன மாதிரியான எதிர் வினைகளை தொடுக்க வேண்டும்\nசாதி சான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு போன்றவற்றை ஒழித்தால் மட்டும் சாதி அழிந்து விடுமா\n2000 ஆயிரம் வருசமா தோண்டப்பட்ட குழிய மூட வழி கேட்டா அந்த பள்ளத்தில இருந்து மேல வர கொண்டு வரப்பட்ட 70 வருட இட ஒதுக்கீடு எனும் ஏணிய எடுத்திட்டா சரியாயிடும் அப்டின்னு சொல்வது எப்படி சரியான பார்வையாக இருக்க முடியும்\nசாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கா அப்டின்னு கேட்டா இல்ல இந்தியர்கள் எங்கெல்லாம் குடி பெயர்கிறார்களோ அங்கெல்லாம் சாதியும் சேர்ந்தே பயணிக்கிறது. இங்கிலாந்தில் சாதிய இந்துக்களால் தாக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை நாடி வழக்கு பதிய சொல்லியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவெனில் இங்கிலாந்து காவல் துறையினருக்கு சாதி என்றால் என்ன எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்று தெரியாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். சாதி சானறிதழ் மற்றும் இட ஒதுக்கீடு இல்லாத இங்கிலாந்தில் எப்படி சாதிய ஒழிக்க வழி சொல்ல போகிறீர்கள்\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் உங்கள் வீட்டு பெண்ணை ஒடுக்கப் பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா என்ற எதிர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.\nதிருமணத்திற்கும் சாதி ஒழிப்பிற்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி வரலாம். இப்படி கேட்பது சரியா சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா என்று கேட்டால் ஆம் என்பது தான் விடை. சாதி எவ்வாறு இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் சுய சாதி திருமணத்தினை ஆதரித்தது தான்.\nசுய சாதி திருமணம் தவிர்க்கப் பட்டிருக்குமேயானால் சாதி என்றோ ஒழிந்திருக்கும். பிறருடன் கலப்பு செய்யாமல் உங்களால் எவ்வாறு சாதியை ஒ��ிக்க முடியும்\nமற்ற இன மக்களுடன் சேர்ந்தால் தான் மற்றவர்கள் மீது கொள்ளும் பகைமை குறையும். எல்லோரும் நம்மவர் என்ற எண்ணம் தோன்றும். இதை பல வருடங்களுக்கு முன்பே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரும் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.\nசாதி கல்லூரிகளில் சேர மற்றும் வேலைக்கு சேர மட்டும் தான் பயன்படுகிடுறதா என்று கேட்டால் இல்லை இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். நாம் இந்த பூமியை வந்து சேருவதற்கு முன்பிலிருந்தே தொடங்கி நாம் சுடுகாடு போகும் வரை நம்மை பின் தொடர்கிறது, நமக்கு விருப்பம் இல்லை என்றாலும்.\nஆம் பிறந்த உடனே நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் தொடங்கி நாம் இறந்து முடித்து 16-ம் நாள் காரியம் செய்யும் வரை சாதி நம்மை விடாது கருப்பாக துரத்துகிறது. பிறக்கும் பொழுது எல்லோரும் ஏதும் அறியா குழந்தையாக பிறந்து தான் வளர்கிறோம். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த சாதி நம் மண்டைக்குள் திணிக்கப் படுகிறது. இவர்களுடன் தான் பேசணும் இவர்களுடன் தான் விளையாட வேண்டும் என்பதில் தொடங்கி இவர்களுடன் தான் நட்பு வைக்கணும்னு இவர்களுடன் தான் திருமண பந்தம் வைக்கணும்னு நம் மீது திணிக்கப்படுகிறது. சிறிது காலத்தில் நமக்கு பழகி விட்ட ஒன்றாக மாறி நாம் அப்டியே அதை உள்வாங்கி ஏற்றுக் கொண்டு அதை பெருமை பீற்றிக்கொள்கிறோம்.\nபணியிடத்தில் சாதி, பேஸ்புக்கிலும் சாதி\nஅத்தோடு நில்லாமல் பணி செய்யும் இடங்களிலும் இது தன் வேலையை காட்டுகிறது. நன்கு படித்து அரசு வேலைக்கு சென்றாலும் அங்கும் சாதி தலை விரித்தாடும்.\nஎன் பெண் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்தி .\nஅவர் வேலைக்கு சேர்ந்து சில வருடங்கள் கழித்து பதவி உயர்வு வந்துள்ளது அதை பொறுக்க முடியாத ஆதிக்க சாதி இந்துக்கள் அவரை உளவியல் ரீதியாக தாக்கி சில அயோக்கியத்தனங்களை செய்து இருக்கிறார்கள் அத்தோடு நில்லாமல் அவருக்கு இடமாற்றம் கொடுத்து அங்கு தான் பணி செய்ய வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளர்கள். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் வேலையை விட்டு விலக முடிவெடுத்து கடிதம் கொடுத்த பொழுது அதையும் ஏற்காமல் அவரை அலைக்கழித்துள்ளனர். வேறு வழியில்லாமல் நீதி மன்றத்தின் கதவை தட்டியிருக்கிறார் அவர்.\nஅரசு அலுவலகங்கள் அப்டின்னு நினைச்சா தனியார் நிறுவனங்களிலும் சாதி கோர தாண்டவம் ஆடும். ‘இந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் கெத்து’ என்று சில பெண்கள் பேசியதை நான் பார்த்ததும் உண்டு. “உன்னை பிடித்திருக்கிறது” என்ற சொன்னதற்கு, “நீ என்ன சாதி” என்று கேட்டு பதில் வந்ததும் உண்டு.\n21 ஆம் நூற்றாண்டில் இருக்கோம் அங்கேயும் சாதி இருக்கு. டிஜிட்டல் உலகத்தில் இருக்கோம் அங்கேயும் சாதி இருக்கு. முக புத்தகத்தில் தன் பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக் கொள்வது தங்கள் சாதிக்கென்று பக்கங்களை ஆரம்பித்து கொள்வது என்று சாதி அதி தீவிரமாக பரவி இந்த சமூகத்தை சீரழித்து கொண்டிருக்கிறது.\nசாதி என்பது என்ன அது எப்படி இருக்கும் கருப்பா சிவப்பா என்று யாரிடமாவது கேட்பீர்கள் எனில் அவர்கள் பதில் கலாசாரம், பண்பாடு என்பதாக தான் இருக்கும். இந்த கலாச்சாரம், பண்பாடு என்பது யாதெனில் மூட நம்பிக்கை, மூட நம்பிக்கை யாதெனில் இந்து மதம்.\nஆம் இந்து மதத்தின் அடிப்படையே இந்த சாதியும் சதுர்வர்ணம் தான். இது இல்லை எனில் இந்து மதம் இல்லை. அதனால் தான் சாதியை இந்து மதம் ஆண்டாண்டு காலமாக காப்பாற்றி வருகிறது. இதை சாதி இந்துக்கள் ஒரு போதும் எதிர்க்க மாட்டார்கள் காரணம் அவர்கள் தனக்கு கீழ் ஒருவர் இருக்கிறார் என்று சொல்லி பெருமை பேசி பழகி விட்டார்கள். இந்து மதத்தில் சமத்துவம், சகோதரத்துவம் என்பதற்கு பேச்சே இல்லை. இந்த பாகுபாடு ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லாதார் மத்தியில் மட்டும் தான் இருக்கிறதா என்றால் இல்லை ஒடுக்கப்பட்டோர் என்று சொல்லக் கூடிய இனக் குழுக்கள் உள்ளேயும் இதர இனக் குழுக்கள் உள்ளேயும் உள்ளது .\nநீங்கள் எந்த ஒரு இனக்குழு அல்லது சாதியை எடுத்து பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சமம் என்று இருக்காது. அந்த சாதிக்குள்ளே 2,3 உள் சாதி இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் தாம் தான் மேலானவர் என்று சொல்லி அடித்துக் கொள்வார்கள். ஆக ஒரு சாதிக்குள்ளேயே சமத்துவம் சகோதரத்துவம் இல்லாத போது எவ்வாறு இவர்கள் மற்றவர்களோடு சமத்துவம் சகோதரத்துவம் கொள்வார்கள் \nஇவற்றை எல்லாம் அன்றே அறிந்ததன் விளைவாக தான் இந்து மதத்தில் இருந்து கொண்டு ஒருவன் சமத்துவம் பேசுவான் எனில் அவன் அயோக்கியன் என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதன் விளைவாக தான் தன்னுடன் 10 லட்சம் மக்களை சேர்��்து கொண்டு இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்தம் தழுவினார். இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளையும் சதுர்வர்ணத்தையும் கேள்விக்குள்ளாக்கி அதன் ஆணி வேரை ஆட்டி பார்த்ததன் விளைவாகத்தான் தான் பிறந்த இந்திய மண்ணில் புத்த மதம் இருந்ததன் தடயம் கூட இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டது.\nஇன்று வரை சாதிக்கென்று எந்த வரையறையும் கிடையாது. சாதி என்ற ஒன்றை சந்ததி சந்ததியாக செவி வழியாக மட்டுமே கேட்டு அதை போற்றி பின்பற்றி வருகிறார்கள். உண்மையில் சாதி என்பது யாதெனில் அது ஒரு ஆதிக்க/அடிமை மனநிலை. அனைவரின் மனநிலையிலும் அனைவரும் சமம் என்ற எண்ணம் தோன்றுகிறதோ அன்றே சாதி ஒழியும் நாளாக இருக்கும், அத்தகைய மாற்றத்தை உருவாக்க போராடுவோம்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\nபணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nதீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகடன் : கார்ப்பரேட்டுக்கு முடிவெட்டு, விவசாயிக்கு வாழ்க்கை வெட்டு – கார்ட்டூன்\nஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி\nதிருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, “ஆட்குறைப்பே செய்யவில்லை. வழக்கு போட்டிருப்பவர்கள் எல்லோரும் தாமாக ராஜினாமா செய்து விட்டு வெளியேறியவர்கள்தான்\" என்று பச்சைப்பொய்யை வாரியிறைத்தது, விப்ரோ நிர்வாகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/velanai-punkudutheevu.html", "date_download": "2018-12-16T01:42:34Z", "digest": "sha1:FTCVP3GB2F74QDZLCAW37X6LT3FPTV46", "length": 14011, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சமூகவிரோதிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசமூகவிரோதிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம்\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் சில சமூகவிரோதக்குழுக்களின் தங்குமிடமாகவும் திட்டமிடும் பிரவாகவும் மாறியுள்ளது தீவகப்பிரதேசம். குறிப்பாக வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் போன் இடங்களில் ஆட்கள் அற்று காணப்பட்ட சில வீடுகளை அந்த வீட்டு சொந்தக்காராக உள்ள புலம்பெயர்ந்த தமிழர் அல்லது கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் சொற்ப வாடகைகள் கொடுத்து வாங்கி இவர்கள் அந்��� வீடுகளில் இருந்து சமூகவிரோதச் செயல்களைச் செய்வதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.\nபோதைப் பொருடகளை இந்தியாவில் இருந்து கடத்தி வந்து குறித்த பிரதேசங்களில் பதுக்கி வைத்திருப்பதாகவும் விபச்சார நடவடிக்கைகளுக்கு அந்த வீடுகளைப் பயன்படுத்தவதாகவும் தெரியவருகின்றது. வேலணை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் வயதான தம்பதிகளை அதில் வாடகைக்கு அமர்த்தி அந்த வீட்டில் பல சமூகவிரோதச் செயல்களை ரவுடிகள் மேற்கொண்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த சனிக்கிழமை இரு பெண்களை வாகனத்தில் கொண்டு வந்த பலர் அப்பெண்களுடன் அங்கு விடிய விடிய கூத்தடித்ததாகவும் தெரியவருகின்றது. அத்துடன் அந்த வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களும் வந்துபோவதால் தமக்கு அச்சம் ஏற்பட்டு்ள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதே போல் புங்குடுதீவிலும் சில சமூகவிரோதிகள் வீடுகளை வாடகைக்கு எடுத்து தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதீவகப் பகுதியில் வீடுகளை வாடகைக்கு கொடுக்கும் வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் வீடுகள் பெற்றுக் கொள்பவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூகநலன் விரும்பிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பொலிசாரிடமும் கிராமசேகவரிடமும் பதிந்துவிட்டு இருந்தால் பல நடவடிக்கைகளைத் தடுக்க முடியும் எனவும் இது தொடர்பாக சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் கவனம் எடுக்க வேண்டும் எவும் அப்பகுதி சமூகநலன் விரும்பிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/tag/wheel/", "date_download": "2018-12-16T01:14:07Z", "digest": "sha1:MD2Z6ANUAVAJEHZLPEZA3IQ6LTAIYYAU", "length": 24224, "nlines": 95, "source_domain": "csgobet.click", "title": "சக்கர", "raw_content": "\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்:உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nCSGO500 – COINFLIP | சக்கரம் | இலவச போனஸ் குறியீட்டை\nCSGO500 – COINFLIP | சக்கரம் | இலவச போனஸ் குறியீட்டை CSGO 500 பார்ச்சூன் வலைத்தளத்தின் ஒரு வீல் உள்ளது. வைப்புத்தொகை VGO தோல்கள் மற்றும் வெற்றி வரை 50X சக்கரத்தில் விளையாடுவதன் மூலம் அடுத்த நிலைக்குச் செல்லவும் சக்கரத்தில் விளையாடுவதன் மூலம் அடுத்த நிலைக்குச் செல்லவும் நீங்கள் மேலே மேலும் தினசரி வெகுமதிகளை பெற நீங்கள் மேலே மேலும் தினசரி வெகுமதிகளை பெற அது https://csgo500.com விளம்பர குறியீடு போனஸ்: CSGOBET\nஅனுப்புக VGO சூதாட்டம் Tagged 500, பந்தயம், பந்தய, csgo, அதிர்ஷ்டம், இலவச, சூதாட்டம், சூதாட்ட, பரிந்துரை, வெகுமதி, ரவுலட், தோல்கள், சக்கர, வெற்றி\n[layerslider id=”1″] கிட்டத்தட்ட அனைத்து சிஎஸ் பட்டியல்:GO gambling sites. Coinflip, சில்லி, இடங்கள், 1vs1, பரிசு, டைஸ் கேம்கள் மற்றும் பலர். இலவச நாணயங்கள், bonus promo codes. Try your luck\nCSGO.BEST | ரவுலட் | சிறப்பு போனஸ் குறியீடு | நம்பகமான\nCSGO.BEST | ரவுலட் | சிறப்பு போனஸ் குறியீடு | நம்பகமான சிஎஸ்:GO Roulette, Bet and win CS:கோ தோல்கள்\nCSGOFireWheel | ரவுலட் | WHEEL GAME | சிறப்பு போனஸ் குறியீடு | நம்பகமான\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged 1000, போனஸ், குறியீடு, coinflip, நாணயங்கள், விபத்தில், csbets, csgo, csgo-ஒப்பந்தங்கள்<, csgodog, csgozerospin, இலவச, பரிசு, திறப்பு, புள்ளிகள், விளம்பர, reflink, ரவுலட், தளத்தில், coinflip, நாணயங்கள், விபத்தில், csbets, csgo, csgo-ஒப்பந்தங்கள்<, csgodog, csgozerospin, இலவச, பரிசு, திறப்பு, புள்ளிகள், விளம்பர, reflink, ரவுலட், தளத்தில்\nஅனுப்புக CSGO சூதாட்டம் Tagged போனஸ், csgo, csgodep, விளம்பர, நம்பகமான, சக்கர 1 Comment\nLUCKY WHEEL | சிறப்பு போனஸ் குறியீடு | 50 COINS |\nஅனுப்புக CSGO Tagged போனஸ், குறியீடு, நாணயங்கள், அதிர்ஷ்டம், விளம்பர, சக்கர Leave a comment\nஜேம்ஸ் பாண்ட் (007) மூலோபாயம்\nCSGO உள்ள பொருளாதாரம் மேலாண்மை\nCSGO மேம்படுத்த எப்படி – warmup வழக்கமான\nதீங்குவிளைப்பவர்கள் மற்றும் முறைப்படியாக வர்த்தகர்கள் அடையாளம்\nCSGO – இயக்கம் மேம்படுத்த எப்படி\nஒரு உள்ளூர் சர்வரில் பயிற்சி\nஎப்படி வெள்ளி தரப்பு வெளியே\nசிஎஸ் சிறப்பாக எப்படி நோக்கம்:கோ – crosshair வேலைவாய்ப்பு\nஉங்கள் CSGO தேவைகளை சரியான அமைப்பு\nCSGO உள்ள பின்னுதைப்பு மற்று��் அது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது என்ன\nஒரு போட்டி விளையாட்டு தொடர்பு எப்படி – சரியான பாதை\nபணியின்றி-பேரரசு – ஆய்வுகள் | MINING\nVGOChest – VGO மூடியைத் திறக்காமல்\n1000 பந்தய பிறிஸ்பேன் போனஸ் வழக்கு குறியீடு நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் நாணயம் coinflip நாணயங்கள் எதிர் தாக்குதல் உலகளாவிய தாக்குதலின் விபத்தில் சிஎஸ்:தோல் பந்தய செல்ல சிஎஸ்:தோல்கள் செல்ல csgo csgo பந்தய csgobird csgodog csgo சூதாட்ட போதை சூதாட்டமே csgo csgo இலவச நாணயங்கள் சூதாட்டமே ஜெர்மன் சூதாட்டமே csgo சூதாட்ட தளங்கள் csgo csgo சூதாட்ட தளங்கள் இலவச நாணயங்கள் csgojackpot csgozerospin பகடை பிளிப் இலவச சூதாட்ட விளையாட்டு பரிசு திறப்பு புள்ளிகள் விளம்பர reflink வெகுமதிகளை ரவுலட் தளத்தில் தோல்கள் skinsproject tremorgames நம்பகமான சக்கர winaskin வெற்றி சிஎஸ்:தோல்கள் செல்ல\nCSGO தோல்கள் உண்மையான பணம் இல்லை, பண மதிப்பு இல்லை, மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே.\n© 2018 CSGOBET அணி. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/06152805/1216759/Thirunavukkarasar-condenmed-Tamilisai-on-mekedatu.vpf", "date_download": "2018-12-16T02:31:19Z", "digest": "sha1:HFTESE4B6GYUIBDGGREWNGOXGBXHSCBY", "length": 19745, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேகதாது பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை சொல்வதா? தமிழிசைக்கு திருநாவுக்கரசர் கண்டனம் || Thirunavukkarasar condenmed Tamilisai on mekedatu issue", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேகதாது பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை சொல்வதா\nபதிவு: டிசம்பர் 06, 2018 15:28\nமேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam\nமேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nகர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.\nஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.\nஇந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.\nகேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.\nஇதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.\nதமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nதமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.\nமுன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.\nநிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்ச��வி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam\nமேகதாது அணை | சோனியா காந்தி | ராகுல் காந்தி | காங்கிரஸ் | திருநாவுக்கரசர் | பிரதமர் மோடி | பாஜக | முல்லைப்பெரியாறு அணை | தமிழிசை சவுந்தரராஜன் | அம்பேத்கர் நினைவு தினம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி\nஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nபுயல் முன்னெச்சரிக்கை - பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை\nகாங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/pasumai-puratchiyin-kathai.htm?url=pasumai-puratchiyin-kathai", "date_download": "2018-12-16T01:32:10Z", "digest": "sha1:2F4ZUTMHSIMYBDUYSE2QHL4XVT2IL3X7", "length": 6090, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "பசுமைப் புரட்சியின் கதை - சங்கீதா ஸ்ரீராம், Buy tamil book Pasumai Puratchiyin Kathai online, sangeetha sriram Books, கட்டுரைகள்", "raw_content": "\nநவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பேறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் : டி.கே.சிதம்பரநாத முதலியார்\nபுதியதோர் உலகம் செய்வோம் - ஜே.கிருஷ்ணமூர்த்தி\nகாதல் ஓவியம் கையில் சேருமா\nவ.வே.சு.ஐயர் அரசியல் இலக்கியப் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-16T02:21:03Z", "digest": "sha1:2W5YOMRPPFVZ7YGNQ4A4VYX2AG4FCZBG", "length": 9294, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா!- உயிரிழப்பு 49ஆக உயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று \nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் – மஹிந்த\nபுதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு \nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\n- உயிரிழப்பு 49ஆக உயர்வு\n- உயிரிழப்பு 49ஆக உயர்வு\nதமிழகத்தை புரட்டியெடுத்த கஜா புயலை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது.\nஉயிரிழந்தவர்கள் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுயலின் கோரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. அதுமாத்திரமின்றி கட்டடங்களின் கூரைகளும் தூக்கியெறியப்பட்டுள்ளன. இதேவேளை, வீதிகளின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் புயலில் தூக்கியெறியப்பட்டன.\nவீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில், புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளின் சீரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதேவேளை, புயல் தாக்கம் காரணமாக ஏராளமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதுடன், கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nமத்திய அரசு செயற்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண\nஹபரண விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஹபரண- பொலநறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவி\nகல்லடியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடப் பகுதியிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தந\nவங்கக்கடலில் புயல் – நாளை முதல் பலத்த மழை\nவங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் நாளை (சனிக்கிழம\nமர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் உயிரிழப்பு\nயாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் – மஹிந்த\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-u1-specifications-surface-ahead-nov-28-launch-019992.html", "date_download": "2018-12-16T01:42:05Z", "digest": "sha1:YQUYNOHYO6YOADGNPX6WRU2I3ABFEPFS", "length": 11024, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "3500 எம்ஏஹெச் பேட்டரியுடன் அசத்த வரும் ரியல்மி யு1.! | Realme U1 specifications surface ahead of Nov 28 launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3500 எம்ஏஹெச் பேட்டரியுடன் அசத்த வரும் ரியல்மி யு1.\n3500 எம்ஏஹெச் பேட்டரியுடன் அசத்த வரும் ரியல்மி யு1.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஓப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமாக ரியல்மி நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் போன்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது.\nஸ்மார்ட் போன்களில் விதவிதமாகவும் புதிய அம்சங்களையும் புகுத்துவதில், ரியல்மி நிறுவனம் தனிச்சிறப்பாக இருக்கின்றது. பல்வேறு வசதிகளையும் ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் அசத்தி வருகின்றது.\nஇந்நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரியல்மி யு1 என்ற போனை அறிமுகம் செய்ய இருகின்றது. இதுகுறித்து அதன் விவரங்களை பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nயு1 ஸ்மார்ட்போன் மாடலை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் தேதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nஅதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.\nடூயல் சிம் ஸ்லாட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ, 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.\nரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999. முன்னதாக ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\n10 ஜிபி டேட்டாவுடன் வோடபோனின் புதிய ரூ.597 திட்டம்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27708", "date_download": "2018-12-16T00:47:02Z", "digest": "sha1:QLKJZJMYJDNADYBABIF5OARCU4GZU72L", "length": 12644, "nlines": 127, "source_domain": "kisukisu.lk", "title": "» காலக்கூத்து – திரைவிமர்சனம்", "raw_content": "\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\n← Previous Story அபியும் அனுவும் – திரைவிமர்சனம்\nNext Story → பழம்பெரும் நடிகை மரணம்\nபிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷி���ாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை மறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார்.\nஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம் தவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு அவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் கவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.\nமற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன் திருமணம் செய்துக் கொள்கிறார். கோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.\nஇறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன், தன்ஷிகா இருவரும் தப்பித்தார்களா கவுன்சிலர் மகனிடம் இருந்து பிரசன்னா தப்பித்தாரா கவுன்சிலர் மகனிடம் இருந்து பிரசன்னா தப்பித்தாரா\nபடத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா, சோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால், இவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.\nமற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமுதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும், மதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து சென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது போல் தோன்றுகிறது.\nமதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக வேகம் எடுத்திருக்கிறது. பழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம்.\nஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக கண���ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27906", "date_download": "2018-12-16T01:42:33Z", "digest": "sha1:ZKYEKRNEVW65D6W3ARMQRT4OUZQJQMVZ", "length": 12253, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் – ஆகஸ்ட் மாதம்!", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய சிறப்பு பாடல்…\nNext Story → ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\nரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் – ஆகஸ்ட் மாதம்\nரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.\n‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.\nஇவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய பெரு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.\nபென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nவிளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதுவரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.\n’இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார் எங்கே சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது முன்னுரையில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்���ு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/01/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-16T00:54:21Z", "digest": "sha1:IXYZMRQDI6UPUUL4HABE3AEES64E2SF3", "length": 24797, "nlines": 156, "source_domain": "lankasee.com", "title": "சிறுநீர் பாதை நோய் தொற்று! | LankaSee", "raw_content": "\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nஅமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கு\nமாணவர் தற்கொலை: சிக்கிய கடிதம்\nஆராய்ச்சியில் பறிபோன இரு உயிர்கள்\nகருவின் வீட்டில் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி\nஅம்பானி மகள் திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த செயல்\nமுச்சக்கர வண்டி – பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து… மாணவி பரிதாபமாகப் பலி….\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nஆரோக்கியம் உடைய மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் நச்சுத் தன்மை இல்லாது தூய்மையாய் இருக்கும். இதன் பொருள் அந்நீரில் உப்புகள், கழிவுப் பொருட்கள் இருக்கும். ஆனால் அதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய் தொற்று இருக்காது.\nஇச்சிறுநீரில் நோய் பாதிப்பு ஏற்படும் பொழுது அதனை சிறுநீர் பாதை நோய் தொற்று என்கிறோம். அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா ஈகோலி என்பதிலிருந்துதான் அநேக கிருமிகள் உண்டாகின்றன. இந்த ஈ கோலி குடலில் இருக்கக் கூடியது.\nபொதுவில் இந்த தொற்று சிறுநீர் வெளி செல்லும் பாதையில் ஆரம்பிக்கும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கா விட்டால் குழாய் வழியே பை வரை பரவும். முறையான சிகிச்சை பெறாவிட்டால் கிருமி சிறு நீரகம் வரை பரவி விடும்.\nபொதுவில் சிறு நீர் பையில���ருந்து கீழ் நோக்கி சென்றே வெளியேறும். இது கிருமிகளையும் வெளியேறச் செய்யும் இயற்கை அமைப்பு. ஆண்களுக்கு ‘பாரஸ்டேட்’ எனப்படும் சுரப்பி சில திரவங்களை சுரப்பதின் மூலம் கிருமிகள் பெருகுவதை தடுக்கும். இருப்பினும் இவைகளை மீறியே கிருமி தாக்குதல் ஏற்படுகின்றது.\nசிலருக்கு அடிக்கடி சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படும்.சிறுநீர் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் (உம்.கல்) அந்த அடைப்பு நோய் தொற்றுக்கு காரணமாகின்றது. சில நேரங்களில் ஆணுக்கு ‘ப்ராஸ்டேட்’ வீக்கமடையும் பொழுது சிறுநீர் வெளியேற்றம் தேங்குகிறது. பெண்களுக்கு சிறுநீர் குழாயின் நீளம் குறைவாய் இருப்பதாலும் கிருமி பாதிப்பு எளிதாய் ஏற்படுகின்றது. கர்ப்பிணி பெண்களில் வெகு சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அதனால் தான் சிறுநீர் பரிசோதனை அவ்வப்போது செய்யப்படுகின்றது.\nசிறுநீர் நோய் தொற்று அறிகுறிகள் :\n* அடிக்கடி சிறுநீர் செல்ல தோன்றும்.\n* ஆனால் சிறுநீர் சிறிதே வெளி செல்லும்.\n* சிறுநீர் துவாரம் எரியும்.\n* சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர்.\n* சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.\n* சிறுநீரில் ரத்தம் கலந்து இருக்கலாம்.\nசிறுநீர் பரிசோதனையின் மூலம் கிருமி பாதிப்பினை அறிய முடியும். பாதிப்பினை பொறுத்து மருந்துகள், ஊசி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.\nசிறுநீர் குழாய் நோய் தொற்று சில நேரங்கள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கலாம். சிறு நீரக பாதிப்பினை கூட ஏற்படுத்தலாம். பல கிருமிகள் ‘ஆன்டிபயாடிக்’ மருந்திற்கு நிவர்த்தி ஆகாத எதிர்ப்பினைத் தரலாம்.\n* கிருமிகள் மட்டுமே காரணம் தானா மற்ற மருத்துவ காரணங்கள் இருக்கின்றதா மற்ற மருத்துவ காரணங்கள் இருக்கின்றதா என மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n* நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் குழாய் நோய் தொற்று ஏற்பட்டால் மருந்துகள் நிவர்த்தி அளிப்பது கடினமாக இருக்கலாம். மேலும் நீரிழிவு பாதிப்பு உடைய ஆண் பெண் இருவருக்கும் இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு கூடுதலாக இருக்க வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.\n* அதிக எடையுடைய ஆணுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.\n* சிறுநீர் குழாய் நோய் தொற்று சிறுநீரகத்தினை பாதிக்கும் ஆபத்து உள்ளது என்று பார்த்தோம். அரிதாக இருந்தாலும் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும் பொழுது கண்பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.\n* சிறு குழந்தைகளுக்கு எளிதாய் இப்பாதிப்பு வரலாம்.\n* கொழுப்பு இல்லாத தயிர், மோர் எடுத்துக் கொள்வது நல்லது.\nசிறுநீர் குழாய் நோய் தொற்று என்றால் என்ன\nசிறுநீர் குழாயில் கிருமிகளால் தாக்குதல் ஏற்படுவதுதான் நோய் தொற்று. மைக்ராஸ் கோப்பில் பார்ப்பதற்குக் கூட மிக மிக சிறிதான-பூஞ்ஜை, வைரஸ் பாக்டீரியா கிருமிகளால் இத்தகு தாக்குதல் ஏற்படுகின்றது. பாக்டீரியா கிருமிகள் தாக்குதல் அதிகமாகக் காணப்படுபவை. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்குதல் ஏற்படுத்துபவை. சிறுநீர் குழாயின் வெளித்துவாரம் முதல் குழாய் வழியாக சிறுநீரகம் வரை சென்று பாதிப்பு ஏற்படலாம்.\nஅதிக நீர், உடல் கழிவுப் பொருட்கள் இதனை வெளியேற்றுவதே இதன் வேலை. சிறுநீரகங்கள் ரத்தத்தினை சுத்தம் செய்து நீரினையும், கழிவினையும் வெளியேற்றும். இதிலிருந்து வெளியேறும் சிறுநீர் குழாய்கள் வழியாக சிறுநீர்பையினை வந்து அடையும். பின் அது துவாரத்தின் வழியே வெளியேறும்.\nகுடலிலுள்ள கிருமியினாலே அதிகம் சிறுநீர் குழாய் பாதிப்பு ஏற்படுகின்றது.\nஇப்பாதிப்பு மனிதர்களுக்கு மிகச் சாதாரணமாக ஏற்படும் ஒன்று. பெண்கள் சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் ஒவ்வாமையினால் கூட பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்ற குழாய்கள் பயன்படுத்தப்படும் பொழுதும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு அடிக்கடி இப்பாதிப்பு காணப்படும். கி, ஙி, கிஙி பிரிவினருக்கு சில குறிப்பிட்ட காரணங்களால் இப்பாதிப்பு ஏற்படுவதாகக் கூட ஆய்வுகள் கூறுகின்றன.\nசிறுநீர் பரிசோதனை எளிதில் பாதிப்பினை தெளிவாகக் கூறிவிடும் என்றாலும் தேவைக்கேற்ப மேலும் சில பரிசோதனைகளும் உள்ளன. சிலருக்கு அடிக்கடி இப்பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு மருத்துவர் ‘தினமும் இரவு ஒரு மாத்திரை வீதம் ஆறு மாதங்கள் வரை கூட பரிந்துரைப்பார். சிலருக்கு கூடுதல் காலமும் கொடுக்கப்படுவது உண்டு.\n* தேவையான அளவு நீர் அருந்த அறிவுறுத்தப்படும்.\n* சிறுநீரினை வெகு நேரம் கட்டுப்படுத்தாமல் வெளியேற்ற வேண்டும்.\n* ஆண்களுக்கு ‘ப்ராஸ்டேட்’ பிரச்சினை ஏற்படின் உடனடி சிகிச்சை தேவை என அறிவுறுத்தப்படும்.\n* பருத்தி உள்ளாடைகளை இறுக���கம் இல்லாதவாறு அனைவருமே பயன்படுத்துவது நல்லது.\nவீட்டிலேயே நாம் செய்து கொள்ள கூடிய சில எளிய வழிகளையும் பார்ப்போம்.\n* நன்கு தண்ணீர் குடியுங்கள். இது கிருமிகளை வெளியே தள்ளிவிடும். உங்களை எளிதில் நிவாரணம் பெறச் செய்யும்.\n* சிறுநீர் போக வேண்டுமெனில் உடனே சென்று விடுங்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறும் பொழுதும் முன்னேற்றம் கிடைக்கும்.\n* 8 அவுன்ஸ்நீரில் 1 டீஸ்பூன் ஆப்ப சோடா (பேக்கிங் சோடா) கலந்து காலையில் முதலாவதாக எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சல் நன்கு குறையும். ஒருவாரம் வரை கூட இதனைத் தொடரலாம். ஆனால் முக்கியமாக, உப்பு குறைத்து எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்களும், ஒவ்வாமை உள்ளவர்களும் இதனை செய்யக் கூடாது.\n* தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.\n* சாக்லேட், புளிப்பு உணவு, இவைகளை தவிர்த்து விடுங்கள்\n* கீழ் வயிற்றுக்கு மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்துக் கொள்ளுங்கள்.\n* இஞ்சிசாறு, இஞ்சி டீ எடுத்துக் கொள்ளலாம்.\n* இளநீர் மோர், இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n* காரமான உணவினை, தவிர்ப்பது மிக நல்லது.\n* ஒருமுறை இந்த பாதிப்பு ஏற்பட்டால் மறு முறை லேசான அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவரிடம் செல்லுங்கள்.\n* மூன்று மாதத்திற்குள் மறுபடி மறுபடி வருகின்றது என்றால் விரிவான மருத்துவ பரிசோதனையும் குறைந்த வீரியத்தில் நீண்ட கால ஆன்டிபயாடிக் இவர்களுக்குத் தேவைப்படலாம்.\n* இத்தகைய பாதிப்பு உடையவர்கள் சிலர் ஏதோ குழம்பிய மனநிலையில் கூட இருப்பார்கள். சிகிச்சை அவர்களுக்கு நல்ல தீர்வினை அளிக்கும்.\nஅதிக ஸ்டிரெஸ் சரும அரிப்பிற்கு முக்கிய பொதுவான காரணம் என்றால் ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா காரணம் எதுவாயினும் வறண்ட சருமம் அரிக்கும் பொழுது எளிதான முறையில் நீங்கள் சரி செய்ய முடியும்.\n* ஆப்பசோடாவினை சிறிது நீரில் கலந்து உடலில் தடவி 20 நிமிடங்கள் சென்று குளித்து துண்டினால் உடலினை ஒத்தி எடுத்து விடலாம். அரிப்பு வெகுவாய் அடங்கும். இதனை செய்வதற்கு முன் உடலில் சிறிய இடத்தில் சற்று தடவி சோதனை செய்து பின்னர் இம்முறையை கடைபிடிக்கலாம். சிறிதளவு நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்கலாம். ஒட்ஸ்ஸினை நன்கு பொடி செய்து நீரில் நன்கு குழைத்து ஈர உடலில் மெலி��ாய் தடவி 5 நிமிடம் சென்று மென்மையாய் தேய்த்து குளித்து விடலாம்.\n* தேங்காய் எண்ணை சிறிது நீர் கலந்து உடலில் தடவி 1/2 மணி நேரம் பொறுத்து குளிக்கலாம்.\n* தேங்காய் பாலுடன் நீர் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் பொறுத்து குளித்து விடலாம்.\n* ஆப்பிள் சிடார் வினிகர் தண்ணீருடன் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் சென்று குளித்து விடலாம்.\n* சோற்று கற்றாழையினை உடலில் தடவி குளித்து விடலாம்.\n* பாலு + தேன் + நீர் கலந்து உடலில் தடவி சிறிது நேரம் சென்று குளித்து விடலாம்.\n* பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n* வாசனை அடர்ந்த சோப்புகளை கண்டிப்பாய் பயன்படுத்தக் கூடாது.\n* காபியை குறைத்துக் கொள்ளுங்கள்.\n* துளசி, பொதிரு, கொத்தமல்லி தழை இவைகளை அதிகம் பயன்படுத்துங்கள்.\n* டீயில் துளசியினைச் சேர்க்கலாம்.\nஓய்வு நாளில்கூட ஓய்வற்ற பெண்கள்\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nதொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால்\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nஅமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/nayanthara-in-dirty-picture-tamil-movie.html", "date_download": "2018-12-16T01:55:43Z", "digest": "sha1:FIFXVHGVSOZBUGR5EOHT5Z2SFBCRWQ3X", "length": 10162, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தயா‌ரிப்பாளருக்கு கட்டுப்படியானால் சில்க் வேடத்தில் நயன்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தயா‌ரிப்பாளருக்கு கட்டுப்படியானால் சில்க் வேடத்தில் நயன்\n> தயா‌ரிப்பாளருக்கு கட்டுப்படியானால் சில்க் வேடத்தில் நயன்\nதி டர்ட்டி பிக்சரை தமிழிலும், தெலுங்கிலும் எடுக்கிறார்கள். இந்தப் படம் வசூலில் சாதனை படைத்ததுடன் வித்யா பாலனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அதனால் அதன் ‌ரீமேக்கில் நடிக்க நம்மூர் நடிகைகளின் ஆரம்ப தயக்கம் ஓரளவு குறைந்திருக்கிறது.\nநிகிதாவில் தொடங்கி அனுஷ்கா, ‌ரிச்சா என பல நடிகைகளின் பெயர்கள் சில்க் வேடத்துக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக இப்போது அடிபடும் பெயர் நயன்தாரா. சில்க் வேடத்துக்கு இப்போது அவரைவிட வேறு சாய்ஸ் இல்லை. இதனை மறுப்பவர்கள் மறுபடியும் பில்லாவை பார்க்கவும்.\nஇந்த ‌ரீமேக்கிற்காக அதிக சம்பளம் நயன்தாரா தரப்பில் டிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறது. தயா‌ரிப்பாளருக்கு கட்டுப்படியானால் நயன்தாராதான் சில்க்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும��� அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20&news_id=6141", "date_download": "2018-12-16T01:49:29Z", "digest": "sha1:S5LCVBMP2KAINLMGXXJCUJTXH3MM4XNC", "length": 22530, "nlines": 128, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 3 வீரர்கள் அரைசதம்\nபிரான்ஸ் நாட்டில் கிருஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஐ.எஸ் பயங்கரவாதி சூட்டுக் கொலை\nபாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து ஒரு மாதத்திற்குள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பவேண்டும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை\nஇலங்கையில் 17-ஆம் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு .\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அமித்ஷா கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவிஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம்\nமெய்ஞான குரு விஞ்ஞான புதன்\n6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்\nசந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா\nகர்ம இரகசியம் ஜென்ம வாசனை\nசூரிய மண்டலம் பிராரப்த கர்மா\nகர்ம இரகசியம் விதியின் விதி (RULE OF FATE )\nதூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகஜா புயல் நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் - செல்லூர் ராஜு\nகிரானைட் குவாரிகளை திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்\nவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்ச ரூபாய் கையாடல்\nகடத்தப்பட்ட மணலை, காவல்துறையினர் மீண்டும் ஆற்றில் கொட்ட வைத்தனர்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்\nபிரதமருடன் பிரான்ஸ் அமைச்சர் சந்திப்பு\nபெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை\nதேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிப்பு - மன்சுக்லால் மாண்ட்வியா\nஇந்தியாவின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கபட உள்ளது\nகடந்த ஏப்ரல் மாதம் வரை, பள்ளியிலிருந்து இடை நின்ற பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு - மத்திய இணை அமைச்சர்\nபுதிய .200, 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு நேபாள நாட்டில் தடை\nஅதிபர் சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்ட ராஜபக்சே இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்\nஇலங்கையில் வரும் திங்கள்கிழமை புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளார் -மைத்ரிபால சிறீசேனா\nபிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது - டொனால்ட் டஸ்க்\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிர்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nஅமெரிக்க பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு சௌதி இளவரசர் சல்மான் தான் பொறுப்பு - அமெரிக்க செனட் சபை\nCOP 24 மாநாடு நமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு - ஐநா பொது செயலாளர் அன்டோனியோ கியூட்டர்ஸ்\nஇலங்கையின் முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் ரணில் வெற்றி\nபுரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி\nஉலககோப்பை ஹாக்கி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி\nஅஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா காயம் காரணமாக 2 வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்க\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது\nஉலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனாவை வீழ்த்திய இங்கிலாந்து\nரஃபேல் விவகாரம் - விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது\nவிமானப்படை தகவல் தொடர்புக்காக வருகிற 19 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது ஜிசாட்-7 ஏ செயற்கைகோள்\nதிருப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ தயாரித்த ஜிசாட்-11 செயற்கைக்கோள்\nசோயுஸ் 11 விண்கலம், பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது\nஇந்தியாவில் இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 வரும் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணுக்கான சேவையை உடனடியாக துண்டிக்கக் கூடாது டிராய் அமைப்பு எச்சரிக்கை\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nசெயல்பாட்டில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை - சிவ பிரதாப் சுக்லா\nகடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நி��ுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை - மத்திய நிதியமைச்சர்\nபொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால், வங்கித்துறையில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது - ரகுராம் ராஜன்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமனம்\nகச்சா எண்ணெய் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்துள்ளார் - சவூதி எரிசக்தி துறை அமைச்சர்\nஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பணப் பரிமாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nவங்கிகளில் கடனாக பெற்ற தொகையை முழுவதும் திரும்ப அளிக்க தயார் - விஜய் மல்லையா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநெப்போலியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது\nபீஸா சாய்ந்த கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது\nசீன மக்கள் குடியரசு அங்கீகரிக்கப்பட்டது\nகுவாண்டம் இயற்பியல் சித்தாந்தம் உருவானது\nஅமெரிக்க அதிபரின் முதல் ஐரோப்பா அரசு முறைப் பயணம்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nஅடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க, வரும் 27-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு 7 தேசிய கட்சிகளுக்கும், 51 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விளம்பரங்கள், நடத்தை விதிமீறல்கள், பிரச்சாரங்களின் போது அவதூறு பேசுவதை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு முறைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகையை அதிகரிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் வகையிலான இயந்திரங்களைப் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகஜா புயல் நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் - செல்லூர் ராஜு\nகிரானைட் குவாரிகளை திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்\nபிரதமருடன் பிரான்ஸ் அமைச்சர் சந்திப்பு\nதூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகஜா புயல் நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் - செல்லூர் ராஜு\nகிரானைட் குவாரிகளை திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்\nவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்ச ரூபாய் கையாடல்\nகடத்தப்பட்ட மணலை, காவல்துறையினர் மீண்டும் ஆற்றில் கொட்ட வைத்தனர்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்\nகோவை - யானைகள் புத்துணர்வு முகாம்\nஊட்டி - தாவரவியல் பூங்கா கட்டணம் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:23:41Z", "digest": "sha1:7KIVE2FESCF3F3QEIVSU6VGL6VCSDTRC", "length": 181376, "nlines": 535, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "கடம்பவனம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுலா கையேடு – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nகடம்பவனம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுலா கையேடு\nஇந்தியாவின் பழமையான நகரங்களுல் ஒன்றான மதுரையில் உள்ள மீனாக்ஷியம்மன் கோயிலைப் பற்றிய இந்தப் பக்கத்தைப் படிக்க வந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nதென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற���றும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டிவந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாக்ஷி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் இம்மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் மதுரையின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலாவினரைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய உண்டு. தூங்கா நகரமான மதுரையிலிருந்து அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், காளையார் கோயில், புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், ராமேஸ்வரம், குமுளி (தேக்கடி), கொடைக்கானல், தேனி(சுருளி), திருநெல்வேலி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டு. சென்னை-நாகர்கோயில் தேசீய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு.\nபின்வரும் பகுதிகளில் தென்னிந்தியக் கலையில் முத்திரைப் பதிப்பான மதுரை ஸ்ரீமீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் கோயிலின் சிறப்பையும், அதன் அமைப்பையும் எடுத்துச் சொல்ல சிறு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள் இத்தளத்தினுள் உலாவி, தங்கள் கருத்தினைப் பகரவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம்தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்ப���ல் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை என்று நண்பர்கள் கூறுவதைக் கேட்க ஆறுதல் உண்டாகிறது.\nதற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மனனர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான “சதுர மண்டல முறை” மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது. இதே போன்ற அமைப்பை புதுக்கோட்டையிலும் பார்க்கலாம்.\nஇந்திரன் ஒருமுறை ஒரு துர்தேவதையைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.\nதனஞ்செயன் – பொற்றாமரைக்குள வடகரைச் சிற்பம்\nஒருமுறை மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது. அதனை தேவர்களின் வேலையென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்று கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு பணித்தார். குலசேகரனும் கட்டி முடித்தான்.\nகுலசேகரன் – பொற்றாமரைக்குள வடகரைச் சிற்பம்\nமுதன் முதலில் குலசேகர பாண்டியனால் இந��தக்கோயில் கட்டப்பட்டது என்றாலும், அந்தக்கோயிலை மிகச்சிறப்பாக மாற்றிய பெருமை நாயக்கர்களையே சாரும். நாயக்கர்கள் மதுரையை 16முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். அதனால் தங்களது ராஜமுத்திரையின் பிரதிபளிப்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.\nஇந்தப் பகுதியில் கோயிலின் பரப்பும் அதன் அமைப்பையும் பார்க்கலாம். மதுரை மாநகரின் நடுநாயகமான இந்தக் கோயில்750×830 அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும்\nமீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. இந்தக் கோபுரங்களைப் பற்றிய சிறப்புப் பகுதி அடுத்த பக்கத்தில் வர இருக்கிறது.\nஇந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.\nகோயில் மதில்சுவருக்கு உள்ளேயே இருப்பவை ஆடிவீதிகள் என்றும், மதிலுக்கு வெளியே உள்ளவை சித்திரை வீதிகள் என்றும், பிறகு ஆவணி மூல வீதிகள் பிறகு மாசி வீதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன (பார்க்க மாநகர வரைபடம்). பிறகு இருப்பவை வெளி வீதிகள் ஆகும். அந்தந்த மாதங்களில் அந்தந்த வீதிகள் சுவாமியும் அம்பாளும் வலம் வருவதைக் குறிக்கும் வகையில் அந்த வீதிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, பாண்டிச்சேரி நகரங்களும் இதே அமைப்பை ஒத்திருப்பதைப் பார்க்கிறோம். கிழக்கு மேற்காக நீண்டுள்ள இந்த முழு அமைப்பும் நான்கு திசைகளிலும் உள்ள கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.\nதற்போது நாம் கோயிலை எப்படி வலம் வரப்போகிறோம் என்று சிந்திப்போம். அனைத்து கலைப் பொருட்களையும் பார்க்க ஏதுவாக, நாம் புதுமண்டபம் வழியாக இராஜகோபுரத்தை அடைவோம். கோயிலுக்கு வெளியில் உள்ள அந்த சித்திரை வீதிகளை ஒரு வலம் வந்து நான்கு கோபுரங்களையும் பார்த்தபின்னர் அம்மன் வாயில் வழியாக உள்ளே நுழைவோம். மீனாட்சி நாயக்கர் மண்டபம், சித்ர கோபுரம், முதலி மண்டபம், பொற்றாமரைக்குளம், ராணிமங்கம்மாள் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம் வழியாக அன்னை மீனாட்சி சந்நிதியை அடைவோம்.\nஅங்கு அன்னையை வழிபட்டபின் சண்டிகேஸ்வரர் சன்னதி வழியாக முக்குருணிப் பிள்ளையாரை வணங்கி சுந்தரேசுவரர் கோயில் பிரகாரத்தைச் சுற்றுவோம். சாட்சிக்கிணறு, வெள்ளியம்பலம், கம்பத்தடி மண்டபம் வழியாக சுவாமி சன்னதியை அடைவோம். சுந்தரேசுவரரை வணங்கிவிட்டு வீரவசந்தராயர் மண்டபம், மங்கையர்கரசியார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு ஆயிரங்கால் மண்டபத்தையும் அதனுள் உள்ள கலைக்கண்காட்சியையும் ரசிப்போம். அங்கிருந்து ராஜகோபுரம் வழியாக வெளியே வந்து ஏழுகடலைப் பார்த்துவிட்டு நம் மதுரைப் பயணத்தை முடிக்கலாம். முடிக்கும் தருவாயில் மதுரையின் திருவிழாக்கள் பற்றியும் அருகில் உள்ள முக்கிய இடங்கள் பற்றியும் செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த மண்டபம் புதுமண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. 22 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த மண்டபத்திற்கு மூன்று புறம் பாதையுள்ளது. 333×105 அடிகள் என்ற அளவில் செவ்வக வடிவில் இந்த மண்டபம் இருக்கிறது. மண்டபத்தின் மேற்குக் கோடியில் உள்ள மார்பிள் இருக்கை இறைவன்-இறைவியின் ஆசனமாக உபபோகப்படுத்தப்படுகிறது. வசந்தோத்சவம் என்று சொல்லப்படுகிற இளவேனிற்கால திருவிழா வைகாசி மாதம் இந்த மண்டபத்தில் வைகாசி மாதம் (மே/ஜுன்) நடைபெறுகிறது.\nஇந்த மண்டபத்தின் தூண்களில் சிவன், மீனாட்சி, அவர்கள���ன் திருமணம் இவற்றுடன் மதுரையை நிர்மாணித்த விஸ்வநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் உட்பட பத்து நாயக்கர்கள் மற்றும் அவரது துணைவிகள் ஆகியோரது சிற்பங்கள் புடைக்கப்பட்டுள்ளன. யாளிகள் நிறைந்திருக்கும் இந்த மண்டபத்தில் உள்ள குதிரைவீரர்களின் குதிரைக் குளம்புகள் சிப்பாய்களின் தோள்களில் ஓய்வெடுக்கின்றன.\nபுது மண்டபத்தில் உள்ள அழகான சிற்பங்களின் பெயர்கள் பின்வருமாறு:\n2. இரண்டு யானைகளுடன் கூடிய யாளி\n12. நாயக்க மன்னர்கள் (1 முதல் 10 பட்டம் வரை)\n13. கருப்பத்தி கருங்கல் சவுக்கை\n15. மையப்பகுதியின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம்\n16. கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது\n21. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி\nராவணன் கைலாயத்தைக் அசைக்கும் காட்சி\nகம்பீரமான கோயில் கோபுரங்கள் – சித்திரை வீதியில் ஒரு பயணம்\nராஜகோபுரம் உள்ளிட்ட எழிலார்ந்த மீனாக்ஷி கோயில் கோபுரங்கள்\nபுது மண்டபம் தாண்டி, கிழக்கில் முடிவடையாத ராஜகோபுரம் உள்ளது. இந்தப் பெரிய கோயில் கோபுரம் 174×107 அடிகள் அளவிலான அடிப்பரப்பைக் கொண்டுள்ளது. நுழைவாயில் 22 அடிக்கு உள்ளது. இதன் ஒரே கல்லினால் ஆன தூண்கள் கிட்டத்தட்ட 30 மீட்டர்கள் இருக்கின்றன. திருமலை நாயக்கர் இந்த மகாபெரிய செயலை ஆரம்பித்தவர். ஆனால் பணிகள் முடியும் முன்னே இவர் காலமானார்.\nகிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161’3″. 1011 சிற்பங்கள்\nகிழக்கு சித்திரைவீதியிலேயே, இராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது இக்கோபுரம். ஒரு நுழைவாயில் போன்ற அமைப்பை ஒத்திருக்கும் இந்த கோபுரம் அம்மன் சந்நிதிக்கு நேரே உள்ளது.\nஒன்பது தளங்கள் கொண்ட இந்தத்தெற்கு கோபுரம் 170’6″ உயரத்துடன் 1511 சிற்பங்களைக் கொண்டுள்ளது. வெளிச்சுற்றுகளிலேயே உயரமாக மிகவும் கம்பீரமாக இந்தக் கோபுரம் வீற்றிருக்கிறது. தெற்கு கோபுரத்திலிருந்து நேரே சென்று பெரியார் பேருந்து நிலையத்தை அடையலாம்\nமேற்கு கோபுரத்திலும் ஒன்பது தளங்கள் உள்ளன. 163’3″ உயரத்துடன் 1124 சிற்பங்களைக் கொண்டிருக்கும் இந்த கோபுரம் டவுன்ஹால் ரோடு வழியாக மதுரை ரயில்வே சந்திப்பைச் சென்றடைகிறது.\nகிழக்குக் கோபுரத்தை ஒத்து கட்டப்பட்டுள்ள இந்த வடக்கு கோபுரம் ஒன்பது தளங்களுடன் 160’6″ உயரமுடையது. மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்களே இதில் காணப்படுகிறது. கோபுரத்தின் பெரு��்பகுதி தூண், பிள்ளைக்கால்கள் போன்றவைகளால் பின்னப்பட்டிருக்க, சிலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்.\nவேலை முடியாத ஒரு கிழக்கு வாசல்\nஇந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.\nநீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை, மக்கள் அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட ஐந்து இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\n1. அஷ்டசக்தி மண்டபம் (அம்மன் கேட்)\n2. மீனாட்சி நாயக்கர் மண்டபம்\n3. ஆடிவீதிகள் (உள்கோயில் பிரகாரம்)\nகிழக்கு வாசல் கடந்து ராஜகோபுரம் விடுத்து, அம்மன் வாசல் (amman gate) என்று அழைக்கப்படும் அஷ்ட சக்தி மண்டபத்தின் வாசலை வந்தடைகிறோம். இந்த வாயில் வழியாக நுழையும் நமக்கு அஷ்டசக்திகள் (எட்டு விதமான சக்தி வடிவங்கள்) மண்டபம் முதலில் தென்படுகிறது. இந்த மண்டபத்தின் சிற்பங்கள், அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திகள் உருவத்தில் காட்டுகிறது. எனவே இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது.\nஇந்த மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. இந்த மண்டபம் திருமலை நாயக்கர் மனைவி ருத்ரபதி அம்மாவால் கட்டப்பட்டது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு ஒரு காலத்தில் இந்த மண்டபத்தில்தான் உணவு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள மேல்மாடத்தில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவு படுத்துவதாக உள்ளன. மீனாட்சியின் பிறப்பு, அவளது வாழ்க்கை, மதுரையின் இளவரசியாவது என்ற சரித்திர சங்கதிகளை நினைவு படுத்தும் அந்த சிற்பங்கள் கோயிலுக்குள் நுழையும் முன் மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த மண்டபத்தின் வர்ண வேலைகள் அழகுக்கு அழகூட்டுகின்றன. அவற்றிற்கென உள்ள அழகை தூசுகள் அடைந்து மறைப்பது இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு அழகில்லை.\nஇந்த மண்டபத்தின் வாயிலில் அன்னை மீனாட்சியின் புத்திரர்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் ஒரே கல்லிலான சிற்பங்களை நீங்கள் பார்க்கலாம். இந்தக் கோயிலின் அதிகமான இடங்களில் இவர்களைப் பார்க்க முடியும். இவர்களுள், விநாயகர் சிறு பாலகனாக, நான்கு கைகளுடனும், யானை முகத்துடனும், ஒரு தந்தத்துடனும், சிறிது தொப்பையுடனும் இருக்கிறார். அவருடைய வாகனமான மூஞ்சூறு அருகில் உள்ளது.\nபுராணக் கதையின் படி, விநாயகரை பார்வதி தேவி தன் உடலில் உள்ள பூசும் சந்தனத்தில் உருவாக்கி உயிர் கொடுத்ததாகவும்- அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நவகிரகங்களுள் ஒன்றான சனியிடம் ஒப்படைக்க-சனியின் உக்கிரப்பார்வையில் விநாயகர் தலை காணாமல் போக, படைப்புக் கடவுள் பிரம்மா யானையின் தலையை வைத்ததாக ஒரு கதை உண்டு. மாறாக, விநாயகரை உருவாக்கிய பார்வதி தேவி அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு குளிக்கப்போக-அந்த சமயத்தில் வந்த சிவனுக்கு அவர் அனுமதி மறுக்க-ஏற்பட்ட பிரச்சினையில் சிவன், விநாயகர் யாரென்று தெரியாமல் தலையை துண்டிக்க, பின்னர் பார்வதியின் கோபத்திற்கு பயந்து கையில் கிடைத்த யானையின் தலையை ஒட்ட வைத்ததாகவும் வரலாறு உண்டு. மனைவியின் கோபத்திற்கு பரம்பொருள் கூட விலக்கில்லை போலிருக்கிறது.\nவிநாயகரின் உடைந்த தந்தத்திற்கும் இரு வகையாக செவிவழிச் செய்திகள் உ��்டு. கைலாயத்தில் காவலாய் விநாயகர் இருக்க-சத்திரியர்களை அழித்த பரசுராமர் சிவனைப் பார்க்க வரும்போது விநாயகர் குறுக்கிட்டு அனுமதி மறுக்க-கோபக்கார பரசுராமர் தன் கோடரியால் தாக்க முற்பட-தன் தந்தையால் பரசுராமருக்குக் கொடுக்கப்பட்ட கோடரியை எதிர்க்காமல் தன் ஒற்றைத்தந்தத்தில் வாங்கியதாக ஒரு கதை உண்டு. அது மட்டுமில்லாமல், வியாசர் மகாபாரதத்தைப் போதிக்க – காலம் கருதி தன் தந்தத்தை உடைத்து விநாயகர் எழுதியதாக மற்றொரு செய்தி உண்டு.\nவிநாயகரை பார்வதி உருவாக்கியது போல, சுப்பிரமணியரை சிவன் உருவாக்கினார். அவரது தீப்பொறியை கங்கை நீரில் சேர்க்க, அதில் உருவான குழந்தை சுப்பிரமணியன். அச்சிறு பாலகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்க, அவனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டானது. பனிரெண்டு கைகளும், ஆறு முகங்களுடனும் உடைய சுப்பிரமணியனை சமஸ்கிருதக் கவிஞர் காளிதாசர் தன் குமார சம்பவத்தில் முருகனின் அழகில் மயங்கி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவினை தீர்க்கும் மயில்வாகனனின் அனுமதியுடன் நாம் நுழையும் இந்த மண்டபத்தில் ஐந்து நடைபாதைகள் உள்ளன. இந்த மண்டபம் திருமலையின் அமைச்சர்களுல் ஒருவரான மீனாட்சி நாயக்கரால் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அவர் பெயரின் பெயரிலேயே இம்மண்டபமும் அழைக்கப்படுகிறது. அஷ்ட சக்திக்கு அருகாமையில் உள்ள பெரிய மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம் ஆகும். இந்த மண்டபத்தில் 110க்கும் மேற்பட்ட யாளிகள் உள்ளன (யாளி-சிங்க உடலும் யானை முகமும்கொண்ட உருவம்)\nஇது ஆறு வரிசை கற்தூண்களால் தாங்கப்படுகிறது. இரண்டு வழிகளில் கடைகளும், ஒன்றில் கோயில் விழாக்களில் பயன்படுத்தப்படும் கோயில் யானைகள் உள்ளன. நடைபாதையின் மற்றொன்று பெரிய, அழகான பித்தளை திருவாச்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது சிவகங்கை ஜமீன்தாரரால் வழங்கப்பட்டது. இதில் சிறிய விளக்குகள் நிறைய உண்டு. ஒவ்வொரு நாள் மாலையும் அவை ஏற்றப்படுகின்றன. அந்தக் மிக அழகான காட்சி எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் ரம்மியமானதாகத் தோன்றும்.\nஇடது புறம் திரும்பினால் இருப்பது வெளிப் பிரகாரம். இது ஆடிவீதி என்றும் அழைக்கப்படும். கற்கள் பதிக்கப்பட்டு, சுத்தமாக இந்தப் பகுதி விளங்குகிறது. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மீனாட்ச��� அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் அலுவலகங்கள் உள்ளன. கிழக்கு ஆடிவீதியில் வன்னி மரத்தடி விநாயகர் ஆலயத்தில், பெண்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக தொட்டில் கட்டி வழிபடுவதைக்காணலாம்.\nமீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்கு மேற்கில் ஏழு அடுக்குகள் கொண்ட சித்ர கோபுரம் உள்ளது. உள்கோபுரங்களில் உயரமானதும் கலைநயத்தில் உன்னதமானதும் இந்தக் கோபுரம்தான். இந்தக் கோபுரத்தில் கிட்டத்தட்ட 730 அழகிய சின்னஞ்சிறிய சிலைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது (Courtesy: www.digitalmadurai.com)\nசித்ராகோபுரம் நம்மை ஒரு நடைபாதையை விடக் குறுகிய, நடைப்பாதையைவிட சற்றே பெரிதான, வெளிச்சம் அதிகமில்லாத குருகிய கூடத்தில் கொண்டு விடுகிறது. இது முதலி மண்டபம். இந்தக் கூடத்தில் அரிய வகை சிற்பங்கள் இருக்கின்றன. சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட நான்கு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\n2. ராணி மங்கம்மாள் மண்டபம்\nஅந்த மண்படத்தைக் கடந்து தற்போது பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக் குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40×60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது\nஇதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. திருக்குறள் அடிகள் சலவைக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அன்னை மீனாட்சியின் சிற்பமும், விபூதி விநாயர் சிற்பமும் தெற்குக் கரையில் உள்ளன. இக்குளத்ததின் வடக்குக் கரையில் வியாபாரி தனஞ்செயன் (லிங்கத்தைக் குளத்திற்குள் இருந்து கண்டுபிடித்தவர்), குலசேகரபாண்டியன் (கோயிலைக் கட்டிய பாண்டிய மன்னன்) ஆகியோரது ஆளுயர சிலைகள் எதிரெதிரே வடிக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கீழ்தளமும் சிமெண்ட் தளமாகிவிட்டதால் மீன்களுக்கும் இங்கே வேலையில்லை. இக்குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிறு பூங்கா இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது.\nஇந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர்.\nஇந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் “இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது ” என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.\nஇராணி மங்கம்மாள் மண்டப விதான ஓவியங்கள்\n17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், தன் நாட்டிற்கு அருகில் உள்ள மற்ற நாடுகளுடன் சிநேகமான உறவு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். 15ஆண்டுகாலம் மதுரையை உண்மையாகவும், செங்கோல் வளையாத வண்ணம் ஆட்சி செலுத்திய ராணிமங்கம்மாள், நன்றி கெட்ட மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்று அறியும்போது மனம் கனக்கிறது. இந்தக் குளத்தில் இவர் கட்டிய மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது.\nகுறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள். மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், திருமரையின் புகழ்பெற்ற தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன. அதன் மேற்கூரையில் வரையப்பட்ட மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண ஓவியம் தென்னிந்தியத் திருமணங்களின் சடங்குகளையும், அதன் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்துகிறது. தெய்வங்கள் அனைவரும் பகட்டாக உடையணிந்திருந்து, தெய்வீக மணமக்களைச் சுற்றியிருக்க, மணமகளின் சகோதரர் பெருமாள் (விஷ்ணு) பாசத்துடன் அவர் தங்கையைத் தாங்கி நிற்க, படைப்பாளி பிரம்மா அக்னி முன் வேதங்களை ஓதி நிகழ்ச்சியைச் சரிவர நடத்துகிறார்.\nராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிர்புரம் கருப்பு மார்பிள் மண்டபமும் அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் தொங்குகிறது. இதுதான் ஊஞ்சல் மண்டபம் ஆகும். இங்குதான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய ஊஞ்சலாட்டு நடத்தப்படும். தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது காணக்கிடைக்காத காட்சி. இந்த சிலைகள் முறையே 45 மற்றும் 35 செண்டிமீட்டர் ஆக இருக்கலாம். அந்தச் சிலைகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டில் இருந்து வருகின்றன.\nஇந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சிவனின் திருவிளையாடல்களும் புராணக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.\nபொற்றாமரைக் குளத்திற்கு வடமேற்கில் கிளிக்கூண்டு மண்டபம் இருக்கிறது. பெயரைப் போலவே அந்தக்கூடத்தில் உள்ள கூண்டுகளில் கிளிகள் வளர்க்கப்படுகின்றன. அவை மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும் வகையில் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த மண்டபத்தில் 28 ஒரே கல்லினால் ஆன தூண்களும், அதில் இந்து சரித்திரம் வெளிப்படும் வகையில் பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன் அவர்களைத் தொடர்ந்து இடையராது தொடரும் யா���ிகளும் சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இச்சிலைகள் விஜயநகர மன்னர்கள் வடித்ததாகச் சொல்கிறார்கள். சொல்லப்போனால் கோவிலின் ஒவ்வொரு கூடத்திலும் குறைந்தது நான்கைந்து தூண்களாவது விஜயநகரக் கலைப்பாணியைச் சொல்கிறது. இந்த மண்டபத்தின் தென்கோடியில் ஸ்தல விநாயகர் ஆலயம் உள்ளது.\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட இரண்டு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\n1. மீனாட்சி அம்மன் ஆலயம்\nமீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாசலில் உள்ள விநாயகர் சுப்பிரமணியரைத் தாண்டி உள்ளே நுழைகிறோம். ஐரோப்பியர்கள் (இந்துக்கள் அல்லாதவர்) இதற்கு மேல்அனுமதிக்கப்படுவதில்லை. வாயிலைத்தாண்டி உள்பிரகாரத்தில் நுழைகிறோம். உள்பிரகாரத்தின் தெற்கில் திருமலை நாயக்கரின் ஆளுயர சிலை நம்மைக் கவர்கிறது. அதனைத் தாண்டி அதற்குள் உள்ள பிரகாரதில் நுழைகிறோம். அங்கு பெரியபுராணக் காட்சிகள், அறுபத்து மூவர்களின் ஓவியங்களைக் காணலாம். மேல்கூரையில் கூட தாமரை மலர்கள் நிறைந்த ஓவியக்காட்சி உள்ளது. இந்த ஓவியங்களை முதல் தர ஓவியங்கள் என்று கூறமுடியாவிட்டாலும், அதற்கெடுத்துக்கொண்ட உழைப்பு நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அதையும் தாண்டி மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் ஆன்மீகம் ததும்பும் உள்அறைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.\nமீனாட்சியின் இளம் வயது கதை மிகவும் தெய்வீகமாக இருக்கும் அதே நேரத்தில் வீரம் ததும்புவதாகவும் இருக்கிறது. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்க வில்லை. வாரிசு இல்லாமல் மனம் வருந்திய அந்த மன்னன், பிள்ளை வரம் வேண்டி பல்வேறு யாகங்கள் செய்தான். அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி தோன்றியது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. மன்னன் இதனால் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது ஒரு அசரீரி ஒலி, மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று கூறியது.\nமீனாக்ஷி பிறப்பு – அஷ்ட சக்தி மண்டப சிலை\nமீனாட்சி மிக செல்வச் செழிப்பான சூழ்நிலையில், வீரமான இளவரசியாக வளரத் தொடங்கினாள். பெற்றோரின் மறைவிற்கு முன்னரே, மிக இளம் வயதில் மதுரையின் அரசியாக செங்கோலோச்சத் தொடங்கினாள். இந்திரன் தவி�� அனைத்து தேவர்களிடமும் போர் செய்து அதில் வெற்றி பெற்றாள். இறுதியாக சிவன் மீது போர்செய்ய கைலாயத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த சூழ்நிலையில், இறைவன் சிவனிடம் தன் மனதைக் கொடுத்தாள். கைலாசத்தில் போருக்காகச் சென்றபோது மீனாட்சி, சிவனைக் கண்டதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. அவரைக் கண்டதுடன் தன் மூன்றாவது தனம் மறைந்தது. அப்போதுதான் தான் யாருமல்ல, சிவனுடன் ஐக்கியமான பார்வதி தேவி என்பதை உணர்ந்தாள். அதன் பிறகு அவர்களின் அகவாழ்க்கை துவங்குகிறது. அதன் இறுதியாக சிவன் மதுரையின் அரசனாக பூலோகத்திற்கு வருகிறார். மதுரையை சில காலம் ஆண்ட பின் மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் தெய்வங்களாக ஐக்கியமாகி மதுரையை ஆண்டு வருவதாக ஐதீகம் கூறுகிறது. இந்தச் செய்திகள் அனைத்தும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டள்ளன.\nபாசமிகு அன்னை மீனாட்சியைத் தரிசித்த பின்னர் அவளிடம் விடைபெற்று சண்டிகேஸ்வரரைச் சந்திக்கிறோம். மீனாட்சி அம்மன் ஆலயத்தைவிட்டு வெளியே வரும் முன் அந்த நல்ல மனிதரிடமும் விடை பெற்று வருகிறோம். இவர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அதனால் நம் கைகளைத் தட்டி அவர் கவனத்தை நம்மிடம் திருப்பி வணங்குகிறோம். அன்னை மீனாட்சியின் துணையான இறைவன் சுந்தரேசுவரர் (சிவன்) கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கில் வீற்றிருக்கிறார். எனவே வடக்கு நோக்கி முன்னேறி, முக்குருணி விநாயகரைத் தரிசனம் செய்துவிட்டு சுந்தரேசுவரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நுழைகிவோம்.\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் கீழ்கண்ட ஐந்து இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\nசொக்கநாதரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரபலமான முக்குருணிப் பிள்ளையார் (ஒரே கல்லினால் செய்யப்பட்டவர்) அவர். திருமலை நாயக்கர் மதுரைக்குக் கிழக்கே ஒரு கோயிலுக்குக் குளம் வெட்டும்போது இந்த விநாயகரை கண்டெடுத்ததாகவும் அதனை இங்கே நிறுவியதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்றும் மற்றும் சில முக்கிய நாட்களிலும் முக்குருணி அளவு (18 மரக்கால்) அரிசி கொண்டு கொளுக்கட்டை செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம்.\nமுக்குருணிப் பிள்ளையார் இங்கு வருவதற��குக் கூட ஒரு சுவையான புராணக் கதை சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் முக்குருணிப்பிள்ளையார் தற்போது இருந்த இடத்தில், சுவரில் நடராஜர் இருந்ததார். நடனத்திற்கு தலைவனான நடராஜர் பார்வை படும் திசையில் உள்ள வீடுகள், அவரது பார்வையின் உக்கிரம் தாங்காமல் எரிந்து போனதாகவும், உயிர் சேதம் கூட ஏற்பட்டது. அதனைத் தடுக்கும் வகையில், சக்திவாய்ந்த தடையாக முக்குருணிப் பிள்ளையார் சிலையில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு தீப்பற்றி எரிவதோ, அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது மதுரை மக்களின் நம்பிக்கையாகும்\nமுக்குருணி நாயகரின் அனுமதியோடு உள்ளே உள்ள மூன்று பிரகாரத்திற்கு நாம் முன்னேறுகிறோம். அவை உயரமாகவும், அகலமாகவும், விளக்குகள் மூலம் நன்கு ஒளிப்படுத்தப் பட்டுள்ளது. பிரகாரத்தைக் கடந்து சுந்தரேஸ்வரர் சந்நிதி முன் இருக்கும் தூண்கள் நிறைந்த முன்மண்டபத்திற்கு வருகிறோம். ஒவ்வொரு தூண்களிலும் ஒவ்வொரு இறைவடிவங்கள் காணப்படுகின்றன.\nசொக்கநாதரைச் சந்திக்கும் முன் அவரது காவலாளிகள் வெளியே இருவர், உள்ளே இருவர் என்று நான்கு பேரைச் சந்திக்கிறோம். உள்ளே உள்ள காவலாளிகள் மதுரையின் இரு அரசர்களாவர். அவர்களின் அருகில் உள்ள சுவரில் கல்சுவரில் உள்ள கல்வெட்டுகள் இன்னும் படியெடுக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவுகிறது. உட்பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் 63நாயன்மார்களின் சிலைகள் உள்ளன.\nஅவர்களின் தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை பெரியபுராணத்தின் மூலம் அறியலாம். அந்தப் பிரகாரத்தின் மற்றொரு கோடியில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகிலேயே உத்சவ விக்கிரகங்கள் இருக்கும் அறையும் உள்ளது. பிரகாரத்தின் மேற்குப் பகுதியின் கடைசியில் மார்பிள் கற்களால் ஆன காசி மற்றும் பெனாரஸ் விஸ்வநாதரைக் காணலாம். அந்தச் சிலைகள் காலம் சென்ற பெனாரஸ் மன்னர் ஒருவரின் தென்னிந்திய புனித யாத்திரையின்போது அவரால் பரிசாகத் தரப்பட்டன.\nஅங்கு எல்லாம் வல்ல சித்தரின் இடம் ஒன்று உள்ளது. சுந்தரேசுவரர் தனது அவதாரங்களுள் ஒன்றில் அதிசயங்கள் செய்யும் சித்தராக மதுரையில் தோன்றியிருக்கிறார். குருடரைப் பார்வை பெறச் செய்தும், செவிடரைக் கேட்கும் திறன் பெறச் செய்தும், கால் ஊனமுற்றவரை நடக்கச் செய்தும் பல அதிசயங்களை அரங்���ேற்றியிருக்கிறார். அவரது புகழ் நாடெங்கும் பரவியிருக்கிறது. அந்தச் செய்தி மன்னரின் காதுகளை எட்டியது. உடனடியாக அந்த சித்தர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி ராஜஆணையை சித்தர் மறுத்துவிட்டார்.\nஒரு நாள் எதேச்சையாக மன்னரும் சித்தரும் கோயிலில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர். அவரது சக்தியைச் சோதிக்க வேண்டி மன்னவர், ஒரு கல்யானைக்கு கரும்பை சாப்பிடக் கொடுத்தார். எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அந்தச் சித்தரின் நினைவாக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இன்றும் எல்லா வரம் கொடுக்கும் சித்தரின் திருவிளையாடல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஇதற்கருகில் துர்கையம்மனுக்கான மாடம் ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் ஒரு கடம்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் அடியில் இந்திரன் அமர்ந்து சிவனை சிந்தித்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.\nமுற்காலத்தில் கடம்பமரக்காடுகள் நிறைந்திருந்ததற்கு அடையாளமாக இன்றும் அந்த மரம் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த விருட்சத்திற்கு மிகுந்த மதிப்பளித்து வருகின்றனர். அதற்கு வெகு அருகிலேயே சாட்சிக் கிணறு உள்ளது. சாட்சிக் கிணற்றின் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது.\nமதுரைக்கு அருகில் வாழ்ந்த ஒரு வாணிகருக்கு ஏராளமான சொத்துக்களும் ஒரு அழகான மகளும் இருந்தனர். அவர் தன் மகளை அவளது முறை மாப்பிள்ளைக்கு மணம் செய்ய விரும்பினார். துரதிருஷ்ட வசமாக அவர் இறந்து போகவே, அந்த மாப்பிள்ளை கிராமத்திற்கு வந்து அவர் சொத்துக்களை எடுத்துக்கொண்டும், அவர் மகளைக் கூட்டிக்கொண்டும் சென்றான். அங்கும் விதி விளையாடவே, அவன் பாம்பு தீண்டி இறந்தான். இந்த சோக நிகழ்ச்சியைக் கேட்டறிந்த திருஞான சம்பந்த பெருமான், அந்தப் பெண்ணின்பால் கருணை கொண்டு, அவனது மாப்பிள்ளையை உயிர்பித்தார். அதோடு, ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு அவர்கள் திருமணத்தை நடத்திச் சென்றார்.\nஅதன் பின்னால்தான் உண்மை தெரிய வந்தது; அவன் ஏற��கனவே மணம்முடித்தவன் என்பது. வெகு சீக்கிரமே இரு பெண்களுக்கெதிரில் பிரச்சிணை எழுந்தது. முதல் மனைவி, இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கேட்க, சாட்சிக்கிணறும் லிங்கமும் அந்த இடத்திற்கு வந்து சாட்சி கூறியதாகவும், அதன் பின்னர் அந்த மூவரும் மீனாட்சியம்மன் கோயிலை நினைவில் கொண்டு வாழ்ந்ததாக அந்தக் கதை இயம்புகிறது.\nஉள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.\nவெள்ளி சபை பற்றி ஒரு சுவையான புராணக் குறிப்பு உண்டு. பதாஞ்சலி மற்றும் வியாக்ரபதர் இருவரும் நடராஜரின் தீவிர அடியார்கள். அவர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் சிவனுடன் அமர்ந்து உணவருந்த கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அப்போது அவர்கள் சிவனைத் தங்களுடன் சிதம்பரத்திற்கு வரச்சொல்லி வற்புறுத்தினர். அப்போதுதான் அவர்கள் எப்போதும்போல சிவநடனத்தைக் கண்டு களிக்கலாம் என்று நினைத்தனர். அவர்களை ஏமாற்ற விரும்பாத சுந்தரேசுவரர் அவர்களை மதுரையில் தங்குமாறு வேண்டி, பிறகு, வெள்ளி சபையில் தன் நடனத்தை அரங்கேற்றினார்.\nவெள்ளியம்பலம் சம்பந்தப்பட்ட மற்றொரு செய்தி; பாண்டிய மன்னன் ராஜசேகரன் (வரகுணபாண்டியன் என்றும் செய்திகள் உண்டு) சுந்தரேசுவரரின் தீவிர பக்தன். 63 கலைகளில் அவன் சிறந்திருந்தார். சோழநாட்டின் தூதுவர் ஒருவர் மதுரை கோயிலுக்கு விஜயம் செய்த போது, அவர் தந்த ஆலோசனையின் படி, மன்னரின் எதிரியான சோழமன்னர் நடனக்கலையில் சிறந்து விளங்கிய அவரிடம் பயிற்சி பெற்றால் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றான். நடனக் கலைப் பயிற்சிகளின் கடின��்தை உணர்ந்த அவன், இடது காலை மேல்தூக்கியபடி, வலது காலால் எவ்வளவுகாலம் தான் நிற்பது, நடன நாயகனுக்கு கால் வலியெடுக்காதோ என்று மனம் வருந்திய அவனது வேண்டுகோளை ஏற்று காலை மாற்றி ஆடியதாக நம்பிக்கை உண்டு.\nஅதனை நினைவு கூறும் வகையில் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதற்கருகில் அந்த ரிஷிகள் பதாஞ்சலி, வியாக்ரபதர் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன. அவர்களுள் முன்னால் கூறப்பட்டவர் பாமினியின் சமஸ்கிருத இலக்கணத்திற்கு உரை எழுதியவர். அவரது யோகாசனம் பற்றிய செய்திகள் முன்னால் உள்ள விளக்கங்களை விட எளிமையானதாக உள்ளன. இந்த நடராஜர் சிலைக்கு முன் சிறிய சிற்பங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, 60 பிள்ளைகளை உடைய பெண்ணும், மற்றொன்று, மனிதர்களின் நல்லது தீயது போன்றவைகளுக்கு மதிப்பளிக்கும், சித்திரகுப்தர்.\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் ஒரே இடத்தைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\nமுன்னரே சென்று புனித சுந்தரேசுவரர் ஆலயத்தை அடைகிறோம். அழகான சிறிய இந்தக் கோயில், எட்டு யானைகள் தாங்கும் தங்கத்தகடு பதிக்கப்ட்ட விமானத்தை உடையது. இந்தக் கோயிலின் மத்தியில் சிவன் லிங்க ரூபமாக இருக்கிறார். சுந்தரேசுவரர் என்ற பெயர் கொண்டு மக்களை இன்றும் காத்து வருகிறார். கட்டிடக்கலையைப் பொருத்தவரை மிகச்சிறந்ததாக இந்தக்கோயில் விளங்குகிறது. கைலாயத்து சிவனை தெற்கு நோக்கி இழுத்த கோயிலாற்றே\nமும்மூர்த்திகளில் சிவன் மூன்றாமவர். பிரம்மா படைக்க, விஷ்ணு காக்க, சிவன் அழிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதனால் அவருக்கு ருத்ரர் என்ற பெயர் உண்டு. அழித்தல் என்பது ஆக்கத்திற்கு வித்திடுவதாகும். எனவே சிவன் உருவாக்கத்திற்கு உதவுபவராக இருந்து வருகிறார். அவரது தோற்றம் பொதுவாக மற்றவருக்கு திகைப்பை ஏற்படுத்தும். பாம்புகளைத் தன் கழுத்திலும் உடலிலும் சுற்றிக்கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடம்பில் பூசிக்கொண்டு, பூதங்கள் புடைசூழ, அரக்கர்கள் சுற்றிவர ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சித்தரிக்கப்படுகிறார். நடனமக்கள் புடை சூழ தனது தேவி பார்வதியுடன் உக்கிரமாகத் தாண்டவமாடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும். மூன்று கண்களை உடையவர் சிவன், நெற்றியில் உள்ள மூன்றாவது கண், அறிவையும், கீர்த்தியையும் குறிப்பது. உலகைக்காக்க ஆலகால விஷத்���ை விழுங்கியதால் இவரது மேனி நீலமாகக் காட்சியளிக்கிறது. தலையில் பிறையை அணிந்த இவர், கர்வம் கொண்ட கங்கையைத் தன் சடாமுடியினுள் கட்டி அடக்கியவர். ஐந்து தலைகளும் நான்கு கைகளும் உடைய சிவன், தன் கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறார், மேனியில் மான்தோலை உடுத்தியுள்ளார். அடிக்கடி புலித்தோலில் அமர்ந்து ஒரு மானைக் கையில் ஏந்தியிருப்பார். அவரது உதவியாளர் நந்தி, அம்பு அஜகவம், பறை டமரு. இவரது குழு கத்வாகம் என்று அழைக்கப்படுகிறது. கைலாயத்தில் வீற்றிருக்கும் இவர், கோயில்களில் பல்வாறாகச் சித்தரிக்கப்படுகிறார்.\nசொக்கநாதரைப் பற்றி மேலும் சில செய்திகளைச் சேர்க்க உதவி செய்வீர்களா\nமதுரையை ஆண்ட அந்த மன்னவரிடம் விடைபெற்று நம் பயணத்தை இரண்டாம் சுற்றில் நிறுத்துகிறோம். அங்கு இருக்கும் பழநியின் நாயகர் தண்டாயுதபாணியைப் பார்க்கிறோம்-உலகம் துறந்த நிலையில். சற்று தூரத்தில் நவகிரகங்கள் உள்ளன. அவை யாவும் ஒன்றையொன்று நேரடி பார்த்துக்கொள்ளாது என்பது நமது சிற்ப சாஸ்திரம் சொல்லும் குறிப்பு.\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் இரண்டு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\nநுழைவாசலுக்கு எதிரே நந்திதேவர் இருக்கிறார். அவருக்கு அருகிலேயே, கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இநத மண்டபம் கம்பத்தடி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தைத் தாங்கும் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் நம் மனதைக் கொள்ளையடிப்பதை உணரலாம். கலைஞனின் உருவான இந்த அமைதியான வெளிப்பாடுதான் அவனுக்கு கலைச் சிம்மாசனத்தை அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தென்மேற்கில் உள்ள, கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)\nகைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால��� சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்\nஇந்த முழுச் செய்தியும் அந்த சிற்பம் குறையில்லாமல் வெளிப்படுத்துகிறது. அமைதியான சிவன், பயந்த பார்வதி, சிவகணங்கள் மேலிருக்க, பத்து கைகளால் மலையைத் தூக்கி, மீதி பத்து கைகளால் வீணை வாசிக்கும் இராவணன் என்று, நம் நினைவை அள்ளிக்கொண்டு போகிறது இந்த சிற்பம். இந்தச் சிற்பம் பிற்காலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மண்டபம் கி.பி. 1770ல் கட்டப்பட்டது.\nஉள்பிரகாரத்திலிருந்து வாசல் வழியாக கம்பத்தடி மண்டபத்தை விட்டு வெளியில் வருகிறோம். அந்த வாசல் நடைபாதையில் பைரவர், வீரபத்ரர், சபாபதி மற்றும் காளியின் நான்கு பெரிய சிலைகள் காணப்படுகின்றன. அந்தச் சிலைகள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுளளன. ஒவ்வொன்றுக்கும் தனிதன்மை பிரதிபலிக்கிறது. முதல் சிற்பம் அளவீடுகளிலும், இரண்டாவது கலை நுணுக்கத்திலும், மூன்றாவது முக அமைதியை பிரதிபலிப்பதிலும், நான்காவது பயத்தை ஏற்படுத்துவதிலும் என்று கலை அந்தச் சிற்பங்களில் தாண்டவமாடியிருக்கிறது. இந்த சிற்பங்கள் இருட்டான ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் அதிகம் பார்வையாளர்கள் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் காந்தாரம் மற்றும் கிரேக்கக் கலைகளுடன் ஒப்பீடு செய்யத்தக்க தென்னிந்திய சிற்ப வேலைப்பாடுகள் இந்த சிற்பத்தில் உள்ளன.\nஅங்குள்ள ஒரு வயதான பெண்ணின் சிலை காஞ்சனமாலா என்று நமக்கு சொல்லப்படுகிறது. இவர் மிகவும சோகமாக அமர்ந்துள்ளார். இந்த வயதான தாய், மீனாட்சியை வளர்த்தவராவார். தன் மகளை ஒரு ஆண்டிக்கு (சிவபெருமான்) மணமுடித்துவிட்டோ மே என்று அவர் கவலைப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு உள்ளது.\nநாம் இப்போது வாசல் வழியாக வெளியே வந்து வீரவசந்த மண்டபத்தை அடைகிறோம். இந்த மண்டபம் திருமலைநாயக்கருக்கு முன்னர் வாழ்ந்த முத்து வீரப்ப நாயக்கரால் (1609-1623) கட்டப்பட்டது. மீனாட்சி அம்மன�� ஆலயத்திற்கு முன் உள்ளது போல் இங்கும் விளக்குகள் நிறைந்த திருவாச்சி ஒன்று உள்ளது. அதற்குத் வடக்கில் முத்துராம ஐயர், கல்யாண சுந்தர முதலியார் மற்றும் சேர்வைக்காரர் மண்டபங்கள் இருக்கின்றன.\nஇந்த திருச்சுற்றின் இரண்டாம் நிலையில் நாம் ஐந்து இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.\nவீரவசந்த மண்டபத்திற்கு இடதுபுறம் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் இந்தக் இடத்தின் சிறப்புகளுள் ஒன்று என்று சொல்லித்தான் ஆகவேண்டும். மற்ற மண்டபத்தில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் காணலாம். சுந்தரேசுவரர் சன்னதிக்குக் கிழக்கில் பெரிய இடப்பரப்பில் பல மண்டபங்கள் உள்ளன. வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் இரண்டும் இதில் பெரியவை.\nஆயிரம்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73×76மீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் அழகை நம் எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும். சொற்களால் அல்ல. மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.\nகற்தூணில் செதுக்கப்பட்ட ஆண் பெண் தெய்வ மற்றும் மனித உருவங்கள் திராவிடச் சிற்பக்கலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தச் சிலைகள் கருப்பு மார்பிளை ஒத்த கற்களில் செதுக்கப்பட்டு முடிந்தவரை மெருகேற்றப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் எங்கும் காணமுடியாத உணர்ச்சிகளை இந்த சிலைகளில் வடித்துள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவற்றில் சில சிற்பங்கள் நம் மக்களின் கைவண்ணத்தால் கை, கால், மூக்கினை இழந்திருந்தாலும் அதன் சிறப்பு குறையாமல் உள்ளது.\n16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் இவ்வாறு பெரிய தூண்கள் கொண்ட மண்டபத்தைக் கட்டுவதில் ஆர்வமுற்றிருந்தனர். அதனால் கல் உடைக்கவும் பெரிய தூண்கள் தடையில்லாமல் செய்யவும் தனியாகக் கூடங்களே தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.\nமண்டபத்தின் நுழைவாயிலில் புகழ் பெற்ற விசுவநாத நாயக்கரின் அமைச்சரான ஆரிய நாயக்கர் சிலை ஒன்று உள்ளது. அவரது பணிச்சிறப்புக்கு உதாரணமாக இந்த மண்டபம் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலின் பழங்கால இடங்களுள் இதுவும் ஒன்று.\nஇந்நாளில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவிலின் கலை அருங்��ாட்சியகம் அமைந்துள்ளது. அதில் 1200 கால தென்இந்திய கோயில் கட்டடக்கலையை விளக்கும் சிலைகள், புகைப்படங்கள், ஓவியங்களை வைத்துள்ளனர்.\nஆயிரங்கால் மண்டபத்தில் ஆச்சரியமூட்டும் இசைத் தூண்களுக்கான இரண்டு மாதிரிகள் இருக்கின்றன. மேலும் ஐந்து தூண்கள் வடக்கு ஆடி வீதியில் மொட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ளது. அவ்வகைத் தூண்கள் ஒவ்வொன்றிலும் மைய நிரைகளும் அவற்றைச்சுற்றி சற்று சிறிய நிரைகளும் காணப்படுகின்றன. தட்டும்போது ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வகையான ஒலியை எலுப்புவதை உணருங்கள்.\nஆயிரங்கால் மண்டபத்திலிருந்து மீனாட்சி நாயக்கர் மண்டபம் செல்லும் வழியில் உள்ளது கல்யாண மண்டபம். ஏப்ரல் மாதத்தில் இங்கு இறைவன் திருக்கல்யாணம் நடக்கும். இந்த மண்டபம் மிகச்சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் பெரியதாகவும், அடிக்கடி சமய/பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாகவும் உள்ளது. இந்த அரங்கத்தின் ஒரு மூலையில், சிவனின் பானை வயிற்றினை உடைய பணியாள் குண்டோ தரன் உள்ளார்.\nகுண்டோதரன் மதுரையின் புராண வரலாற்றில் சுவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்தவுடன், விருந்துக்குத் தயார் செய்த உணவில் பெரும்பாதி தங்கிவிட்டது. அதனை அறிந்த மீனாட்சி சற்று பெருமையுடன், சிவனின் குறைவான விருந்தாளிகளைப் பற்றி பேசினாள். அதனைக் கேட்ட சிவன், மற்றவர்களுக்கு இல்லாமல் உணவு தீர்ந்து விடுமோ என்று தன் பணியாளர்கள் யாரையும் சாப்பிட அனுப்பவில்லை என்றும், முடிந்தால் அவர்களுல் ஒருவருக்கேனும் அவர் திருப்திப்படும் வரையில் சாப்பிட வைக்க முடியுமா என்று கேட்டார். அப்போது வந்தவர்தான் குண்டோ தரன். குண்டோ தரனின் பசிக்கு சமைத்திருந்த உணவு நிமிடத்தில் காலியாகவே, களஞ்சியத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து தானியங்களும் சமைத்து அவனுக்குத் தர, அதுவும் காலியானது. சாப்பாட்டிற்குப் பின், தாகமென்று கூறி ஊர் முழுதும் உள்ள குளம், குட்டை என்று ஒன்றையும் மீதி வைக்காமல் தண்ணீர் குடித்த குண்டோ தரன் தனக்கு இன்னும் தாகமெடுக்கிறது என்று கூறி மீனாட்சி முன்னிலையில் சிவனிடம் முறையிட, சிவன் தரையில் கைவைத்தபோது பீரிட்டு எழுந்த தண்ணீர் ஊற்றுதான் வைகை ஆறாக ஓடுகிறது என்று போகிறது கதை. இவ்வாறு பெரியஉருவத்த�� உடைய குண்டோ தரன் மூலம் மதுரைக்கு ஒரு நண்மை கிடைத்திருக்கிறது.\n16 தூண் மண்டபம் என்று கூட இதைச் சொல்வார்கள். இந்த மண்டபம் வடக்கு மற்றும் கிழக்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் உள்ளது. வெங்கடேச முதலியாரின் 18ஆம் நூற்றாண்டு கலைப்பாணி இது. பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்து பின்னர் ஆன்மீக வாதியாக மாறிய மாணிக்க வாசகரின் பாதங்கள் இங்கே வரையப்பட்டிருக்கின்றன.\nதட்டுசுட்டார் மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வழியாக கோயிலில் நம் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏழுகடல் நோக்கி விரைகிறோம். ராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே உள்ள தடாகத்திற்கு ஏழுகடல் என்று பெயரிடப்பட்டுள்ளது. மீனாட்சியின் தாயார் கடலில் குளித்து புண்ணியம் பெற விரும்பினார். அவரது அவல் சுந்தரேசுவரரிடம் வெளிப்படுத்தப்பட ஏழுகடல் நீரும் பொங்கிவந்து அங்கு விழும்படி செய்தார் இறைவன். மீனாட்சியின் தாயாரின் விதவை நிலை தன் ஏழுகடல் செயலுக்கு முழு வெற்றியளிக்காது என்பதை உணர்ந்த இறைவன், அவரது கணவருக்கு உயிரளித்து, அவர்கள் நீராடலை முடித்து வந்தபோது, வானிலிருந்து வந்த வாகனத்தில் அவர்கள் ஏறி அவர்கள் தேவலோக பதவி அடைந்ததாக கதை உண்டு.\nஆனால் தற்போது ஏழுகடலின் நிலை சற்று மகிழ்ச்சியளிக்காததாக உள்ளது. குப்பை கூளங்கள் நிறைந்த அந்தக் குளத்தை எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவு மாசுபடுத்தியிருக்கின்றனர் மதுரை வியாபாரிகளும், மக்களும். என்ன செய்வது, வீட்டைச் சுத்தமாக வைத்திருந்து வீதியை அசுத்தப்படுத்தும் குணம் தானே நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது.\nமேற்கண்ட பக்கங்களின் மூலம் மதுரை கோயிலை ஒரு வலம் வந்திருப்பீர்கள். பெரும்பாலான பகுதிகளில் விளக்கங்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்; பொருள் மயக்கங்கள் இருக்கலாம்; அவற்றைத் தாமதிக்காமல் பின்னூட்டத்தில் எழுதவும். தொடர்ந்து செல்லும் இத்தளம் திருவிழா பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.\nபகுதி 1. கோயில் வலம் முற்றிற்று\nதினசரி பூஜைகள் காலை 5மணி, 8 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி, இரவு 12 () மணிக்கும் நடத்தப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கேற்ப பட்டர்கள் அவ்வப்போது பூஜைகள் நடத்துகின்றனர். இந்த வழக்கமான பூஜைகளைத் தவிர சித்திரை, ஆவணி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.\nகோடைகாலமான ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பக்தர்களும், யாத்ரீகர்களும் வருவது வழக்கம். இந்த மாதத்தில்தான் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் முடிக்கும் விழா நடைபெறுகிறது. மதுரையைச் சுற்றிப் பார்க்க இந்த சமயம் மிகவும் உகந்த காலமாகும். இந்த விழாவினை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு விளக்கு வெளிச்சத்தில் மிதக்கும். முன்னர் விவரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் முடிந்த அடுத்த நாள், மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மணமக்கள் நான்கு மாசி வீதிகளில் உலா வருவர். அந்த தெய்விக தம்பதிகளைச் சந்தித்து, ஆனந்தித்து, வழிபட்டு, ஆசிபெற மிக மக்கள் மிக அதிக அளவில் கூடுவதுண்டு.\nஅந்த நாளிற்குப் பிறகு, விழா வைகைக்கரைக்கு மாறுகிறது. அந்த நாளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தம்பதிகளை இல்லறத்தில் விட்டுவிட்டு நாடு முழுவதும், அழகர் வருகைக்காக அதிகாலையில் வைகை ஆற்றோரம் காத்துக்கிடக்கிறது. அழகர், மதுரைக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அழகர் கோயிலின் பெருமாள் ஆவார். அந்தத் தூரம் முழுவதும் நிரம்பியிருக்கும் கூட்டத்தை நாம் பார்க்கும்போது, நம்மை அறியாமல் பரவசம் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது. சொல்லப்போனால், நான் என் வீட்டுத் திருமணத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்.\nஇந்த அழகர் அழைப்பிற்குப் பின் ஒரு சுவையான கதை உண்டு. அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். தற்போதைக்குக் கூட அந்த சடங்குகள் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நடக்கின்றன. அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக் காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நாளில் நடைபெறும் காளைகள்/பசுக்கள் சந்தை மிகவும் புகழ்பெற்றது. அழகர் கோயிலுக்கு வருமானம் தரும் திருவிழாக்களுல் இது முதலாவதாகத் திகழ்கிறது. பக்தர்கள் ��ங்கள் நேர்த்திக்கடன்களை உண்டியல் பணமாகவும், நகைகளாகவும் செலுத்திவிட்டுப் போகின்றனர். அன்றைய நாளின் அழகர் அலங்காரமும், அவர் வரும் ரதத்தின் அழகும் பார்ப்போர் மனதைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.\nஆவணி மாதத்தில் வைகை ஆற்றில் மற்றொரு திருவிழா நடைபெறுகிறது. தற்போது தெய்வங்கள் வைகைக்கரைக்கே வருகின்றன. அங்கு தங்கியருக்கின்றன. அன்றைய நாளில் மதுரையில் அந்த தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இன்றும் நடித்துக்காட்டப்படுகின்றன. சைவ சமயக்குரவர்களுல் ஒரவரான மாணிக்க வாசகர் மதுரையில் அமைச்சராக இருந்தார். அவர் மிகச்சிறந்த சிவபக்தர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரு முறை குதிரைகள் வாங்க வேண்டி மிகுந்த பணம் கொடுத்து மாணிக்க வாசகரை அனுப்புகிறான் பாண்டியன். ஆனால் சிவமயத்தில் மூழ்கிய மாணிக்கவாசகர், அந்தப் பணத்தை எல்லாம் ஒரு சிவன் கோயில் கட்டுவதில் செலவழித்துவிடுகிறார். அந்தக் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் இருக்கிறது. பணத்துடன் காணமல் போன மாணிக்கவாசகர்பால் கடுப்பாய் இருந்த மன்னவன், அவர் மதுரைக்கு வந்தவுடன், பொதுப்பணத்தை விரயம் செய்ததாக அவரைச் சிறையில் தள்ளுகிறான்.\nஆனால் மாணிக்கவாசகர் பால் பரிவு கொண்ட சிவபெருமான் நரிகளைக் குதிரைகளாக்கி அரண்மனைக்கு அனுப்புகிறார். மாயத்தோற்றத்தால் ஏமாற்றப்பட்ட மன்னவன், மாணிக்கவாசகரை விடுதலை செய்கிறான். அத்துடன் முடியவில்லை இந்தத் திருவிளையாடல். எவ்வளவுதான் நரிகள் புல்லைத் தின்னும் அங்குள்ள உண்மையான குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டு ஓடி விருகின்றன. ஏமாற்றத்தால் மிகுந்த சினம் மிகுந்த பாண்டியன் மாணிக்க வாசகரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்து விடுகிறான்.\nஅந்தச் சித்திரவதையைக் கண்டு ஆத்திர மடைந்த சிவன், வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறார். கரை கடந்த வைகை நீர் மதுரை முழுவதுமாக மூழ்கடிக்க முயற்சி செய்தது. உடைப்பைத் தடுத்து நிறுத்த வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னவன் ஆணையிட்டதன் பேரில் அனைவரும் உடைப்பைத் தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது புட்டு சுட்டு விற்கும் கிழவி ஒருத்தி, தன் வீட்டில் ஆண்பிள்ளை இல்லாததால் தன் பங்கை மதுரைக்குச் செலுத்த முடியாதவளாய் வரு��்திக் கொண்டிருந்தாள்.\nஅப்போது தினக்கூலி வடிவத்தில் வருகிறார் சிவன். அந்தக் கிழவியிடம், அவள் தனக்குப் புட்டு தருவதாய் இருந்தால் அவள் வீட்டுக்குரிய ஆண்மகனாகத் தான் வெள்ளப்பெருக்கை அடைப்பதாகக் கூறுகிறார். கிழவியும் மனமகிழ்ந்த கிழவி அவருக்குப் புட்டு கொடுக்கிறாள். ஆனால் நடந்ததோ வேறு. புட்டு முழுவதையும் தின்று விட்டு அந்த இளைஞன் ஒரு மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பிக்கிறான். அந்த நேரத்தில் பணிகளை மேற்பார்வையிட வந்த மன்னவன், தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்த மாத்திரத்தில் ஆத்திரம் கொண்டு, சாட்டையால் அவன் முதுகில் விளாசுகிறான். அந்த நேரம் அந்த இளைஞன் மறைந்து விட, அவன் எறிந்த மண்ணில் வைகையின் வெள்ளமும் கட்டுப்பட, அதற்கும் மேலாக, அந்த இளைஞனுக்குக் கொடுத்த அடி எல்லோர் முதுகிலும் படிந்தது.. மன்னவன் உட்பட. அப்போது வந்தவர் சொக்கநாதரே என்று அறிந்து கொண்டார்கள் அனைவரும். அந்த சமயத்தில் மாணிக்க வாசகரை மன்னித்து ஏற்றுக்கொள்ள பாண்டியனை வேண்டுகிறார் சிவபெருமான்.\nஇந்தத் திருவிளையாடலில், சிவன் நினைத்தால் மாணிக்க வாசகரை அவர் சக்தியால் விடுதலை பெற வைக்கலாம். ஆனால் அவர் பொதுப்பணத்தை சிவன் கோவில் கட்ட செலவழித்தது தவறு. அதற்கு தண்டனை கொடுத்துதானே ஆகவேண்டும். கடைசியில் கூட, மாணிக்க வாசகரை விடுதலை செய்ய பாண்டியனிடம் சிபாரிசு மட்டுமே செய்கிறார். ஏனென்றால் மதுரை என்றால் அரசியல் தலைவன் அரசன். அந்தப் போக்கில் சொக்கநாதப் பெருமான் தலையிட முடியாது. இவ்வாறாக கதை முடிகிறது. ஆனால் தன் கடைமையை ஒழுங்காகச் செய்த மன்னவனுக்கு ஏன் சாட்டையடி கொடுத்தார் சொக்கநாதர். கொஞ்சம் கேட்டுக் சொல்லுங்களேன் இவ்வாறு கொண்டாடப்படும் புட்டுத் திருவிழா முற்காலப் பாண்டியர் காலப் பழமை வாய்ந்தது.\nஅக்டோபர் மாதத்தில் தசரா விழாவின்போது மீனாட்சி சக்திவாய்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் காலத்தில் பல்வேறு மக்கள் குறிப்பாக பெண்கள், தாங்கள் குழந்தை பெறவும், ஓடிப்போன கணவன் திரும்பவரவும், தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியும், வழிபாடுகள் செய்கின்றனர், பக்திப்பாக்களைப் பாடுகின்றனர்.\nதெப்பக்குளத்திற்குக் கொண்டுவரப்படுக��ன்றனர். அங்கு அவர்களின் வருகைக்காகவே ஒரு மிதவை காத்திருக்கிறது. அந்த மிதவையில் ஏறி மீனாட்சியும் சுந்தரேசுவரரும் தெப்பக்குளத்தை மூன்றுமுறை வளம் வருகின்றனர். இரவு நேரமாதலால் மிதவை முழுதும் கண்சிமிட்டும் விளக்கு அலங்காரம் பளிச்சிடுகிறது. தங்கள் மண்ணில் பிறந்த அன்னை மீனாட்சியையும், தங்கள் மன்னவர் சொக்கநாதரையும் சிறப்பிக்கும் வண்ணம் வானவேடிக்கைகளும் அங்கே நிகழ்த்தப்படுகின்றன. இந்தத் தெப்பக்குளம் மீனாட்சி-சொக்கநாதர் தாசனாய் இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாகும். அவரது பிறந்த நாளில் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது.\nபுறப்பாடு : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவிற்கு வருகை வந்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை பூப்பல்லக்கில் கோயிலுக்கு புறப்பட்டார். படம் : கண்ணன், தினமலர் 7-9-2017\nகிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே. இவ்வரண்மனையைத் திருமலை மன்னர் 1639ல் இந்தோ-சாரசீனிக் முறைப்படி கட்டி முடித்தார். இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.\nதிருமலை மன்னன் கட்டியபோது இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையில் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் உள்ளன. இங்கு சொர்க்க விலாஸம், ரங்க விலாஸம், என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டுவித இசைக் கருவிகள் இசைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும் பணிசெய்வார்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள் சுற்று மதிள் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாஸத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாஸத்திலும் வசித்தனர்.\nஇந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் தகவல் எனக்குக் கிடைத்தது.\nதிருமலை நாயக்கர் அரண்மனைக் கோபுரம்\nஇப்பொழுது எஞ்சியுள்ள பகுதியே சொர்க்க விலாஸம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் இக்கட்டத்தின் வடக்கில் இருந்தது. கட்டடத்தின் கிழக்கில் புறங்களில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தன. தற்பொழுது வடபுறச் சிகரத்தில் ஒரு கடியாரம் வைக்கப்பட்டுள்ளது.\nமுற்றம் உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி உள்ளது.\nமுற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல் ஆகும்.\nஇரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்த பகுதியை அடையலாம். இதுவே சொர்க்க விலாஸம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும் குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் எடுத்துக்காட்டுகள். பார்க்கப் பார்க்க பரவசம் ஊட்டுபவை.\nஇப்பகுதியின் நடுவில் மிகவும் விலாஸமான இடமும் அதன் மேல் கவிந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிக்கும். ஆதலின்தான் இதை சொர்க்க விலாஸம் என்று மன்னன் அழைத்து மகிழ்ந்திருந்தான் போலும். இதன் மேலிருந்த ஸ்தூபிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.\nஇவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு சாலை (மண்டபம்) வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.\nஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நான் திருமலை மன்னன் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா நடப்பித்து அங்கு அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று வீதி உலாவாகக் கொணர்ந்து இவ்வரண்மனையில் இந்த சொர்க்க விலாஸத்தில் சிறப்பாக அலங்கரித்த அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்குச் சிறப்பாக வழிபாடுகள் வழங்கப்படும். அன்று முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும். மறுநாள் திருமலை மன்னர் செங்கோலுக்கு மறுவழிபாடு செய்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் அடியில் வைத்து வணங்குவது வழக்கம். அன்னையின் அடியானாக நாட்டை ஆள்வதை இது குறிக்கும்.\nநவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களும் திருமலை மன்னர் சிறப்பாக தன்னை அலங்கரித்துக்கொண்டு இங்கு அரியணையில கொலு வீற்றிருப்பார். மாற்றரசர்கள் எல்லாம் இங்கு அவருக்குத் திறை செலுத்துவர்.\nசொர்க்க விலாஸத்தின் மேற்கில் அந்தப்புரம். தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச மாதேவியரும் பிற பெண்டிரும் இசையும் தென்மேற்கு மூலையில் அரண்மனையின் மேலே செல்ல படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதி இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றிவரும்போது கீழிருந்து மக்கள் கண்டு வணங்குவர்.\nசொர்க்க விலாஸத்தின் வடமேற்கில் கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைபோல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் இருபுறமும் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடகசாலை என்று குறிக்கப்படுவது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தன் பெண்டிருடனும் உற்றார் உறவினருடனும் இங்கு போந்து நாட்டிய மகளிர் ஆடும் பல கூத்துகளை தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.\nஅந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. நாடகசாலையின் மேற்கில் ‘வசந்தவாவி’ என்னும் நீர்த்தடம் இருந்தது. இதற்கும் வடக்கில் மல்யுத்தம் செய்யுமிடம் ஆட்டுக்கிடாய் சண்டை செய்யுமிடம் முதலியன இருந்தன. இவற்றிற்கும் மேற்கில் உற்றார் உறவினர் வசிக்கும் நீண்ட பல கட்டடங்கள் இருந்தன.\nநாடகசாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது. இதன் முகப்பிலும் உள்ளும் கருங்கல் பணிகள் நிறைந்திருந்தன. இங���கு இராஜராஜேஸ்வரியயும் மற்ற பிற தெய்வங்களையும் திருமலை நாயக்கர் நாள்தோறும் வணங்குவர். இக்கோயிலின் முன்னர் ஒரு நீராவியும் மலர்வனமும் இருந்தன.\nஇக்கோயிலின் வடக்கில் ஒரு சந்துத் தெருவில் நெடிய பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் பகுதியே. இவற்றின் மேற்கில்தான் ரங்கவிலாஸம் இருந்தது. சொர்க்க விலாஸம் போல இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்னம் ஒரு கட்டடம் இருந்தது.இவற்றின் வடக்கில் தெற்கு மாசி வீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு “காவல் ராஜாக்கள்” இருந்தனர். பல பரிச்சின்னங்களும் ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வாயில் பத்து தூண்களின் கிழக்கில் அரண்மனையின் நுழைவாயில் இருந்தது. அதன் முகப்பு சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தது. அங்கு 18வித இசைக்கருவிகள் இசைக்கும் இடமிருந்தது. இப்பகுதியையே நவ்பத்கானா என்று கூறுவர். இது இருந்த இடமே நவ்பத்கானா தெரு என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கூட இக்கட்டடம் இருந்தது. ஆனால் பழுதடைந்திருந்தது. 1858ல் பழுது பார்க்கப்பட்ட போதிலும் இது அதிகநாள் நிற்கவில்லை. இதற்கம் கிழக்கில்தான் பல்லக்கு முதலிய பரிகலன்கள் வைக்கப்பட்டிருந்தன.\nஇவை அனைத்தையும் சுற்றி ஒரு மதிள் இருந்தது. இதைப் பாரிமதிள் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சியிருந்த இம்மதிள் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம். மிகவும் அபாய நிலையிலிருந்ததால், 1837ல் இச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டதாம். இம்மதிளுக்கு வெளியில், மேற்கில் மலர் வனங்கள் இருந்தன. இவற்றின் நடுவில் ஒரு கட்டடம் இருந்தது. அதில் திருமலை மன்னன் மனைவியருடன் தங்குவது வழக்கமாம்.\nஇவ்வெழில் வாய்ந்த அரண்மனையின் பகுதியை திருமலை மன்னரின் பெயரன் சொக்கநாத நாயக்க மன்னனே இடித்தான். மதுரையிலிருந்து திருச்சிக்கு அதன் தலைநகரை மாற்றியபோது இங்கிருந்து இடித்த பொருள்களை திருச்சி எடுத்துச் சென்று அங்கு ஒரு அரண்மனை எடுக்க முயன்றான். அவன் முயற்சியில் கலை அதிக இடம் பெறவில்லை. சென்ற நூற்றாண்டில் கூட இடிந்த சில பகுதிகள் நின்று கொண்டிருந்தன. காலப்போக்கில் பல பகுதிகள் அழிந்துவ��ட்டன.\nகிபி 1857லேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்க விலாஸத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டிருந்தன. கிபி. 1858ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 1868ல் சென்னை கவர்னராயிருந்த லார்டு நேபியர் இவ்வரண்மனையின் அழகைக் கண்டு இதில் மிகவும் ஏடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க வகை செய்தார். 1872க்குள்ளாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. இடிந்த சில பகுதிகள் கட்டப்பட்டன. மேலே விரிசல் கண்ட பகுதிகளில் இரும்புக்கம்பிகள் போட்டு முறுக்கப்பட்டன. சுதை வேலைகள் பழுதுபார்க்கப்பட்டன. வண்ணங்கள் ஓரளவிற்கு முன்போல் தீட்டப்பட்டன. 1970 வரை நீதிமன்றங்கள் இவ்வரண்மனையில் இயங்கிவந்தன. பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வரண்மனையைத் தன்வசம் தக்கவைத்துள்ளது.\nஒலி ஒளிக்காட்சி – Light Show\nதினந்தோறும் 08-00 மணிமுதல் 17-00 வரை சுற்றுலாவினருக்காக திறந்திருக்கும் இம்மண்டபத்தில் ஒளி/ஒலிக்காட்சி தினந்தோறும் இருமுறை நடத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் மாலை 6-45க்கும் தமிழில் இரவு 8-15க்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இக்காட்சிகளை நடத்துகிறது. இக்காட்சிகளின் எழில்மிகு தோற்றம் அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவரது ஆளுமைத்திறனையும், சிலப்பதிகார நினைவுகளையும் இக்காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. கைகேமராக்களைக் கொண்டு செல்வதில் தடை இல்லை. ஆனால் வீடியோ காமிராக்களுக்கு சிறப்பான அனுமதி மேலிடத்திலிருந்து பெறவேண்டும். அரண்மனைக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஒரு பாதிநாளை அமைதியுடனும் வியப்புடனும் கழிக்க இந்த பழைமையான சின்னம் சிறந்த இடமாகும்.\nபரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் என்ற காவியத்தை 16ஆம் நூற்றாண்டில் இயற்றினார். இக்காவியம் இக்கோயிலின் தலவரலாறைப் பிரதிபலிக்கிறது.\nஎந்தக் கோயிலிலும் இல்லாத வண்ணம், இங்கு அனைவரும் அன்னை மீனாட்சியை முதலில் வழிபடுகின்றனர். நான்கு நுழைவாயில்களும் அம்மன் சன்னிதி நோக்கியே பக்தர்களை அனுப்புகின்றன. நம் மண்ணில் பிறந்த பெண்ணிற்கு முதல் மரியாதை செலுத்துவதில் என்ன குறை இருக்கிறது\n1923ல் அஷ்ட சக்தி மண்டபத்தில் மீனாட்சி பட்டாபிஷேக ஓவியத்தை வரைந்த ஓவியர் மகாத்மா காந்தி படத்தையும் இணைத்துவிட்டார். ஆங்கிலேயர்களின் வருகைக்காக, காந்தியை, சீக்கிரம் அழியக்கூடிய எண்ணெய் வண்ணத்தினால் முடி வரைந்து ஒரு முனிவராக்கினார். அது அவர்கள் சென்ற பிறகு மிகவும் காந்தியாக மாறியது என்று கூறப்படுகிறது.\n14ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பில் இக்கோயில் சேதப்படுத்தப்பட்டது. வயிற்றெரிச்சல் என்பதன் விளைவு. ஆனால் அதையும் மீறி நிமிர்ந்து நிற்பது மதுரையின் கோபுரங்கள்\nஅதே நூற்றாண்டில் முஸ்லீம் ஆதிக்கத்தின் கீழ் மதுரை வந்தது. அவர்கள் ஆண்ட அந்த 50 வருடத்தில் கோயிலின் கருவரையைப் பூட்டி வைத்தனர்.\nசென்ற நூற்றாண்டில் கூட முஸ்லீம் தீவிரவாதிகள் முக்குருணி விநாயகர் இருக்கும் இடத்திற்கு அருகில் வெடிகுண்டு வைத்ததை மறக்க முடியாது. இந்தச் செயலுக்கு வயிற்றெரிச்சல் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஆதிக்க வெறி, மக்கள் மனதில் விதைக்கப்பட்ட பகை மற்றும் காரணமில்லாத பழிவாங்கும் உணர்ச்சி, அதனுடன் வாழ்ந்த நாட்டில் இருந்து கொண்டு, அதற்கே கேடு நினைக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் கொடூர செயல் என்று கூறலாம்.\nஅன்னை மீனாட்சியின் கோயில் மதுரை நகருக்கு நடுவனாக, அதனை அடிப்படையாகக் கொண்ட வீதிகள் சுற்றிலும் இருக்க மிக அழகாக நடுநாயகமாக அமைந்துள்ளது. அந்த வீதிகளின் வடிவமைப்பும் அதற்கேற்றார்போல் பெயரிட்டும் இருப்பது மிகவும் பொறுத்தமாகவும் இருக்கிறது. திட்டமிட்டவரின் எண்ணம் மிகச் சரியாக பூர்த்தியாகி இருக்கிறது என்றேதான் கூறவேண்டும். அவென்யூ, புலிவார்டு என்றெல்லாம் பெயரிடும் தற்காலத்து தமிழாங்கிலேயர்கள் இதனை சற்று யோசிக்கலாம். தன் ஊரின் பெயரை/செய்தியை ஒரு வீதியின் பெயராக வடிவமைப்பது எவ்வளவு பயன் தருகிறது, வெளிமொழிக்கு இருக்கை அளிப்பது எவ்வண்ணம் பயன் தருகிறது என்று பார்க்கலாம். தாங்கள் படித்தவர்கள் என்பதைக் காட்ட இவ்வாறா பெயரிடவேண்டும். எப்போதோ வரும் அந்நியரை விட அன்றாடம் சுற்றிவரும் நம் மக்களுக்கு நமது முகவரி தெரிந்தால் மட்டும் போதாது, புரியவும் வேண்டும்.\nயூனிகோடு பக்கத்தில் useful resources என்ற தலைப்பில் தமிழைத்\nதேடினேன். உங்கள் மதுரைத் திருக்கோவில் பற்றிய 20-பக்கக்\nகட்டுரை உள்ளது. நல்ல நிழற்படங்களுடன் வெளியிட்டுள்ளீர்கள்\n7 thoughts on “கடம்பவனம் – மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுலா கையேடு”\nPingback: கடம்பவனம் | கடைசி பெஞ்ச்\nவிரிவான விளக்கமான பயனுள்ள பகிர்வுகளில் மதுரையை காணத்தந்து அசத்திவிட்டீர்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்…\nநன்றிங்க. மதுரை கோவில் என்பது நமது கலைப் பொக்கிஷங்களில் ஒன்று. ஆனால் அதன் முழு வீச்சு தெரிந்தால் நமது மக்களால் வியப்படையாமல் இருக்க இயலாது. ஆர்வம் கொண்ட ஒருவர் மதுரை கோவிலைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் ஒரு எளிதான கையேடும் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் கையில் எடுத்துச்செல்லக்கூடியதாக தயாரிக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. விரைவில் மின்புததமாக இதை வெளியிடவேண்டும் என்ற ஆவல் உள்ளது. பார்க்கலாம்\nPingback: மதுரை 10 | கடைசி பெஞ்ச்\nPingback: கடம்பவனம் | கடைசி பெஞ்ச்\nமிகவும் அருமை. படித்தவுடன், மதுரை சென்று, 2/3 தினங்கள் தங்கி, ஆலயத்தை முழுமையாக வழிபட ஆவலாக உள்ளது. TNTDC (அ) அறநிலையத்துறை இப்பதிவை கையேடாக மாற்றி, குறைந்த விலையில் வழிகாட்டியாக கொடுக்கலாம். என்னைப் பொறுத்த வரை, இப்பதிவை Google Cloud ல் சேகரித்து, எனது பயணத்தின் போது பயனடைய உள்ளேன். நன்றிகள் பல.\n👍 நன்றி. Disclaimer : 2003ல் தொகுத்தது. இன்றைய தேதிப்படி புத்தாக்கம் செய்யப்பட்டிருக்காது. மொட்டை கோபுரம் விடுபட்டிருக்கும்.\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\nஉத்தரன் – அஞ்சலி குற… on உத்தரன் – அஞ்சலி கு…\nஅரவான் – அஞ்சலிக் கு… on அரவான் – அஞ்சலிக் க…\nதிசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்\nவிஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை ��ுடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-w2019-officially-announced-the-flip-flagship-phone-with-permium-design-019847.html", "date_download": "2018-12-16T01:32:12Z", "digest": "sha1:CZG57CJOKL6WLNWPO5SCODQFQCOTNUEV", "length": 12152, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம் | Samsung W2019 officially announced The flip-flagship phone with premium design - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.\nடூயல் ரியர் கேமராவுடன் சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nசாம்சங் நிறுவனம் டூயல் ரியர் கேமராவுடன் ச���ம்சங் W2019 ஃப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த ஃப்ளிப் போன்\nமாடல் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக 4கே வீடியோ பதிவு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஃப்ளிப் போன் . விரைவில் இந்த சாம்சங் W2019 ஃப்ளிப் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் W2019 ஃப்ளிப் போன் பொதுவாக 4.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஃப்ளிப் போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nசாம்சங் W2019 ஃப்ளிப் போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சாதனத்தில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஃப்ளிப் போன் மாடல் பொதுவாக 3070எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.2,00,000-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nமூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/24615-2013-08-13-19-47-25", "date_download": "2018-12-16T02:22:31Z", "digest": "sha1:FN3ZCRPHAWSOADL23E2U3GSRXQAZENZC", "length": 14772, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்", "raw_content": "\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2013\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nசிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.\nஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.\nசமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி ���ொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.\nவிதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.\nவண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/", "date_download": "2018-12-16T01:44:15Z", "digest": "sha1:56BVPX6WJGKDGJX5WEZLANG7D3YRNVZA", "length": 4970, "nlines": 79, "source_domain": "periyar.tv", "title": "நிகழ்வுகள் | பெரியார் வலைக்காட்சி | Page 18", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகலைஞரின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தரங்கம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-3) – எழுத்தாளர் ஓவியா\n82 ஆம் ஆண்டில் – விடுதலை நாளேடு\nபெரியாரும் பட்டுக்கோ��்டை அழகிரியும் – முகம் மாமணி\nஇரண்டு நிமிட காணொளி (ஜாதி) – கி.வீரமணி\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-2) – எழுத்தாளர் ஓவியா\nமே 16 (பகுதி-8) பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nமே 16(பகுதி-7) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nமே 16 (பகுதி-6)- சுப. வீரபாண்டியன்\n – (பகுதி-2) – துரை சந்திரசேகரன்\n – (பகுதி-1) துரை சந்திரசேகரன்\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\nஸ்டாலின் – மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் கமல்ஹாசன் உரை( 2)\nஸ்டாலின் – மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் கம்ல்ஹாசன் உரை(1)\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/12/eeramaana-rojavey-07-12-2018-vijay-tv-serial-online/", "date_download": "2018-12-16T01:03:41Z", "digest": "sha1:7DGVQ6VSSOC3RTUBL2DFJ2OLYTI4SYTJ", "length": 2984, "nlines": 45, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Eeramaana Rojavey 07-12-2018 Vijay Tv Serial Online | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nமனிதன் போட்ட கணக்கு பிழையானதோ காலம் போட்ட கணக்கு சரியானதோ காலம் போட்ட கணக்கு சரியானதோ ஈரமான_ரோஜாவே – ஜூலை 9 முதல் திங்கள் – சனிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு உங்கள் விஜயில். eramaanaRojaave VijayTV Vijay Television Star Vijay TV\nசௌசௌ பிரியாணி எப்படிச் செய்வது\nடிஸ்யூரியா அவஸ்தைக்கு இதோ அருமையான இயற்கை வைத்திய தீர்வு 10 வெண்மிளகுடன் அருகம்புல்\nசௌசௌ பிரியாணி எப்படிச் செய்வது\nடிஸ்யூரியா அவஸ்தைக்கு இதோ அருமையான இயற்கை வைத்திய தீர்வு 10 வெண்மிளகுடன் அருகம்புல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kaali-press-meet-news/", "date_download": "2018-12-16T01:30:00Z", "digest": "sha1:NQA5APGM2MU5NAUZA6WQUV357GFHFVAW", "length": 15215, "nlines": 150, "source_domain": "gtamilnews.com", "title": "காளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி - கிருத்திகா உதயநிதி", "raw_content": "\nகாளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி – கிருத்திகா உதயநிதி\nகாளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்��னி – கிருத்திகா உதயநிதி\nதமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு புதிய பாதையையும் வகுத்தவர்.\nஅந்த வகையில் அவரது சொந்தப்பட நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஞ்சலி, சுனைனாவுடன் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்து மே 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘காளி’.\nஇந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது பாணியிலேயே படத்தின் 20 நிமிட காட்சிகளளை பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பகிர்ந்து கொண்டதிலிருந்து….\nஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் –\n“ஆண்கள் மட்டுமே ஆளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ‘காளி’, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும்..\n“இது தமிழில் என்னுடைய முதல் படம், இது என் முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனராக அமைந்து படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்..\nஆர் கே சுரேஷ் –\n“நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகா அவர்களை பார்த்து பிரமித்தேன்..\n“இந்தப் படத்தின் மையக்கருத்தே அன்புதான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார் அவர். இந்தப் படத்தில் வாய்ப்புத் தந்து என் பத்து வருடப் பயணத்தை இனிமையாக்கிய விஜய் ஆண்டனிக்கு நன்றி..\nஇயக்குனர் கிருத்திகா உதயநிதி –\n“பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்குக் கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையைக் கேட்டார். எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.\nநான்கு கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வாய்ப்புக் கொடுத்தால்வெளியே வந்து சாதிப்பார்கள்..\nநாயகன் விஜய் ஆண்டனி –\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர். என் தேர்வு திறமையை மட்டுமே வைத்து அமைவதில்லை. கேரக்டரையும் பார்ப்பேன். அந்த வகையில் கிருத்திகா சிறந்த பெண்மணி. ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். இனி இவர்தான் என் படங்களின் முதல் தேடலாக இருப்பார்.\nநான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். அடுத்த படமான ‘திமிர் பிடிச்சவன்’ படத்தையடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இந்தக் கலைஞர்கள் நிச்சயம் இருப்பார்கள்..\nஇந்த சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழனங்கு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nKaaliKaali press meetKiruthiga udhayanidhisunainaVijay antonyகாளிகாளி பிரஸ் மீட்கிருத்திகா உதயநிதிசுனைனாவிஜய் ஆண்டனி\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nashik.wedding.net/ta/album/3546531/", "date_download": "2018-12-16T01:39:25Z", "digest": "sha1:AKQQGRS2JECERYW2RY4AQWR2K5HKAKOM", "length": 2783, "nlines": 57, "source_domain": "nashik.wedding.net", "title": "நாசிக் நகரத்தில் வெட்டிங் பிளேனர் Attar Mandap Decorators இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் அக்செஸரீஸ் பேண்ட்கள் DJ கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 10\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,75,091 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/05/son-a-former-government-employee-loot-2000-crore-010949.html", "date_download": "2018-12-16T01:27:47Z", "digest": "sha1:POP3V5RRMUMPQNGBGDAZB6LTSGGQ4K2P", "length": 24527, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முன்னாள் இன்போசிஸ் ஊழியர் செய்த மிகப்பெரிய மோசடி.. ரூ.2,000 கோடி அபேஸ்..! | Son of a former government employee loot 2000 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» முன்னாள் இன்போசிஸ் ஊழியர் செய்த மிகப்பெரிய மோசடி.. ரூ.2,000 கோடி அபேஸ்..\nமுன்னாள் இன்போசிஸ் ஊழியர் செய்த மிகப்பெரிய மோசடி.. ரூ.2,000 கோடி அபேஸ்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nஎந்த ஆய்வும் செய்யவில்லை.. ஆனாலும் பிட்காயினைத் தடை செய்தோம்: ரிசர்வ் வங்கி\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்��ியில் பிர்லா குழுமம்..\nகிரிப்டோ கரன்சியில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 30% டிஸ்கவுன்ட்: வெனிசுலா அதிரடி\nடெல்லி ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் மகன் இன்று துபாய் நகரின் அடையாளமாக விளங்கும் புர்ஜ் கலிப்பாவில் வீடு வைத்திருக்கிறார். இது நியாயமாகச் சேர்த்த பணம் என்றால் அவருக்குச் சல்யூட் வைக்கலாம், ஆனால் இது மக்களை ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் பெறப்பட்டது.\nஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து புர்ஜ் கலிப்பாவில் வீடு வாங்கும் அளவிற்கு அமித் பர்தவாஜ் எப்படி 2000 கோடி ரூபாய் மோசடி செய்தார்..\nநாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இனபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அமித் பர்தவாஜ், எல்லோரையும் போலவே பங்குச்சந்தை வர்த்தகத்தின் மீது ஈர்க்கப்பட்டார். இதன் மூலம் ஒரு புறம் மென்பொருள் வல்லுனராகவும், மறு புறம் பங்குச்சந்தை முதலீட்டாளராகவும் இருந்துள்ளார்.\nசமீபகாலத்தில் ஆகச்சிறந்த முதலீடாகக் கருதப்பட்ட பிட்காயின் தற்போது சரிவு பாதையில் உள்ளது, சுருக்கமாகச் சொன்னால் 2017இல் ஒரு பிட்காயின் மதிப்பு இந்தியாவில் 11 லட்சத்தைத் தாண்டிய நிலையில் இன்று 4.15 லட்சமாக உள்ளது.\nசில வருடங்களுக்கு முன் பிட்காயின் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்த நிலையில், இந்த மோகத்தைச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிட்டார் அமித்.\nஇதற்காக அமித் பிட்காயின் அடிப்படையாகப் போலி முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கி மக்களிடம் அதனைக் கொண்டு சென்று நம்பவைத்தார். இதில் பல ஆயிரம் பேர் மயங்கி முதலீடு செய்தனர்.\nஅமித் பரத்வாஜ் உருவாக்கிய திட்டத்தில் ஒரு பிட்காயின் வாங்கினால், 18 மாதத்திற்கு ஒவ்வொரு மாதமும் 10 சதவீத லாபம் அளிப்பதாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.\nஆக 18 மாதத்தில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும். இதுதான் மக்களை ஈர்த்த மிகப்பெரிய காரணி.\nமேலும் இந்தப் பரிமாற்றங்கள் அனைத்தும் பிட்டெக்ஸ் என்னும் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு வர்த்தகத் தளத்தில் இருந்து செய்யப்பட்ட காரணத்தால் ரூபாய் வழியிலான பரிமாற்றம் எதுவும் இல்லை, இதனால் வரியும் மிச்சம் என்பது இதன் மீதான முதலீட்டுக்கு மக்களை ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇதுமட்டும் அல்லாமல் முதலீட்டாளர் கூடுதலாக ல���பமாக, மல்டி லெவல் மார்கெட்டிங் வடிவில் இந்நிறுவனத்திற்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் சில சலுகையும், பரிசும் கிடைப்பதாக அறிவித்துப் பலரை ஏமாற்று வலையில் விழ வைத்துள்ளது.\nஇதன் வாயிலாகப் பல முதலீட்டாளர்கள் ஆரம்பக் கட்டத்தில் கமிஷனாகப் பல ஆயிரங்களைப் பெற்றுள்ளனர்.\nஅமித் பரத்வாஜ் உருவாக்கிய இந்தக் கெயின்பிட்காயின் நிறுவனத்திற்கு மக்களை ஈர்க்க பை ஸ்டார் ஹோட்டல்களில் பல கூட்டங்களை நடத்தியும் ஈர்த்துள்ளார், இதற்குச் சில பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.\nகெயின்பிட்காயின் நிறுவனத்தில் 3 வகைத் திட்டம் இருந்தது,\n1. முதலீட்டுக்கு 18 மாதம் 10 சதவீதம் லாபம்\n2. ஒரு முறை முதலீட்டில் புதிய நபர்களை நிறுவனத்தில் சேர்ப்பதன் மூலம் கமிஷன்\n3. பிட்காயின்களை உருவாக்குவதில் (Mining) வருமானம்\nஆனால் அமித் பரத்வாஜ் தலைமையிலான கெயின்பிட்காயின் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த நம்பிக்கையை உடைத்தது மட்டும் அல்லாமல் பிட்காயின் பெரிய அளவிலா உச்சத்தை அடையும் போது முறையற்ற வகையில் அமித் முதலீட்டாளர்களிடம் நடந்துகொண்டுள்ளார்.\nநினைத்தை விடவும் பிட்காயின் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்த நிலையில் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு சுமாக் 10 மடங்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமித் சிக்கிக்கொண்டார். இதனாலேயே அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.\nமேலும் பிட்காயின் விலை மதிப்புகள் இந்நிறுவனம் வழங்கிய செயலியில் கண்காணிக்கும் வகையில் இருந்த நிலையில், நிறுவனம் கொடுத்த வாக்குறுதிக்குக் கொடுத்த தொகை பதிவேற்றம் செய்யப்படவில்லை. இங்குதான் முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் எழுந்தது.\nஅமித்-இன் கெயின்பிட்காயின் நிறுவனம் அறிவித்த 3 திட்டங்கள் மூலம் பெரிய அளவிலான தொகையைப் பெற்றார். இதன் மூலம் இந்தியா, வெளிநாடு எனப் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கியுள்ளார் அமித்.\nஅமித் மற்றும் கெயின்பிட்காயின் ஏமாற்றுவதை உணர்ந்த முதலீட்டாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் துவங்கினர்.\nஇதன் மூலம் அமித் பரத்வாஜ் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளார்.\nபிட்காயின் பெயரில் ரூ.2,000 கோடி மோசடி.. முன்னாள் இன்போசிஸ் ஊழியர் கைது..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: cryptocurrency amit bhardwaj bangkok infosys கிரிப்டோகரன்சி அமித் பர்த்வாஜ் பாங்காங் இன்போசிஸ்\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalaan-insisted-indian-government-should-give-barata-ratna-award-to-karunanidhi-326893.html", "date_download": "2018-12-16T00:52:36Z", "digest": "sha1:VQAUZTDSTNLIZH3B35PGEGHNKCUJNLTB", "length": 13764, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை | Thirumavalaan insisted Indian government should give Barata Ratna award to Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை\nஇந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை\nசென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து அவருடைய கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் இந்திய ஒருமைப்பாட்டுக்காகவும் பாடாற்றிய கருணாநிதியை சிறப்பிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nமெரினாவில் அண்ணா சமாதி வளாகத்தில் திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பரிசீலிப்பதாக சொன்ன தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்தில் தேவையற்ற ஒரு பதற்றச் சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஅதைப்போல திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழக முதல்வர் தம்முடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகம் முழுவது ஒரு கொந்தளிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். அவரை திமுகவின் தலைவர் என்று மட்டும் பார்க்க கூடாது.\nஅவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவர். ஐந்துமுறை தமிழகத்தை முதல்வராக ஆண்ட ஒரு மகத்தான தலைவர். அதனால், தமிழ்ச் சமூகத்தின் மனதில் இடம்பிடித்தவர் என்ற வகையில், அண்ணாவின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் என்ற வகையில், அவருடைய விருப்பம் போல கருணாநிதியை அண்ணா சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/top-10-lenovo+power-banks-price-list.html", "date_download": "2018-12-16T01:33:34Z", "digest": "sha1:R3RNYHSZP3QHLTSOWJWALKANXJWVC4PV", "length": 14640, "nlines": 312, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 லெனோவா பவர் பங்கஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 லெனோவா பவர் பங்கஸ் India விலை\nசிறந்த 10 லெனோவா பவர் பங்கஸ்\nகாட்சி சிறந்த 10 லெனோவா பவர் பங்கஸ் India என இல் 16 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு லெனோவா பவர் பங்கஸ் India உள்ள லெனோவா பிபி௪௧௦ சில்வர் Rs. 1,847 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10லெனோவா பவர் பங்கஸ்\nலெனோவா ப௧௩௦௦௦ பவர் பேங்க் 13000 மஹ\n- பேட்டரி சபாஸிட்டி 13000 mAh\n- பேட்டரி சபாஸிட்டி 5000 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/top-10-tops-price-list.html", "date_download": "2018-12-16T02:23:35Z", "digest": "sha1:L5ORK6ZGIHHLTYEYYL4FHW2D2NOGXL4Q", "length": 19663, "nlines": 443, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 டாப்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூ��்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 டாப்ஸ் India விலை\nகாட்சி சிறந்த 10 டாப்ஸ் India என இல் 16 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு டாப்ஸ் India உள்ள வொய் ஜீன்ஸ் மல்டி பாலியஸ்டர் டாப்ஸ் SKUPDclEuF Rs. 614 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதேபென்ஹம்ஸ் காசுல கிளப் ஒமென்ஸ்\nகிக்கே ஸ் & கிருஷ்ணா\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nலைப் ஜீன்ஸ் சைடு பேனல் ஹை லோ ஹீம் ஒவேன் டாப்\nஎலிசா டொன்டெய்ன் பய ஷாப்பர்ஸ் ஸ்டாப் காசுல ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப்\nரெங்க கபோரட்டப்பிலே சாமிச்சொல் தங்க டாப்ஸ் போர் வோமேன் பேக் ஒப்பி 2\nரெங்க கபோரட்டப்பிலே சாமிச்சொல் தங்க டாப்ஸ் போர் வோமேன் பேக் ஒப்பி 2\nரெங்க கபோரட்டப்பிலே மட்சுவின் கலர் சாமிச்சொல் தங்க டாப்ஸ் போர் வோமேன் பேக் ஒப்பி 3\nஹாடி சுர்ரி ஸ்காட்லாந்து டாப்\nஸ்கேர்லெட் சிரிப்பே டாப் வித் பாசக் பிளேட் தேடல்\nஇஷின் காசுல ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S ஜார்கெட்டே க்ரெய் வெஸ்டெர்\nபெஒப்லே காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nலண்டன்ஹௌஸி காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/15.html", "date_download": "2018-12-16T01:48:50Z", "digest": "sha1:7K5Y2QHI7CJB7FYB4WDMOOUQSLCLESOM", "length": 18070, "nlines": 249, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: படைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விடைகளும்.", "raw_content": "\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விடைகளும்.\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத படைப்புக் கொள்கை வேதாளங்கள் பரிணாம விக்கிரமாதித்தன்களிடம் பல கேள்விகளை 100 வருடங்களுக்கு மேலாக கேட்டு வருவதும் அதற்கு பதில் அளித்தால் முருங்கை மரம் ஏறுவதும்.அனைவரும் அறிந்ததே\nபடைப்புக் கொள்கையாளர்களின் இணையத் தளமான் creation.com சென்ற மாதம் பரிணாம்த்தை வினவுவோம் என்று 15 கேள்விகளை தயார் செய்து அத்னை அனைத்து பரிணமம் போதிக்கும் ஆசிரியர்கள்,விஞ்ஞானிகளிடம் கேட்க அனைவரையும் அழைத்தது.\nஅந்த கேள்விகள் இங்கே பாருங்கள்.\nஇதற்கான பதில்களை சில யு டுயூப் பரிணாம் ஆதரவாளர்களே அருமையாக் தயாரித்து அளித்துள்ளார்கள்.பல் கேள்விகளுக்கு விடை ஏற்கெக்னவே தெரிந்த ஒன்று என்றாலும் பதில்கள் நல்ல விளக்கமாக் இருக்கின்றன.வைரஸ் H5N1 ல் பரிணாம் வளர்ச்சி பரிசோத்னையில் அறிய முடியும் என்பது அருமை.கண்டு களியுங்கள்.\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இட���்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30776/", "date_download": "2018-12-16T02:01:51Z", "digest": "sha1:K66GLWQMVYVSREPYEGD65TJKZ24UABZG", "length": 10631, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பளை பிரதேச செயலக 2வது நிர்வாகக் கட்டிடத்தை அரச அதிபர் திறந்து வைத்தார்; – GTN", "raw_content": "\nபளை பிரதேச செயலக 2வது நிர்வாகக் கட்டிடத்தை அரச அதிபர் திறந்து வைத்தார்;\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் இரண்டாவது நிர்வாகக்கட்டிடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்துள்ளார்.\nமக்களுக்கான சேவையினை தடையின்றி வழங்கும் முகமாக பிரதேச செயலகங்களின் வளங்களை விருத்தி செய்யும் முகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பளை பிரதேச செயலகத்தில் மேற்படி அமைச்சின் நிதி உதவியுடன் 10 மில்லியன் ரூபா பெறுமதியில் இக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திரு இராசநாயகம் அவர்களும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக உத்தியோத்தர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டனர்.\nTagsஅரச அதிபர் பச்சிலைப்பள்ளி பளை பிரதேச செயலகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nஇணைப்பு2 – லஹிரு வீரசேகரவுக்கு விளக்கமறியல்\nநீர்வளம் தொடர்பாக தனியானவொரு பொறுப்பாளர் இல்லாமை நீர் முகாமைத்துவத்தில் காணப்படும் பாரிய சிக்கலாகும் – ஜனாதிபதி\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் மு��்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/19897-2012-05-16-10-49-42", "date_download": "2018-12-16T01:22:57Z", "digest": "sha1:TJOJDJHQYPF4K3NIDRMHX2DQSOXWY7NW", "length": 14608, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்", "raw_content": "\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 16 மே 2012\nஇரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்\nபல மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும் காளான் மிகுந்த வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் (LENTYSINE) உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. எரிட்டிடைனின் (ERITADENIN) என்ற வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்கள் பொருட்களை எந்தவித-க்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம் சீராக செயல்படுகிறது.\nபொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும் வெளிப்புறச��� செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும் இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறினால் இதயத்தின் செயல்பாடு உடற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இத்தகைய நிலையைச் சரிச மாறிவிடுகிறது. செய்ய பொட்டாசியம் சத்து தேவை. அந்த வகையில் பொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அதிகம் உள்ள உணவு காளான்தான் 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9% உள்ளது. எனவே இதயத்தைக் காக்க உணவாக காளான் உள்ளது.\nஇவைத் தவிர காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும் மலட்டுத்தன்மையாகும். நிவாரணி. பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.\nஉடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். முட்டைகோஸ், பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\n(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/12/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:16:49Z", "digest": "sha1:6QI6M4JOTHL3AOL3INGWIIW3UWVXPTVF", "length": 7615, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nகாவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மதுரை மாவட்ட அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் தெய்வம்மாள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியாளரை, மாவட்ட காவல்துறை அதிகாரிகளைச் இன்று சந்தித்து மனு அளிக்கப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/06/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-12-16T01:28:35Z", "digest": "sha1:JIPB77MMZHEM4C2BJ5S7AZOCJVOLBBIE", "length": 28387, "nlines": 110, "source_domain": "peoplesfront.in", "title": "உச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\nகாவிரி வழக்கில் மே 18 ஆம் நாள் அன்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்பதோடு வழக்குகள் 2453/2007, 2454/2007, 2456/2007 முடிவுக்கு வந்துவிட்டன. ‘பொன்னியின் செல்வி’ என்று காவிரி விவகாரத்தில் பட்டம் சூட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வாரிசுகள் வெற்றி விழாவை நோக்கிச் சென்றுவிட்டனர். ’காவிரிக் கொண்டான்’ என்று பட்டம் சூட்டிக்கொண்ட கலைஞரின் வாரிசுகள், தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதோடு முடித்துக்கொண்டனர்.\nபிப்ரவரி 16 ஆம் நாள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், அமிதவ ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம் வழங்கியத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் என்று நேரடியாகச் சொல்லவில்லை; மாறாக ‘பொறியமைவு’(ஸ்கீம்) என்று சொல்லி ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்றது. முதலில் ’ஸ்கீம்’ என்றால் என்னவென்று விளக்கம் கேட்டுப் பின்னர் கர்நாடக தேர்தலைக் காரணம் சொல்லி, சாதுர்யமாக கர்நாடகத் தேர்தலின் முடிவு வரும்வரை காலத்தை இழுத்தடித்தது பா.ச.க தலைமையிலான மத்திய அரசு. மார்ச் 29, மே 3, மே 8 என கெடு தேதிகள் பல கடந்து, மே 14 ஆம் நாள் அன்று வரைவுத் திட்டத்தை முன்வைத்தது மத்திய அரசு. மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடக அரசு எதிர்த்துக் கொண்டிருந்தது. இந்த வழக்கில், ’மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தான் கட்டுப்பட வேண்டியதில்லை என்பதுதான் மத்திய அரசின் வாதமே. மத்திய அரசு மே 14 ஆம் நாள் அன்று, உள்ளடக்கத்தில் அதிகாரமற்ற ஓர் அமைப்பை முன்வைத்துவிட்டு ஆணையமா வாரியமா என்பதை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விடுவதாகச் சொன்னது. மே 16 ஆம் நாள் காவிரிச் சிக்கலில் தொடர்புடைய அரசுகளின் விவாதங்கள் நடந்தன. ஒவ்வொரு முறையும் நீர் பாசனம் தொடர்பான விவரங்களை வாரியத்திடம் காட்ட வேண்டும் என்ற சரத்து மாநில உரிமையை மறுக்கக் கூடியதென்ற கர்நாடகாவின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. வாரியத்தின் தலைவர் பொறியாளராகவோ அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ இருக்கலாம் என்ற முன்வைப்பு தமிழக அரசால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி , வாரியத்தில் உள்ள அதிகாரிகள் நிர்வாகத் துறையைச் சேர்ந்தவர்களாக இல்லாமல் தொழில்நுட்பத் தன்மை ( technical in nature) உடையவர்களாக இருக்க வேண்டும். அதைச் சுட்டிக்காட்டியது தமிழக அரசு. ஆயினும், உச்சநீதிமன்றம் இதை ஏற்கவில்லை. நான்கு மாநிலங்களில் ஏதேனும் ஒன்று இந்த பொறியமைவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பொறியமைவு மத்திய அரசை அணுகவேண்டும் என்றும் மத்திய அரசு எடுக்கும் இறுதி முடிவுக்கு அம்மாநிலங்கள் கட்டுப்பட வேண்டும் என்றும் வரைவு அறிக்கை சொன்னது. இதை தமிழக அரசு எதிர்த்தது. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்டது. பொறியமைவிற்கு ’காவிரி மேலாண்மை வாரியம்’ என்று பெயர்வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியது. மத்திய அரசு திருத்தப்பட்ட அறிக்கையை முன்வைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் பணித்தது.\nமே 17 ஆம் நாள் அன்று மத்திய பா.ச.க. அரசு வரைவு திட்டத்தில் திருத்தம் செய்து முன்வைத்தது. அதில், மத்திய அரசுக்கு இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீக்கிவிட்டுப் பொறியமைவின் முடிவை அமல்படுத்த மத்திய அரசு உதவியை நாடலாம் என்று மாற்றியது. எது எப்படியோ, பந்து இறுதியில் மத்திய அரசின் கைக்கு போகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசின் ஆணையை மறுத்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் செல்லக் கூடும். ஒரு முடிவற்ற சட்டப் போராட்டத்திற்குள் காவிரி உரிமை சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட்டிருக்கிறது தீர்ப்பு.\nஇந்த பொறியமைவின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என முன்வைத்தது. ஒருநாள் கழித்து மே 18 ஆம் நாள் அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டது.\nவரிக்கு வரி பொறியமைவு பற்றி தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் வருவதைப் படியெடுத்து முன்வைத்த மத்திய அரசு, பொறியமைவு தன்னாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதை சாதுர்யமாகப் புறந்தள்ளிவிட்டது.\nபக்ரா-பியஸ் மேலாண்மை வாரியத்தைப் போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அப்படி, அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு இல்லையென்றால் இந்த தீர்ப்பு வெற்றுக் காகிதம்தான் என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டது. பக்ரா-பியஸ் மேலாண்மை வாரியத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் உண்டு. பக்ரா-பியஸ் மேலாண்மை வாரியத்திற்கு ’நிர்வகிக்கும் (administrate), பராமரிக்கும்(operate), இயக்கும்(operate) அதிகாரம் உண்டு. ஆனால், இப்போது அமைக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அத்தகைய அதிகாரம் இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலைக் ஏற்று கர்நாடகம் செயல்படுமா கர்நாடகாவின் கடந்தகால செயல்பாடுகள் அவ்வண்ணம் இருந்ததில்லை. உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ ஆணைகளை மிகச் சாதாரணமாக நிறைவேற்ற மறுத்ததுதான் கர்நாடகாவின் அடாவடி வரலாறு. இனிமேல், என்ன நடக்கும் கர்நாடகாவின் கடந்தகால செயல்பாடுகள் அவ்வண்ணம் இருந்ததில்லை. உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ ஆணைகளை மிகச் சாதாரணமாக நிறைவேற்ற மறுத்ததுதான் கர்நாடகாவின் அடாவடி வரலாறு. இனிமேல், என்ன நடக்கும் அதிகாரம் அற்ற ஆணையத்தின் வழிகாட்டுதலைக் கர்நாடகா ஏற்கமறுக்கும். ஆணையம் மத்திய அரசிடம் முறையிடும். காங்கிரசோ, பா.ச.க.வோ யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகவின் அடாவடித்தனத்துக்கு முட்டுக் கொடுத்து தமிழகத்தின் உரிமையை மறுப்பது தொடரப் போகிறது. ’மழை பெய்தால் தண்னீர் திறந்துவிடுவோம்’ என்றுதான் கர்நாடகா முதல்வர் குமாரசாமி சொல்வதன் மூலம் ஆணையத்தின் வழிகாட்டுதல் தமக்கு ஒரு பொருட்டல்ல என்பதைக் கன்னடர்களுக்கும் நமக்கும் தெரிவிக்கிறார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமைக் கொண்டோர் ஒன்பது பேர். அதில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருவர் என்று நான்கு பேரும் மீதம் ஐவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள் ஆவர். ஏதேனும் ஒரு மாநிலம் மாற்றுக்கருத்து தெரிவித்தால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். கர்நாடகாவைச் சேர்ந்த உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவிக்கும்விடத்து மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐவரும் கர்நாடகவுடன் சேர்ந்து கொண்டால் முடிவு கர்நாடகாவுக்கு சாதகமாக எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படி, ஓர் அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது சரியா என்று சிலர் கேட்கலாம். காவிரிச் சிக்கலில் மத்திய அரசின் கால் நூற்றாண்டுகால அணுகுமுறைதான் நம்மை அப்படிப் பார்க்க வைக்கிறது.\nமேலும் ஆணையம் பற்றிய வரைவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து மத்திய அரசு மேலும் நீர்த்துப் போகச்செய்யாது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.\nஆகவே, 2007 இல் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் மிக முக்கிய அம்சமான காவிரி மேலாண்மை வாரியம்கூட அமைக்கப்படாமல் காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பல்லற்ற அமைப்பை வாங்கி வந்திருக்கிறது தமிழக அரசு.\nமொத்தத்தில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் குறைகண்டு மேல்முறையீட்டுக்குப் போனது தமிழகம். இறுதியில் இருப்பதையும் பறித்துக் கொண்டு வெறுங்கையோடு அனுப்பி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேலாண்மை ஆணையத்தின் குறைகளுக்காக மட்டுமின்றி பிப்ரவரி 16 தீர்ப்பின் அம்சங்களுக்காகவும் தமிழக அரசும் சரி தமிழக மக்களும் ஏற்கக்கூடாது.\nகாவிரி இந்திய தேசிய சொத்து என்று சொல்வதன் மூலம் காவிரித் தண்ணீரில் நான்கு மாநிலங்களுக்கும் இருக்கும் வடிநிலப் பகுதி உரிமையை(riparian rights) இரண்டாம் பட்சமாக்குகிறது தீர்ப்பு. வழமைக்கு மாறாக ஆற்றுநீர் பங்கீட்டில் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கில் எடுத்ததுடன் கர்நாடகாவின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ளாமல் தமிழகத்திற்குரிய தண்ணீர் அளவைக் குறைக்கிறது தீர்ப்பு. 1924 ஆம் ஆண்டு சென்னை மாகாணமும் மைசூர் சமஸ்தானமும் தமக்கு இடையே போட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்கிறது தீர்ப்பு. ஆனால், தீர்ப்பாயம் காலாவதியானதாக சொல்லவில்லை. பிற்காலத்தில் நூலறுந்த பட்டம் போல் தமிழகத்தின் உரிமை ஆகிவிடும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் உருவாகும். மீண்டும் ஒரு சுழல் வட்டத்திற்குள் காவிரிச் சிக்கல் செல்ல நேரிடும் . பெங்களூரின் தண்னீர் தேவைக்கு முன்னுரிமை தருவதென்பது riparian right வடிநிலப்பகுதியின் உரிமைக் கோட்பாட்டை equitable share சமமானப் பங்கீட்டுக் கோட்பாட்டுக்கு கீழ்படுத்தி வந்தடைந்த முடிவாகும். அதாவது, உழவுக்கான பாசனத் தேவையைப் பெருமூலதன வளர்ச்சிக்கு கீழ்ப்படுத்திப் பெறப்பட்டதாகும். ஹெல்சிங்கி விதிகளைப் பெர்லின் விதிகளுக்கு கீழ்ப்படுத்திப் பெறப்பட்டதாகும். இந்திய அரசின் பெருமூலதன கார்பரேட் வளர்ச்சிக் கொள்கைக்கு காவிரி நீரை மடைமாற்றும் தீர்ப்பாகும்.\nஇது மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புதான். ஏழு பேர் கொண்ட அரசமைப்பு ஆயத்திற்கு இவ்வழக்கைக் கொண்டு செல்ல சட்டத்தில் இடமுண்டு. தமிழக அரசு இதை செய்ய மறுத்தால் காவிரி உரிமையை நாம் கைகழுவி விட்டதற்கு ஒப்பாகிவிடும். பிற்காலத்தில் இது மாபெரும் வரலாற்றுப் பிழையாகப் பார்க்கப்படும்.\nதமிழ்மக்கள் தமது போராட்டத்தின் வழியாகத் தான் தமிழக அரசை அசைக்க முடியும். காவிரித் தீர்ப்பை மறுத்து அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்திப் போராட்டத்தைத் தொடர்வோம்.\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nசிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் \nமார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் \nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு\nசோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/87622/", "date_download": "2018-12-16T02:27:16Z", "digest": "sha1:4AJQ4627M6XC7KKXLUZUSIATKQW4JWBN", "length": 6107, "nlines": 103, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு Dasha பயணி நிறம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு Dasha பயணி நிறம் ஆன்லைன். இலவசமாக விளையாட\nDasha பற்றி ஒரு கார்ட்டூன் போல பின்னர் நீங்கள் Dasha மற்றும் தெருவில் விளையாட யார் அவரது காதலர் Cypripedium ஏற்றார் வழங்க மகிழ்ச்சியடைகிறோம்.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு Dasha பயணி நிறம்\nDasha பயணி நிறம் ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் Dasha பயணி நிறம் ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி Dasha பற்றி ஒரு கார்ட்டூன் போல பின்னர் நீங்கள் Dasha மற்றும் தெருவில் விளையாட யார் அவரது காதலர் Cypripedium ஏற்றார் வழங்க மகிழ்ச்சியடைகிறோம். அது வெறுமனே வெறுக்கிறேன் முடியாது என்று அழகான இசை ஒலிகள் ஏனெனில் விளையாட்டு நிறம் Dasha பயணி, ஒவ்வொரு பெண் ஆன்லைன் விளையாட சந்தோஷப்படுவார்கள். இது நன்றி நீங்கள் அழகாக rasskrasit பிடித்த பாத்திரங்கள் உத்வேகம் வேண்டும். விளையாட்டு உண்டு\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 13182\nDasha பயணி நிறம் ( வாக்குரிமை128, சராசரி மதிப்பீடு: 4.36/5)\nகுழந்தைகளுக்கு நிறம் பக்கங்கள் Dasha\nDasha பயணி நிறம் (அலங்கரிக்க)\nவிளையாட்டு நிறம் Dasha ரேஞ்சர்\nபடங்கள் நிறம் Dasha ரேஞ்சர்\nகுழந்தைகள் Dasha ரேஞ்சர் பக்கங்களை நிறம்\nவிளையாட்டு நிறம் Dasha பயணி\nபெண்கள் Dasha வண்ணம் பூசுவதை\nDasha மற்றும் ஸ்லிப்பர் நிறம்\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: செவிலி\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/12/2017.html", "date_download": "2018-12-16T02:07:18Z", "digest": "sha1:3X4XRC2KVR2IS5IV2Q5WUWXIAAJ6SMMH", "length": 12231, "nlines": 270, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நத்தார் வாழ்த்து 2017", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 23 டிசம்பர், 2017\nவிண்வீழ் வெண்பனிபோல் மண்மேல் அவதரித்த\nதண்ணொளி மைந்தனை தரணியில் போற்றுவோம்\nஇன்னல்கள் தாங்கியே இறையருள் தந்திட்ட\nஇறைவனை நேசிப்போம் அவர்புகழ் பாடுவோம்\nமாட்டுத் தொழுவத்தில் மார்கழி குளிரினில்\nமானிடம் காக்கத் தரணியில் தோன்றிய\nமரியன்னை மைந்தனை பரிசுத்த இயேசுவை\nமனங்களில் ஏற்றுவோம் இறைமைந்தனைப் போற்றுவோம்\nஅன்பெனும் மழையில் அகிலமே நனைய\nஆண்டவன் தோன்றினார், அவனியைத் தாங்கினார்\nசெந்தணல் குருதி வெண்ணுடல் தாங்கியே\nஎம்துயர் காத்த மைந்தனைப் போற்றுவோம்\nகல்வாரி மலையிலே கல்லடி தாங்கியே\nசிலுவையை ஏந்தினார் முள்கிரீடித்தைத் தாங்கினார் – எம்\nபாவங்கள் நீக்கிய பரிசுத்த ஆண்டவரை\nநாளெல்லாம் போற்றுவோம் இந்நாளிலே கொண்டாடுவோம்\nநேரம் டிசம்பர் 23, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n23 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அ��்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வருடத் திட்டங்களைத் தீட்டுவோம் திடமாக்குவோம்.\nஇளையோரின் எழுத்துக்களுக்காக ஏங்கி நிற்கும் பெரியோர...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/judgement.html", "date_download": "2018-12-16T01:34:37Z", "digest": "sha1:EW3IY7PUJMHAKFFBM6KNZIEP45UCZVK4", "length": 12495, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சித்திரவதை வாக்குமூலத்தை மீண்டும் நிராகரித்தது நீதிமன்று! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசித்திரவதை வாக்குமூலத்தை மீண்டும் நிராகரித்தது நீதிமன்று\nசித்திரவதைகளின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை காரணங்காட்டி முன்னாள் போராளியொருவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆனையிறவு இராணுவ முகாம் மீது 2000ஆம�� ஆண்டு தாக்குதல் நடத்தியவர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெர்ணாண்டோ எமில்தாஸ் என்பவரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.\nஅவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மையை பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்த தவறியதின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.\n2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் ஆனையிறவு இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 3 தாக்குதலில் ஈடுபட்டார் என கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்டவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மன்றில் சமர்ப்பித்தனர். இருந்தும் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை விசாரணைகளின் முடிவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நிருபிக்கத்தவறியமையால் , குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞ���ும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/india/international", "date_download": "2018-12-16T00:52:35Z", "digest": "sha1:D3BKMHLPYAN3OQN4UZHJQTY7SDFTQURJ", "length": 12574, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "India Tamil News | Latest Indian News | Inthiya Seythigal | Online Tamil Hot News on Indian News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்: கதறிய குடும்பம்\nமோடியின் வெளிநாட்டு பயண செலவு 2 ஆயிரம் கோடி: வெளியான தகவல்\nநடிகர் கமல் எடுத்த அதிரடி முடிவு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என பரபரப்பு தகவல்\nதிருமணத்திற்கு பின் அம்பானி மகள் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா: வெளியான புகைப்படம்\nஅம்பானி வீட்டு பிரம்மாண்ட திருமணத்தில் தனியாக தெரிந்து அனைவரையும் ஈர்த்த பெண்மணி: யார் அவர்\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை: கொன்று புதைத்த கொடூரம்... பகீர் பின்னணி\nகோடிக்கணக்கான பணத்தை தானம் செய்துவிட்டு எளிமையான வாழ்க்கை: வியக்கவைக்கும் இந்த தம்பதி யார்\nபாலுணர்வை தூண்டும் வகையில் திருமண பேனர்\n13 பேர் பலியான துயர சம்பவம்...தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி: பசுமை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு\nமகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்.. பின்னர் செய்த அதிர்ச்சி செயல்\nஇன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் மும்பை விமான நிலையத்தில் பயணியாள் பரபரப்பு\nகணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஆபாச சேட்டிங்..வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கம் கெளசல்யா 2-வது திருமணம் செய்த சக்தியைப் பற்றி அம்பலமான தகவல்\nஎழுவர் விடுதலை விவகாரம்: ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திருமுருகன் காந்தி\nசொந்த தம்பி கழுத்து அறுத்து கொலை செய்த அண்ணன்: சென்னையில் பயங்கரம்\nசென்னையில் தங்கி 2 இலங்கை தமிழர்கள் செய்து வந்த திடுக்கிடும் செயல்: வெளியான பின்னணி\nஎப்படி ஆசைவார்த்தைகள் கூறி பெண்களை மயக்குவார் இயக்குனர் மோகனைப் பற்றி கண்ணீர் மல்க கூறிய நடிகை\nபிறந்த 2 மணி நேரத்தில் குழந்தைக்கு பாஸ்போர்ட்: முதல் முறையாக\nதிருமணமாகி குழந்தை உள்ள பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகாதல் மனைவியின் உடலில் மின்சாரம் பாய்ச்சிய கணவன்: உடலை விட்டு நகைகளை மட்டும் எடுத்து சென்ற கொடூரம்\nஉயிருக்கு போராடிய ஓட்டுனர்..காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த மக்கள்: வேதனையுடன் கூறிய சம்பவம்\nஎலி போன்று மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்: இரண்டு முறை ஏற்பட்ட மாரடைப்பு.. பகீர் பின்னணி\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர���பில் வெளியான தகவல்\nதெருவில் அனாதையாக கிடந்த பிஞ்சு குழந்தை... சிரிப்பில் மயங்கிய மக்கள்: தாயாரை தேடும் பொலிஸ்\nஇந்தியா 1 day ago\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் உட்பட 6 பேர் பலி\nஇந்தியா 1 day ago\nதூக்கு கயிற்றில் துடிதுடித்துக் கொண்டிருந்த தம்பதி: கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தம்பி\nஇந்தியா 1 day ago\nநிலத்தகராறால் கொடூரமாக கொல்லப்பட்ட மூதாட்டி.. மிளகாய் பொடி தூவி தடயத்தை மறைத்த கொலையாளி\nஇந்தியா 1 day ago\nமிகவும் ஆபத்தான பகுதியில் உயிருக்கு போராடிய தாய்-மகன் துணிகரமாக செயல்பட்ட மூன்று இளைஞர்கள்\nஇந்தியா 1 day ago\nவீட்டில் சமைத்து வைக்காத மனைவி: உயிரோடு எரித்து கொலை செய்த கணவன்\nஉத்திரபிரதேசத்தில் 4 வது மாடியிலிருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47193", "date_download": "2018-12-16T00:53:05Z", "digest": "sha1:CWSU4S3552R4KQYHVQBBJLGSXLLNUVSA", "length": 49003, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24", "raw_content": "\nவெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம் »\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24\nபகுதி ஐந்து : முதல்மழை\nபுடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான்.\n“தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் சனந்தர். சனாதனர் “படைப்பவனைவிட மேலான படைப்பு பொருளற்றது. தோற்கடிக்கப்படுவதை என் அகம் விழையவுமில்லை” என்றார். சனத்குமாரர் “படைப்பவன் பிறபடைப்பாளிகளுடன் ஒத்துப்போகமுடியாது. நான் என் தமையன்களுடன் முரண்கொள்ளமாட்டேன்” என்றார்.\nசினம்கொண்டு எழுந்த முதல்தாதையின் நெரிந்த புருவங்களுக்கு அடியில் எரிந்த விழிகளிலிருந்து நெருப்புருவாக குழந்தை ஒன்று பிறந்தது. அதன் கைகால்கள் அனலாறுகளாக விண்ணில் ஓடின. அதன் தலைமுடி தழலாட்டமாக திசைகளில் பரவியது. அதன் விழிகள் ஆதித்யர்களாக சுடர்விட்டன. திசைகள் இடி���ட பெருங்குரலில் அழுத அந்த மைந்தனைக் கண்டு பிரம்மனே அஞ்சி பின்னடைந்தான். அதன் தழலெரிவை விண்ணகமும் தாங்காதென்று எண்ணியதும் அவன் ‘இம்மகவு இரண்டாக ஆகக் கடவது’ என்றான்.\nஅந்த அனல்மகவு ஆண் பெண் என இரண்டாகப்பிரிந்தது. பிரிந்த இரு குழவிகளில் ஒன்று கீழ்த்திசையையும் இன்னொன்று மேல்திசையையும் முற்றாக நிறைத்திருந்தது. வானகமே எரிவெளியாக இருந்ததைக் கண்டு பிரம்மன் அந்த ஆண்மகவை பதினொரு சிறுமகவுகளாகப் பிரித்தான். பதினொரு தழல்மைந்தர்களும் செங்கதிர் விரியும் உடலும் கருங்கதிரென அலையும் குழல்களும் கொண்டிருந்தனர். அவர்கள் பதினொரு ருத்ரர்கள் என்று பிரம்மனால் அழைக்கப்பட்டனர். அவர்கள் பருவுலகுக்கு அனுப்பப்பட்டனர்.\nஅவர்களில் மன்யூ பருப்பொருளுக்குள் எரியும் அனலானான். மனு மானுடத்துக்குள் கனலும் உயிரானான். மகினசன் அறிவிலும் மகான் ஞானத்திலும் எரிந்தனர். சிவன் யோகத்தின் கனல். ருதுத்வஜன் தாவரங்களில் தளிராக எழுபவன். உக்ரரேதஸ் விலங்குகளின் விந்துவின் வெம்மை. பவன் வேர்களின் வெப்பம். காமன் வசந்தத்தின் தழல். வாமதேவன் மரணத்தின் தீ. திருதவிருதன் அழிவின்மையின் எரி.\nபிரிந்தெழுந்த அனல்மகளில் இருந்து பதினொரு ருத்ரைகள் உருவானார்கள். தீகை, விருத்தி, உசனை, உமை, நியுதை, சர்ப்பிஸ், இளை, அம்பிகை, இராவதி, சுதை, தீக்‌ஷை என்னும் அவர்கள் ருத்ரர்களின் துணைவிகளாயினர். பதினொரு ருத்ரர்களும் பருவெளியின் பதினொரு மூலைகளிலும் நின்றெரியும் தழல்களாயினர். வான்வெளியை முழுமையாகக் காணும் கண்கள் கொண்டவர்கள் மட்டுமே அவர்களனைவரையும் ஒரேசமயம் காணமுடியும்.\nபாலைநிலத்துப் பாறை ஒன்றில் அமர்ந்து யோகத்தில் தன் அகக்குகைக்குள் ஆகாயத்தை எழுப்பிய மாமுனிவரான பிரகஸ்பதி பதினொரு ருத்ரர்களையும் அவர்களின் ருத்ரைகளுடன் கண்டார். பெருந்தழலை அறிந்த அவரது அகம் அமர்ந்திருந்த மானுட உடல் வெம்மைகொண்டு எரிந்து பொசுங்கியது. சாம்பல்குவையாக அவர் கிடந்தார். ஆயிரமாண்டுகாலம் அந்தச்சாம்பல் அங்கே கிடந்தது. பின்பு அங்கே பெய்த மழையால் அச்சாம்பல் கரைந்தோடி ஒரு சிறிய தடாகத்தை அடைந்தது.\nஅந்தத் தடாகத்தின் கரையோரமாக அவரது தலையின் நெற்றியோட்டின் மணி ஒரு விதையாக பதிந்து முளைத்தெழுந்தது. பிரகஸ்பதி மீண்டும் மானுட உடலைப்பெற்று நடந்து மறைந்தார். அ��்சுனையின் கரைகளில் அவரது சாம்பல்துளிகள் நூற்றியெட்டு மரங்களாக முளைத்தெழுந்தன. அவை ருத்ராக்‌ஷ மரங்களாக மாறி அச்சுனையை சூழ்ந்து நின்றிருந்தன. அந்தச்சோலை ருத்ராணிருத்ரம் என்று அழைக்கப்பட்டது. அஷ்டவக்ரமாமுனிவர் அங்கே வந்து தவம் செய்தபோது அங்கே சுனைக்கரையில் நிறுவிய சிவக்குறி பயணிகளால் வணங்கப்பட்டது.\nசமநிலத்தில் ருத்ராக்‌ஷமரங்கள் நிற்கும் ஒரே இடம் என்று அந்தச்சோலை அறியப்பட்டது. அங்கே ஒரே ஒரு மரம் ஒற்றைமுகமுள்ள சிவரூபமான ருத்ராக்‌ஷமணிகளைக் காய்த்தது. அம்மையப்பனின் வடிவமான இரட்டைமுகம் கொண்ட ருத்ராக்‌ஷங்கள் விளையும் மூன்று மரங்கள் அங்கே நின்றன. அக்னிவடிவமான மூன்றுமுக ருத்ராக்‌ஷங்களும் பிரம்மவடிவான நான்முக ருத்ராக்‌ஷங்களும் காலாக்னியின் வடிவமான ஐந்துமுக ருத்ராக்‌ஷங்களும் அறுமுகனின் ருத்ராக்‌ஷங்களும் ஏழுமுகம்கொண்ட காமதேவ ருத்ராக்‌ஷங்களும் எட்டுமுகம்கொண்ட கணபதிக்குரிய ருத்ராக்‌ஷங்களும் ஒன்பதுமுகம் கொண்ட பைரவனுக்குரிய ருத்ராக்‌ஷங்களும் அங்கே விளைந்தன.\nபெரும்பாலை நிலத்தைத் தாண்டி அஸ்தினபுரியின் மணக்குழு ருத்ராணிருத்ரத்தை அடைந்ததும் பலபத்ரர் வந்து காந்தாரி இருந்த வண்டியை அணுகி வணங்கினார். “அரசி, இந்தச் சோலையில் பாலைநிலத்தின் வெம்மையின் அதிபர்களான பதினொரு ருத்ரர்களும் குடிகொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. இங்கே அவர்களுக்கு பலிகொடுத்து வணங்கி நாம் முன்னே செல்லலாம்” என்றார். காந்தாரி “அவ்வாறே ஆகுக” என்றபின் தன் தங்கையருடன் இறங்கினாள்.\nசிறிய இலைகளும் கனத்த அடிமரங்களும் கொண்ட ருத்ராக்‌ஷமரங்களின் வேர்கள் பாறைகளைக் கவ்வி உடைத்து மண்ணைத்துளைத்து நின்றிருந்த சோலைக்கு நடுவே வெண்மணல் குழிக்குள் சற்றே நீர் ஊறித்தேங்கிய சுனை கிடந்தது. ருத்ராக்‌ஷமரங்கள் இலைகளைப் பெரும்பாலும் உதிர்த்து வெற்றுக்கிளைகளை விரித்து நின்றன. கிளைநுனிகளில் மட்டுமே சற்றேனும் பசுமை இருந்தது. பலபத்ரர் “இவ்வருடம் கோடை சற்று கடுமை” என்று சொன்னார்.\nவிதுரன் “இங்கே மழை பெய்வதில்லையா” என்றான். “பாலைநிலத்தில் மழை பெய்யப்போவதுபோன்று காற்று கனிந்து வரும். ஆனால் நுண்வடிவ நீரை மழைத்துளியாக்கும் கனிவு வானுக்கு இருப்பதில்லை. இங்குள்ள வானம் அடங்கா விடாய்கொண்டது. நீர்த்துளிகளை அதுவ��� உறிஞ்சி மேலே எடுத்துக்கொள்கிறது” என்றபின் அங்கே வண்டிகளில் இருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்த பணியாளிடம் “இங்கே மழைபெய்து எவ்வளவு காலமாகிறது” என்றான். “பாலைநிலத்தில் மழை பெய்யப்போவதுபோன்று காற்று கனிந்து வரும். ஆனால் நுண்வடிவ நீரை மழைத்துளியாக்கும் கனிவு வானுக்கு இருப்பதில்லை. இங்குள்ள வானம் அடங்கா விடாய்கொண்டது. நீர்த்துளிகளை அதுவே உறிஞ்சி மேலே எடுத்துக்கொள்கிறது” என்றபின் அங்கே வண்டிகளில் இருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்த பணியாளிடம் “இங்கே மழைபெய்து எவ்வளவு காலமாகிறது” என்றார். விழித்த வெண்விழிகளுடன் அவன் திகைத்து நோக்க பலபத்ரர் மீண்டும் கேட்டார்.\nஅவன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திவிட்டு “நெடுங்காலம்…” என்றபின் “என் மனைவியை நான் மணம்செய்துகொண்டதற்கு முந்தையவருடம் மழை இருந்தது. என் மகனுக்கு ஏழு வயதாகிறது” என்றான். பலபத்ரர் புன்னகையுடன் அவனை போகும்படி சைகை காட்டிவிட்டு “பார்த்தீர்களல்லவா எட்டுவருடங்களுக்கும் மேலாக இங்கே மழை இல்லை” என்றார். விதுரன் திகைப்புடன் அந்த மரங்களை நோக்கியபின் “அப்படியென்றால் இந்தச்சுனைநீர் எங்கிருந்து வருகிறது எட்டுவருடங்களுக்கும் மேலாக இங்கே மழை இல்லை” என்றார். விதுரன் திகைப்புடன் அந்த மரங்களை நோக்கியபின் “அப்படியென்றால் இந்தச்சுனைநீர் எங்கிருந்து வருகிறது\n“வடக்கே உயர்ந்திருக்கும் இமயத்தின் தொடர்ச்சியான பாறை இந்த மணல்வெளிக்கு அடியில் சரிந்து கூர்ஜரக் கடற்கரை நோக்கிச் செல்கிறது. அந்தப்பாறையின் பரப்பில் எங்கோ பெரிய விரிசல் ஒன்று இருக்கலாம். மலைநீர் அதன் வழியாக ஊறிவரக்கூடும். மண்ணுக்குள் நரம்புகள் போல கண்காணாநதிகள் ஓடுகின்றன. அவற்றைப்பற்றி நீர்நூல்கள் விரிவாகவே பேசுகின்றன” என்றார் வழிகாட்டியான சூதப்பாடகர். “இமயத்தின் அடிவாரத்தில் மழை பெய்யும்போது இச்சுனை நிறையும் என நினைக்கிறேன். அந்த நீரை நம்பித்தான் இந்த மரங்கள் வாழ்கின்றன.”\nசுனைக்கு வடக்காக கிழக்குநோக்கிய நிலையில் நீளமான கல்பீடத்தின் குழிகளில் பதினொரு ருத்ரர்களும் சிவந்த நீள்கற்களாக பதிட்டை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் ருத்ரைகள் நீலநிறக்கற்களாக அவர்களுக்குக் கீழே கிடைமட்டமாக பதிக்கப்பட்டிருந்தனர். ருத்ரர்களுக்கு மேல் பெரிய வெண்ணிறக் கல்லால் ஆன சிவக்குறி இருந்தது. சோலை முழுக்க சருகுகள் உதிர்ந்து காற்றால் அள்ளிக் குவிக்கப்பட்டு மரத்தடிகளிலும் பாறைக்குவைகளிலும் குவிந்துகிடந்தன. அவற்றின் மேல் மெல்லிய மணல் பொழியும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.\nஅங்கேயே தங்கியிருந்த பூசகராகிய முதியசூதர் பித்து நிறைந்த கண்களும் சடைமுடிக்கற்றைகளும் மண்படிந்த உடலும் கொண்டிருந்தார். அவர் பீஷ்மரையோ பிறரையோ வணங்காமல் காய்ந்த புல்வரம்பு போலிருந்த புருவங்களுக்குக் கீழே வெந்த செங்கல் போன்றிருந்த கண்களால் ஏறிட்டுப்பார்த்து “மகாருத்ரர்கள் தங்கும் இடம் இது. அவர்கள் அனலுருவானவர்கள். காய்சினத்து தாதையர். கானகத்தை ஆள்பவர்கள்” என்றார். அவருடைய நகங்கள் காகங்களின் அலகுகள் போல கருமையாக நீண்டிருந்தன. பலபத்ரர் “பூசனைநிகழட்டும் சூதரே” என்றார்.\nமுதுசூதர் ருத்ரபீடங்கள் மேல் பரவியிருந்த சருகுகளையும் மண்ணையும் அள்ளி அகற்றி தூய்மை செய்தார். சுனைநீரை அள்ளிவந்து கல்நிலைகளைக் கழுவினார். வண்டிக்குள் இருந்த மரப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உலர்ந்த துளசி இலைகளையும் ஈச்சைப்பழங்களையும் படைத்தார். “குருதிபலி வழக்கம் உண்டு” என்று முதுசூதர் பலபத்ரரிடம் சொன்னார். பலபத்ரர் பீஷ்மரை நோக்க “இப்போது நம்மிடம் குருதி இல்லை” என்று பீஷ்மர் சொன்னார்.\nபலபத்ரர் “ஆம்… இப்போது மலரும் பழங்களும் போதும்… மீண்டும் வரும்போது ருத்ரர்களுக்கு குருதியளிப்போம்” என்றார். முதியசூதர் ஏதோ சொல்ல வந்தபின் சடைக்கற்றைகள் அசைய தலையை அசைத்து “அவ்வாறே ஆகுக” என்றார். கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையில் உள்ள ஸ்ரீருத்ரமந்திரத்தைச் சொன்னார். அதன் இருபகுதிகளான நமகம் மற்றும் சமகத்தை அவர் தன் ஓநாய்க்குரலில் சொல்லி முடித்ததும் பீஷ்மரும் விதுரரும் பிறரும் தங்கள் ஆயுதங்களை ருத்ரர்கள் முன் வைத்து வணங்கினர்.\nதிருதராஷ்டிரன் ஒரு வீரன் தோளைப்பற்றியபடி வந்து ருத்ரர்கள் முன் விழுந்து வணங்கினான். சம்படையின் தோளைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கி சூதர் அளித்த துளசி இதழை வாங்கி தன் தலையில் சூடிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள். அவளுக்குப்பின்னால் நின்றிருந்த சத்யசேனை மேலும் பின்னால்நகர அவள் மேல் தன் உடல் படக்கூடாதென்பதற்காக காவலன் விலகி மேலும் பின்னால் பாய்ந்தான். அவனுக்குப்பின்னால் நின்றிருந்த காவலன் அதே கணம் பீஷ்மர் செல்வதற்காக தன் வேலைத் தாழ்த்த அதன் கூரிய நுனி வீரனின் தோளைக் கிழித்தது. அவன் கைகளால் பொத்திக்கொள்ள விரலிடுக்கை மீறி குருதி ஊறியது.\nபலபத்ரர் புருவம் தூக்கி “என்ன” என்றார். அவன் “இல்லை” என்று சொல்லி பின்னகர்ந்து மற்ற வீரர்களுக்கு இடையே சென்றான். இன்னொரு வீரன் தலைப்பாகையைக் கிழித்து அவன் காயத்தைக் கட்ட அவன் தன் கையை விரித்துத் தொங்கவிட்டபோது விரலில் இருந்து மூன்று குருதிச்சொட்டுகள் உதிர்ந்து மணலில் விழுந்தன. காய்ந்த மணல் அவற்றை உடனடியாக உறிஞ்சி செம்புள்ளிகளாக ஆக்கிக்கொண்டது.\nஅனைவரும் மீண்டும் வண்டிகளிலும் ரதங்களிலும் ஏறிக்கொண்டனர். முதல் குதிரை அருகே கொடியுடன் நின்ற காவலன் திரும்பி பலபத்ரரைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும் தன் சங்கத்தை ஊதிக்கொண்டு புரவியில் ஏறிக்கொண்டான். கடைசியில் நின்ற காவலனும் சங்கை ஊதியதும் புரவிகள் கடிவாளம் இழுபட்டு கால்களைத் தூக்கி வைத்தன. வண்டிகளின் சக்கரங்கள் கூழாங்கற்களை அரைத்தபடி அசைந்து முன்னகர்ந்தன.\nஅவர்கள் சென்ற தடம் செம்புழுதியில் நீண்டு கிடந்தது. ஓசைகள் திசைவிளிம்பில் மறைந்தன. சோலைக்குள் சருகுகளின் அசைவாக ஒரு காற்று நுழைந்தது. முதுசூதர் மணலில் குனிந்து கூர்ந்து நோக்கி மூன்றுதுளி குருதி விழுந்த இடத்தைக் கண்டடைந்தார். அந்த இடத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். குருதி உலர்ந்து கருகி கரும்புள்ளிகளாக இருந்தது. ஒரு சருகை எடுத்து அந்த மணலை மெல்ல அள்ளினார். அதை கொண்டுசென்று ருத்ரர்களின் முன்னால் வைத்தார். அதை தன் கைகளால் தொட்டு ஒவ்வொரு ருத்ரரின் மீதும் வைத்தார்.\nருத்ரர்களின் முன் அமர்ந்துகொண்டு தன் தலையை ஆட்டியபடி அவர் அக்கற்களை நோக்கிக்கொண்டிருந்தார். கற்களில் கண்விழித்தெழுந்த ருத்ரர்கள் அவரை நோக்கினர். தொலைதூரப்புயல் எழுந்து வருவதுபோல அவரிலிருந்து வேதமந்திரம் வெளிப்பட்டது.\nவடமேற்கே வான்விளிம்பின் ஒளியாலான வில்வட்டத்தில் சிவந்த அலைகள் எழுவதுபோல ருத்ரர்களின் மைந்தர்களான மருத்துக்கள் தோன்றினர். செம்பிடரி பறக்கும் ஆயிரத்தெட்டு பொன்னிறப்புரவிகளின் வடிவில் அவர்கள் பறந்து வந்தனர். அவர்களின் ஓசைகேட்டு அடிமரங்கள் நடுங்கின. செம்புழுதிக்க��ல் பெருகிவந்து திசைகளை முழுமையாக மூடிக்கொண்டது. மலையடுக்குகள் பாறைகள் மணல்சரிவுகள் மரங்கள் இலைகள் என அனைத்தும் செம்புழுதிப்பரப்புள் புதைந்தழிந்தன. விழிதிறந்தாலும் மூடினாலும் செந்நிறமன்றி ஏதும் தெரியவில்லை.\nவானில் நெடுந்தொலைவில் இடி ஒலித்தது. தூசுக்குள் அந்த ஓசை நீருக்குள் என ஒலித்தது. மின்னல் வெட்டிய ஒளி பட்டுத்திரைக்கு அப்பால் என தெரிந்து மறைந்தது. இடியோசை யானை வயிற்றுக்குள் உறுமலோசை போல ஒலித்து நீண்டு நெடுந்தொலைவில் நுனி நெளிந்து அடங்கியது. முதுசூதர் செம்புழுதியால் மூடப்பட்டவராக அசையாமல் அமர்ந்திருந்தார். அவர் சற்று அப்பால் சிறு அம்பு ஒன்று மண்ணைத் தைத்த ஒலியைக் கேட்டார். இன்னொரு அம்பு எனஅருகே விழுந்தது நீர்த்துளி. இன்னுமொரு இன்னுமொரு அம்பு என நீர்த்துளிகள். நீரில் விழும் மீன்கொத்திகள் என அவை மண்ணை அறைந்து நிறைந்தன.\nஅவர் தன் இடத்தோளில் கூழாங்கல் விழுந்ததுபோல பெரிய மழைத்துளி அறைந்தது உணர்ந்து திரும்பி நோக்கியபோது கொழுத்த குருதிபோல செம்புழுதியில் கரைந்து அது வழிந்தது கண்டார். இன்னொரு துளி அவர் முகத்தில் விழுந்தது. சடசடவென நீர்த்துளிகள் விழுந்து பரவ மரங்களில் இலைகளில் இருந்து செங்குருதி சொட்டியது. அடிமரங்களில் ரத்தம் அலையலையாக வழிந்திறங்கியது. பாறைகள் செந்நிற ரத்தம் பரவி ஊன்துண்டுகள் போலத் தெரிந்தன.\nருத்ரர்களின் மீது குருதிமழை பொழிந்தது. கல்மழுங்கிய தலைகளில் விழுந்த செம்புனல் சிறிய மலர்கள் போல மலர்ந்து மலர்ந்து தெறித்து மறைய கல்லுடல் வளைவில் செவ்வலைகள் இறங்கின. பீடத்தில் செந்நிணம்போல அதிர்ந்து சுழித்து வளைந்தோடி விளிம்பிலிருந்து செவ்விழுதாகக் கொட்டியது நீர். முதுசூதர் எழுந்து சோலைவிட்டு வெளியே வந்து அங்கிருந்த பாறைமேலேறி பார்த்தார். நான்குதிசைகளையும் மூடி குருதிமழை பொழிந்து கொண்டிருந்தது.\nபதினொரு ருத்ரர்களும் மருத்துக்கள் மீது ஏறி செஞ்சடைகளில் இருந்து குருதித்துளிகள் தெறிக்க பறந்துவந்து அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை அடைந்தனர். நள்ளிரவில் காவல்மாறியபின் புதிய காவலர்கள் வந்து வேல்களை தங்கள் கால்களுக்கு நடுவே நட்டு அமர்ந்திருந்த நேரம் அது. தாளமுடியாத புழுக்கத்தால் அவர்கள் தங்கள் தோலாடைகளைக் கழற்றி அப்பால் வீசியிருந்தனர். அவர்களை���் சுற்றி வென்னீர்க்குளம் போல அசைவே இல்லாமல் காற்று தேங்கி நின்றது. உடலை அசைத்தும் மூச்சை ஊதியும் விசிறிகளாலும் ஆடைகளாலும் வீசியும் அவர்கள் அக்காற்றை அசைக்க முயன்றனர். இருண்ட காற்று கோட்டைச்சுவர் போல திடம்கொண்டிருந்தது.\nவியர்வை வழிய காவல்மாடத்தில் நின்றிருந்த வீரன் புரவிப்படை ஒன்று வரும் ஒலியை கேட்டான். அப்பால் தெரிந்த குறுங்காட்டுக்குள் மரங்கள் அசைவதைக் கண்டு எழுந்து நின்று பார்த்தான். மரங்களை அசைத்துக்குலைத்தபடி இரைச்சலுடன் கோட்டைமேல் மோதி மேலெழுந்து சுழித்து மறுபக்கம் பொழிந்தது காற்று. “காற்றா” என்று வாய் வழிய தூங்கிக்கொண்டிருந்த வீரன் கேட்டான். “ஆம்…” என்றான் முதல்வீரன்.\n“காற்று இப்படி காட்டாறு போல வருமா என்ன” என்று அவன் கேட்டான். மறுபக்கம் சென்ற காற்றில் மரங்கள் இலைளை திருப்பிக்கொண்டு ஓலமிட்டன. நூற்றுக்கணக்கான சாளரங்கள் அறைபட்டு ஓசையிட்டன. முதல் வீரன் தன் தோள்களிலும் மார்பிலும் நீர்த்துளிகள் அழுகியபழங்கள் போல வீசப்பட்டதை உணர்ந்தான். கையைவைத்து திகைத்து எடுத்துப் பார்த்தான். “ரத்தம்” என்றான்.\n முதல்மழை… வானின் புழுதிகலந்திருக்கிறது” என்றபடி எழுந்தான். அதற்குள் அவர்கள் அந்த மழையில் முழுமையாகவே நனைந்திருந்தார்கள். அறைக்குள் பேசிக்கொண்டிருந்த வீரர்கள் அணைந்த எண்ணைக்குடுவை விளக்கை பற்றவைத்தனர். ஈரம் சொட்ட உள்ளே வந்த வீரனைக் கண்டு அரைத்தூக்கத்தில் விழித்த ஒருவன் அலறியபடி எழுந்து சுவரோடு ஒட்டிக்கொண்டான். உள்ளே வந்தவனின் உடல் செங்குருதியால் மூடப்பட்டிருந்தது.\n“செந்நிற மழை” என்றான் காவலன். அனைவரும் வெளியே முண்டியடித்தனர். கோட்டைக்குமேலிருந்தும் கீழிருந்தும் பலர் “மழையா.. மழையா பெய்தது” என்று கேட்டுக்கொண்டிருந்தனர். யாரோ “சேற்றுமழை” என்றனர். “செங்குருதி போல…” “இதுவரை இதைப்போல பெய்ததே இல்லை.” “முன்னொருகாலத்தில் தவளைமழை பெய்ததாக என் தாத்தா சொன்னார்.” “சென்றமுறை பனிக்கட்டி மழை பெய்தது.” குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நனைந்தவர்கள் உள்ளே சென்று தங்கள் உடல்களை தாங்களே பார்த்துக்கொண்டனர்.\n“போர்க்களத்தில் இருந்து வருவதைப்போலிருக்கிறான்” என்று ஒருவன் சொன்னான். “பிறந்த குழந்தைகூட இப்படித்தான் இருக்கும்” என்றான் இன்னொருவன். காவலர்கள் வெளிய��� சென்று பார்த்தனர். மொத்தக்காற்றும் ஏதும் நிகழாதது போல அசைவற்று இருளை ஏந்தி நின்றிருந்தது. வானில் நிறைந்திருந்த விண்மீன்கள் முற்றிலும் மறைந்திருந்தன.\nஅவர்கள் உள்ளே சென்று மீன்நெய் விட்ட அறுமுனைப் பந்தங்களைக் கொளுத்தி வெளியே கொண்டுவந்தார்கள். அந்த ஒளியில் கோட்டைக்குமேலும் கீழும் இருந்த நூற்றுக்கணக்கான கைவிடுபடைக்கலங்களின் அம்புநுனிகளில் குருதி துளித்துச் சொட்டிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, இராவதி, இளை, உக்ரரேதஸ், உசனை, உமை, காந்தாரி, காமன், சத்யசேனை, சனகன், சனத்குமாரன், சனந்தன், சனாதனன், சம்படை, சர்ப்பிஸ், சிவன், சுதை, திருதராஷ்டிரன், திருதவிருதன், தீகை, தீக்‌ஷை, நியுதை, பலபத்ரர், பவன், பிரகஸ்பதி, பிரம்மன், பிருஷ்னி, பீஷ்மர், மகான், மகினசன், மனு, மன்யூ, ருதுத்வஜன், ருத்ரர்கள், ருத்ரைகள், வாமதேவன், விதுரன், விருத்தி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-17\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\nகவிதை மொழியாக்கம் - ஒரு விளக்கம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணைய���் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/12/05093159/1216501/Three-dies-after-illlicit-liquor-consuming-in-Dindigul.vpf", "date_download": "2018-12-16T02:34:41Z", "digest": "sha1:WQPZB4NTOSYALNVPCZ2ZGWBNT7ZNPTI3", "length": 17115, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் பலி || Three dies after illlicit liquor consuming in Dindigul", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் பலி\nபதிவு: டிசம்பர் 05, 2018 09:31\nமாற்றம்: டிசம்பர் 05, 2018 12:18\nதிண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து மதுபானங்களை விற்பனை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LiquorDeaths\nபோலி மது குடித்து உயிரிழந்த முருகன் மற்றும் சாய்ராம்.\nதிண்டுக்கல் அருகே போலி மது குடித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து மதுபானங்களை விற்பனை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LiquorDeaths\nதிண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). சாண்டலார்புரத்தைச் சேர்ந்தவர் சாய்ராம் (60), பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கம் (50). கூலித் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் இன்று காலை பள்ளப்பட்டி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது வாங்கி குடித்தனர்.\nபின்னர் தங்கள் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது அடுத்தடுத்து 3 பேரும் மயங்கி விழுந்தனர். அப்பகுதி வழியே வந்தவர்கள் போதையில் கிடக்கலாம் என நினைத்து விட்டு சென்று விட்டனர்.\nஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் வாயில் நுரை தள்ளியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபோலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது முருகன் அதே இடத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய மற்ற 2 பேர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஆனால் வரும் வழியிலேயே சாய்ராம் உயிரிழந்தார். இதனையடுத்து தங்கம் என்பவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nதொழிலாளர்கள் வாங்கி குடித்த மது போலியானதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். பெட்டிக்கடைகளில் பதுக்கி மது பானங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇது போன்ற கடைகளில் மது பானத்தில் கலப்படம் செய்தும், அதிக போதைக்காக மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதும் உண்டு. எனவே அது போன்ற மதுபானங்களை இவர்கள் வாங்கி குடித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மது பானங்களை விற்பனை செய்தது யார் அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் அந்த கடையில் இருந்து வேறு யாரேனும் மது பானங்கள் வாங்கி குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மது குடித்து அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. #LiquorDeaths\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோ���்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nகள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக மனைவி போலீசில் புகார்\nபரங்கிமலையில் விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி முடிந்தது\nபாலியல் பலாத்கார வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய இளம்பெண் ஆஜர்\nசெந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி- செல்லூர் ராஜூ கடும் தாக்கு\nமெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பல், கண் சிகிச்சை முகாம்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30885/", "date_download": "2018-12-16T01:33:15Z", "digest": "sha1:47K53K4NNVRVY54M2KEQLD57A7PSJN5V", "length": 9661, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது – GTN", "raw_content": "\nபல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது\nபல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது. பல்கேரியா சட் 1 (BulgariaSat-1 )என்ற செய்மதியே இவ்வாறு விண்ணுக்கு ஏவப்பட்டுள்��து.\nஐரோப்பா, வடஆபிரிக்கா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி சேவைகளை வழங்க இந்த செய்மதி பயன்படுத்தப்பட உள்ளது. நாசாவின் கென்னடி வானியல் ஆய்வு மையத்திலிருந்து இந்த செய்மதி ஏவப்பட்டுள்ளது.\nஇயற்கை அனர்த்தங்களின் போது தரைவழியிலான தொடர்பாடல் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டால் அதன் போது தொடர்பாடலுக்கும் இந்த செய்மதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsBulgariaSat-1 ஏவியுள்ளது செய்மதி தொலைக்காட்சி சேவை பல்கேரியா முதலாவது விண்ணுக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த சிறுமி உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியா மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் யுனிசெப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனுக்கான இராணுவ உதவியை மீளபெறும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் நிறைவேறியது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் கிழக்குப் பகுதியில், நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஏழு மனிதப் புதைகுழிகள்…\nவின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன\nபாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற பாரவூர்தி தீப்பிடித்து எரிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகள��ன் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-16T02:03:19Z", "digest": "sha1:YIWW4WEHGUHYDFOIRUNAZLFU7FU2ZGYF", "length": 20352, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆண் நண்பர்கள் விற்பனை!! : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\n : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ)\nசீனாவின் ஹைகொ பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது.\nஅந்த ஷோ ரூம்பில் 6 அழகான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்கள் ஒரு பெட்டியின் உள்ளே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சரசாரியாக 6 அடி உயரம் இருந்தனர்.\nஇதனால் இந்த வருடம் அவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த ஷோ ரூம்மின் உரிமையாளர் 6 அழகான ஆண்களை அங்கிருக்கும் பெட்டி ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்.\nஅதன் பின் அந்த பெட்டியில் ஒரு QR கோடு ஒன்றை வைத்துள்ளார்.\nஅதில் உங்களுக்கு இவர் தேவையா, இவருடன் நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டுமா, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா, இவர் உங்களுக்கு ஒரு அருமையான நண்பர் போன்று இருப்பார்,\nஇவர்களில் ஒருவருடன் நீங்கள் ஒரு மணி நேரம் பொழுதை கழிப்பதற்கு 11p சீன மதிப்பு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதை அறிந்த பெண்கள்ஷோ ரூம்மில் குவிந்தனர் . ஆனால் அறிவிக்கப்பட்ட 6 நிமிடங்களிலே அந்த 6 ஆண்களும் வாடகைக்கு எடுத்துவிட்டதால் வந்த பெண்கள் ஏமாற்றத்துடனே சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டு���் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது எனவும், இதனால் இந்த சலுகை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டுமே என்றும் அதுவும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே என்ற நிபந்தனையும் உள்ளது.\nஇப்படி தங்கள் ஆண் நண்பர்களுடன் செல்லும் பெண்கள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியாது எனவும், அவர்கள் உங்களுக்கு ஒரு நண்பர் மட்டுமே எனவும், இந்த ஷாப்பிங் மாலில் மட்டுமே நீங்கள் அவர்களுடன் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇதில் இருந்த ஒரு நபரை 20 வயது மதிக்கத்தக்க 4 பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் முடிந்துள்ள நிலையில், இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ – சுந்தர் பிச்சை விளக்கம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி -(வீடியோ) 0\nமீனவரின் காலைச் சுற்றிக்கொண்டிருந்த 27 அடி நீளமான மலைப்பாம்பு…\n‘தலைவணங்காத கத்தார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nஇத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி 0\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் – றொபேர்ட் பிளேக் 0\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீத�� நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27909", "date_download": "2018-12-16T00:58:58Z", "digest": "sha1:AHF4EOYAPAJOMDDOUSOQBEZ7N2FE432G", "length": 10069, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் – ஆகஸ்ட் மாதம்\nNext Story → ராமருக்கு சம்பளம் இவ்வளவா\nரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.\nரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nரஜினியின் ‘காலா’வை தொடர்ந்து புதிய படப்பிடிப்பு கடந்த 7-ந் தேதி தான் தொடங்கியது. டேராடூன் மற்றும் டார்ஜிலிங் என இரண்டு இடங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர்.\nபடத்தில் ரஜினி, விஜய்சேதுபதி இருவருக்கும் ஜோடி கிடையாது என்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-11/", "date_download": "2018-12-16T02:02:01Z", "digest": "sha1:UPTSX3VO3UQ753RZXVF7OKSXOECBABWC", "length": 38538, "nlines": 165, "source_domain": "new-democrats.com", "title": "1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\nFiled under இந்தியா, தகவல், வரலாறு\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமு��்\n1952-ம் ஆண்டு தேர்தலிலிருந்து 1967-ம் ஆண்டு தேர்தல்வரை மத்தியிலும் ஒரு சில விதி விலக்குகள் தவிர மாநிலங்களிலும் காங்கிரசின் ஏகபோக ஆட்சியே நீடித்தது. 1967 தேர்தல் நடந்து தமிழகம், மேற்குவங்கம் உட்பட எட்டு மாநிலங்களில் காங்கிரசு அல்லாத அமைச்சரவைகள்- பெரும்பாலும் கூட்டணி அரசாங்கங்களாக – அமைக்கப்பட்டன.\nஅதன் பின்னர் ‘ஆயாராம் கயாராம்’ அரசியல்தான் மத்தியிலும் மாநிலங்களிலும் வழக்கமாக போனது. கட்சித்தாவல்களும், புதிய கட்சிகள் அமைப்பதும், இணைவதும், கூட்டணிகள் மாறுவதும், அமைச்சரவைகள் உருள்வதும், உருவாவதும் அரங்கேறின.\n1977 தேர்தலில் மத்திய அரசிலும் உண்மையில் பல கட்சிகளின் கூட்டணி (ஜனதா என்ற பெயரில்) அரசாங்கம் நிறுவப்பட்டது. மாநிலங்களில் பல கட்சி ஆட்சிகள் ஏற்பட்டன. 1979-ல் அது சிதறியபோது சரண்சிங் தலைமையில் மற்றொரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் அதுவும் கவிழ்ந்தது.\n1980-ல் நடந்த ஏழாவது நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தலுக்குப்பின் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை அரசியலில் ஒரு தற்காலிக ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. இருப்பினும், தேர்தல் முடியும்வரை இதுவரை கண்டிராத அளவு அரசியல் ஸ்திரமின்மையும், நாடாளுமன்ற அராஜகமும் தலைவிரித்தாடின.\n1989-க்குப் பிறகு 2014 வரையில் நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத கட்சிகளே பிற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. பல்வேறு மாநில, குட்டி முதலாளித்துவ கட்சிகள் பேரம் படிவதற்கேற்ப கூட்டணியில் சேர்வதும் விலகுவதுமாக செயல்பட்டன.\nஏற்கனவே கூறியபடி ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்குள்ளே நிலவும் முரண்பாடுகள் – மோதல்கள், தேர்தல் அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு எந்திரத்தின் சன்மானங்களைப் பகிர்ந்து கொள்ளவும் போட்டியிட்டது – ஆகியவற்றால் அரசியல் விசுவாசங்களைப் பேரம் பேசுவது நடந்தது.\nஏற்றத் தாழ்வான வளர்ச்சியுடைய நமது நாட்டில் பல்வேறு தேசிய இனம், சாதி, மற்றும் மத அடிப்படையில் மக்கள் பிரிந்திருப்பது, பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கட்சிகள் தோன்றி அவை மாநில சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மற்றும் இடம் பெற்றுத் தங்களது நலன்களுக்காகப் போராடுவது ஆகியவை தொடர்ந்து நீடிப்பதால் நாடாளுமன்ற அராஜகம் தவ��ர்க்க முடியாததாகிறது.\nபல்வேறு ஆளும் வர்க்கப் பிரிவினரும் தங்களது நலன்களுக்காகவும், அரசு எந்திரத்தின் சன்மானங்களுக்காகவும் அரசியல் கட்சிகளில் தங்களது ஆதரவு கும்பல்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். குறிப்பிட்ட கட்சியில் இருப்பதன் மூலம் தமது தேவைகளைச் சாதிக்க முடியாது என்று கருதும் போது தங்களது கும்பலை வெளியேற்றச் செய்கின்றனர். அவர்கள் இன்னொரு கட்சிக்குத் தாவுகின்றனர். அல்லது தனிக்கட்சி தொடங்குகின்றனர். இவ்வாறு கட்சிகள் உடைகின்றன; புதுக்கட்சிகள் உருவாகின்றன.\nஅத்துடன் அரசியல் கட்சிகளின் தலைமையில் உள்ள நபர்கள், குறிப்பாக அரசியலையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகள் குறிப்பிட்ட கட்சியில் இருப்பதால் கிடைக்கும் (அமைச்சர், கவர்னர் பதவி, பல்வேறு வாரிய, கமிட்டி தலைமைகள் அல்லது பதவிகள், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கப் பிரிவினருக்கு சலுகைகள்) அரசு எந்திரத்தின் சன்மானங்கள் போதுமானதாக இல்லாதபோது அல்லது கிடைக்காதபோது அக்கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் சேர்வதன் மூலம் அடைய விரும்புகின்றனர். அல்லது புதுக்கட்சிகளைத் தொடங்கி அதைப் பயன்படுத்தி அரசுச் சன்மானங்களை அடைய முயலுகின்றனர்.\nதங்களது நலன்களை சாதித்துக் கொள்ள விரும்பும் ஆளும் வர்க்கப் பிரிவினரும் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு மாற்றுக் கட்சிகளை உடைப்பற்கு இரகசிய சதிவேலைகள், லஞ்ச ஊழல்கள், உருட்டி மிரட்டுவது – ‘பிளாக் மெயில்’, வேண்டாத கட்சி ஆட்சியில் இருக்கும்போது உற்பத்தியில் அராஜகம் செய்வது, அதிகாரிகளைப் பயன்படுத்தி சீர்குலைவு செய்வது, தன்னெழுச்சியான அல்லது புதிய போராட்டங்களைத் தூண்டுவது, திருப்பி விடுவது போன்றவற்றைச் செய்கின்றனர். அவர்களுக்குள் இருக்கின்ற போட்டியும் முரண்பாடும் தீவிரமடையத் தீவிரமடைய கட்சி தாவல்களும், கட்சி உடைப்புகளும், புதிய கட்சிகள், கூட்டணிகள் உருவாவதும் உடைவதும், மந்திரி சபைகள் கவிழ்வதும் உருவாவதும் மாறிமாறி நடக்கும்.\nகார்ட்டூன் – அசீம் திரிவேதி\nநமது நாடு பல்வேறு தேசிய இனங்கள், மதப்பிரிவு, சாதிப்பிரிவு மக்களைக் கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுடையது. எனவே பல்வேறு பிராந்திய, சாதி, மத இனக்கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளும் நிறைய இருக்கின்றன. அவை ஆங்காங்கே தங்களுக்கென்று ஒரு குறைந்தபட்ச செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் சில இடங்களைப் பிடித்துக் கொண்டு தங்கள் சொந்த நலன்களுக்காக அரசு எந்திரத்தின் சன்மானங்களுக்காகவும் மற்றும் தாங்கள் சார்ந்து நிற்கும் பிரிவு, மக்கள் பிரிவினருக்கான சலுகைகளுக்காகவும் போட்டி இடுகின்றன. இவ்வாறு பல்வேறு தேர்தல் அரசியல் கட்சிகளும் தங்களது வர்க்க, சாதி, மத, தேசிய இன நலன்களையும் தனிநபர் மற்றும் கும்பல்களின் நலன்களையும் சாதித்துக் கொள்ளவும் அரசு எந்திரத்தின் சன்மானங்களை முழுமையாகவோ பகுதியாகவோ பெறவும் போராடுவது – அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் போட்டியும் தீவிரமடைவதைப் பொறுத்து உக்கிரம் பெறுகிறது.\nஆட்சிக் கவிழ்ப்புகள், கட்சித் தாவல்கள், அமைச்சரவைகள் உருவாவது, புதிய கட்சிகள் உருவாவது தொடர்ந்து பெரிய அளவில் நடைபெற்று நாடாளுமன்ற அராஜகத்தின் உச்சகட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன.\n1950-ம் ஆண்டுகளிலிருந்து வேகமாகப் பெருகி வந்த இந்திய அரசினுடைய நிர்வாக எந்திரம் இன்று பூதாகரமானதாக வளர்ந்து நிற்கின்றது. இந்திய இராணுவம், குறிப்பாக இந்திய-சீனப் போருக்குப் பின் இரண்டு, மூன்று மடங்கு பெருக்கப்பட்டு அண்டை நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு விரிவாக்கம் நடத்தும் எந்திரமாக வளர்க்கப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க போன்ற எந்த ஒரு பாசிச கும்பலும், அல்லது மோடி போன்ற தனிநபரும் கூட அரசியல் அதிகாரத்தை தம் கையில் ஏந்தி சுழற்றுமளவிற்கு அதிகார வர்க்க – இராணுவ எந்திரம் சமுதாயத்துக்கு மேல் அந்நியமானதாக, ஒட்டுண்ணியாக வளர்ந்து நிற்கிறது.\nமேலும், குறிப்பாக 1969 காங்கிரசு பிளவுக்கு முன்னும், பின்னும் எழுந்த தன்னெழுச்சியான பரந்துபட்ட மக்களது போராட்டங்கள், குறிப்பாகச் சொல்வதானால் நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள், இரயில்வே தொழிலாளர் போராட்டங்கள் ஆகியவற்றை எதிர்கொண்ட இந்தியப் பிற்போக்கு அரசு அவற்றை ஒடுக்கவும் பல்வேறு விதமான அடக்குமுறைக் கருவிகளையும் அமைப்புகளையும் உருவாக்கின. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீசு, அஸ்ஸாம் ரைபிள்ஸ், தொழிற் பாதுகாப்புப் படை போன்ற துணை இராணுவப் படைகள் பெருமளவில் பெருக்க��்பட்டன. அவற்றை அமைதி காக்கும் படை என்றும் மக்களின் அன்றாட வாழ்வில் அவற்றின் தலையீடு நியாயமானதென்று மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறி எல்லா இடங்களிலும் பிரித்து நிறுத்தவும் செய்கின்றனர்.\nநாளும் ஊதிப்பெருத்து வரும் இந்த அதிகார வர்க்க – இராணுவ அமைப்பு மக்கள்மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி மேலும்மேலும் அதிக சதவிகித வருவாயை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை சீர்திருத்தச் சலுகைகள் கூட வெட்டப்படுகின்றன. உற்பத்தித்துறையில் இருந்து சுரண்டப்பட்டு கசக்கிப் பிழிந்து சக்கையாகத் தூக்கியெறியப்படும் மக்களிடமிருந்து அவர்களது உயிர் ஓம்புதலுக்கான எஞ்சிய வருவாயைக் கூட பல வரிகள் மூலம் உறிஞ்சிக் கொழுக்கும் இரண்டாவது சுரண்டல் அமைப்பாக அரசு எந்திரம் மாறி இருக்கின்றது.\nஅதிகார வர்க்கம், இராணுவம் மற்றும் போலீசு போன்ற அரசு எந்திரத்துக்கு அளிக்கப்படும் பயிற்சியோ மக்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதும், ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வது என்பதும்தான். மக்கள் மத்தியிலிருந்து பிரிக்கப்பட்டு ஒதுக்குப்புறங்களில் சகலவசதிகளுமிக்க குடியிருப்புகளில் எல்லா சலுகைகளையும் இவை பெற்றுள்ளன; பரந்துபட்ட மக்களை, ‘நாகரீகமற்ற, கட்டுப்பாடற்ற அராஜக கும்பலாகவும் இழிபிறவிகளாகவும்’ கருதி நடத்தும்படி திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றனர். அவர்களது குழந்தைகளே கூட மக்களை நாகரீகமற்ற மிருகங்களாக, கேவலமான பிறவிகளாகப் பாவிக்கும்படியான கல்வியும், பயிற்சியும், நாகரீகமுமே பெறுகின்றனர். இவ்வாறு அரசு எந்திரம் மக்கள் விரோதமானதாக, தனிவகை ஜாதி அல்லது வர்க்கமாக வளர்க்கப்படுகிறது.\nஆளும் வர்க்கங்கள் சமுதாய வேலைப்பிரிவினை காரணமாக பிரித்தொதுக்கப்பட்ட அதிகார வர்க்கம் மற்றும் இராணுவம், அதன் காரணகர்த்தாக்களே விரும்பாத அளவு ஒரு தனிவகை ஜாதி அல்லது வர்க்கமாக வளர்க்கப்படுகிறது. அரசு எந்திரம் மேலும் பெருகி, இன்று நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தனது கால்களை நீட்டியிருக்கிறது. போலீசு, இராணுவம், பெரும்பகுதி அதிகார வர்க்கம் – ஆகியவை எவ்வித பயனுள்ள உற்பத்திப் பணிகளிலும் ஈடுபடாது வெறுமனே தின்று கொழுத்து வருவதால், மொத்த சமுதாயத��துக்கே வேண்டாத சதைப்பிண்டமாக வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் ஒரு வலைப்பின்னலைப் போன்று, ஒரு பாசி படர்ந்து சமூகத்தின் அனைத்து உறுப்புகளையும் நெறித்துத் திணறடிக்கும் கோடிக்கால் பூதமாக மாறி இருக்கிறது. அதிகார வர்க்க – இராணுவ அமைப்பு எப்போதுமே சமுதாயத்தின் போக்குகளையும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கங்களின் நலன்களையே கூட தனது சொந்த நலன்களுக்கானதாக மட்டுமே கருதுகின்றது; அதன் விளைவாக, அது மொத்த சமுதாயத் தேவைகளையும் அறவே புறக்கணிக்கிறது. அதிகார வர்க்க – இராணுவ எந்திரத்தின் செயல்பாடுகளும், பரிமாணங்களும் விரிவடைய விரிவடைய இப்போக்குகள் அனைத்தையும் தழுவியதாக மாறுகின்றன.\nஇந்த அதிகார வர்க்க – இராணுவ அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதைத் தவிர நமது நாட்டையும் உழைக்கும் மக்களையும் விடுவிப்பதற்கான மையமான, அடிப்படையான, சாராம்சமான பிரதானப் பணி வேறெதுவுமில்லை.\nஅரசியல் நிலைமை நிலையற்று போய் விடும் போது, அதாவது நாடாளுமன்ற பிரமையை பயன்படுத்தி இனிமேலும் மக்களை அடக்கி ஆள முடியாதபோது, நாட்டில் போராட்டங்கள் வெடித்துப் பெருகிக் கொண்டிருக்கும் போது, அதிகாரவர்க்க – இராணுவ சர்வாதிகாரமாக அரசு உருமாறுகிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க போன்ற எந்த ஒரு பாசிச கும்பலும், அல்லது மோடி போன்ற தனிநபரும் கூட அரசியல் அதிகாரத்தை தம் கையில் ஏந்தி சுழற்றுமளவிற்கு அதிகார வர்க்க – இராணுவ எந்திரம் சமுதாயத்துக்கு மேல் அந்நியமானதாக, ஒட்டுண்ணியாக வளர்ந்து நிற்கிறது.\nகடைக்கோடி விபச்சாரத் தன்மை கொண்டதாகவும்,\nவிபச்சாரமே புகழுக்குரியதாகவும், செயற்கையான போலி பாவனைகளே வாழ்க்கையாகவும்,\nமேல்தட்டு வர்க்கங்களுக்கே உரிய மோசமான தார்மீகமின்மையும், ஆடம்பரக் கவர்ச்சிக்கும் கீழ்த்தரமான உணர்வுகளுக்கும் பிறப்பிடமாகவும்,\nஒரு சில கேடுகெட்ட சூதாடிகள், கயவர்கள் அரசின் கஜானாக்களை கொள்ளையிடுவதற்கான உரிமம் வழங்குவதாகவும், அரசின் தேசிய,\nஅந்நியக் கடன்களுக்கான உலைவாயாகவும் மாறியிருக்கும்\nஇந்த அதிகார வர்க்க – இராணுவ அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதைத் தவிர நமது நாட்டையும் உழைக்கும் மக்களையும் விடுவிப்பதற்கான மையமான, அடிப்படையான, சாராம்சமான பிரதானப் பணி வேறெதுவுமில்லை.\nSeries Navigation << தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nசிலுப்பும் பாசிசமும், மிரட்டும் இராணுவவாதமும்\nசீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி\nபெரியாரும், லெனினும் எச்.ராஜாவுக்கு சிம்ம சொப்பனம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nகொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்\nகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போத�� என்ன ஆனது\nஇந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது\nகாலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்\nகாலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்\nகாலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது\nஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை\nதேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்\n1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஅப்ரைசல் சம்பவங்கள் – உண்மைக் கதை\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nபா.ஜ.கவினரும் அரசும் இப்போது, 'திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3018180.html", "date_download": "2018-12-16T00:48:00Z", "digest": "sha1:PNVWV5SDZRJCJSP4XDKW72WNS5P7VSD7", "length": 6709, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாளை அனைத்து அரசுத் துறை பணியாளர்கள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநாளை அனைத்து அரசுத் துறை பணியாளர்கள் குறைதீர் கூட்டம்\nBy DIN | Published on : 11th October 2018 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் வருகிற 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது பணி தொடர்ப��ன மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கி தீர்வு காணலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/blog-post_80.html", "date_download": "2018-12-16T01:57:08Z", "digest": "sha1:3GCFBGECFS65MJQ4YYLL2DQLCLBHD4DN", "length": 17539, "nlines": 276, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஒரு குளவியின் அலறல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nஸ்... ஸ்.....இரவின் மடியில் துயிலும் துரையும் துடித்தெழுந்தார். தன் உறக்கம் துறக்கக் காரணமான அந்த ஒலியைக் காண மின் ஒளியை நாடினார். மீண்டும் நிசப்தம். கையில் கிடைத்த துணியைச் சுழட்டிச் சுழட்டிப்பார்த்தார். எதுவும் இல்லை. மின் விளக்கை அணைத்துப் போர்வையை அணைத்தார். மீண்டும் ஸ்.....ஆத்திரங் கொண்டவர் உறங்கும் மகளைப் பார்த்தார். அவளும் உறக்கங் களைவாள். குளவி என்றறிந்து பயத்தில் அழுவாள். என்ற அக்கறையுடன் சாளரம் திறந்து சத்தத்தின் காரணியை வெளியே அடித்து விரட்ட சுற்றும் முற்றும் பார்த்தார்.\nபதுங்கியிருந்த குளவியும் துயருடனே, ''ஏ மனிதா செயற்கை ஒளியில் என் கண்களுக்குள் மின்னல் போன்றொரு தாக்கம். என்னால் அசைய முடியவில்லை. என் இறகுகள் சிறிது. அவற்றின் ஓசையோ பெரிது. நான் பறக்கும் போது பரவும் ஒலியைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை. இருக்கும் இடத்தைவிட்டு நகரத் துடிக்கும் என் உயிரைக் குடிக்க நீயும் துடிப்பதும் ஏனோ என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா என்னைத் தீண்டா எவரையும் நான் வேதனை செய்ததில்லை. உன்னை உன் தாய் வளர்த்தது போலவே உன் மகளையும் நீ வாழும் இந்த நாட்டிலும் வளர்க்கின்றாயே. குளவி குத்தும் என்று சொல்வதை விட்டுவிட்டு குளவியை அழிக்க நீ குறி பார்த்தால், தன்னைப் பாதுகாக்கவே தன் ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று நீ சொல்லி வளர்த்திருந்தால், என்னை அழிக்க எத்தனம் எடுக்காது உன் பிள்ளையும். நீ மனிதன் அல்லவா எதிரி என்று நினைத்து அப்பாவிகளையும் சந்தேகக் கண் கொண்டு சங்காரம் செய்யும் எமன் வர்க்கம் அல்லவா நீ. எங்கே என் கூக்குரல் உன் காதுகளுக்குக் கேட்கப் போகின்றது. மாரிக்குளிரில் மயங்கிக் கிடந்த யான், இன்று கோடைவெயிலின் குதூகலிப்பில் உன் கோட்டைக்குள் புகுந்து விட்டேன். புறப்பட வேண்டும். என் புத்திரர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். சிறகு விரித்தது குளவியும். படார் என்று தலையில் ஏதோ அடித்தது போன்ற பிரமை. ஓ... என்ற அலறலுடன் விழுந்தது, அந்தக் குளவி. அதன் உயிர் ஓய்ந்தது. நிம்மதியுடன் படுக்கையில் சாய்ந்தார், துரை. தாயின் பாசத்திற்காய்த் தவித்தன குளவிக் குழந்தைகள்.\nஎமது சந்தோஷத்திற்காய் எம்மை அறியாமலே எத்தனை எத்தனை உயிர்களைக் குடிக்கின்றோம். அந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும்.\nநேரம் ஏப்ரல் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த அந்த உயிர்களின் நிலையில் நின்று சிந்தித்துப் பார்ப்போமேயானால் உயிர்களின் உன்னதமும் புரியும் உயிர் குடிக்கும் உக்கிரமமும் குறையும்.\nஇப்படியெல்லாம் சிந்தித்தால்தான் உலகே நந்தவனமாகுமே\n22 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 1:18\nநன்றாக இருக்கிறது .வாசிப்பவர்கள் தலையில் ஓங்கி அடித்தது போல இருக்கும். இப்படி சில நேரங்களில் சிந்தித்தது உண்டு .\n22 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 1:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/sl-war-crime_29.html", "date_download": "2018-12-16T02:05:02Z", "digest": "sha1:OEW7KIK7WM7ZEWMVRDQCQFWCOMYM6IOA", "length": 11646, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஸ்ரீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.அறிக்கை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படும்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஸ்ரீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.அறிக்கை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படும்\nஇலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.\nஇந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை சம்பந்தப்பட்ட நாடான இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணமாக வாக்கெடுப்பின்றி அறிக்கையின் பிரேரணைகள் நிறைவேற்றப்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனீவா சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த அறிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஎனினும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒரு சில உறுப்பு நாடுகள் குறித்த அறிக்கையில் சிற்சில மாற்றங்களை முன்மொழியவிருப்பதாக அறிவித்துள்ளன.\nஅவ்வாறான மாற்றங்கள் இலங்கைக்கு எதிரானதாக இருக்கும் பட்சத்தில் சீனா மற்றும் அமெரிக்கா என்பன தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த முன்மொழிவுகளைத் தடுத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தான��யா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nashik.wedding.net/ta/album/3562391/", "date_download": "2018-12-16T02:08:51Z", "digest": "sha1:3765CBXL2XBPYDMRQ7U7QPHZYBOR2FUY", "length": 2706, "nlines": 49, "source_domain": "nashik.wedding.net", "title": "நாசிக் நகரத்தில் வெட்டிங் பிளேனர் LORDZ PARTIES & EVENTS இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகி���ாஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் அக்செஸரீஸ் பேண்ட்கள் DJ கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 5\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,75,091 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/story-girl-who-addicted-watch-porn-from-her-20s-020992.html", "date_download": "2018-12-16T00:51:45Z", "digest": "sha1:J3RNNQTPSZ4LHDGOLVX2NY4YSYZCYFUD", "length": 17201, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "பார்ன் பார்ப்பதில் அடிமையான ஒரு பெண்ணின் கதை... # Her Story | Story of Girl Who Addicted to Watch Porn From Her 20s - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பார்ன் பார்ப்பதில் அடிமையான ஒரு பெண்ணின் கதை... # Her Story\nபார்ன் பார்ப்பதில் அடிமையான ஒரு பெண்ணின் கதை... # Her Story\nஎன் பெயர் ஜென்னா. எனது பதின் வயதுகளில் தான் பார்ன் எனக்கு அறிமுகம் ஆனது. ஆரம்பத்தில் பார்ன் என்பது என் வாழ்வில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது ஒரு கேளிக்கையாக தான் இருந்தது. அது என்னுள் ஒருவிதமான இன்பத்தை அதிகரித்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பார்ன் என்பது என்னை ஏங்க வைக்கும் என்று ஒரு நாளும் நான் எதிர்பார்க்கவில்லை.\nஎனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ன் பார்த்து வந்தேன். எனது நாட்களை எளிதாக களவாட துவங்கியது இந்த பார்ன் பழக்கம். நாட்கள் செல்ல செல்ல... எனது இரவுகளில்... பெற்றோர் உறங்கிய பிறகு படுக்கையில் பார்ன் பார்க்க துவங்கினேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரம்பத்தில் கேளிக்கையாக இருந்த பார்ன்... பிறகு தேடி, தேடி பார்க்கும் எனது ஆர்வமாக மாறியது. ஹார்ட்கோர் பதிவுகளை பார்க்க துவங்கினேன். இதனால்... பார்ன் மீதான எனது ஏக்கம் கட்டுக்கடங்காமல் போனது.\nஎனது மூளை பார்னுக்கு அடிமையாகிவிட்டது. மென்மேலும் எனது எண்ணங்கள் பார்ன் மீது அலைபாய துவங்கின. ஒரு கட்டத்தில் பார்ன் பார்ப்பது என்பது என் வாழ்வின் பெரும் திரில்லாக மாறியது.\nயூனோ, எனது காத��ன். ஒருமுறை யூனோ எனது மடிகணினியை என்னிடம் இருந்து இரவல் வாங்கி சென்றான். அவனது பிராஜக்ட் விஷயமாக ஏதோ ப்ரோஜக்ட் செய்வதற்காக வாங்கி சென்றான். நான் எந்தவொரு அக்கறையும் இன்றி அவனிடம் கொடுத்து அனுப்பினேன். ஆனால், அவன் ப்ரோஜக்ட் செய்ய துவங்கிய போது... எனது பிரௌசரில் கடைசியாக திறந்த சில தளங்கள் ஆக்டிவாக இருந்தன.\nஅந்த தளங்களை கண்ட யூனோவின் டீன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். யூனோவும், நானும் சீரியஸாக காதலித்து வருகிறோம். நான் ஏதோ கொஞ்சம் பார்ன் பார்ப்பேன் என்று அவனுக்கு தெரியும். ஆனால், அன்று அந்த டேபில் (Tab) இருந்தது ஹார்ட்கோர் பார்ன் வீடியோக்கள். இது அவனுக்கு எத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதை நான் அறிவேன்.\nஅதற்கு அடுத்த நாளே... எனது பார்ன் பழக்கம் குறித்து விரிவாக கேட்டறிந்தான். நான் எந்தளவிற்கு பார்ன் மீது அடிக்டாகி இருக்கிறேன் என்பதை அவனிடம் எதையும் மூடி மறைக்காமல் கூறினேன். ஒரு நாளுக்கு ஒருசில மணி நேரமாவது நான் பார்ன் பார்ப்பேன் என்று யூனோவிடம் கூறினேன்.\n2015ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில் மூன்றில் ஒரு பெண் பார்ன் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்றும். பத்தில் ஒருவர் தினமும் பார்ன் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார் என்றும் அறியவந்துள்ளது.\nபார்ன் என்பது செக்ஸுவல் விஷயங்களில் மேலோங்கிய எண்ணம், உணர்ச்சி வெளிப்பட தேவைப்படும் ஒரு கருவியாக இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் இது செக்ஸ் அடிக்டாக சிலரை மாற்றிவிடுவது தான் இதன் பெரிய தீய தாக்கமே.\nஅதிகரிக்கும் பார்ன் பழக்கத்தால் பெண்கள் மத்தியில் செக்ஸ் பொம்மைகள் பயன்படுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. ஒருக்கட்டதில் இது பெண்கள் மத்தியில் செக்ஸ் சார்ந்த மன அழுத்தம் அதிகரிக்க செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபாலியல் மருத்துவர்கள் சிலர் பார்ன் பார்ப்பது ஆரோக்கியமானது தான். ஆனால், அதற்கு அடிக்டாவது மிகவும் அபாயமானது என்றும் கூறுகிறார்கள். செக்ஸ் வாழ்க்கை சார்ந்த சிற்சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பார்ன் உதவுகிறது தான். ஆனால், அதே போல செக்ஸ் வாழ்க்கை வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்க்ம் போது தம்பதியர் மத்தியிலான செக்ஸ் வாழ்க்கை அபாயகரமானதாக மாறும் வாய்ப்புகள் உண்டு என கூறுகிறார்கள்.\nபார்ன் பார்��்பது சரியா, தவறா என்ற கேள்வியை காட்டிலும்.. பெண்கள் பார்ன் பார்க்கலாமா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளில் பெண்கள் பார்ன் பார்ப்பது பெரும் குற்றமாக தான் காணப்படுகிறது. சில நாடுகள் பெண்கள் பார்ன் பார்க்க தடையே விதிக்கின்றன.\nபார்ன் பார்ப்பது பெரும்பாலும் ஆண்கள் தான் என்று அறிய வந்த நிலையில், கடந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உலகில் பெண்களும் அதிகளவில் பார்ன் பார்க்கிறார்கள் என்று வெளியான ஆய்வறிக்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.\nஅதிலும், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மூன்றில் ஒரு பெண் பார்ன் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளன.\nயோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவை பார்ன் பார்க்கும் பழக்கத்தில் அடிமையானவர்கள் வெளிவர சிறந்த வழியாக கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132910-anna-university-examination-control-officer-uma-got-suspended.html", "date_download": "2018-12-16T01:29:43Z", "digest": "sha1:UABS2C2QKBIKJEXAGRHOPJXW5OOQ34ES", "length": 27670, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "யார் இந்த உமா? - மறுகூட்டலில் ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு! | Anna university Examination Control Officer Uma got suspended", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:31 (03/08/2018)\n - மறுகூட்டலில் ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் உமா டீம் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக வெடித்துள்ளது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் உமா. இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக ஐ.டி துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவி காலியாக இருந்ததும், அதற்கு உமா மற்றும் சிலர் போட்டியிட்டனர். உமாவுக்கு மட்டும் சில கூடுதல் தகுதிகள் இருந்ததால், அந்தப் பதவி எளிதில் அவருக்குக் கிடைத்தது. இந்தச் சமயத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்ததால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பதிவாளர் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகள் தலைமையிலான கமிட்டி வழிநடத்தியது. அப்போது, பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச் சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் அரசியல், அதிகார செல்வாக்கு காரணமாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்பினர். பல்கலைக்கழக வளாகமே புரோக்கர்களின் கூடாராமாக மாறியது. புரோக்கர்களைப் பிடித்தால் காரியத்தை முடித்துவிடலாம் என்ற நிலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவியது.\nஇந்தச் சூழ்நிலையில், உயர்கல்வித்துறையில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கும் உமாவுக்கும் இடையே நாற்காலியில் உட்காருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, உமாவின் கை ஓங்கியிருந்தது. இதனால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றபிறகு, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தில்லுமுல்லுகள் குறித்த கோப்புகள் தூசிதட்டி எடுக்கப்பட்டன. அப்போது, உமா குறித்தும் முக்கியத் தகவல்கள் கிடைத்தன. உடனடியாக மேலிடத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரகசியமாக உமா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணையை ரகசியமாக மேற்கொண்டனர். முன்னாள் துணைவேந்தர் ராஜாராமிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மறுகூட்டல் விவகாரத்தில் நடந்த கூட்டல், கழித்தல் கணக்கு விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nஇதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவியிலிருக்கும் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``உப்பைத் தின்றவன் கண்டிப்பாக தண்ணீர் குடித்தாக வேண்டும்'' அப்படித்தான் உமா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தற்போது சிக்கியிருக்கிறார்கள். உமா, இந்தப் பதவிக்கு எப்படி வந்தார் என்பது பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும். அவரை இந்தப் பதவியில் அமர்த்தியவர்கள் யார் யார் என்றும் எல்லோருக்கும் தெரியும். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, எதிலும் நேரடியாகத் தலையிட மாட்டார். அவருக்கென்று ஒரு நெட்வொர்க் உள்ளது. அந்த நெட்வொர்க்தான் கூட்டல், கழித்தல் கணக்குகளைப் பார்த்துக்கொள்ளும். ஏற்கெனவே உமா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ஆதாரங்கள் இல்லாததால் அவர் தப்பிவிட்டார். தற்போது, உமாவும் அவருக்கு உதவியவர்களும் சிக்கிக்கொண்டனர்.\nஉமா சிக்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, திண்டிவனம் டீம்தான். இந்த டீம்தான் முதலில் வளைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் உமா சிக்கியிருக்கிறார். உமாவின் கணவர் தரமணியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். உமாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். உமா உள்பட 10 பேர்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்கும் ஒரு பேப்பருக்கு 10,000 ரூபாய் வ���ை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் உள்ளது. மொத்தம் 400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. உமாவைத் தொடர்ந்து, இன்னும் உயர்பதவியில் இருக்கும் சிலரும் சிக்குவார்கள்\" என்றனர்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. கூடுதல் மதிப்பெண் பெறவும் தோல்வியடைந்த பாடங்களுக்காகவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்தனர். அப்போது, தேர்ச்சிபெறச் செய்ய பாடம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல்வேட்டை நடத்தப்பட்டுள்ளது. அப்போது நடந்த மறுகூட்டலில் மட்டும் 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இதில்தான் சந்தேகம் வலுத்தது. இது தொடர்பான புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், தேர்வுக் கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உமா தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். மண்டல ஒருங்கிணைப்பாளர்களான விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம்தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது விஜயகுமாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும்,மறுகூட்டல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியிருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதனால், உமாவுக்கும் விஜயகுமாருக்கும் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.\nanna universityscamcollege studentsமுறைகேடுகல்லூரி மாணவர்கள்\n புரட்சி... ஆம்... புரட்சி #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/08/rss-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-16T02:17:15Z", "digest": "sha1:YDETLYOIHPVB7EWZHCIJDOU45ZIG3OX7", "length": 6938, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "RSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி – மக்கள் முன்னணி", "raw_content": "\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.\nசென்னை அண்ணா சாலை மறியல் – காணொளி\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணித��ரள்வோம்\nஅடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம்\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – தோழர் மீ.த.பாண்டியன்\nகஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=518", "date_download": "2018-12-16T02:40:48Z", "digest": "sha1:SVG2PYDWJURRIPOZLEIGUD36DTCCFPQX", "length": 7373, "nlines": 21, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 518 -\nநபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகவே “நாளை நான் எங்கிருப்பேன் நாளை நான் எங்கிருப்பேன்” என துணைவியரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபி (ஸல்) விரும்பிய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தனர். ஒருபுறம் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி), மறுபுறம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தாங்கலாக, கால்கள் தரையில் உரசிக் கோடு போட்ட நிலையில் ஆயிஷா (ரழி) வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரழி) வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி (ஸல்) கழி��்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) சூரா ஃபலக், நாஸ் மற்றும் நபி (ஸல்) அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி (ஸல்) அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள்.\nமரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு\nமரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது “பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம் சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்” என்று கூறினார்கள். தோழர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு பெரியபாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) “போதும் போதும்” என்று கூறினார்கள். அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி சபையாகும். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு “மக்களே என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. “யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. “யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்: “யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்: “யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக தங்களது தூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை வணங்கும் இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)\nதன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும். பின்பு மிம்பலிருந்து இறங்கி ளுஹ்ரைத் தொழ வைத்தார்கள். மீண்டும் மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்” என்று கூறவே, “ஃபழ்லே நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE+14&version=ERV-TA", "date_download": "2018-12-16T00:55:45Z", "digest": "sha1:FLHGLMJ5AYRYQGM3HEGGT243JMLS74UT", "length": 44428, "nlines": 306, "source_domain": "www.biblegateway.com", "title": "ஏசாயா 14 ERV-TA - இஸ்ரவேலர்கள் - Bible Gateway", "raw_content": "\n14 வருங்காலத்தில், கர்த்தர் மீண்டும் யாக்கோபிடம் தமது அன்பைக் காட்டுவார். கர்த்தர் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களைத் தேர்ந்தெடுப்பார். அந்த நேரத்தில், கர்த்தர் அந்த ஜனங்களுக்கு அவர்களின் நாட்டைக் கொடுப்பார். பிறகு யூதரல்லாத ஜனங்கள் யூத ஜனங்களோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். இரண்டு ஜனங்களும் சேர்ந்து ஒரே குடும்பமாக யாக்கோபின் குடும்பமாக ஆவார்கள். 2 அந்த நாடுகள், இஸ்ரவேல் ஜனங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டு செல்லும். மற்ற நாடுகளில் உள்ள அந்த ஆண்களும், பெண்களும் இஸ்ரவேலருக்கு அடிமைகளாக ஆவார்கள். கடந்த காலத்தில் அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களைத் தமது அடிமைகளாக இருக்க வற்புறுத்தினார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நாடுகளைத் தோற்கடித்து, அவர்கள் மேல் ஆட்சி செய்கின்றனர். 3 கர்த்தர் உங்களது கடின வேலைகளை எடுத்துப்போட்டு உங்களுக்கு ஆறுதலைத் தருவார். கடந்த காலத்தில் நீங்கள் அடிமைகளாக இருந்தீர்கள். மனிதர்கள் உங்களைக் கடினமான வேலை செய்யும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் கர்த்தர் உங்கள் கடின வேலைகளை முடிவுக்குக் கொண்டுவருவார்.\n4 அந்த நேரத்தில், பாபிலோன் அரசனைப்பற்றிய இந்தப் பாடலை பாடத் துவங்குங்கள்:\nஅரசன் நம்மை ஆளும்போது, ஈனமாக ஆண்டான்.\nஆனால் இப்போது அவனது ஆட்சி முடிந்துவிட்டது.\n5 கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார்.\nகர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.\n6 கோபத்தில் பாபிலோனிய அரசன் ஜனங்களை அடித்தான்.\nஜனங்களை அடிப்பதை அவன் ஒருபோதும் நிறுத்தவில்லை.\nஅத்தீய அரசன் ஜனங்களைக் கோபத்துடன் ஆண்டான்.\nஅவன் எப்பொழுதும் ஜனங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.\n7 ஆனால் இப்பொழுது, முழு நாடும் ஓய்வெடுக்கிறது. நாடு அமைதியாக உள்ளது.\nஇப்பொழுது ஜனங்கள் கொண்டாடத் துவங்குகின்றனர்.\n8 நீ தீய அரசனாக இருந்தாய்.\nஇப்பொழுது நீ முடிந்து போனாய்.\nபைன் மரங்களும் கூட மகிழ்ச்சியாய் உள்ளன.\nலீபனோனில் உள்ள கேதுரு மரங்களும் மகிழ்ச்சியாய் உள்ளது.\n“அரசன் எங்களை வெட்டிச் சாய்த்தான்.\nஆனால் இப்பொழுது அரசனே விழுந்துவிட்டான்.\nஅவன் இனி ஒருபோதும் நிற்கமாட்டான்” என்று மரங்கள் சொல்கின்றன.\n9 மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது.\nஉனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும்\nபாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது.\nஉன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.\n10 இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள்.\n“இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல்.\nஇப்பொழுது நீ சரியாக எங்களைப்போன்றே இருக்கிறாய்” என்று அவர்கள் சொல்வார்கள்.\n11 உங்கள் தற்பெருமை பாதாளத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும்.\nஉங்கள் சுரவீணைகளிலிருந்து வரும் இசை, உங்கள் பெருமைக்குரிய ஆவியின் வரவைப்பற்றிக் கூறும்.\nபூச்சிகள் உங்கள் உடலை உண்ணும்.\nபூச்சிகளின்மேல் படுக்கையைப்போல் நீ படுத்திருப்பாய்.\nபுழுக்கள் உங்கள் உடலைப் போர்வையைப்போல் மூடும்.\n12 நீ விடிவெள்ளியைப்போல் இருந்தாய்.\nஆனால், நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாய்.\nகடந்த காலத்தில், பூமியில் உள்ள எல்லா நாடுகளும், உனக்குமுன் பணிந்திருந்தது.\nஆனால், இப்போது நீ வெட்டித் தள்ளப்பட்டிருக்கிறாய்.\n13 நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே,\n“நான் மிக உன்னதமான தேவனைப்போலாவேன்.\nநான் வானங்களுக்கு மேலே போவேன்.\nநான் எனது சிங்காசனத்தை தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேல் வைப்பேன்.\nநான் பரிசுத்தமான மலையான சாபோன் மீது அமர்வேன்.\nநான், அந்த மலைமேலே தெய்வங்களைச் சந்திப்பேன்.\n14 நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன்.\nநான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய்.\n15 ஆனால் அது நடைபெறவில்லை.\nநீ மரணத்தின் இடமான பாதாளத்தின் பள்ளத்துக்குத் தள்ளப்பட்டாய்.\n16 ஜனங்கள் உன்னைக் கவனிக்கிறார்கள்.\nநீ ஒரு மரித்துப்போன உடல் என்று ஜனங்கள் பார்க்கின்றனர் ஜனங்கள் சொல்லுகிறார்கள்,\n“பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கிய அதே மனிதன் இவன்தானா\n17 இதே மனிதன்தான் நகரங்களை அழித்து,\nஇதே மனிதன்தான் போரில் ஜனங்களைச் சிறைப்பிடித்து\nஅவர்களைத் தங்கள் வீடுகளுக்குப்போகவிடாமல் செய்தவனா\n18 பூமியில் ஒவ்வொரு அரசனும் மகிமையோடு மரித்திருக்கின்றனர்.\nஒவ்வொரு அரசனும் தனது சொந்தக் கல்லறையை வைத்திருக்கிறான்.\n19 ஆனால் தீய அரசனான நீ, உனது கல்லறையிலிருந்து தூக்கி எறியப்பட்டாய்.\nநீ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையைப்போல் வெட்டித் தூர எறியப்பட்டாய்.\nநீ போர்க்களத்தில் விழுந்து மரித்த மனிதனைப்போலிருக்க மற்ற வீரர்கள் மிதித்துக்கொண்டு சென்றனர்.\nஇப்பொழுது, நீ மற்ற மரித்த மனிதர்களைப்போலிருக்கிறாய்.\nகல்லறைத் துணிகளுக்குள் விழுந்து கிடக்கிறாய்.\n20 மற்ற அரசர்கள் பலர் மரித்திருக்கின்றனர்.\nஅவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர்.\nஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய்.\nஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய்.\nநீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய்.\nநீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.\n21 அவனது பிள்ளைகளைக் கொலை செய்யத் தயாராகுங்கள்.\nஅவனது பிள்ளைகள் மீண்டும் நாட்டின் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.\nஅவர்கள் மீண்டும் தமது நகரங்களால் உலகத்தை நிரப்பமாட்டார்கள்.\n22 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறினார், “அந்த ஜனங்களுக்கு எதிராக நான் நின்று சண்டையிடுவேன். புகழ்பெற்ற நகரமான பாபிலோனை நான் அழிப்பேன். பாபிலோனிலுள்ள அனைத்து ஜனங்களையும் நான் அழிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான் அழிப்பேன்” என்றார்.இவை அனைத்தையும் கர்த்தர் தாமே கூறினார்.\n23 கர்த்தர்: “நான் பாபிலோனை மாற்றுவேன். அந்த இடம் ஜனங்களுக்காக இல்லாமல் மிருகங்களுக்குரியதாகும். அந்த இடம் தண்ணீருள்ள பள்ளத்தாக்கு ஆகும். நான் அழிவு என்னும் துடைப்பத்தை எடுத்து பாபிலோனைத் துடைத்துப்போடுவேன்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.\n24 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்திருக்கிறார். “நான் வாக்குறுதிக் கொடுக்கிறேன். நான் நினைத்தது போலவே இவை அனைத்தும் நிகழும். நான் திட்டமிட்ட வழியிலேயே இவை அனைத்தும் சரியாக நிகழும். 25 எனது நாட்டிலுள்ள அசீரிய அரசனை நான் அழிப்பேன். என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன். அந்த அரசன் எனது ஜனங்களை அவனது அடிமைகளாக்கினான். அவர்களின் பின் கழுத்தின்மேல் நுகத்தடியைப் பூட்டியிருக்கிறான். யூதா ஜனங்களின் கழுத்திலிருந்து அந்தத் தடி நீக்கப்படும். அந்தப் பாரம் விலக்கப்படும். 26 எனது ஜனங்களுக்காக நான் திட்டமிட்டுள்ளது இதுதான். அனைத்து நாடுகளையும் தண்டிக்க எனது புயத்தை பயன்படுத்துவேன்” என்று கர்த்தர் சொன்னார்.\n27 கர்த்தர் தனது திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதனை எவரும் தடுக்க இயலாது. கர்த்தர் தனது கைகளை உயர்த்தி ஜனங்களைத் தண்டிக்கும்போது எவரும் அவரைத் தடுக்கமுடியாது.\n28 இந்தத் துன்பச்செய்தியானது, ஆகாஸ் அரசன் மரித்த ஆண்டில் கொடுக்கப்பட்டது.\n29 பெல்ஸ்தியா நாடே உன்னை அடித்த அரசன் மரித்துப்போனதால் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். ஆனால் நீ உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கமாட்டாய். அவனது ஆட்சி முடிந்துவிட்டது என்பது உண்மை. ஆனால் அரசனின் மகன் வந்து ஆட்சி செய்வான். இது, ஒரு பாம்பு அதை விட ஆபத்தான பாம்மைப் பெற்றது போன்றிருக்கும். இந்த புதிய அரசன் விரைவும் ஆபத்தும் கொண்டு பாம்புபோல உங்களுக்கு இருப்பான்.\n30 ஆனால் எனது ஏழை ஜனங்கள் பாதுகாப்புடன் உணவு உண்பார்கள். அவர்களின் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள். எனது ஏழை ஜனங்கள் படுத்திருந்து பாதுகாப்பை உணர்வார்கள். ஆனால் உனது குடும்பத்தை நான் பட்டினியோடு கொல்வேன். மீதியுள்ள உனது ஜனங்கள் மடிந்துப்போவார்கள்.\n31 நகர வாசலருகில் உள்ள ஜனங்களே, கதறுங்கள்\nபெலிஸ்தியாவிலுள்ள அனைத்து ஜனங்களும் நடுங்குவார்கள்.\nஉங்கள் தைரியம் சூடான மெழுகுபோல் உருகிவிடும்.\nஅங்கே புழுதி மேகம் இருக்கிறது\nஅந்தப் படையிலுள்ள அனைவரும் பலம் கொண்டவர்கள்\n32 அந்தப் படை தம் நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பும்.\nஅந்தத் தூதுவர்கள் தம் ஜனங்களிடம், “பெலிஸ்தியா தோற்கடிக்கப்பட்டது.\nஆனால் கர்த்தர் சீயோனைப் பலப்படுத்தினார்.\nஅவரது ஏழை ஜனங்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று அறிவிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50336-royal-salute-to-shankar-sir-s-important-commanders.html", "date_download": "2018-12-16T02:44:28Z", "digest": "sha1:3U5D64AI3CZRUBLEMM2E2WMEC2S5QDF3", "length": 9172, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "ஷங்கரின் கமாண்டர்களுக்கு ராயல் சல்யூட் - சிம்புத்தேவன்! | Royal Salute to Shankar sir's important commanders", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nஷங்கரின் கமாண்டர்களுக்கு ராயல் சல்யூட் - சிம்புத்தேவன்\nஇயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் 2.0 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஎந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கும் இதனை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கிறது.\nவசீகரன், சிட்டி, குட்டி என ரஜினிகாந்த் அசத்தியுள்ளார். பட்ஷி ராஜனாக பறவை ஆர்வலர் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் மிரட்டியிருக்கிறார். நிலாவாக ஏமி ஜாக்‌ஷன் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் 2.0 திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் இயக்குநர் ஷங்கருக்கும், குழுவினருக்கும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஅந்த வகையில், இம்சையரசன் 23-ம் புலிகேசி, புலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிம்புத்தேவன், \"இது ஷங்கர் சாரின் வெற்றி மிகு நாள். ரஜினி காந்த், அக்‌ஷய் குமார், லைகா புரொடக்‌ஷன் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரத்தமும் வியர்வையும் தெரிகிறது. ஷங்கர் சாரின் கமண்டர்களான ஏ.ஆர்.ரஹ்மான், நீரவ் ஷா, முத்துராஜ், ஶ்ரீநிவாஸ் மோகன், ஆண்டனி ஆகியோருக்கு எனது ராயல் சல்யூட் \" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ\nஜி- 20 : மோடியை சந்திக்கிறார் பிரான்ஸ் அதிபர்\n'போராட்டத்தை கைவிடுங்கள்' - ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் வேண்டுகோள்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் சூப்பர் ஸ்டார்\n5 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் யுவன்\nமேகதாது விஷயத்தில் சட்டப்பட நடவடிக்கை தேவை: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/93439-nandini-serial-taught-me-a-lot---says-actor-rahul-ravi.html", "date_download": "2018-12-16T00:59:41Z", "digest": "sha1:IZXX5C7DKV342XUZKBOZYFJDCATOFZQK", "length": 26210, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "\"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்!\" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி | Nandhini serial taught me a lot - says actor rahul ravi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:44 (26/06/2017)\n\"மகள், மனைவி உறவுகளைப் புரியவெச்சது நந்தினி சீரியல்\" நெகிழும் ஹீரோ ராகுல் ரவி\n\"கேரளத்துப் பையனா மட்டுமே இருந்த என்னை, தென்னிந்தியப் பையனா மாத்தியிருக்கு, நந்தினி சீரியல். சினிமா வாயிலாக எதிர்பார்த்த அடையாளத்தை, இந்த ஒரு சீரியல் கொடுத்திருக்கிறதை நினைச்சு ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்'' - அழகுத் தமிழில் உற்சாகமாகப் பேசுகிறார், 'நந்தினி' சீரியல் நாயகன் ராகுல் ரவி.\n\"மீடியா ஃபீல்டுக்குள்ளே எப்படி வந்தீங்க\n\"ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே சினிமா மேல பெரிய ஈர்ப்பு. எப்படியாச்சும் சினிமாக்குள்ளே போயிடணும்னு துடிச்சேன். ஆனால், வீட்டுல பயங்கர எதிர்ப்பு. அதனால பெற்றோர் விருப்பப்படி பி.டெக்., முடிச்சேன். அந்தச் சமயத்தில் ‘பார்க்க ஹேண்ட்ஸம்மா இருக்கே. மாடலிங், சினிமா என டிரை பண்ணலாமே'னு ஃப்ரெண்ட்ஸ் சொல்ல, மறுபடியும் நடிப்பு ஆசை தொடர ஆரம்பிச்சுது. கொஞ்சநாள் மாடலிங் பக்கம் போனேன். ஒரு பியூட்டி கன்டெஸ்டன்ட் ஷோல வின்னர் ஆனேன். அப்படியே சினிமாவுக்கும் முயற்சி பண்ணி, ஒரு மலையாளப் படத்தில் லீட் ரோல்ல நடிச்சேன���. தொடர்ந்து சினிமா வாய்ப்பு தேடிட்டு இருந்தபோது, வீட்டுக்கு பொருளாதார ரீதியாக ஹெல்ப் பண்ணவேண்டிய சூழல். மீடியா ஃபீல்டை விட்டுட்டு வேலைக்குப் போகலாம்னு நினைச்சேன். மலையாள மனோரமா சேனலின் ஒரு சீரியலில் ஹீரோ சான்ஸ் கிடைச்சுது. அது ஹிட்டாகி பெரிய ரீச் கிடைச்சுது.''\n\" 'நந்தினி' சீரியலுக்கு முன்பே சென்னை மறக்க முடியாத அனுபவம் கொடுத்ததாமே...\"\n\"ஆமாம். 'நந்தினி' சீரியலுக்கு முன்னாடியே, ஒரு தமிழ் டைரக்டர் மூலமா ஹீரோ வாய்ப்பு வந்துச்சு. அந்த கேரக்டருக்கு உடம்பைக் குறைக்கணும் டைரக்டர் சொல்ல, ஒன்றரை மாசத்துல இருபது கிலோ குறைச்சேன். ஆனால், சில காரணங்களால் அந்த டைரக்டர் படம் எடுக்கலை. அந்த நேரத்தில் சென்னையில் சினிமா வாய்ப்புக்காக சுத்தினதெல்லாம் எப்பவும் மறக்க முடியாத அனுபவம். அப்பவே சென்னை எனக்கு குளோஸ் ஆகிடுச்சு. இப்போ அந்த இடங்களைப் பார்க்கிறப்பவே மனசுக்குள்ளே உற்சாகம் தொத்திக்கும்.''\n\" 'நந்தினி' தமிழ் சீரியல் அனுபவம் எப்படி இருக்கு\n\"என் மலையாள சீரியல் மூலமாதான் 'நந்தினி' வாய்ப்பு கிடைச்சுது. நாலு மொழிகளில் ஒளிபரப்பாகப்போகுதுனு சொன்னதுமே ரொம்பவே சந்தோஷமாகிட்டேன். இப்போ நான்கு மொழி ரசிகர்களிடமிருந்தும் தொடர்ந்து பாராட்டுகள் வந்துட்டே இருக்கு. சென்னையில் பலரும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பாராட்டறாங்க. 'நந்தினி' சீரியலையே பெரிய சினிமா மாதிரிதான் எடுத்துட்டிருக்காங்க. அதனால், ஒரு சினிமாவின் ஹீரோவா நடிக்கும் உணர்வுதான் இருக்கு.\"\n\"பாம்பு மற்றும் பேயோடு குடும்பம் நடத்தும் அனுபவம் எப்படி இருக்கு\n\"ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ்னு போயிட்டு இருந்த சீரியலில், த்ரில்லர் அதிகமாகி வருது. ரொமான்ஸ் குறைஞ்சுப்போனது சின்ன வருத்தம்தான். மனைவி உடம்பில் நந்தினி பாம்பின் ஆவி புகுந்து என்னையும் என் அப்பாவையும் பழி வாங்கும் சீன்ஸ் போயிட்டிருக்கு. பாம்புப் பேய்க்கு புருஷனா நடிக்கிறதும், மனைவி உடம்பில் ஆவி இருக்கிறது உண்மையானு குழம்பிக்கிட்டே குடும்பம் நடத்தறதும், என்னைத் தற்காத்துக்க போராடறதும் ரொம்பவே சவாலாகவும் வித்தியாசமாகவும் இருக்கு.\nகுறிப்பா கல்யாணம் ஆகாத நான் கணவர் மற்றும் அப்பா ரோல்ல நடிக்கிறது சேலஞ்சா இருக்கு. மகள் பாசத்தையும் அப்பா உணர்வையும் இந்த சீரியல் எனக்குக் கொடுத்தத��� எந்த சூழல்லயும் மறக்கவே முடியாது. தவிர எதிர்காலத்துல வரக்கூடிய மனைவிகிட்ட ஒரு நல்ல புருஷனா எப்படி நடத்துக்கணும்ங்கிறதையும் இந்த சீரியல் வாயிலாக இப்போவே கத்துகிட்டதும் ஸ்பெஷல்தான்.\"\n\"சினிமாவில் ஹீரோவாகும் முயற்சி எந்தளவில் இருக்கிறது\n\"சினிமா ஹீரோ ஆசை பல வருஷமாவே இருக்கு. மலையாளப் படங்கள் பிடிச்சாலும், தமிழ்ப் படங்கள் மேலே பெரிய ஈர்ப்பு. தொடர்ந்து தமிழ்ப் படங்களைப் பார்த்துகிட்டுதான் இருக்கேன். அப்படித்தான் தமிழ் கத்துக்கிட்டேன். தமிழில் விக்ரம் சாரின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். சவாலான கேரக்டர்களில் மாறி மாறி நடிக்கிறதில்தான் ஒரு ஆர்டிஸ்ட்டின் திறமைக்கு வெளிப்படும். தமிழில் வெரைட்டியான படங்கள், வெரைட்டியான கேரக்டர்கள் அதிகமா வருது. அதனால், தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் ரொம்பவே இருக்குது. சீக்கிரமே தமிழ் சினிமாவுக்குள் வருவேன். இப்போ, மலையாள மனோரமா சேனலில் ஒரு ஷோ பண்ணிட்டிருக்கேன்.''\n\"லவ் புரோபோசல் ஏதாச்சும் வந்திருக்கா\n(பலமாக சிரித்தவர்), “அதெல்லாம் நிறையவே வருது. சோஷியல் மீடியாவில் ஃபேன்ஸோட அன்புத் தொல்லை வந்துட்டேதான் இருக்கு. சொல்லப்போனா, ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ அதிகமா வந்துச்சு. நிறைய கேர்ள்ஸ், ‘நீங்க ரொம்பவே ஹேண்ட்ஸம்மா இருக்கீங்க’னு சொல்வாங்க. ‘அப்படியா.. தேங்க்ஸ்’னு சொல்லிட்டு என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். அப்பவும் சரி, இப்பவும் சரி, அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை. இப்போதைக்கு சினிமாவில் ஃபேமஸ் ஹீரோவாகணும். அப்புறம்தான் மற்ற விஷங்கள்.''\nரொம்ப தெளிவாகப் பேசுகிறார் ராகுல் ரவி.\n'ஜெயலலிதா இல்லாதது சோகமாக உள்ளது': துரைமுருகன் ஓப்பன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையி��் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\n`இரண்டு நாள்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்’ - ட்ராய் அதிரட\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57253/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-16T01:41:42Z", "digest": "sha1:Q5AILZ4QF5QG32QRXF2I5SHTCSK5DNEJ", "length": 13461, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு: ஆர்எஸ்எஸ் ... - தினமணி\nதினமணிஇந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு: ஆர்எஸ்எஸ் ...தினமணிபுதுதில்லி: இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிகார் மாநிலத்தில் 10 நாள் சுற்றுப்பயணம் ...தேசத்தின் ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத் மீது ...Oneindia Tamilஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினாரா ...BBC தமிழ்ராணுவம் குறித்து மோகன் பகவத் சர்ச்சைப் பேச்சு: சீறிப்பாய்ந்த ...மாலை மலர்தி இந்து -வினவு -தினசரி -வெப்துனியாமேலும் 30 செய்திகள் »\n2 +Vote Tags: சினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\nஆந்திராவில் ராமாராவுக்கு 109 அடி வெண்கல சிலை - தினமலர்\nஆந்திராவில் ராமாராவுக்கு 109 அடி வெண்கல சிலை தினமலர்109 அடியில் பிரபல நடிகருக்கு சிலை இத்தனை கோடி செலவா - பிரம்மாண்ட அறிவிப்பு … read more\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா - தினத் தந்தி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா தினத் தந்தி2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்… read more\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தா ஆட்டம் சமன் - மாலை மலர்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தா ஆட்டம் சமன் மாலை மலர்புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி.… read more\nஇந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்\nஇந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம் மாலை மலர்வாவ் இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூ… read more\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது - விகடன்\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது விகடன்காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது தின… read more\nஅடுத்த 24 மணி நேரத்தில் பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை மையம் - தினத் தந்தி\nஅடுத்த 24 மணி நேரத்தில் பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை மையம் தினத் தந்திகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது &… read more\nவிஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு - தினத் தந்தி\nவிஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு தினத் தந்திஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு … read more\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது..\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.. Polimer Newsகாக்கிநாடா அருகே பேய்ட்டி புயல் கரையைக் கடக்கும… read more\nநாளை கருணாநிதி சிலை திறப்பு விழா: ராகுல், சோனியா பங்கேற்பு - News18 தமிழ்\nநாளை கருணாநிதி சிலை திறப்பு விழா: ���ாகுல், சோனியா பங்கேற்பு News18 தமிழ்ஜெ., சமாதியில் சோனியா மரியாதை தினமலர்கருணாநிதி சிலை திறப… read more\nவங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது - தினத் தந்தி\nவங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது தினத் தந்திகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது … read more\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \n என் தலையெழுத்து : கார்க்கி\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nநீதியில்லாக் கதை : வீரசுந்தர்\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் � ஆச்சரியம் - 1 : கருந்தேள் கண்ணாயிரம்\nபுனிதப் பூமியில் ஒரு படு பாவி : விசரன்\nஎன்னத்த சொல்ல : மாயவரத்தான்\nஇரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி : enRenRum-anbudan.BALA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar18/34784-2018-03-22-07-15-21", "date_download": "2018-12-16T01:23:45Z", "digest": "sha1:VUMLJO4ZW7DB35HIOWXRXK6CNQMONTMA", "length": 46073, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "வக்கிரங்களின் விளையாட்டு - ஆ.மாதவனின் கதைகள்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மார்ச் 2018\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nகாலச்சுவடு பதிப்பகத்தின் விற்பனையில் சாதனை படைத்த புத்தகங்கள்\nபாண்டித்துரைத் தேவரின் பைந்தமிழ் நண்பர் புலவர் சிந்நயச் செட்டியார்\nகைகோள் கோட்பாடு – தொல்காப்பியமும் திருக்குறளும்\nஆபாசக் கவிதை எழுதுவதில் சிறந்தவர் ஆண்டாளா\nஎங்கேயும் எப்போதும் - நூல் அறிமுகம்\nதேவலரிப் பூ மணமும் தூரத்துக் குயிலிசையும்\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம்\nபாதயாத்திரை என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 22 மார்ச் 2018\nவக்கிரங்களின் விளையாட்டு - ஆ.மாதவனின் கதைகள்\nமனித வாழ்க்கையில் நூற்றெட்டுக் கோணங்கள். அவற்றிலே உன்னுடையது எது வக்கிரமும் பொறுக்கித் தனமும் சோரமும், மனிதாபிமானமற்ற சேட்டையும், பேமாளித்தனமும்... என்று இப்படியாகப்பட்டதா வக்கிரமும் பொறுக்கித் தனமும் சோரமும், மனிதாபிமானமற்ற சேட்டையும், பேமாளித்தனமும்... என்று இப்படியாகப்பட்டதா அல்லது இப்படியாகப்பட்டது மட்டுமா உன் வாழ்க்கை அல்லது இப்படியாகப்பட்டது மட்டுமா உன் வாழ்க்கை இருக்கலாம் என்பது உன்னைப் படைத்த எழுத்தாளனின் முடிவு என்றால், அதுதான் முடிவு. நானாவித மக்களின் நடமாட்டமும் போக்குவரத்தும் சுறுசுறுப்பும், பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலும், புரிதலும், கொஞ்சம் கொண்டாட்டமும், கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் எக்களிப்பும் கொண்டு நீ இருந் திருக்கிறாயா இருக்கலாம் என்பது உன்னைப் படைத்த எழுத்தாளனின் முடிவு என்றால், அதுதான் முடிவு. நானாவித மக்களின் நடமாட்டமும் போக்குவரத்தும் சுறுசுறுப���பும், பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலும், புரிதலும், கொஞ்சம் கொண்டாட்டமும், கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் எக்களிப்பும் கொண்டு நீ இருந் திருக்கிறாயா வாழ்க்கையின் அந்தப் பொழுதுகளும் அந்தப் பக்கங்களும் வேண்டாம் என்று படைப்பாளி ஒதுக்கம் காட்டினால் உன்மேல் விழும் அவருடைய பார்வைக்கோணமே அதுதான் என்றால், அதுதான் அவருடைய நியாயம். கச்சடாக்கள் மட்டுமே வியாபாரச் சரக்குகளாக இருக்குமானால், வியாபாரியின் பாடு, சரளமாக நடக்குமானால், திருவனந்தபுரம் சாலைக்கம்போளம் என்றால் என்ன, திருநெல்வேலி சாமிநெல்லையப்பர் கோயில் வீதி என்றால் என்ன வாழ்க்கையின் அந்தப் பொழுதுகளும் அந்தப் பக்கங்களும் வேண்டாம் என்று படைப்பாளி ஒதுக்கம் காட்டினால் உன்மேல் விழும் அவருடைய பார்வைக்கோணமே அதுதான் என்றால், அதுதான் அவருடைய நியாயம். கச்சடாக்கள் மட்டுமே வியாபாரச் சரக்குகளாக இருக்குமானால், வியாபாரியின் பாடு, சரளமாக நடக்குமானால், திருவனந்தபுரம் சாலைக்கம்போளம் என்றால் என்ன, திருநெல்வேலி சாமிநெல்லையப்பர் கோயில் வீதி என்றால் என்ன அதுவே உனக்கு அடையாளமாகிவிடுமா என்ன\nபதினோரு கதைகளாக, ஒரு இருநூறு பக்கங்களில் ஒரு கடைவீதி சமைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் நகரத்தின் இதயமாகக் கருதப்படும் பத்மநாபசுவாமி ஆலயத்தின் எதிரேயுள்ள ‘சாலைக்கம்போளம்’ எனும் சாலைக் கடைவீதியை ஒரு வரலாற்றுப் பதிவாகப் புவியியல் வரைவின் சுவாரசியத்தோடு ஆ. மாதவன் கொண்டு வந்திருக்கின்றார். வியாபாரம் நடக்காத பொழுதுகளில், திறக்காத கடைகளின் வெளிப்புறத்தே ஒதுங்கியும் ஒளிந்தும் கிடக்கும் வாழ்க்கையை அந்தக் கடைவீதியின், மங்கல்களிலிருந்து கவனிக்கிறார்; கடைத் தெருக்கதைகள் என விவரிக்கிறார் (1975). இதனைத் தவிர ‘கிருஷ்ணப்பருந்து’ என்ற நாவல் ஒன்றும் இவர் எழுதியுள்ளார்.\nஇவர் காட்டுகின்ற கடைத்தெருவில் நாம் எதிர் கொள்ளும் மனிதர்கள் பெரும்பாலும் எல்லோருமே விளிம்புநிலை மாந்தர்களே. விளிம்புநிலை என்பது சமூக, சாதி அடுக்குகளின் விளிம்பு நிலையைச் சொல்ல வில்லை; பொருளாதார இடுக்குகளில் சிக்கிக் கீழே விழத் தயாராகிக்கொண்டிருப்பவர்களைத்தான் சொல்லு கிறோம். உதிரிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்தக் கதைகளில் நிரம்பிக் கிடக்கிறார்கள். சரக்குகளைத் தூக்கிப்போடு��் (ஆனால் அந்த உழைப்போடு அவர்கள் இணைத்துக் காட்டப்படவில்லை) சுமட்டுக்காரர்களே அதிகம். இவர்களில் பெரும்பாலோர், குடும்பப் பின்னணிகள், பிணைப்புக்கள் - இல்லாதவர்களே. நிரந்தரமற்ற வாழ்க்கைப்பாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டவர்கள்; ஆனால் அது பற்றிய உணர்வோ சிந்தனையோ இல்லாதவர்கள். விழுமியங்கள் வாழ்க்கை மதிப்புக்கள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லாதவர்கள். வருங்காலம் பற்றிய கனவுகள் என்று எதுவும் இல்லாதவர்கள். நிகழ்காலத்தின் அயர்வுகளி லிருந்து எழுந்துபோகத் தெரியாதவர்கள். நியதிகளற்ற வாழ்க்கைநிலைகள், வெகுளித்தனங்கள், அலைக் கழிப்புகள், ஏமாறுதல்கள் என்று பழகிப்போனவை. இவர்களின் வாழ்க்கைத் தடங்களில் சோரம்போதல்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால், இந்தச் சோரம் போதல்களில் முன்கை எடுத்துக்கொள்பவர்கள் பெண்களே; ஆண்கள் அல்ல.\nஇந்த வகைப்பட்ட உலகம்தான் ஆ.மாதவன் காட்டும் கடைத்தெரு உலகம். இப்படியாகப்பட்ட உலகத்தை விமரிசனமோ, மாற்றுச் சிந்தனையோ இல்லாமல், இப்படி வாழ்வதற்குத்தான் இவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாகிய ஒரு கோணத்தில் நின்று அதனுடைய இயல்பு நவிற்சியாக எடுத்துரைப்புச் செய்வதிலே ஆசிரியர் கவனம் காட்டுகின்றார். இது ஒரு முனைப்பு. வாழ்க்கையின் இந்த ஒரு பக்கம், மிகவும் குரூரமானது - வக்கிரம் நிறைந்தது - அபத்தமானது - என்று சொல்லுகிறதன் வலிமை ஆ. மாதவனின் தனித் தன்மை.\nஇந்தக் கதைகளிலே பெரியது என்று சொன்னால், அது, “எட்டாவது நாள்”. ஓரளவு மற்றக் கதைகளின் சாரமாகவும் இது கருதப்படக்கூடியது. இது, செய்யது பட்டாணி என்பவனின் வரலாறு. இவனுடைய எழுபது வயதுக்காரத் தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் (இத்தனைக்கும், இவள் தாயில்லாத இந்தப்பட்டாணி யிடம் தாயின் பாசத்தைக் காட்டுகிறவள்) - தொடர்பு இருப்பதைக் கண்டு அந்தத் தந்தையையும் இரண்டு அக்காமார்களையும் அப்படியே விட்டு (ஏதோ மனித மதிப்பை முன்னிறுத்துவது போன்று) ஓடிவந்து விடுகிறான். அப்போது அவனுக்குப் பதினான்கு வயது. பின்னர், இந்தக் கடைத்தெருவிலே சுமட்டுக்காரனாக இருக்கிறான். திண்ணைகளிலும், திறந்துகிடக்கும் கருமடத்திலும் படுத்துறங்குகிறான். வலது கையிலே ஆனைக்கால் வியாதி. சாலைக்கம்போளத்தின் நடு வீதியிலே சிறு பையன்களின் தொந்தரவிலும் கல்லெறி யி���ும் சேதப்பட்டுச் செத்துப்போகிறான். அவனுக்குச் சில அனுபவங்கள்; முக்கியமாகப் பெண்களுடன். அதுதான் இந்தக் கதை. பெண்களுடைய சோரம் போதல்களையும் தெருவில் திரியும் சிறுபையன்களின் காரணமும் மனிதாபிமானமும் அற்ற வக்கிரமான சேட்டைகளையும் காட்டுவதற்காக அமைந்த ஒரு கதை, இது.\nசெய்யதுபட்டாணிக்கு இருபத்தைந்தாவது வயதில் ஒரு அனுபவம். அந்த வீதியில் உள்ள ஒரு மேல் வீட்டிற்கு ஒரு இரவில், மழையில், சாமான்கள் கொண்டு போய் வைக்கப் போகிறான். கொல்லைப்புறம் வழியாக வந்த அவனை, மழை பெய்கிறதே என்று சொல்லி இருந்து விட்டுப்போகச் சொல்லுகிறாள் அந்த வீட்டின் தம்புராட்டி. சரி என்று இருக்கிறான். மழையோடு கூடிய அந்த இருட்டில், வலியப்போய் அவனைத் தொட்டிழுத்துக் கற்பழிக்கிறாள் அந்தத் தம்புராட்டி; பசியாறுகிறாள். முதலாவது அனுபவம், முதலாவது பெண். இரண்டாவதாக இன்னொரு பெண். இவள், நாகர்கோவிலிலிருந்து இரவு கடைசி பஸ்ஸில் திருவனந்தபுரம் வருகிறாளாம். இவன், ‘சொமடு உண்டோ’ என விசாரிக்கிறான். உடனே இவள், தாகத்திற்குத் தண்ணீர் தேடி அலைந்தவள் போல, அவனிடம் சொல்லுகிறாளாம். “சொமடு ஒண்ணும் இல்லே. நான் தன்னே ஒரு சொமடாணு. என்னெக் கொண்டு போவாமெங்கில் கொண்டு போய்க்கோ...” தன்னுடைய தாராள மனதைத் திறந்துவிடுகிறாள். பணத்திற்காகவா இல்லை. வெறும் உடல் பசிக்காகவா இல்லை. வெறும் உடல் பசிக்காகவா அதற்காக, நாகர்கோயிலில் ஆம்பளைகளே இல்லையாக்கும் என்று நினைக்கிற மாதிரியாகவோ அல்லது எப்படியிருந்தாலும் நம்முடைய ஆளுகள் மாதிரி வருமா என்று நினைக்கிற மாதிரியாகவோ பஸ்ஸ§க்குப் பணம் செலவழித்துத் திருவனந்தபுரம் வருகிறாள். முன்பின் தெரியாத பட்டாணியிடம் கேட்கிறாள். இவனும், தாராள மனதுடன், இவளுக்குச் சலுகை செய்கிற விதத்தில், இன்னும் ஒரு இரண்டு பேரைக் கூட்டிவருகிறான். கருமடத்தின் மூலையில் மூன்று பேராக அவள் உடலைக் கிளறியெடுக்கிறார்கள். இந்தப் பட்டாணிக்கு இரண்டாவதாகவும் வாய்ப்புக்கிட்டுகிறது. ஆகக்கூடி, நாலு தடவை. “சங்கதியெல்லாம் முடிஞ்சு... பெண்ணை எழுப்பினா... அவ்வளவுதான். ஆள் இல்லே. குளோஸ்”. ஒரு “குழுப் பாலியல்” நிகழ்ச்சி. அதில் ஏற்பட்ட ஒரு மனிதப்பலி. குரூரமான இந்தச் செயல் பற்றி எந்த மன அசைவும் எந்தக் கிலேசமும், எந்தச் சமூகஉணர்வும் இல்லாமல் ஆசிரியர் குளோஸ் பண்��ிவிடுகிறார். ஆசிரியரின் உளவியலும் நோக்கமும் என்ன அதற்காக, நாகர்கோயிலில் ஆம்பளைகளே இல்லையாக்கும் என்று நினைக்கிற மாதிரியாகவோ அல்லது எப்படியிருந்தாலும் நம்முடைய ஆளுகள் மாதிரி வருமா என்று நினைக்கிற மாதிரியாகவோ பஸ்ஸ§க்குப் பணம் செலவழித்துத் திருவனந்தபுரம் வருகிறாள். முன்பின் தெரியாத பட்டாணியிடம் கேட்கிறாள். இவனும், தாராள மனதுடன், இவளுக்குச் சலுகை செய்கிற விதத்தில், இன்னும் ஒரு இரண்டு பேரைக் கூட்டிவருகிறான். கருமடத்தின் மூலையில் மூன்று பேராக அவள் உடலைக் கிளறியெடுக்கிறார்கள். இந்தப் பட்டாணிக்கு இரண்டாவதாகவும் வாய்ப்புக்கிட்டுகிறது. ஆகக்கூடி, நாலு தடவை. “சங்கதியெல்லாம் முடிஞ்சு... பெண்ணை எழுப்பினா... அவ்வளவுதான். ஆள் இல்லே. குளோஸ்”. ஒரு “குழுப் பாலியல்” நிகழ்ச்சி. அதில் ஏற்பட்ட ஒரு மனிதப்பலி. குரூரமான இந்தச் செயல் பற்றி எந்த மன அசைவும் எந்தக் கிலேசமும், எந்தச் சமூகஉணர்வும் இல்லாமல் ஆசிரியர் குளோஸ் பண்ணிவிடுகிறார். ஆசிரியரின் உளவியலும் நோக்கமும் என்ன புரியலாம்; தெரியலாம்; போதும். பெண்ணுடலை வெறும் சடப் பொருளாக அல்லது சதைப்பொருளாக ஆக்கியது போதும்.\nபெண்கள் சோரம்போகிற நிகழ்ச்சி. இந்தப் பட்டாணிக்கதையில் மட்டுமல்ல; உம்மிணி எனும் இன்னொரு கதையிலும் உண்டு. அவன் திண்ணையிலே படுத்துறங்குபவன். ஒருநாள், அவன் அங்கு இருக்க, அதனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், அதே திண்ணையின் இன்னொரு ஓரத்தில் ஒரு பெண், இன்னொரு ஆம்பளையைக் கூட்டி வந்து அவனோடு சேர்ந்துபடுத்துப் போகிறாள். பாவம் - இதற்குப் பிறகுதான் இந்த உம்மிணிக்குத் தான் ஒரு ஆண் என்ற ஆசை அவிழ்கிறது. போகட்டும். ‘பறிமுதல்’ என்ற ஒரு கதை. இதுவும், முன்பு சொன்னோமே, பட்டாணிக் கதை. அதுபோல ஒரு ‘குழு-பாலியல்’ கதைதான். இங்கும் ஒரு பெண்ணின் உடலுக்கு நாலுபேர் கூட்டுச் சேர்கிறார்களாம். அப்புக்குட்டன், அந்தச் சாலை வீதியில் தமிழ்ப்பள்ளிக்கூடத்துத் திண்ணையிலே படுத்திருக்கிறான். ‘அட்ரஸ் இல்லாத’ பொம்பளை ஒருத்தி அங்கே வருகிறாள். ஏற்கனவே நாலு கச்சடா ஆளுகளோடே அவளுக்குப் பேரம் முடிந்திருக்கிறது. ‘முன்பேறா’ (முன்தொகையாக) ஒரு இருபத்திரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் யார் அவளிடம் முதலில் போவது என்று அவர்களுக்குள் சிறு சச்சரவு அப்படியிருக்க வேலை ம���டிந்தவுடன் அந்தப் பணத்தை அந்த ஆளுகள் பறித்துக்கொண்டால் என்ன செய்வது பாதுகாப்பு எனக் கருதி முன்பின் தெரியாத இந்த அப்புக்குட்டனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைக்கிறாளாம். அது சரி. அந்தக் ‘குழு-பாலியலினால்’ இவளுக்குக் கடைசியில் என்ன ஆயிற்று பாதுகாப்பு எனக் கருதி முன்பின் தெரியாத இந்த அப்புக்குட்டனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைக்கிறாளாம். அது சரி. அந்தக் ‘குழு-பாலியலினால்’ இவளுக்குக் கடைசியில் என்ன ஆயிற்று\nதெரியாமல் கிடக்கிற கடைத்தெரு சாமானியர் களை, ஆசிரியர் இப்படி மட்டுமே காட்டுகிறார் என்று முடிவு பண்ணிவிட வேண்டாம். இது பெரும்பான்மை, அவ்வளவுதான். இவர்களிடையே நேயத்தோடும், அன்போடும் உள்ள சிலர் சேர்க்கப்படாமல் இல்லை. அத்தகைய ஒருவன், கோவிந்தன். அந்தத் தெருவில் சாக்கடையாக ஓடும் ஓடையை வாரிச் சுத்தம் செய்கிற ஓடைக்காரன் கட்டை கோவிந்தன் - அவன். மனைவி யோடும், மகனோடும் குடும்பமாக வாழும் அந்தத் தொழிலாளிதான் செய்யது பட்டாணியிடம் பாந்தமாக நடந்து கொள்கிறவன். இந்தக் கதையில் மட்டு மல்ல, உம்மிணி, பாச்சி முதலிய வேறுசில கதைகளிலும் வருகிறான். கதைகளுக்குள் ஒரு சங்கிலித்தெடர் இருக்கிறது என்ற தோற்றத்தை அவனுடைய படைப்பு காட்டுகிறது.\nகடைத்தெருக் கதைகளை இவற்றின் முனைப்பும் ஒளிவீச்சும் கொண்டு பார்த்தால் மூன்று பாகுபாடுகளை இனம் காணலாம். முதலில் - ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய கதைகள். இவையே பெரும்பான்மை. அடுத்து - ‘பதினாலு முறி’, ‘ஈடு’, ‘காளை’, ‘விசுவரூபம்’, ‘தூக்கம் வரவில்லை’ ஆகியவை. இவற்றிலே ஏமாற்றப்படுதல், போலீசின் அடாவடித்தனம், முதிர்கன்னியின் ஏக்கம், கருணைக்கொலை முதலிய தருணங்கள், தார்மீக உணர்வுடன் சித்திரிக்கப்படுகின்றன. ‘பதினாலு முறி’யில் வருகின்ற பார்வதி, ஏற்கனவே நாம் காட்டிய பெண்களிலிருந்து வித்தியாசமானவள். மானம், மதிப்பு, சுத்தம் என்று வளர்ந்தவள்; அப்படியே இருந்தவள். குன்னையன் எனும் மறவன் இவளைப் பலவந்தப் படுத்திக் கற்பழித்துவிட, இவள் மானம் போயிற்றே என்று தூக்கில் தொங்கிவிடுகிறாள். போலீசின் அடாவடித்தனத்தில் கணவன் சலித்துப் போகிறான். ‘ஈடு’ கதையிலும் மனிதாபிமானமற்ற போலீசாரின் அடாவடித்தனம்தான். காளை என்னும் கதையில் பாப்பி எனும் முதிர்கன்னி உள்ளுக்குள் உறங்கிக் கிடக்க���ம் உணர்வுகள் எழுந்து துரத்தப் பக்கத்துவீட்டுச் சின்னக் கொல்லனால் தீண்டப்பட்டு சாம்பிப் போகிறாள். இந்தப் பெண்ணுடைய மறைந்து கிடக்கும் உணர்வுக்கு இவளுடைய தங்கையின் வெளிப்படையான அலங் காரங்களும், சேட்டைகளும் முரண்பாடாக இயங்குவது, கதையின் எடுத்துரைப்புக்கு வலுச்சேர்க்கிறது. ‘தூக்கம் வரவில்லை’யில் எண்பது வயதுக்கு மேல் சாகவும் முடியாமல் மகனை வாழவும் விடாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த தாயை மகன் மாடசாமி யாருக்கும் தெரியாமல் மூட்டைப்பூச்சி மருந்து கொடுத்துக் கொன்றுவிடுகிறான். அந்தக் குற்றஉணர்வு, அவனைத் தூங்கவிடாமல் அரித்துக்கொண்டிருக்கிறது.\nஇப்படி, இங்கே, இரண்டாவது கோணமாக நாம் அறிகிற கதைகள், மனித சமூக உணர்வுகளையும், நிகழ்வு களையும் நடப்பியலோடு எடுத்துரைப்புச் செய்கின்றன. சொல்லுகின்ற முறைமையிலும் மொழியிலும் நடை யிலும், இந்த நடப்பியல், பளிச்சென்று நம்முன் நிற்கிறது. இனி, மூன்றாவதுதான் கோணம், அன்பு, நேசம் இவற்றின் மையத்தில் நின்று விலங்குகளை, மனிதவயப்படுத்தி வரைந்து காட்டுவதைக் குறிக்கிறது. பாச்சி, கோமதி என்ற கதைகள் இவ்வாறு அறியப் படுகின்றன.\nகோமதி, ஒரு பசு. அந்தக் கறுப்பியை ஒரு மனித உயிராகவே மதித்துக் கதையைப் பின்னுகிறார் மாதவன். கோமதி சுதந்திரமானவள். அவளுடைய கம்பீரமான தோற்றமும், சுதந்திரமான நடையும் ஆட்டமும் மற்றவர்களுக்கு உபத்திரவம்; ஆனால், கண்டன் வாசுவுக்கும் ஜானிமணியனுக்கும் அவள் இஷ்டதோழி. சில சமயம் அதன் மடிமேல் தலைவைத்துப் படுத் திருப்பான் மணியன். கடைசியில் சில மக்களும் போலீசும் அதனைச் சிறைபிடிக்க முயலுகிறார்கள். முடியவில்லை. படுத்துவிட்ட அந்தப் பசுவை இழுத்துக் கொண்டு போகவந்தவன், கவனம் குறைந்து நிற்கும் போது பெருமூச்சுடன் மணியனைப் பார்த்துக் கொண்டே அது எழுந்து குளம்பு தெறிக்க ஓடுகிறது. கதை இத்தோடு முடியவில்லை. ஜானிமணியனும் பின்னாலேயே ஓடுகிறான். கதை, இப்படி முடிகிறது. “பிறகு, கோமதியையும், ஜானி மணியனையும் பழவங்காடி வட்டாரத்திலே யாரும் பார்க்கமுடியவில்லை”. ஏதோ காதலியும் காதலனும் தப்பித்து ஓடிவிட்டதைப் போன்ற ஒரு எடுத்துரைப்பு. மனிதனுக்கும், விலங்குக்கும் இடையில் சுத்தமான ஒரு நேசம் - ஒரு புரிதல் - மனித வயப்பட்ட உணர்வுகளோடு எடுத்துரைப்புச் செய்யப் படுகி���து.\nஅந்தக் கதை, இப்படித் தொடங்குகிறது: “கோமதி நல்ல கறுப்பி. ஆனால், மதமதத்த உடம்புக்காரி”. அது அப்படியென்றால், ‘பாச்சி’ என்ற கதை, இப்படித் தொடங்குகிறது. “பாச்சி, செத்துப்போனாள். வாழ்வு, அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப்போவாள் என்று கனவில் கூட நினைத்த தில்லை”. இப்படித் தொடங்குகிற கதை, இப்படி முடிகிறது; “பாச்சி செத்துப்போனாள். நாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக்கொண்டிருந்தது”.\nஎங்கிருந்தோ வந்த பாச்சியிடம் இவனுக்கு அப்படி ஒரு ஒட்டுதல்; பாச்சிக்கும்தான். “இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் இருக்கிற அன்பும் சிநேகிதமும் விசுவாசமும் மனுஷப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது... சொந்தமா, பந்தமா, யார் இருக்கிறா ஒருத்தருமில்லே... அப்படியே நாள்போறது. இந்த ஜென்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு... ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக்கிடக்குது. காலை நக்குது. முகத்த எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம்... பற்றுதல்... மறக்க முடியமாட்டென் என்குது”. அப்படிப்பட்ட ஒட்டுதல், இந்த நாயுடனான ஒட்டுதல். அப்படிப்பட்ட பாச்சியின் சாவு, நாணுவுக்குப் பெரும் இழப்பு; வெறுமை.\nஇந்த ஆற்றாமையை ஒரு கவிதை போல இந்தக் கதை விவரிக்கிறது. இது ஒரு இரங்கற்பா (elegy); கையறுநிலை. மில்டனுடைய லிசிடாஸ் (Lycidas) ஷெல்லியினுடைய அடோனைஸ்யிட் (Adonais), டென்னி சனுடைய ஒரு நினைவஞ்சலி (In Memorium) போன்ற இரங்கற்பா தான் இதுவும். சோகத்தையும், வெறு மையையும் அங்கலாய்ப்பையும் பகிர்ந்துகொள்ளுவதில் உணர்வுடைய மொழியும், நடையும் எடுத்துரைப்பின் நளினமும், கச்சிதமாகத் துணை நிற்கின்றன. நிகழிடம். பொருத்தமான தளமாகவும், ஒரு வரைபடத்தின் பிரதியாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. மிகையாக இல்லாமல், உண்மையாகச் சொல்லப்போனால் மாதவனின் கதைகளில் இதற்கு ஒரு மகுடம் சூட்டலாம். மு. வரதராசனின் “குறட்டை ஒலி” என்ற கதைக்கும் இத்தகைய சிறப்பு உண்டு.\nஇப்படி ஆ. மாதவன், அவர் வியாபாரம் பண்ணிய சாலைக் கம்போளத்தில் ஓரம்சாரம் ஒதுங்கிக் கிடந்த சாமானியர்களை ஒரு உயிர்த் துடிப்போடு கொண்டு வந்து நிறுத்துகிறார். அதன்போது நாம் பார்த்த சொற் சித்திரங்கள் இத்தன்மையன என்று சொல்லுவோம். இதுவும், இதனோடு, முதலில் அந்தச் சாலைத் தெருவின் அமைப்பும் ஒழுங்கும் கவனிக்கக்கூடியதாகவும் புவ���யியலின் மீதுள்ள அக்கறை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகியிருக்கிறதாகவும் உள்ளது என்பதையும் கவனிக் கிறோம். எல்லாக் கதைகளிலும் இது பதிவாகியுள்ளது. இரண்டாவதாக, மொழியும் துள்ளலோடு கூடிய சீரான நடையும் எடுத்துரைப்பின் பிரத்தியேகமான பாணியும் எழுச்சியோடு கூடியதாகவும் இயல்பாகவும் உள்ளன. மலையாளத் தமிழ், கொஞ்சு தமிழாக நிரவிப் பாய்கிறது. இந்த மொழி, மொழியியலில் ஆர்வமுள்ளோர்க்குப் பாடம் நடத்துகிறது.\nஅடுத்து, இந்தக் கதைகளில் மூன்று கோணங்கள், மூன்று பகுதிகளாகப் பதிவாகியுள்ளன. ஒன்று மவுனமும் உக்கிரமும் கூடியதாகவுள்ள ஒரு வக்கிரம், மனிதாபி மானமற்ற நடத்தை, சோரம் பெண்மையின் மீதான ஒரு உதாசீனம், சமூக விழுமியம் பற்றிய கண்மூடல் - இவை வலுவான கோடுகளாக வனையப்பட்டிருக்கின்றன. இரண்டு - இந்தப் பெரும்பகுதிப் போக்கிலிருந்து மாறுபாடாக, மனித வாழ்க்கையின் முரண்நிலையும் சோகமும் நடப்பியலின் நீர்மத்தோடு வெளிப்பட்டு நிற்கின்றன. இது நடப்பியல் என்றால், இன்னொரு கோணம் ஒன்று உண்டு. அன்பு, பாசம், நேசம் முதலிய சமூக விழுமியங்கள், விலங்குகளை மையமிட்டுத் தூலப்படுத்தப்படுகின்றன. இது, இப்படிக் கொஞ்சமாக என்றாலும் இந்த எழுத்துக்கள், பருமனாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. ஒரு மொத்தமாக ஆ. மாதவன் கொஞ்சமாக எழுதியிருந் தாலும் சமூக, பொருளாதார ரீதியிலான விளிம்பு நிலையில் ஒதுங்கிக் கிடக்கும் மனிதர்களை மட்டுமே கதை மாந்தர்களாக ஆச்சி, அவர்களையும் வக்கிரங்கள் கொண்டவர்களாகவும், மனித விழுமியங்களைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் அல்லது அறியாதவர்களாவும் தமக்கு விதிக்கப்பட்ட எல்லைகளில் அரவமில்லாமல் வாழ்ந்து தீர்ந்து போகிறவர்களாகவும் கலாம் செய்யாமல் காட்டுகிறவிதத்தில் ஆ. மாதவன், தனக்கென அப்படி யாகப்பட்ட ஒரு அடையாளத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180720", "date_download": "2018-12-16T00:52:26Z", "digest": "sha1:Q7ABZJMANIWR2DDPUMLO5NWQA26MDBCR", "length": 17743, "nlines": 216, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » July » 20", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்த��கள்\tDecember 14, 2018\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nசினி செய்திகள்\tDecember 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\n5 ஆண்டுகள் ஆயுளைக் கூட்டும் ரகசியம்…\nமருத்துவம்\tAugust 5, 2015\n – படத்துடன் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJuly 24, 2017\nடென்னிஸிலும் மேட்ச் ஃபிக்ஸிங் மோசடி… (Video)\nஉலகில் புதிதாக பரவு நோய் ‘ஷிகா’\nஃபேஸ்புக் லாபம் 76.6% உயர்வு, பயனர் எண்ணிக்கை 200 கோடி\nவிடுப்பு\tMay 7, 2017\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nடி.வி. நடிகை பிரியங்கா நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ‘குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது\nபுதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன் – வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் சீமராஜா படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும்\n13 லட்சம் கோடி தங்க போர் கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு\nரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே 1904 – 1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது. 1905 ஆம் ஆண்டு மே மாதம், போர் உச்சத்தில் இருந்தபோது, ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது\nஅதிசயம் – 7 மாதம் கோமாவில் இருந்த தாயை குணப்படுத்திய பிறந்த குழந்தை\nகேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வழூவூரை சேர்ந்த அனூப் என்பவரின் மனைவி பெத்தனா. மூன்று மாத கர்பிணியாக இருந்த பெத்தனா கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால், கோமா நிலைக்கு சென்றார். இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில்\nஇமயமலை வயகரா பற்றி தெரியுமா\nஉலகிலேயே அதிக விலை உயர்ந்த பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த காளான் தான் யர்சாகும்பா என்று அழைக்கப்படுகிறது. இமயமலையிலுள்ள வயகரா என்று இதனை கூறுகின்றனர். இதை தேடி ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் இமயமலையின் உயரமான இடங்களில் சில மாதங்கள் கழிக்கின்றனர்.\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/series/it-life-ii-ta/", "date_download": "2018-12-16T01:59:00Z", "digest": "sha1:IMU5ERRRJUAL6Y7TCSSZV2SNRUVPRQVG", "length": 7282, "nlines": 72, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி வாழ்க்கை II | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nSeries: ஐ.டி வாழ்க்கை II\nஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, புத்தகம், யூனியன்\nஇது உங்களுக்கு ஓரளவு தெளிவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு எந்த வழியிலாவது, பணி நீக்கம் செய்வது தெரிந்தால், தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/86464/", "date_download": "2018-12-16T02:23:07Z", "digest": "sha1:DMSXZE3XMIUQHSNSSK3BWVCPLFS37BJV", "length": 4430, "nlines": 89, "source_domain": "ta.igames9.com", "title": "விளையாட்டு வரி 9 உணர்வு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "விளையாட்டு வரி 9 உணர்வு ஆன்லைன். இலவசமாக விளையாட\nமுதல் நபர் துப்பாக்கி சுடும் என்ற வகையை ஷூட்டர் விளையாட்டு.\n© இலவச ஆன்லைன் விளையாட்டு வரி 9 உணர்வு\nவரி 9 உணர்வு ஆன்லைன் விளையாட\nவிளையாட்டு விளக்கம் வரி 9 உணர்வு ஆன்லைன். ஆன்லைன் விளையாட எப்படி முதல் நபர் துப்பாக்கி சுடும் என்ற வகையை ஷூட்டர் விளையாட்டு. வீரர் அவர் ஒவ்வொரு மட்டத்திலும் தாக்குதலில் உட்கார்ந்து இந்த நேரத்தில் எதிரிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழிக்க அங்கு சிரமம், 9 நிலைகள் எடுக்கும்.\nஇந்த விளையாட்டு மதிப்பிடுக: நடித்தது: 3795\nவரி 9 உணர்வு ( வாக்குரிமை87, சராசரி மதிப்பீடு: 4.72/5)\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=519", "date_download": "2018-12-16T02:39:57Z", "digest": "sha1:A4JMDRE6OW6M4C4WKOHNXEYGZSPIBPJI", "length": 8248, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 519 -\nபின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக சிறப்பித்துக் கூறினார்கள்: “அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.” மற்றொரு அறிவிப்பில், “மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள் குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும் அளவு அதிகாரம் பெற்றால், அன்சாரிகளில் நல்லோன் சொல்லை ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும். (ஸஹீஹுல் புகாரி)\nஇவ்வாறு உபதேசம் செய்த பின்பு “ஓர் அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா அல்லது மறுமையில் என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா அல்லது மறுமையில் என���னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா என்று அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின் அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் அல் குத் (ரழி) கூறுவதாவது:\nநபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அழ ஆரம்பித்து “எங்களது தந்தையரையும் தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்” என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். “இம்முதியவரைப் பாருங்கள் அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமா அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமா அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி (ஸல்) கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரே அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி (ஸல்) கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரே” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் (ரழி) எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார். எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார் இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nமேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர\nமரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி “வாருங்கள் நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் ��ீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் (ரழி) அவர்களும் ஒருவர். “நபி (ரழி) அவர்களுக்கு வலி அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது. அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது” என்று உமர் (ரழி) மக்களிடம் கூறினார்கள். இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவியது. சிலர் “நபி (ஸல்) நமக்கு எழுதித் தரட்டும்” என்று கூற, மற்றும் சிலர் உமர் (ரழி) கூறியது போல கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை விவாதமாக மாறவே “நீங்கள் இப்போது என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/206", "date_download": "2018-12-16T02:17:52Z", "digest": "sha1:5T6OTKSYGH4QFIZUOOFL4G3KHN5BK4JN", "length": 2505, "nlines": 54, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஏதும் இல்லை வேகம் இல்லை\nஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்\nசொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு\nபார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ\nஎன் கவிதை நீ பாடும் ராகம் நீ\nஎன் நாதம் நீ என் உயிரும் நீ\nகாலம் யாவும் நான் உன் சொந்தம்\nகாக்கும் தெய்வம் நீ பாலிலாடும்\nமேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ\nஇடையோடு கனியாட தடை போட்டால் நியாயமா\nஉன்னாலே பசி தூக்கம் இல்லை\nஇனிமேல் ஏன் இந்த எல்லை (ஆசை)\nகாலை பனியும் நீ கண்மணியும் நீ\nஎன் கனவும் நீ மாலை மயக்கம் நீ\nபொன் மலரும் நீ என் நினைவும் நீ\nநூலில் ஆடும் இடையும் உண்டு\nபல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே\nவருகின்ற தை மாதம் சொந்தம்\nஇரவோடும் பகலோடும் இன்பம் (ஆசை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adnumerology.com/search/astrologer-consultants/1", "date_download": "2018-12-16T02:35:54Z", "digest": "sha1:TVYSIHJKERRMSKVFITRHMU6PX2MXDWT3", "length": 357176, "nlines": 130, "source_domain": "www.adnumerology.com", "title": "astrologer consultants : AKSHAYA DHARMAR (AD Numerology) in Trichy,India", "raw_content": "\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்து���ே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.\nSRKMAHAN NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. சிம்பிள��க இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில�� சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா\nSRKMAHAN NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : c04312670755 , 9842457516 , 8524926156 வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய ��ர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கட���யின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை ���ொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இய���்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES பலன் கூறல் நடத்தை, சுபாவம், அனுபவிக் கும் தன்மை, பொருளாதாரம், தனித்தன்மை, வருங்காலம் இல்லற வாழ்க்கை, எதிர்பாராத விபத்து, வியாதிகள் பெயர் 1, 000/= BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . • Chest Specialists • Child Specialists • Children Wear • Chinese Restaurants • Cinema Halls • Civil Coaching Centers • Civil Engineers • Civil Works • Cleaning And Purifying Equip • Clearing And Forwarding Agen • Clinics • Clinics/ Acupuncture • Clinics/ Ayurvedic • Clinics/ Bone/ Orthopaedic • Clinics/ Cosmetic Surgery • Clinics/ Dental • Clinics/ Dermatology • Clinics/ ENT • Clinics/ Eye • Clinics/ Homeopathy • Clinics/ Hydrotherapy • Clinics/ Infertility • Clinics/ Paediatrics • Clinics/ Physiotherapy • Clinics/ Siddha • Clinics/ Skin • Clinics/ Speech Therapy • Clinics/ Veterinary • Clocks And Accessories • Clubs And Cultural Associati • Coaching Classes • Coffee Break Service And Sup • Coffee Shops • Cold Storages • Colleges • Colleges / Law • Colleges/ Engineering • Colour Labs • Commercial Architects • Compressor Dealers • Computer and Accessories Dea • Computer Hardware And Consum • Computer Institutes • Computer Repairs And Service • Computer Software Developmen • Computer UPS Dealers • Construction Chemicals • Construction Companies • Consulates/ Foreign Embassie • Consultant/ Communication Sk • Consultant/ Patent and Trade • Consultants • Consultants/ Architect • Consultants/ Astrology • Consultants/ Automobile • Consultants/ Business • Consultants/ Credit Cards • Consultants/ Educational • Consultants/ Engineering • Consultants/ Finance • Consultants/ Global Manageme • Consultants/ Health Care • Consultants/ HR • Consultants/ Immigration • Consultants/ Insurance • Consultants/ Investment • Consultants/ ISO Trade Mark • Consultants/ IT • Consultants/ Job • Consultants/ Law • Consultants/ Management • Consultants/ Marketing • Consultants/ Matrimonial • Consultants/ Placement • Consultants/ Recruitment • Consultants/ Reiki • Consultants/ Shares • Consultants/ Tarot Card Read • Consultants/ Tax • Consultants/ Therapists/ Yog • Consultants/ Vaastu • Continental Restaurants • Contractors/ Building • Contractors/ Electrical • Contractors/ Painting • Cookery Classes • Cooking Gas Agencies • Cooperative Banks • Corporate Event Management C • Cosmetic Surgeon • Cosmetic Surgery Clinics • Cosmetics Dealers • Cottages • Counseling And De/ Addiction • Courier Services • Cranes/Trailers Dealers • Creches • Credit Card Agents • Cricket Coaching Centers • Crockery Shops • Cultural Associations/ Clubs • Currency Counting Machine De • Cyber Cafes • Cycle Dealers • D J Schools • Dairy Products • Dance Classes • Data Management Services • Daycares • De/Addiction Centres • Dealers/ Inverter • Deluxe Hotels • Demolition Contractors • Dental Clinics • Dental Colleges • Dental Equipment Manufacture • Dental Surgeon • Dentists • Department Stores • Dermatologists • Dermatology Clinics • Detective Agencies • Diabetes Centers • Diabetologists • Diagnostic Centers • Diamond Jewellery • Diamond Manufacturers • Digital Printing • Digital Studios • Disk Jockey/ DJ • Doctors/ Acupuncture And Acu • Doctors/ Algologists • Doctors/ Andrologists • Doctors/ Audiologist • Doctors/ Ayurvedic • Doctors/ Bone Specialists • Doctors/ Cancer Specialists • Doctors/ Cardiac Thoracic Su • Doctors/ Cardiologists • Doctors/ Chest Specialists • Doctors/ Child Specialists • Doctors/ Consulting Physicia • Doctors/ Cosmetic Surgeons • Doctors/ Dentists • Doctors/ Dermatologists • Doctors/ Diabetologists • Doctors/ ENT • Doctors/ Eye Specialists • Doctors/ Gastroenterologists • Doctors/ General Physicians • Doctors/ General Surgeons • Doctors/ Gynaecologists • Doctors/ Heart Specialists • Doctors/ Homeopathic • Doctors/ Kidney Specialists • Doctors/ Laproscopy Surgeons • Doctors/ Migraine • Doctors/ Nephrologists • Doctors/ Neurologists • Doctors/ Oncologists • Doctors/ Ophthalmologists • Doctors/ Orthopaedic • Doctors/ Pediatrics • Doctors/ Periodontics • Doctors/ Physiotherapists • Doctors/ Plastic Surgeon • Doctors/ Prosthodontics • Doctors/ Psychiatrists • Doctors/ Pulmonologists • Doctors/ Rheumatologists • Doctors/ Sexologists • Doctors/ Skin Specialists • Doctors/ Surgeons • Doctors/ Unani • Doctors/ Urologists • Doctors/ Venereologists • Doctors/ Veterinary • Doctors/Hematologists • Document Writer • Doors/ Shutter Dealers • Drainage Contractors • Dressmakers/ Tailoring Shops • Drilling And Allied Services • Drinking Water Suppliers • Driving Schools • Druggists • Drugs And Pharmaceuticals • Dry Cleaners/ Laundry Servic • Dry Fruits Dealers • DTP Services • Duty Free Shops • Duty Paid Shops • E- Commerce Solution Provide • E/ Business • Education • Educational Consultants • Educational Institutes • Electrical Contractors • Electrical Products • Electrical Works • Electricity Offices • Electronic Products And Acce • Electronics • Elevator Dealers/Manufacture • Engineering Colleges • Engineering Services • Engineers • ENT Clinics • ENT Doctors • Entertainment • Environmental Consultants • EPABX Dealers • Event Hostesses • Event Management Agents • Event Management Companies • Event Organizers • Excavating Contractors • Exporters • Exporters/ Food Products • Exporters/ Leather Products • Exporters/ Spices • Exporters/ Yarn • Eye Banks • Eye Clinics • Eye Hospitals • Eye Specialists • Fashion Apparels And Accesso • Fashion Designing Institutes • Fast Food Restaurants • Fax Machine Sales And Servic • Fencing Works • Fertilizers • Fiber/ Fiber Products • Film And Media Promotions • Film Distributors And Produc • Film Production Equipments • Finance • Finance Companies • Financial Consultants • Financial Services/ Gold Loa • Fire And Rescue Services • Fire Fighting Equipments • Fire Stations • Fitness Centers/ Health Club • Fitness Equipments • Five Star Deluxe Hotels • Five Star Hotels • Flavours And Aromatics • Florists • Food Home Delivery • Food Products • Footwear Dealers/ Shoe Shops • Foreign Embassies/ Consulate • Forest Products • Four Star Hotels • Fried Chicken Restaurants • Fuel Stations • Furnishing Shops • Furniture Manufacturers • Furniture On Hire • Furniture Shops • Gardening/ Landscaping Servi • Gas Agencies • Gastroenterologists • Gate Makers • Gemmologists • Gems And Stones • General Insurance Companies • General Physicians • General Surgeons • Generator Sales/ Services An • Gents Hair Stylist • Gift Shops • Glass Manufacturers And Deal • Global Management Consultant • Glues/ Adhesives And Product • GMAT Coaching Classes • Gold Loans • Golf Courses • Granite And Marble Dealers • Graphic Designers/ Printers • GRE Coaching Classes • Guest Houses • Gymnasiums • Gynaecologists • Haematologists • Hair Salons • Handicrafts • Handloom Emporiums • Hardware Fittings And Access • HDFC ATM Centers • HDFC Bank • Health Care Products • Health Centers • Health Clubs/ Fitness Center • Health Services • Hearing Aid Dealers • Heart Specialists • Herbal/ Ayurvedic Products • Heritage Hotels • Hire A Car • Hobby Classes • Home Appliances • Home Appliances Service Cent • Home Delivery/ Pizza • Home For Aged • Home Loans • Home Nurse/ Maid Services • Home Services • Home Stays • Home Theatre Products • Home Tuitions • Homeopathy Clinics • Homeopathy Doctors • Horse Riding Classes • Horticulture • Hospital Equipment Dealers • Hospitals • Hospitals/ Ayurvedic • Hospitals/ Cancer • Hospitals/ Spine And Brain • Hostels • Hostels For Women • Hotel Management Institutes • Hotels • Hotels- Deluxe • Hotels/ Five Star • Hotels/ Five Star Deluxe • Hotels/ Four Star • Hotels/ Three Star • Hotels/ Two Star • House Cleaning Services • House Keeping/ Security Serv • House Maid Services • HR Consultants • HTC Repair Centers • Hydrotherapy Clinics. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-/b813\nhorsun வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) BRAND NAME, COMPANY NAME, SHOP NAME, PRODUCT NAME, LUCKY NAME வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), த��ட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெர��யவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய��யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா\nhorsun வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) BRAND NAME, COMPANY NAME, SHOP NAME, PRODUCT NAME, LUCKY NAME வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெர��மை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்ல�� ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்க��் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா\nhorsun வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) BRAND NAME, COMPANY NAME, SHOP NAME, PRODUCT NAME, LUCKY NAME வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ந��்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா\nhorsun வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) BRAND NAME, COMPANY NAME, SHOP NAME, PRODUCT NAME, LUCKY NAME வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தா��்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போ���. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா\nhorsun வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) BRAND NAME, COMPANY NAME, SHOP NAME, PRODUCT NAME, LUCKY NAME வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து வி��ையாட்டு. CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடி��ிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு ���டையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்���ு உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . • HR Consultants • HTC Repair Centers • Hydrotherapy Clinics • IAS Coaching Centers • IAS Training Centers • Ice Cream Parlours • ICICI ATM Centers • ICICI Bank • ICSE Schools • IELTS Coaching Centers • Imitation Jewellery • Immigration Consultants • Industrial Automation • Industrial Machineries • Infertility Clinics • Ink Manufacturers/ Dealers • Institutes for Film Directio • Institutes for Interior Desi • Institutes For Welding • Institutes/ Animation • Institutes/ Fashion Designin • Institutes/ Medical Transcri • Institutes/ Personality Deve • Instrumental Music Classes • Insulation Materials • Insurance Companies • Insurance Consultants/ Agent • Interior Designers • International Courier Servic • International Schools • Internet Cafes • Internet Connection Provider • Internet Monitoring and Spy • Interpreters And Translators • Inverter/ UPS Dealers • Investment Consultants • Invitation Card Printers • Iron And Steel Merchants • ISO Trade Mark Consultants • IT Companies • IT Consultants • IT Institutes • IT Services • Italian Restaurants • Japanese Restaurants • Jewellery • Jewellery Designing Institut • Jewellery Manufacturers • Job Consultants • Journalism Institutes • Juice Shops • Jute Products • Kerala Restaurants • Key Makers • Kids Wear • Kindergarten/ Nursery School • Kitchen Household Utensils • Korean Restaurants • Kuchipudi Dance Classes • Lab Equipments • Laboratories • Ladies Hostels • Ladies Wear • Lamination Works • Landscaping/ Gardening Servi • Language Classes • Laproscopic Surgeon • Laptop Dealers • Laptop Repairs And Services • Laundry/ Dry Cleaning Servic • Law Colleges • Lawyers • Leather Product Exporters • Leather Shoes/ Bags • Leather/ Leather Products • Legal Consultants • Lens And Opticals • Leprosy Treatment Centres • Libraries • Life Insurance Companies • Lodges • LPG Services • Lubricant Dealers • Luxury Hotels • Machinery and Tools • Magazine And News Paper Publ • Magicians • Magnetic Products • Maid Services • Management Colleges • Management Consultants • Management Institutes • Mandap Decorators • Manpower Consultants • Mansions • Manufacturers and Distributo • Manufacturers And Distributo • Manufacturers/ Agarbatti • Manufacturers/ Bottles • Manufacturers/ Bricks • Manufacturers/ Carpet • Manufacturers/ Electronics • Manufacturers/ Envelopes • Manufacturers/ Exporters/ Bu • Manufacturers/ Food Suppleme • Manufacturers/ Jewellery • Manufacturers/ Oil • Manufacturers/ Paper Rolls • Manufacturers/ Plastic Bags • Manufacturers/ Soap • Manufacturers/ Steel • Manufacturers/ Tents • Manufacturers/ Wedding Cards • Manufacturers/ Weighing Scal • Marble And Granite Dealers • Marine Equipments • Market Research Analysis/ Co • Marketing Agencies • Marketing Consultants • Marriage Bureaus • Martial Arts Training • Maternity Hospitals • Mattress/ Foam Dealers • Meat Home Delivery • Media and Advertising • Medical Colleges • Medical Shops • Medical Shops/ 24 Hours • Medical Transcription Servic • Medical/ Surgical Equipments • Mehandi Artists • Mens Beauty Parlour • Mens Wear • Mental Hospitals • Metal/ Metal Products • Metallurgists • Migraine Specialists • Milk And Milk Products • Mineral Water Dealers • Mining And Drilling Equipmen • Mobile App Development • Mobile Phone Dealers • Mobile Phone Sales and Servi • Modelling Schools • Modular Kitchen Dealers • Money Gram/ Money Transfer A • Money Transfer Agencies/ Mon • Money Transfer Agencies/ Wes • Mosquito Net Dealers • Motors/ Pump Sets • Mughlai Restaurants • Multicuisine Restaurants • Multimedia Institutes • Multinational Companies • Multiplex Cinema Halls • Music Companies • Music Schools • Music Shops • Music/ Dance Classes • Mutual Funds • Name Plates Manufacturers • Neon/ Plastic Glow Signs • Nephrologists • Neuro Surgeon/ Neurologists • News Paper Advertising Agenc • News Paper And Magazine Publ • Non Vegetarian Restaurants • North Indian Restaurants • Numerologists • Nursery School • Nursing Homes • Nutrition And Wellness Produ • Obstetricians • Office Automation Products • Offset Printing • Oil And Gas Companies • Oil Manufacturers • Old Age Homes • Online Shopping • Ophthalmologists • Ophthalmology Clinics • Opticals • Opticians • Orchestras And Bands • Orphanages/ Old Age Homes • Orthopaedics doctors • Orthopaedics Hospitals • Overseas Educational Consult • Packaging Materials • Packers And Movers • Paediatric Clinics • Paediatricians • Painting Classes • Painting Contractors • Painting Services • Palmists • Pan Card Consultants • Paper And Paper Products • Paper Roll Manufacturers • Patent and Trademark Consult • Pathological Clinics • Pathological Labs • Paying Guest Accommodations • PCB Testing Equipments • Peadiatricians • Perfume Dealers • Perfume/Oudh/Oudh Dealers • Periodontics • Pest Control Services • Pet Shops • Petrol Pumps • PG Accommodations • Pharmaceutical And Biotech C • Pharmaceuticals • Photographers And Colour Lab • Photostat/ Xerox • Physiotherapists • Physiotherapy Clinics • Pillow/ Mattress Dealers • Pipe/ Tube Fittings • Pizza Centers • Pizza Home Delivery Services • Placement Consultants • Placement Services • Planetariums • Plant Nurseries • Plastic Products Dealers • Plastic Surgeons • Play Schools • Plumbers • Plywood Dealers • Police Stations • Post Offices • Power Saving Equipments • Pre School • Pregnancy Classes • Printing Works/ Printing Pre • Printing/ Graphic Designing CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com • Private Investigators • Prosthodontics • Psychiatrists • Publication • Pubs • Pulmonologists • Punjabi Restaurants • Quarries • Quilts And Blankets • Radio Broadcasting • Readymade Garments • Real Estate Agents • Real Estate Developers • Real Estate Services • Recording Studios • Recreation Clubs • Rehabilitation Centres • Reiki Consultants • Rent A Car • Rent A House • Repairs and Services • Research Centers/ Institutes • Residential Architects • Resorts • Restaurants • Restaurants - Fried Chicken • Restaurants And Bars • Restaurants- Barbeque • Restaurants/ Buffet • Restaurants/ Chinese • Restaurants/ Continental • Restaurants/ Italian • Restaurants/ Japanese • Restaurants/ Kerala • Restaurants/ Korean • Restaurants/ Multi Cuisine • Restaurants/ Non Vegetarian • Restaurants/ North Indian • Restaurants/ Punjabi • Restaurants/ South Indian • Restaurants/ Thai • Restaurants/ Vegetarian • Rheumatologists • Rice Retailers • Rock Climbing Classes • Roofing Sheet Dealers • Rubber/ Rubber Products • Salons • Sanitary Ware Dealers • SAP Training Institutes • Saree Dealers • Saw Mills • SBI ATM Centers • Scanning Centers • Schools • Schools for Handicapped • Schools/ CBSE • Schools/ ICSE • Schools/ International • Sea Food Restaurants • Search Engine Optimization C • Second Hand Car Dealers • Second Hand Computer Dealers • Security Services/ House Kee • Security System Dealers • Security Underwriters • Service Apartments • Sewing Machine Dealers • Sexologists • Share Brokers/ Consultants �� Shipping Agencies • Shoe Shops • Shopping CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com . For more info visit us at http://adnumerology.com/-horsun-98424-57516-CONTACT-NUMEROLOGY-VASTHUST-NAME-SPECIALIST-ARULNIDHI-AKSHAYADHARMAR-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-/b834\nதொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME )வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெ��ரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் த���ண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்���ியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5500 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12000 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20000 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40000 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70000 மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . • Accounting Coaching • Accounting Services • Acoustical Contractors • Acting Classes • Acupuncture Clinics • Acupuncture Specialists • Adhesives/ Glues And Product • Advertising Agencies • Advocates • Aerobic Classes • Aerocon Panels • Agarbathi Manufacturers • Agricultural Equipment Deale • Agricultural Fertilizers • Agriculture Services • Agro Chemical Manufacturers • Agro Products • Air Conditioner Dealers • Air Cooling Systems Dealers • Air Hostess Training Institu • Air Ticketing Agencies • Airline Offices • Airports • Alarm System Dealers • Algologists • Aluminium Fabricators • Aluminium Product Dealers • Ambulance Services • American Restaurants • Amusement Parks NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com • Animation Institutes • Apartment Hotels • Apparels And Accessories/ Fa • Aquarium and Aquarium • Arabian Restaurants • Architects • Architects/ Commercial • Architects/ Residential • Architectural Consultants • Architectural Product • Art Galleries • Art Schools • Artificial Flowers And Plant • Artificial Jewellery • Artists Co/ Ordinate's • Arts Colleges • Associations • Asthma Specialists • Astrologers • Astrology Consultants • Audio/ Video Products • Audiologists • Auditoriums • Auto Gas Conversion • Automobile Accessories • Automobile Air Conditioning • Automobile Consultants • Automobile Dealers • Automobile Finance • Automobile Repairs And Servi • Automobile Seats Cover And U • Automobile Service Stations • Automotive • Aviation Institutes • Ayurvedic Clinics/ Hospitals • Ayurvedic Doctors • Ayurvedic/ Herbal Products • Baby Shops • Baby Sitting • Bag Shops / Dealers • Bakers And Confectionaries • Bakery • Bakery Equipments • Bands And Orchestras • Bank Exam Coaching Classes • Bank Locker Services • Banks • Banquet Halls • Bar Code Dealers • Barbeque Restaurant • Bars And Pubs • Bars And Restaurants • Bathroom Fittings And Access • Battery Dealers • Bearing Dealers • Beauty Parlour Training Inst • Beauty Parlours • Beauty Parlours for Men • Beauty Salon Accessories • Beauty Salons • Beauty Spa • Beverages • Bharatnatyam Classes • Bicycle Dealers • Bill Printing Machine Dealer • Billiards And Snookers • Binding Machine Dealers • Bio Medical Equipments • Biotech And Pharmaceutical C • Blankets And Quilts • Blind And Deaf Schools • Blood Banks • Boat Builders And Repairers • Bone Specialists • Bone/ Orthopaedic Clinics • Book Binding Services • Book Publishers • Book Shops • Borewell Contractors • Boutiques • Boxing Classes • BPO/ Call Centres • Brass/ Bronze Products • Brick Manufacturers NAME • Buffet Restaurants NAME • Builders And Developers • Building Construction and Re • Building Construction Materi • Building Contractors • Burn Centres • Business Centres • Business Consultants • Business Hotels • Business Schools NAME • Business Services • Cable TV Operators • Cable/ Wire Accessories • Cake Shops • Calendar and Diaries • Camera Dealers • Camera Repairs And Services • Cancer Specialists • Candle Manufacturers And Dea • Car Rental Agencies • Cardiologists • Cargo Agents • Carpenters • Carpet Dealers • Cartridge Dealers • CAT Coaching Centres • Caterers • Cattle Feed Dealers • CBSE Schools • Cellular Phone Dealers • Cement Dealers • Central Government Offices • Ceramic Dealers • Chamber of Commerce • Charitable Organizations/ Tr • Chartered Accountants • Chemical /Textiles • Chemical Dealers • Chemical Manufacturers And D • Chemists • Chemists அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறிய��ாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்��தை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5500 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12000 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20000 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40000 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70000 மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . • Accounting Coaching • Accounting Services • Acoustical Contractors • Acting Classes • Acupuncture Clinics • Acupuncture Specialists • Adhesives/ Glues And Product • Advertising Agencies • Advocates • Aerobic Classes • Aerocon Panels • Agarbathi Manufacturers • Agricultural Equipment Deale • Agricultural Fertilizers • Agriculture Services • Agro Chemical Manufacturers • Agro Products • Air Conditioner Dealers • Air Cooling Systems Dealers • Air Hostess Training Institu • Air Ticketing Agencies • Airline Offices • Airports • Alarm System Dealers • Algologists • Aluminium Fabricators • Aluminium Product Dealers • Ambulance Services • American Restaurants • Amusement Parks NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com • Animation Institutes • Apartment Hotels • Apparels And Accessories/ Fa • Aquarium and Aquarium • Arabian Restaurants • Architects • Architects/ Commercial • Architects/ Residential • Architectural Consultants • Architectural Product • Art Galleries • Art Schools • Artificial Flowers And Plant • Artificial Jewellery • Artists Co/ Ordinate's • Arts Colleges • Associations • Asthma Specialists • Astrologers • Astrology Consultants • Audio/ Video Products • Audiologists • Auditoriums • Auto Gas Conversion • Automobile Accessories • Automobile Air Conditioning • Automobile Consultants • Automobile Dealers • Automobile Finance • Automobile Repairs And Servi • Automobile Seats Cover And U • Automobile Service Stations • Automotive • Aviation Institutes • Ayurvedic Clinics/ Hospitals • Ayurvedic Doctors • Ayurvedic/ Herbal Products • Baby Shops • Baby Sitting • Bag Shops / Dealers • Bakers And Confectionaries • Bakery • Bakery Equipments • Bands And Orchestras • Bank Exam Coaching Classes • Bank Locker Services • Banks • Banquet Halls • Bar Code Dealers • Barbeque Restaurant • Bars And Pubs • Bars And Restaurants • Bathroom Fittings And Access • Battery Dealers • Bearing Dealers • Beauty Parlour Training Inst • Beauty Parlours • Beauty Parlours for Men • Beauty Salon Accessories • Beauty Salons • Beauty Spa • Beverages • Bharatnatyam Classes • Bicycle Dealers • Bill Printing Machine Dealer • Billiards And Snookers • Binding Machine Dealers • Bio Medical Equipments • Biotech And Pharmaceutical C • Blankets And Quilts • Blind And Deaf Schools • Blood Banks • Boat Builders And Repairers • Bone Specialists • Bone/ Orthopaedic Clinics • Book Binding Services • Book Publishers • Book Shops • Borewell Contractors • Boutiques • Boxing Classes • BPO/ Call Centres • Brass/ Bronze Products • Brick Manufacturers NAME • Buffet Restaurants NAME • Builders And Developers • Building Construction and Re • Building Construction Materi • Building Contractors • Burn Centres • Business Centres • Business Consultants • Business Hotels • Business Schools NAME • Business Services • Cable TV Operators • Cable/ Wire Accessories • Cake Shops • Calendar and Diaries • Camera Dealers • Camera Repairs And Services • Cancer Specialists • Candle Manufacturers And Dea • Car Rental Agencies • Cardiologists • Cargo Agents • Carpenters • Carpet Dealers • Cartridge Dealers • CAT Coaching Centres • Caterers • Cattle Feed Dealers • CBSE Schools • Cellular Phone Dealers • Cement Dealers • Central Government Offices • Ceramic Dealers • Chamber of Commerce • Charitable Organizations/ Tr • Chartered Accountants • Chemical /Textiles • Chemical Dealers • Chemical Manufacturers And D • Chemists • Chemists அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறுங்கள் , அனுபவியுங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க உங்களுடைய பெயர் பலன் அறிய உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான பெயராக திருத்தி அமைக்க உங்களுடைய கையெழுத்தை அதிர்ஷ்டமாக மாற்றி அமைக்�� உங்களுடைய தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்க உங்களுடைய தொழில் பெயரை அதிர்ஷ்டமாக திருத்தி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு லோகோ அமைக்க நியூமராலஜி, வாஸ்து மேதை, விஜய் டிவி. புகழ் சமயபுரம் அக்ஷ்யதர்மர் செல் 9842457516 சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி 621112 http://akshayadharmar.blogspot.com/ CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் WORLD NO 1 , NUMEROLOGIST, VASTHUST SAMAYAPURAM AKSHAYADHARMAR , TRICHY-CELL:9842457516 application brand name, company name , shop name, product name, logo, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) , புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME )வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்���லுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள், ஹோட்டல்கள், லலிதா ஜுவல்லரி , கடைகள் , நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்���ில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்க��் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5500 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12000 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20000 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40000 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70000 மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . • Accounting Coaching • Accounting Services • Acoustical Contractors • Acting Classes • Acupuncture Clinics • Acupuncture Specialists • Adhesives/ Glues And Product • Advertising Agencies • Advocates • Aerobic Classes • Aerocon Panels • Agarbathi Manufacturers • Agricultural Equipment Deale • Agricultural Fertilizers • Agriculture Services • Agro Chemical Manufacturers • Agro Products • Air Conditioner Dealers • Air Cooling Systems Dealers • Air Hostess Training Institu • Air Ticketing Agencies • Airline Offices • Airports • Alarm System Dealers • Algologists • Aluminium Fabricators • Aluminium Product Dealers • Ambulance Services • American Restaurants • Amusement Parks NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com • Animation Institutes • Apartment Hotels • Apparels And Accessories/ Fa • Aquarium and Aquarium • Arabian Restaurants • Architects • Architects/ Commercial • Architects/ Residential • Architectural Consultants • Architectural Product • Art Galleries • Art Schools • Artificial Flowers And Plant • Artificial Jewellery • Artists Co/ Ordinate's • Arts Colleges • Associations • Asthma Specialists • Astrologers • Astrology Consultants • Audio/ Video Products • Audiologists • Auditoriums • Auto Gas Conversion • Automobile Accessories • Automobile Air Conditioning • Automobile Consultants • Automobile Dealers • Automobile Finance • Automobile Repairs And Servi • Automobile Seats Cover And U • Automobile Service Stations • Automotive • Aviation Institutes • Ayurvedic Clinics/ Hospitals • Ayurvedic Doctors • Ayurvedic/ Herbal Products • Baby Shops • Baby Sitting • Bag Shops / Dealers • Bakers And Confectionaries • Bakery • Bakery Equipments • Bands And Orchestras • Bank Exam Coaching Classes • Bank Locker Services • Banks • Banquet Halls • Bar Code Dealers • Barbeque Restaurant • Bars And Pubs • Bars And Restaurants • Bathroom Fittings And Access • Battery Dealers • Bearing Dealers • Beauty Parlour Training Inst • Beauty Parlours • Beauty Parlours for Men • Beauty Salon Accessories • Beauty Salons • Beauty Spa • Beverages • Bharatnatyam Classes • Bicycle Dealers • Bill Printing Machine Dealer • Billiards And Snookers • Binding Machine Dealers • Bio Medical Equipments • Biotech And Pharmaceutical C • Blankets And Quilts • Blind And Deaf Schools • Blood Banks • Boat Builders And Repairers • Bone Specialists • Bone/ Orthopaedic Clinics • Book Binding Services • Book Publishers • Book Shops • Borewell Contractors • Boutiques • Boxing Classes • BPO/ Call Centres • Brass/ Bronze Products • Brick Manufacturers NAME • Buffet Restaurants NAME • Builders And Developers • Building Construction and Re • Building Construction Materi • Building Contractors • Burn Centres • Business Centres • Business Consultants • Business Hotels • Business Schools NAME • Business Services • Cable TV Operators • Cable/ Wire Accessories • Cake Shops • Calendar and Diaries • Camera Dealers • Camera Repairs And Services • Cancer Specialists • Candle Manufacturers And Dea • Car Rental Agencies • Cardiologists • Cargo Agents • Carpenters • Carpet Dealers • Cartridge Dealers • CAT Coaching Centres • Caterers • Cattle Feed Dealers • CBSE Schools • Cellular Phone Dealers • Cement Dealers • Central Government Offices • Ceramic Dealers • Chamber of Commerce • Charitable Organizations/ Tr • Chartered Accountants • Chemical /Textiles • Chemical Dealers • Chemical Manufacturers And D • Chemists • Chemists அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை ���ல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5500 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12000 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20000 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40000 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70000 மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . • Accounting Coaching • Accounting Services • Acoustical Contractors • Acting Classes • Acupuncture Clinics • Acupuncture Specialists • Adhesives/ Glues And Product • Advertising Agencies • Advocates • Aerobic Classes • Aerocon Panels • Agarbathi Manufacturers • Agricultural Equipment Deale • Agricultural Fertilizers • Agriculture Services • Agro Chemical Manufacturers • Agro Products • Air Conditioner Dealers • Air Cooling Systems Dealers • Air Hostess Training Institu • Air Ticketing Agencies • Airline Offices • Airports • Alarm System Dealers • Algologists • Aluminium Fabricators • Aluminium Product Dealers • Ambulance Services • American Restaurants • Amusement Parks NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com • Animation Institutes • Apartment Hotels • Apparels And Accessories/ Fa • Aquarium and Aquarium • Arabian Restaurants • Architects • Architects/ Commercial • Architects/ Residential • Architectural Consultants • Architectural Product • Art Galleries • Art Schools • Artificial Flowers And Plant • Artificial Jewellery • Artists Co/ Ordinate's • Arts Colleges • Associations • Asthma Specialists • Astrologers • Astrology Consultants • Audio/ Video Products • Audiologists • Auditoriums • Auto Gas Conversion • Automobile Accessories • Automobile Air Conditioning • Automobile Consultants • Automobile Dealers • Automobile Finance • Automobile Repairs And Servi • Automobile Seats Cover And U • Automobile Service Stations • Automotive • Aviation Institutes • Ayurvedic Clinics/ Hospitals • Ayurvedic Doctors • Ayurvedic/ Herbal Products • Baby Shops • Baby Sitting • Bag Shops / Dealers • Bakers And Confectionaries • Bakery • Bakery Equipments • Bands And Orchestras • Bank Exam Coaching Classes • Bank Locker Services • Banks • Banquet Halls • Bar Code Dealers • Barbeque Restaurant • Bars And Pubs • Bars And Restaurants • Bathroom Fittings And Access • Battery Dealers • Bearing Dealers • Beauty Parlour Training Inst • Beauty Parlours • Beauty Parlours for Men • Beauty Salon Accessories • Beauty Salons • Beauty Spa • Beverages • Bharatnatyam Classes • Bicycle Dealers • Bill Printing Machine Dealer • Billiards And Snookers • Binding Machine Dealers • Bio Medical Equipments • Biotech And Pharmaceutical C • Blankets And Quilts • Blind And Deaf Schools • Blood Banks • Boat Builders And Repairers • Bone Specialists • Bone/ Orthopaedic Clinics • Book Binding Services • Book Publishers • Book Shops • Borewell Contractors • Boutiques • Boxing Classes • BPO/ Call Centres • Brass/ Bronze Products • Brick Manufacturers NAME • Buffet Restaurants NAME • Builders And Developers • Building Construction and Re • Building Construction Materi • Building Contractors • Burn Centres • Business Centres • Business Consultants • Business Hotels • Business Schools NAME • Business Services • Cable TV Operators • Cable/ Wire Accessories • Cake Shops • Calendar and Diaries • Camera Dealers • Camera Repairs And Services • Cancer Specialists • Candle Manufacturers And Dea • Car Rental Agencies • Cardiologists • Cargo Agents • Carpenters • Carpet Dealers • Cartridge Dealers • CAT Coaching Centres • Caterers • Cattle Feed Dealers • CBSE Schools • Cellular Phone Dealers • Cement Dealers • Central Government Offices • Ceramic Dealers • Chamber of Commerce • Charitable Organizations/ Tr • Chartered Accountants • Chemical /Textiles • Chemical Dealers • Chemical Manufacturers And D • Chemists • Chemists அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறுங்கள் , அனுபவியுங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க உங்களுடைய பெயர் பலன் அறிய உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான பெயராக திருத்தி அமைக்க உங்களுடைய கையெழுத்தை அதிர்ஷ்டமாக மாற்றி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்க உங்களுடைய தொழில் பெயரை அதிர்ஷ்டமாக திருத்தி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு லோகோ அமைக்க நியூமராலஜி, வாஸ்து மேதை, விஜய் டிவி. புகழ் சமயபுரம் அக்ஷ்யதர்மர் செல் 9842457516 சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி 621112 http://akshayadharmar.blogspot.com/ CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com உங்கள் பெயர் பலன் அறிய கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1707", "date_download": "2018-12-16T01:13:05Z", "digest": "sha1:SDIUCYV2XV2SVK43FNCL66BQ3KSGVRH4", "length": 27617, "nlines": 129, "source_domain": "www.rajinifans.com", "title": "அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . . - Rajinifans.com", "raw_content": "\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nபேட்ட - இது தான் செம்ம வெயிட்டு தலைவா\nசோபியா விவகாரம் குறித்து கருத்து கூற வேண்டியது தானே தலைவா\nதலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன்\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nகலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nஅப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .\nகேபிள் மூலம் வரும் சானல்களையே பெரும்பாலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த 90களின் இறுதியில் இப்ப��ி ஒரு கதை சொல்வார்கள். ஒருவன் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆக்ஸிடெண்ட் ஆகி, தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று விட்டானாம். பல ஆண்டுகள் கழித்து குணமான அவனுக்கு, பழைய ஞாபகங்கள் ஏதும் இல்லாமல் போனதாம். ஒரு கைக்குழந்தைக்கு மூளையில் இருக்கும் தகவல் அளவுக்கே அவன் மூளையில் தகவல்கள் இருந்ததாம். எனவே தொடர்ந்து, ஞாபகத்தை வரவழைக்க எவ்வளவோ சிகிச்சைகள் செய்தார்களாம். எந்தப் பலனும் இல்லையாம். அதனால் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவன் வீட்டுக்கு வந்ததும் ஓ இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையா என்றானாம். வீட்டாருக்கு, ஆஹா நினைவு திரும்பிவிட்டதே என்று ஒரே சந்தோஷம். ஆனால் வேறு எதுவும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை. அப்பா, அம்மா, அவன் பெயர் கூட தெரியவில்லை. அப்புறம் எப்படி ஞாயிற்றுக்கிழமை என்பதை மட்டும் சரியாகச் சொன்னான் என எல்லோருக்கும் குழப்பம். சிறிது நேரம் கழித்துத்தான் அதற்கு பதில் தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா ஓடிக்கொண்டிருந்தது.\nஆம் அந்த அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் ராஜ் டிவியில் ராஜாதி ராஜா தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே இருந்தது. ஒரு மனிதனுக்கு எது வேண்டுமானாலும் மறந்து விடும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பகலில் ராஜாதி ராஜா போடுவது மட்டும் மறக்காது. அவன் ஜீனில் கூட அந்த செய்தி கலந்து விடும் என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.\nமுதன் முதலில் ராஜாதிராஜா படம் அறிவிக்கப் பட்ட போது ஓரளவு எதிர்பார்ப்பே இருந்தது. அப்போதெல்லாம் ஆண்டுக்கு மூன்று நான்கு ரஜினி படங்கள் வரும். இப்போது போல மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அல்ல. எனவே பட அறிவிப்பு வரும் போது ஏற்கனவே ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். இந்தப் பட அறிவிப்பின் போது கொடி பறக்குது படம் திரையரங்குகளில் இருந்தது. அந்தப் படமும் சரி, அதற்கு சற்று முன்னர் வெளியாகி இருந்த, ரஜினி நடித்த முதல் ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோனும் சரி பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.\nஇளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் “ராஜாதி ராஜா” என்ற செய்தி கேள்விப்பட்டதும், இந்த டைரக்டர் ரஜினிக்கு செட் ஆவாரா எனவே ரஜினி ரசிகர்கள் பலரும் சந்தேகப்பட்டனர். பயணங்கள் முடிவத���ல்லை, நான் பாடும் பாடல், குங்குமச் சிமிழ், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே என ரிப்பீட் ஆடியன்ஸ் வரும் சில்வர் ஜூபிலிகளை அவர் கொடுத்திருந்தாலும் ரஜினியின் ஏரியாவான ஸ்டைல், சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் அவர் வீக். நல்ல திரைக்கதை, இளையாராஜாவின் பாடல்கள், நகைச்சுவை இதுதான் அவரது கோட்டை. எனவே எப்படியும் பாட்டு நல்லா இருக்கும். இளைய ராஜா சொந்தப் படம் வேறு, சரி பார்ப்போம். என்ற சராசரி எதிர்பார்ப்பே அந்தப் படத்துக்கு இருந்தது.\n1989 ஐ தமிழ்சினிமாவின் தங்க வருடம் எனச் சொல்லும் அளவுக்கு ஏராளமான வெள்ளி விழாப் படங்களும், நூறு நாள் படங்களும் வெளிவந்தன. பிப்ரவரியில் வருசம் 16 வெளிவந்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மார்ச்சில் ராஜாதி ராஜா வெளியானது, வழக்கமான ஆள் மாறாட்டக் கதை என்றாலும் பாடல்கள், ரஜினி, நகைச்சுவை என மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிலாக்ஸாகப் போயி உட்கார்ந்து வரலாம்பா என பேசிக் கொள்வார்கள். அதற்கடுத்த மாதம் அபூர்வ சகோதர்கள், இரண்டு மாதம் கழித்து கரகாட்டக்காரன் என ஆல் டைம் பிளாக் பஸ்டர்களாக தொடர்ந்து இறங்கினாலும், ராஜாதி ராஜா சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. மதுரையில் ஒரே சமயத்தில் இந்த நான்கு படங்களும் வெவ்வேறு மூலைகளில் ஓடிக்கொண்டிருந்தன.\nஆர் சுந்தர்ராஜன் படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உண்டு என்ற விதியை இந்தப் படம் மெய்ப்பித்து மேலும் ஒரு படி மேலே சென்றது. அந்த சமயத்தில் தான் கொடைக்கானலில் இருந்து தூர்தர்ஷன் ஒளிபரப்பு துவங்கி ஏராளமான வீடுகளில் கலர் டிவி வாங்கினார்கள். அவர்கள் அவ்வப்போது விசேஷ நாட்கள், உறவினர் வருகையின் போது வீடீயோ பிளேயர் மற்றும் சில கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் பார்ப்பார்கள். எங்க வீட்டுல ”டெக்கு” வாடகைக்கு எடுத்து படம் பார்த்தோம் என்று சொல்வது அந்நாளைய நடுத்தர வகுப்பு மக்களின் ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்தது.\nஎப்படி அந்தக் காலத்தில் மக்கள் புது டேப் ரிக்கார்டர் வாங்கும் போது, ஒரு சுப்ரபாத கேசட்டை வாங்கிக் கொள்வார்களோ அது போல, இந்த டெக் எடுக்கும் போதெல்லாம் ராஜாதி ராஜா கேசட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்த டெக் கடையில் நான்கைந்து ரா��ாதி ராஜா கேசட் வைத்திருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் வருசம் 16, அபூர்வ சகோதரர்கள், கரகாட்டக்காரனோட ஒப்பிட்டால் ராஜாதி ராஜா சிறந்த படம் அல்ல. ஆனாலும் ரஜினி என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தப் படங்களுக்கு ஈடு கொடுத்து அந்நாட்களில் ஓடியது மட்டுமல்லாமல் தொடர்ந்து ரிப்பீட் ஆடியன்ஸ்களை பல ரூபத்தில் பெற்று வந்தது ராஜாதி ராஜா. அந்தப் படத்தில் ரஜினி ”மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி” பாடலில் அணிந்து நடித்த வெள்ளை சட்டை, வெள்ளை பேகி பேண்ட், சின்ன பெல்ட்,கூலிங்கிளாஸ் பள்ளி மாணவர்களிடையே செம ஹிட். பெரும்பாலானவர்கள் அடுத்த ஆண்டு வெள்ளைச் சீருடையை பேகி மாடலிலேயே தைத்தார்கள்.\nபத்தாம் வகுப்பு வரை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடும் படி அருகில் உள்ள பள்ளியிலேயே படித்த நான், பதினொன்றாம் வகுப்பிற்கு ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன். முதல் ஒரு வாரம் எல்லாமே புதிதாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. எல்லோரும் சகஜமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு வாரம் கழித்து குரூப் குரூப்பாக பிரிந்து கொண்டார்கள். ஆறாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டலில் இருப்பவர்கள் தங்களுக்குள் சில குரூப்புகளாகவும், ஒன்பதாம் வகுப்பில் இருந்து படிப்பவர்கள் அவர்களுக்குள் சில பிரிவுகளாகவும் பிரிந்து கொண்டார்கள். பதினொன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்தவர்கள் ஊர் மற்றும் படித்த பள்ளி அடிப்படையில் தங்களுக்குள் சில பிரிவாக பிரிந்து கொண்டார்கள். நான் கிட்டத்தட்ட தனி மரமாக விடப்பட்டேன்.\nபகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் சில நாட்களிலேயே ஹாஸ்டல் வாழ்க்கை வெறுத்துப் போனது. டேஸ்காலர் மாணவர்களிடம் கிளாஸ் நேரத்தில் அரட்டை அடிக்க முடியாத படி ஆசிரியர்கள் எல்லாம் மிலிடரி ஆபிசர்களாய் இருந்தனர். என்னை வீட்டுக்கு அழைத்துப் போய் விடுங்கள் என கதறி வீட்டுக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரும் எழுதிவிட்டேன். வீட்டில் இருந்து வந்து, சில நாட்களில் எல்லாம் சரியாகப் போய்விடும் இல்லையென்றால் ஊருக்கு கூட்டிப்போய் விடுகிறோம் என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.\nஇந்நிலையில் தான் சரவணன் என்னும் நண்பன் கிடைத்தான். அவனும் பதினொன்றாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்தவன் தான். ஓரிரு வாரம் கழித்தே சேர்ந்திருந்ததால் அவனு���் எந்த குரூப்புடனும் ஐக்கியமாகாமல் இருந்தான். மாலை வேளைகளில் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தது மனதை இலகுவாக்கியது. ஹாஸ்டல் பிடித்துப் போனது. சரவணன் நல்ல கலகலப்பான சுபாவம் கொண்டவன், சுயநலம் குறைவாக பொதுநலம் அதிகமாக எண்ணுபவன். நாளடைவில் எங்கள் குரூப்பில் இன்னும் ஒரு நண்பனும் சேர்ந்தான். நான் கமல் ரசிகன்,சரவணன் ஒரு அதி தீவிர ரஜினி ரசிகன். புதிதாய் சேர்ந்த சேகரும் ரஜினி ரசிகன். ஆனாலும் எனக்கும் சரவணனக்கும் இருந்த நட்பு நாள்தோறும் கூடிக் கொண்டே வந்தது. ரஜினி,கமல் சண்டை வந்தாலும் பரஸ்பரம் கிண்டல் கூட செய்து கொள்ள மாட்டோம். எங்களின் நட்புக்கு அடுத்துதான் சேகருக்கு இடம் இருந்தது.\nஎங்கள் ஹாஸ்டலில் அப்போது மாதம் ஒருமுறை வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து படம் திரையிடுவார்கள். அந்த மாதம் ராஜாதி ராஜா திரையிட்டார்கள். இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்தாச்சு என்று நான் ரூமிலிலேயே ரெக்கார்ட் எழுதிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன். சரவணனும், சேகரும் படம் பார்த்துவிட்டு வந்தார்கள். ரூமிற்கு வந்தும் அவர்களிடையேயான உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக நான் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன்.\nஅவர்களுக்கிடையே சிலாகித்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. தொடர்ந்து ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பணக்காரன்,அதிசயபிறவி, தர்மதுரை என இரண்டு ஆண்டுகளில் ரஜினி படங்கள் வந்து கொண்டே இருந்தன. அவர்களுக்கிடையேயான பேசு பொருளும் அதிகரித்துக் கொண்டே வந்தது.\nஇருவருக்கிடையேயான நட்பில் மூன்றாவது ஆளாய் வருபவர் யாராவது ஒருவருடன் மிக நெருங்கி விட்டால் இன்னொருவருக்கு ஏற்படும் மனத்துயரம் அதிகமாக இருக்கும். ஏறக்குறைய காதலி, இன்னொருவனை காதலிப்பது போல சொல்லொண்ணா மனத்துயரத்தில் ஆழ்த்தும். அந்த துயரை அப்போது நான் அனுபவித்தேன்.\nஒரு வழியாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஹாஸ்டலில் சக மாணவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது அப்போது பெரிய சம்பிரதாயமாய் இருந்தது. ஒரு தாய் வயிற்றில் அடுத்துப் பிறப்போம் ரேஞ்சுக்கு எழுதிக் கொடுப்பார்கள். ஸ்டடி ஹவர்சில் இந்த கொஸ்டினைப் படிச்சிட்டு நாலு ஆட்டோகிராப் எழுதிட்டு அடுத்து அந்த கொஸ்டினைப் படிக்கணும் என்று ஷெட்யூல் போட்டெல்லாம் ஆட்டோகிராப் எழு���ுவார்கள். பொதுவாக முதலில் பொது நண்பர்களிடம் வாங்கிவிட்டு, மிக நெருக்கமான நண்பர்களிடம் கடைசி நாள் அன்றுதான் வாங்குவார்கள்.\nஎனக்கு மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. சரவணன் நிச்சயம் சேகரை விட எனக்குத்தான் அதிக உணர்வுடன் எழுதித்தருவான் என. கடைசிப் பரிட்சையான பயாலஜியை முடித்துவிட்டு ஆட்டோகிராப் நோட்டை நீட்டினேன். அவன் நோட்டில், அவன் இல்லாவிட்டால் நான் ஊருக்கே திரும்பி இருப்பேன் என்பது முதற்கொண்டு என் நட்பையெல்லாம் கொட்டி இருந்தேன். அவனும் சம்பிரதாய வார்த்தைகளாய் சிலாகித்து எழுதி இருந்தான். அடுத்து நான் ஒரு குறுகுறுப்பில் சரவணன், சேகருக்கு என்ன எழுதி இருக்கிறான் என்று பார்த்தேன். ”இந்த விடுதியிலேயே என் ஆத்ம நண்பன் நீதான்” என்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தான்.\nஎனக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது. அப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/01/31/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:28:27Z", "digest": "sha1:2XAXGDD6S4DPUSQA35N3BU4QOQYUQZS2", "length": 13319, "nlines": 74, "source_domain": "natarajank.com", "title": "ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..! – Take off with Natarajan", "raw_content": "\nஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..\nஇது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு.\nகுடி தண்ணீர் – 2 லிட்டர்.\nசமையலுக்கு – 4 லிட்டர்.\n2 நிமிட குளியலுக்கு – 20 லிட்டர்.\nதுணி துவைக்க & பாத்திரம் கழுவ – 23 லிட்டர்.\nகழிவறை உபயோகத்துக்கு – 27 லிட்டர்.\nஇன்னும் பிற தேவைகளுக்கு – 4 லிட்டர்.\nஒரு நாளைக்கு சேமிக்க வேண்டியவை – 7 லிட்டர்.\nஆம்…ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை. அதிர்ச்சியடைய வேண்டாம்… அது டிசம்பர் மாதம்.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடங்களுக்கு மேல், குளிக்க தண்ணீர் பயன்படுத்தக்கூடாதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇப்பொழுது பிப்ரவரி 1 முதல் அதை இன்னும் குறைத்து ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர��� மட்டுமே உபயோகிக்க வேண்டும் இப்பொழுதும் அதிர்ச்சியடைய வேண்டாம்… நீங்கள் அதிர்ச்சியடைய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nஉலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்… முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்… கொஞ்சம் கூட இல்லாமல்… சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் “டே ஜீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அல்லது 21-ம் தேதி… இந்த நாளை எட்டிவிடும் தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன் (Cape Town).\nகூடுதலாக வீணடிக்கப்படும் , அதாவது உபயோகப்படுத்தும் ஒவ்வொரு லிட்டருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு லிட்டருக்கு 25,000 ரூபாய். இது டிசம்பருக்கான அபராதத் தொகை.\nஅந்த நாள் முதல் நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200-க்கும் அதிகமான “தண்ணீர் பெறும் மையங்களை” அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து கொண்டுவரும் தண்ணீரை அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே.\nநீச்சல் குளங்களை நிரப்புவது, தோட்டத்துக்குத் தண்ணீர் விடுவது, கார்களை கழுவுவது எனத் தண்ணீர் உபயோகிக்கும் பல விஷயங்களுக்கும் தடை விதித்துள்ளது அரசு. ஒரு நாளைக்கு 2 நிமிடத்துக்கு மேல் யாரும் குளிக்கக் கூடாது. சில நாள்கள் குளிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு.\nஅதேபோல் வறட்சிக் கட்டணம் வசூலிக்கிறது கேப்டவுன் நிர்வாகம். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதத்துக்கு 200 ரூபாய் வறட்சிக் கட்டணம் கட்ட வேண்டும்.\nகேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை 10%க்கும் குறைவான நிலையை எட்டி பல மாதங்களாகிவிட்டன. நகருக்குத் தண்ணீர் வழங்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, “டே ஜீரோ” நிகழும்.\nஇது ஏதோ திடீரென எட்டப்பட்டுவிட்ட நிலை அல்ல…கடந்த மூன்றாண்டுகளாகவே மிகக் கடுமையான வறட்சியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது கேப்டவுன். ஆனால், பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை எடுக்கவில்லை… அரசாங்கம் எடுத்த முயற��சிகளுக்கு மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. “இன்றைய நாள் தண்ணீர் இருக்கு… என்றோ வரும் நாளுக்காக..யாருக்காகவோ…நான் ஏன் சிக்கனமாகத் தண்ணீரைக் கையாள வேண்டும்” என்ற எண்ணம். இதோ வந்தேவிட்டது அந்நாள்\nகல்விக்கூடங்கள் தண்ணீரில்லாமல் எப்படி நடக்கும் மருத்துவமனைகளின் நிலை எதுவுமே தண்ணீரில்லாமல் எப்படி இயங்கும் கேப்டவுனின் மொத்த மக்கள் தொகை 40 லட்சத்துக்கும் அதிகம்… அரசோடு இணைந்து பல சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பேரிடரைச் சமாளிக்க களத்தில் இறங்கி வேலைகளைச் செய்துவருகின்றன. ஆனாலும், அதெல்லாமே தற்காலிகமாக\n எல்லாம்தான். பூமி வெப்பமயமாதல், அரசியல், அரசு, மக்கள்…\nசமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு சர்வதேச ஆராய்ச்சி இப்படியாகச் சொல்கிறது…\n“இந்த சர்வதேச சமூகம், உலக வெப்பத்தை பாரீஸ் ஒப்பந்தத்தின் படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில் பாதுகாத்தாலும் கூட… இதுவரை ஏற்படுத்திய காயங்களுக்கான கேடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். இதுவரை நாம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் காரணமாக இந்த பூமியின் கால்பங்கு பகுதியாவது கடும் வறட்சிக்குத் தள்ளப்படும்” என்று சொல்லியிருக்கிறது.\nகேப்டவுனின் வறட்சி தண்ணீர் பிரச்னை மட்டுமே அல்ல. அது சமூகப் பொருளாதாரப் பிரச்னை. சர்வதேச அரசியல் பிரச்னை. உணவுப் பஞ்ச பிரச்னை. இந்த பூமியின் பிரச்னை.\n நமக்குதான் இன்று குடிக்க தண்ணீர் இருக்கிறதே என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்களுக்குப் பெரும் அபாயமணியை அடிக்கிறார்கள் சூழலியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும்… கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்கு இன்னும் சில வருடங்களில் வரும்… Expecting Day Zero\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tomorrow-b.html", "date_download": "2018-12-16T01:17:54Z", "digest": "sha1:YP5EHM4NSPLVFNGY4LJUKARTCFA52FOF", "length": 17820, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | malgudi suba interview - Tamil Filmibeat", "raw_content": "\nகேள்வி: எப்படி.. திரையுலகம்,பாப் உலகம் என்று கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.\nபதில்: சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறேன். சாதனை ..உயரமான இடத்திற்கு செல்லவேண்டும் என்கிற துடிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. செய்வதை மிக -நன்றாக அழகாக செய்யவேண்டும் இன்னும் இன்னும் கற்றுக்கொள���ள வேண்டும் என்கிறதுடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். என் விஷயத்தில் திலிப் சேகரை மறக்-க முடியாது. பிறந்தது -மும்பை, வளர்ந்ததுபடித்தது டெல்லியில்..டிப்படையிலேயே இசை பிடித்தவிஷயம்.கொஞ்சம் வளர வளர.. எண்ணங்கள் மாற.. இசை மீதும் ஆர்வம்அதிகமானது. சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. லீவு.. உறவினர்கள் வீடு என்று அடிக்கடி சென்னைக்கு வருவது உண்டு..அப்பொழுது தான் திலிப்சேகர் அறிகமானார்.\nநான் பாடிய சில பாடல்களை கேஸட்டில் பதிவு செய்து வாய்ஸ் டெஸ்ட்க்காக அனுப்பிவைத்தேன். -நன்றாக இருக்கிறது என்றுவரச்சொன்னார்.-ந-ரில் சென்று பாடிக்காண்பித்தேன். உடனே பான்ட்ஸ் கம்பெனி விளம்பரத்தில் பாடச்சொன்னார். அது ஹிட்.அடுத்து ஒரு ஆல்பம். setny free ஆங்கிலத்தில் செய்தோம். நாடோடித்தென்றல் படத்தில் காதல் பாட்டுத்தான் பாடிகோ பாடிகோபாடல் அது தான் -முதல் சினிமா பாட்டு இளையராஜா மியூசிக்..பாட்டு ஹிட். பிறகு அடுத்து அடுத்து என்று தொடர்கிறது.\n(திலிப்சேகர் ...திலிப்சேகர் என்று சுபா சொல்வது வேறு யாரையுமில்லை..ஏ.ஆர்.ரஹ்மானைத்தான்.)\nகேள்-வி: காதல்.. இதுபற்றி எழுத்து..படம்..பாட்டு என்று சொல்லாத விஷயமில்லை..சொல்லாத படமும் இல்லை. -ரியல் லைப்பில்காதல் -செய்-தி-ருக்-கி-றீர்-க-ளா சுபா\nபதில்: வாவ்.. நல்ல விஷயம்ங்க அது.. காதல் இல்லைன்னா உலகமே அசையாது.. காதல்ங்கிறது..காதலன் காதலின்னு மட்டும்பார்க்காதீங்க. வீட்டுல அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்ற உறவுகள்.வெளியே நட்பு, அலுவகத்தில் உடன் பணிபுரிபவர்கள்எல்லோர்மீதும் சின்னதாக ஒரு தொடர்பு இருக்கும் அது தான் காதல். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைகாதலிப்பதால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. எல்லாம் ஏன் இந்த உலகமே காதல்மையமானது தான்.\nசுரேஷ் கைலாஷைப் ( கணவர்) பார்த்தது ஆரம்பத்தில் காதலோடு இல்லைதான் என்றாலும் (சிரிக்கிறார்..) பின்பு அவர்மீது காதல்வந்து.. வளர்ந்து..திருமணமாகி இன்றும் அந்த காதல் தொடர்கிறது. எங்கள் காதல் ஆரம்பித்தது எல்லாம் கனவு மாதிரிஇருக்கிறது. 90 -களில்.. அடிக்கடி சென்னை வருவேன்.. திலிப்சேகருக்கு , என்னுடைய பாடல்களை பதிவு செய்து அனுப்பியதுமாதி-ரியே சுரேஷ்க்கும் கேஸட் அனுப்பிவைத்தேன்.. மனிதர் கேஸட்டை கண்டுகொள்ளவேயில்லை.\nதொடர்ந்து போன் செய்���ு கேட்டால் -நோ ரெஸ்பான்ஸ். ஒரு கோபத்தோடுதான் இருந்தேன். தீடீரென்று திலிப்சேகர் ஒருவிளம்பரத்திற்கு பாட வரச்சொன்னார். அங்கேதான் சுரேஷை சந்தித்தேன். திலிப்சேகர் தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தவிளம்பரத்தில் பாடியதைப்பார்த்து, நல்லா பாடறீங்க.என்றார். பிறகு தான் கேஸட்கொடுத்தது, போனில் பேசியதைசொன்னேன்.பிறகு காதல் வளர்ந்தது..திருமணம் முடிந்து இன்று -நான்கு வயதில் சுதர்ஸன்.. இப்பவும் ஐ லவ் சுரேஷ்..-நஸ் மேன்.(சுரேஷ் தனியார் விளம்பர கம்பேனி ஒன்றில் கி-ரியேட்டிவ் இயக்குனராக இருக்கிறார்.) என்றார் சுபா.\n-கேள்-வி: அடுத்து என்ன ஆல்பம் வரப்போகிறது..\nபதில்: வால்பாறை வட்டப்பாறைதான்.. ரசிகர்களின் மேலான ஆதரவுக்கிணங்க.. மறுவெளியிட்டில் மும்-மு-ரமாக இருக்கிறோம்.அடுத்து மற்ற -நரங்களில் கிராமத்து இசைக்கலைஞர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். உண்மையான இசையைகவனித்துக்கொண்டிருக்கிறேன்.\n-கேள்-வி: ஆல்பங்களின் எதிர்காலம். இசைக்கலைஞர்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது.\n-ப-தில்: திடீரென்று ஒரு பிக்கப் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கு காரணம். டாட்.காம், கம்யூட்டர் என்-று உலகம் காண்-கி-ற விஞ்ஞானவளர்ச்சி தான். ஆல்ப விற்பனை கம்யூட்டரில் நிடக்கிறது. ஒரு இசைக்கலைஞர்.அவருடைய இசையில் மட்டும் கவனம்செலுத்தினால் போதும் என்கிற நிலை வந்து விட்டது. இன்று இங்கு வெளியாகிற ஒரு பாட்டு ஆல்பம்..அடுத்த -நாடியில்அ--அமெ-ரிக்காவில் அல்லது உலகின் எந்த -மூலையிலும் கேட்கலாம் ரசிக்கலாம் என்கிற -நிலை வந்துவிட்டது. ஆச்சர்யமாஇருக்குதுங்க..என்கிறார்.\n-கேள்-வி: ஆரம்பத்திலேயே கேட்கவேண்டும் என்று நினைத்தோம்.அது என்ன சுபா.. மஞ்சள் கலர் துப்பட்டா, பைஜாமா, மஞ்சள்கலரில் வளையல்கள்..கையில் கூட மஞ்சள் கல-ரில் பேனா.. any thing special ..\n-ப-தில்: கட கட வென சிரிக்கிறார். யெஸ்..யெஸ்..மஞ்சள் கலர் எனக்கு பிடித்தது. செண்டிமென்ட்.. இந்த கலர் தொடர்புடன் எதைஆரம்பித்தாலும்..அது எனக்கு சக்ஸஸ் தான்.. அடுத்-து வியாழக்கிழமை, ஆறாம் நம்பர் எல்லாமே ராசி.\nஇதை விட எனக்கு முக்கியமான இரண்டு ராசிகளும் உண்டு..சுதர்ஸன்..(-நான்கு வயது மகன்), அடுத்து சுரேஷ் கைலாஷ்..என்றுசி-ரிக்கிறார் சுபா.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகன் பெரிய ஹீரோ ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nஇவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை: போட்ரா வெடிய\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07033104/Road-traffic-impacts-with-women-hailing-from-Athur.vpf.vpf", "date_download": "2018-12-16T02:24:50Z", "digest": "sha1:YIRSFO27PYBB44JJNROTLC6YXYQVIDUI", "length": 13003, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Road traffic impacts with women hailing from Athur in drinking water || ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Road traffic impacts with women hailing from Athur in drinking water\nஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:15 AM\nஆத்தூர் நகராட்சி 31-வது வார்டு வ.உ.சி. நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், நேற்ற�� காலை மிக குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சேலம் - கடலூர் ரோடு கிரைன் பஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகராட்சி பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது மாலையில் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. தவறான தகவலை தெரிவித்ததாக கூறி மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nதவறான தகவலை தெரிவித்ததாக கூறி மின்வாரிய அலுவலர்களை கண்டித்து புளிச்சங்காடு கைகாட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n2. எச்.ராஜாவை கண்டித்து பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 35 பேர் கைது\nஎச்.ராஜாவை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. புயல் நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு: போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபுயல் நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. புயல் பாதிப்பை முறையாக கணக்கெடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nபுயல் பாதிப்பை முறையாக கணக்கெடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n3. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/05013054/Junior-Asian-Cup-cricket.vpf", "date_download": "2018-12-16T02:13:05Z", "digest": "sha1:37XXKIAY6DJGYFBX2VHQRDHQ66NLASNI", "length": 13440, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior Asian Cup cricket || ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது + \"||\" + Junior Asian Cup cricket\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nபதிவு: அக்டோபர் 05, 2018 03:30 AM\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ���சிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 172 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 37 ரன்னும், சமீர் சவுத்ரி 36 ரன்னும், அனுஜ் ரவாத் 35 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 6-வது விக்கெட் இணையான ஷமிம் ஹூசைன் (59 ரன்கள்), அக்பர் அலி (45 ரன்கள்) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர்.\nகடைசி 4 ஓவர்களில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடைசி விக்கெட்டாக மின்ஹாஜூர் ரகுமான் (6 ரன்) ரன்-அவுட் ஆனார். முடிவில் வங்காளதேச அணி 46.2 ஓவர்களில் 170 ரன்னில் ஆட்டம் இழந்து. இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் மொகித் ஜங்ரா, சித்தார்த் தேசாய் தலா 3 விக்கெட்டும், ஹர்ஷ் தியாகி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nடாக்காவில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.\n1. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி \"சாம்பியன்\"\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, இலங்கையை பந்தாடி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.\n2. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல்\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோத உள்ளன.\n3. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\n2. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\n3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n4. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம்\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6744", "date_download": "2018-12-16T00:52:26Z", "digest": "sha1:EOZX364ETULXD6K3SU54LWYRJ4FFEPEC", "length": 49000, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு 11", "raw_content": "\n« புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\nஞானியர், இரு கேள்விகள் »\nகாரை நெருங்கியதும் நீலிமா ”நீங்க ஓட்டுங்க” என்று சொல்லி நின்றுவிட்டாள். புதிய மாருதி எஸ்டீம் கார். நான் ஏறி அமர்ந்து சாவியை திருகி அதை உயிர்ப்பித்ததும் அவள் மறுபக்கம் வழியாக ஏறி என்னருகே அமர்ந்து கொண்டாள். நான் ”எங்க போகணும்” என்றேன். அவள் ”எங்கயுமே போகவேண்டாம்… நான் கமலா ஆன்டிகிட்டே ஒண்ணும் சொல்ல்லை. அவங்களேதான் ஏதோ செய்றாங்க” என்றாள். ”காரிலே ஏறினா எங்கியாம் போய்த்தானே ஆகணும்” என்றேன். அவள் ”எங்கயுமே போகவேண்டாம்… நான் கமலா ஆன்டிகிட்டே ஒண்ணும் சொல்ல்லை. அவங்களேதான் ஏதோ செய்றாங்க” என்றாள். ”காரிலே ஏறினா எங்கியாம் போய்த்தானே ஆகணும்” என்றேன். ”முதலிலே கிளம்புங்க…போகப்போக எதையாவது யோசிப்போம்” என்றாள் நீலிமா.\nகார் சாலையை அடைந்தது. நான் பேசாமல் காரை ஓட்டிக்கோண்டிருந்தேன். நீலிமாவும் பேசாமலேயே வந்தாள். ஒரு இடத்திற்கு வந்ததும் மெல்லியகுரலில் ”டர்ன் ரைட்…இங்க ஒரு நல்ல எடம் இருக்கு” என்றாள். ”என்ன” என்றேன் ”ஆம்பல்குளம்…” நான் ஆச்சரியமாக ”அப்படியா” என்றேன் ”ஆம்பல்��ுளம்…” நான் ஆச்சரியமாக ”அப்படியா” என்றேன். பின்பு ஐயத்துடன் ”ஆம்பல்னா அல்லிதானே” என்றேன். பின்பு ஐயத்துடன் ”ஆம்பல்னா அல்லிதானே” என்றேன். ”யா” மேலும் சந்தேகத்துடன் ”ஆக்சுவலி தாமரைக்கும் அல்லிக்கும் என்ன வித்தியாசம்” என்றேன். ”யா” மேலும் சந்தேகத்துடன் ”ஆக்சுவலி தாமரைக்கும் அல்லிக்கும் என்ன வித்தியாசம்” என்றேன். தீவிரமாக யோசித்து, ”ம்ம்…ஒரு நூறு ரூபா வித்தியாசம் இருக்கும்” என்றாள். நான் சிரித்து விட்டேன். அவளும் சிரித்தாள். ”போய்ப்பாப்போம்…பாத்தா தெரியுது…”\nகார் மண்சாலைவழியாக படகுபோலச் சென்றது. ”இங்க ஒரு சின்ன யட்சி கோயில் இருக்கு…அதுபக்கத்திலேதான் குளம். அட்மிரல் கூட பலதடவை வந்திருக்கோம்” சாலையின் இருபக்கமும் இருண்ட தோப்புகளுக்குள் காகங்கள் எங்கள் முகவிளக்கு ஒளி கண்டு கலைந்தெழுந்தன. ஓர் இறக்கத்தை கிட்டத்தட்ட திருப்புவளையம் மீதே படிந்து முன்னால்சாய்ந்து கடந்தபோது எதிரே சிறிய கோயில் தெரிந்தது. தரையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் வெட்டுகல்லால் வட்டவடிவில் கட்டப்பட்ட சுவர் மீது கூம்புபோல ஓட்டுக்கூரை. கோயிலைச்சுற்றி இடுப்பளவு உயரத்தில் வெட்டுகல் சுவர். சுவர் முழுக்க மழையில் முளைத்த புற்கள் கருகிப்போய் மாட்டின் உடலில் ரோமம் பரவியிருப்பதுபோல தெரிந்தது.\nகாரைகோயிலருகே கொண்டு சென்று நிறுத்தினேன். வெளியே இறங்கி சுற்றும் பார்த்தபோது அமானுஷ்யமாக இருந்தது. எதிரே ஒரு பெரிய மரம் கிளைகளை தரைவரை தாழ்த்தி பரந்து கிடந்தது. ”இது என்ன மரம்” ”இதுவா, இது கள்ளிப்பாலை. யட்சிகளுக்குப் பிரியமான மரம். மே மாசம் பூக்கும். குலைகுலையா பூத்து தொங்கும். மணம் தலைசுத்துறமாதிரி இருக்கும். செம்பக மணம் இருக்கில்ல அதைமாதிரி மணம்…அதைவிடவும் கடுமையான மணம்.நெறையபேருக்கு அந்த மணம் கிடைச்சா அப்டியே வாந்தி வந்திடும். ஆஸ்துமாகூட வந்திடும். அதனால இந்த மரத்தை ஊருக்குள்ள எங்கயுமே நடமாட்டாங்க. ஆனால் ரொம்பதூரத்திலே இருந்து காற்றிலே அந்த மணம் வந்தா ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கும்னு சொல்வாங்க… ஆக்சுவலி, கள்ளிப்பாலை மணம் வந்து நாம அதை முகர்ந்துட்டு நல்லா இருக்கேன்னு சொல்லிட்டா யட்சி அந்த மணம் வழியா வந்திடுவான்னு ஐதீகம்”\nஅவள் சட்டென்று அதீதமான உயிர்த்துடிப்பு கொண்டதுபோலிருந்தது. அரைநிலவின�� ஒளியில் கள்ளிப்பாலை மரத்தை நன்றாகவே பார்க்கமுடிந்தது. சடைத்திரிகள் போல இலைக்கொத்துக்கள் தொங்கி காற்றிலாடின. கோயில்முற்றத்தின் சரல்பரப்பில் நிலவின் ஒளி பரவிக்கிடக்க அலுமினியப்பரப்பு போல அது தெரிந்தது எனக்கு. எங்கள் காலடிகள் கோயிலின் சுவர்களில் எதிரொலிக்க கூடவே வேறு சிலரும் நுண்வடிவில் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று பிரமை எழுந்தது.\n” என்றேன். ”எதுக்கு பயம் நானே ஒரு யட்சி…நேராப்போய் அந்த கோயிலுக்குள்ள சிலையா இப்டி கைய வச்சிட்டு நிக்கணும்னு தோணுது” என்று அபய ஹஸ்தம் பிடித்து நாக்கை நீட்டிக்காட்டினாள். ”நீ யட்சி மாதிரித்தான் இருக்கே…” ”தாங்ஸ்” ”யட்சிகள் பேரழகிகள்னு சொல்லுவாங்க…” ”வாட் யூ திங் நானே ஒரு யட்சி…நேராப்போய் அந்த கோயிலுக்குள்ள சிலையா இப்டி கைய வச்சிட்டு நிக்கணும்னு தோணுது” என்று அபய ஹஸ்தம் பிடித்து நாக்கை நீட்டிக்காட்டினாள். ”நீ யட்சி மாதிரித்தான் இருக்கே…” ”தாங்ஸ்” ”யட்சிகள் பேரழகிகள்னு சொல்லுவாங்க…” ”வாட் யூ திங்” என்றாள் என்னைப் பார்க்காமல். ”கண்டிப்பா…சந்தேகமே இல்லை” அவள் லேசாக குனிந்து சிரித்தாள். ”ஆனா” ”என்ன ஆனா” என்றாள் என்னைப் பார்க்காமல். ”கண்டிப்பா…சந்தேகமே இல்லை” அவள் லேசாக குனிந்து சிரித்தாள். ”ஆனா” ”என்ன ஆனா” ”யட்சிகளுக்கு முன்பக்கம் இருக்கும் பின்பக்கம் இருக்காதுன்னு சொல்லுவாங்க…பின்பக்கம் அப்டியே குடைவா இருக்குமாம்” ”ஓ” நான் ”உனக்கு முன்பக்கம் பின்பக்கம் ரெண்டும் இருக்கே” ”டோண்ட் பி நாட்டி” என்றாள்.\nகோயிலைச் சுற்றி வந்தோம். பின்பக்கம் ஒரு சிறிய நந்தவனம். செடிகளின் இலைகளில் நிலவொளியின் மெல்லியபடலம் பரவியிருந்தது. ”என்ன மணம் அது” என்றேன். ”நிஸாகந்தி…கேட்டிருப்பீங்களே” ”இல்லியே” என்றேன். ”நிஸாகந்தி நீயெத்ர தன்ய” என்று மெல்ல பாடினாள். ஒரு ரகசிய முத்தம்போல தித்தித்தது அந்தக் குரல். ”நல்லா பாடுறே” ”ஓ…ஐ நோ, ஐயம் நாட் எ சிங்கர்” என்றாள். ”சும்மா முதல்வரிய மட்டும் முனகுவேன். ஓ.என்.வி எழுதின பாட்டு இது…” ”ஓ” என்றேன். ”நிசாகந்தின்னா ஒரு பூச்செடி. இரவிலே மணக்கும் செடீன்னு அர்த்தம். ராத்திரியிலேதான் பூக்கும். ராத்திரியிலேதான் மணக்கும். கள்ளிப்பாலை மாதிரியே இதுவும் மயக்கம் வர்ர மாதிரி மணக்கும்..நைஸ் இல்லை” என்றேன். ”நிஸாகந்தி…க��ட்டிருப்பீங்களே” ”இல்லியே” என்றேன். ”நிஸாகந்தி நீயெத்ர தன்ய” என்று மெல்ல பாடினாள். ஒரு ரகசிய முத்தம்போல தித்தித்தது அந்தக் குரல். ”நல்லா பாடுறே” ”ஓ…ஐ நோ, ஐயம் நாட் எ சிங்கர்” என்றாள். ”சும்மா முதல்வரிய மட்டும் முனகுவேன். ஓ.என்.வி எழுதின பாட்டு இது…” ”ஓ” என்றேன். ”நிசாகந்தின்னா ஒரு பூச்செடி. இரவிலே மணக்கும் செடீன்னு அர்த்தம். ராத்திரியிலேதான் பூக்கும். ராத்திரியிலேதான் மணக்கும். கள்ளிப்பாலை மாதிரியே இதுவும் மயக்கம் வர்ர மாதிரி மணக்கும்..நைஸ் இல்லை\nநான் மூச்சை இழுத்தேன். ஏதோ வாசனைத்தைலம் மாதிரி நாசிச்சருமத்தைச் சீண்டும் நறுமணம். ”நான் இந்தபூவை கேள்விப்பட்டதே இல்லை.” ”சரி , வேற எந்தப்பூவை கேள்விப்பட்டிருக்கீங்க” ”காலி·ப்ளவர்…போதுமா” என்றாள். சட்டென்று அம்மாத்தனதத்தை பாவனைசெய்வது பெண்களின் அந்தரங்கமான கொஞ்சல்முறைகளில் ஒன்று என்று நினைத்துக்கொண்டேன். ”இது ஒருமாதிரி கள்ளிச்செடி. காக்டேஸியா குடும்பத்தில ஒண்ணு. இதுக்கு இங்கிலீஷிலே டச் மேன்ஸ் பைப்னு பேரு…” ”இப்ப போயி பாக்க முடியுமா” ”பாக்கலாம்.ஆனா பொதுவா நிசாகந்தி பக்கத்திலே பாம்பு இருக்கும்” ”அய்யோ” ”வேணாமா” ”பாக்கலாம்.ஆனா பொதுவா நிசாகந்தி பக்கத்திலே பாம்பு இருக்கும்” ”அய்யோ” ”வேணாமா\nநான் ”நீதான் யட்சி…உனக்குத்தான் பயமே இருக்காது…போய் பறிச்சிட்டு வா” என்றேன். ”ஓக்கே” என்று அவள் நந்தவனத்திற்குள் சென்றுவிட்டாள். ”நீலிமா…ஸ்டாப் ஸ்டாப் பிளீஸ்” என்று நான் அவளை நோக்கி கூவ அவள் திரும்பி சிரித்து யட்சி மாதிரி ‘ஆ’ என்று இரு பக்கமும் கைகளைக் காட்டியபின் இருளுக்குள் சென்றாள். நான் ஒருகணம் தயங்கியபின் பின்னால் ஓடினேன்.\nசருகுகள் குவிந்த நந்தவனத்தில் கால் வைக்கவே பயமாக இருந்தது. நீலிமா நின்று மணத்தை மூக்கால் பிடித்து அனுமானித்து சென்றாள் ”நீலிமா, ப்ளீஸ் வேண்டாம்..பயமா இருக்கு” என்றேன். ”கமான்..” என்று அவள் சென்று ஒரு புதர் அருகே நின்றாள். அந்தச்செடி இருளில் ந்ன்றாக தெரியவில்லை. ஆனால் பூவை நான் பார்த்துவிட்டேன். சப்பாத்திக்கள்ளிப் பூவைப்போல கீழ்நோக்கி குனிந்து நின்றது. வெண்ணிறமான இதழ்கள். ஒரு சிறு வெண்கொற்றக்குடை. நீலிமா எம்பிக்குதித்தாள். பின்பு பின்னால் வந்து ”பாம்பு” என்றாள். ”எங்கே” என்றேன். அவள் காலை தட் தட் என்���ு தரையில் உதைக்க புதருக்குள் இருந்து சரசரவென்று ஒரு பாம்பு என் முன் பாய்ந்து என்னை வளைத்து ஓடியது. பளபளக்கும் சாட்டை ஒன்று நெளிந்து செல்வது போலிருந்தது.\nநான் சிலைபோலக் குளிர்ந்து நின்றுவிட்டேன். காலை தூக்கி வைக்க முடியுமென்று தோன்றவில்லை. ”அது சாதாரணமான சாரைப்பாம்புதான்” என்றாள் நீலிமா. அந்தப்பூவைப் பறித்துவிட்டாள். என்னருகே கொண்டுவந்து ”மோந்துபாக்கணுமா” என்றாள். நான் வாங்கி முகமருகே கொண்டுவந்துவிட்டு திருப்பிக்கொடுத்தேன். ”ரொம்ப கடுமையா இருக்கே” அவள் அதை மூக்கருகே கொண்டுசென்று ஆழமாக இழுத்துவிட்டு ”எனக்கெல்லாம் இந்த அளவுக்கு மணம் இல்லேன்னா பத்தாது” என்றாள். ” உன்னை சிலசமயம் பாத்தா கிறுக்கு மாதிரி இருக்கு” என்றேன். அடுத்தக்கணமே அதைச் சொல்லியிருக்கக் கூடாதோ என்ற உணர்வு ஏற்பட்டது.\nஆனால் அவள் அதை விருப்பமாகவே எடுத்துக்கொண்டாள் ”ஆக்சுவலி, எனக்கு மெண்டல் பிராப்ளம் இருந்தப்பதான் நான் ரொம்ப ·ப்ரியா இருந்தேன்னு நினைக்கிறேன். எதைப்பத்தியுமே கவலை இல்லை. நான் பாட்டுக்கு நடுராத்திரியிலே இறங்கி காட்டுக்குள்ளே போயிடுவேன். காட்டுயானைக்கூட்டத்துக்கு நடுவிலே எந்த பயமும் இல்லாம போயி நின்னிருக்கேன். நல்லா ஞாபகம் இருக்கு. ஒருவாட்டி ஒரு காட்டுமாடு என்னை தூக்கி வீசிட்டுது. ஒண்ணும் பெரிய அடி கிடையாது. .. அப்பதான் நான் நிஜம்மாவே வனயட்சியா இருந்தேன்..” அவள் பூவை தலையில் வைத்துக்கொண்டாள் ”வனயட்சி நிசாகந்தி பூவை சூடியிருப்பாள்னு சொல்வாங்க..”\n” என்றேன். ”இந்தப்படிகள் வழியா போகணும்..ரொம்ப பெரிய குளம்லாம் இல்லை. ஆனா ரொம்ப பழங்காலத்துக் குளம்…” என்றாள். வெட்டுகல்லால் ஆன படிகளில் இறங்கி சென்று கொஞ்சதூரம் சென்று மேலும் சில படிகள் இறங்கியபோது குளத்தின் சுற்றுமதில் தெரிந்தது. அதுவும் சிவந்த வெட்டுகல்தான். அருகே சென்றதும் நீலிமா பாய்ந்து மதில் மேல் ஏறி மறுபக்கம் பார்த்தபடி நின்றாள். கரையில் இருந்த தவளைகள் சளசளவென்று நீரில் குதித்தன. நீர்ப்பாம்பு நீரில் குதித்து வளைந்து மூழ்குவதைக் கண்டேன்.\nநீர்வெளி முழுக்கவே அல்லியிலைகளால் மூடப்பட்டிருந்தது. நாலைந்து இலைகள் சூழந்த ஒரு வட்டத்துக்குள் ஒரு அல்லிமலர். தண்டு ஒரு சாண் உயரத்துக்கு நீர்மேல் எழுந்து நிற்க விரைத்த இதழ்களுடன் மலர்கள�� நின்றன. அவற்றுக்கு என்ன நிறம் என்று ஊகிக்க முடியவில்லை. அல்லி இலைகள் மேல் நீர்த்துளிகள் நிலவின் ஒளியில் கண்ணாடிமணிகள் போல உருண்டசைந்தன. நான் முழங்கால் உயரமான சுற்றுமதில் மீது அமர்ந்துகொண்டேன். அல்லிமலர்களையே பார்த்தேன். மேலே மேகங்களில் இருந்து நிலா மெல்ல கிழித்து வெளிவந்து வானத்தை மிளிரச் செய்தது. குளம் மேலும் ஒளிகொண்டது. நீர்மணிகள் சிறிய வைரக்கற்களாயின. சட்டென்று ஒரு காற்று என் முதுகில் சட்டையை ஒட்டச்செய்தபடி குளம் நோக்கி வீச மொத்த அல்லியிலைகளும் மடிந்து குளமே நிறம் மாறியது. அப்போதுதான் அந்த நிறம் பச்சை என்று உணர்ந்தேன்.\n‘இதெல்லாம் என்ன கலர் பூ” என்றேன். ”எல்லா நிறமும் இருக்கு. வெள்ளைதான் அதிகம். ரோஸ்நெறம் இருக்கு…நாலஞ்சு நீலமும் இருக்கு…அதோ அந்த சுவர் ஓரமா இருக்கெ அது நீலம்” நான் அதை உற்றுப்பார்த்தேன். ஒரு கணத்தில் அதன் நீலநிறத்தை என் கண் அடையாளம் கண்டது. உடனே பிற மலர்களில் சிவப்பையும் வெண்மையையும் அடையாளம் கண்டுகொண்டேன். அவள் என்னருகே சற்றுத்தள்ளி அமர்ந்தாள். அவள் கழுத்திலும் கன்னத்திலும் சருமம் நிலவொளியில் மலரிதழ்கள்போலப் பளபளத்தது.\n”இங்கே யாருமே வாரதில்லை… இது ரொம்ப சக்தியுள்ள யட்சீன்னு சொன்னாங்க” ”அப்டியா” ”ஆமா…நூறுவருஷம் முன்னாடிவரைக்கும் எல்லா அமாவாசைக்கும் ஒரு சின்னப்பையனை பலி எடுத்திடுவாளாம். பையன்கள் ராத்திரியிலே கள்ளிப்பாலை இல்லாட்டி நிசாகந்தி மணத்தை மோந்திடுவாங்க. ஒரு செகண்ட் ஆசைப்பட்டான்னா அவ்ளவுதான். யட்சி வந்திடுவா. யட்சி வந்திட்டு போனா பையன் செத்து கிடப்பான். உடம்பு நல்லா வெளிறி வாழைத்தண்டு மாதிரி இருக்கும். நரம்புகளிலே ரத்தமே இருக்காதாம். வாழக்கல்குந்நு நம்பூதிரி வந்துதான் யட்சியை பிடிச்சு கட்டினார்னு கதை.” ”கேரளாவிலே யட்சிக்கதைகளுக்குப் பஞ்சமே இல்லை” என்றேன்\nஇருவரும் அல்லிகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். எனக்கு அல்லிகளைப்பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ராணி வார தழில் அல்லி பதில்கள் என்று ஒரு பகுதி உண்டு. அபத்தமாக அதுதான் நினைவுக்கு வந்தது. ஆனால் அல்லிமலர்களின் மிடுக்கு என் பிரக்ஞையை விட்டு விலகவேயில்லை. குளப்பரப்பில் அவை செருக்குடன் தலைதூக்கி நின்றன. ”குளிப்பமா” என்றாள் நீலிமா சட்டென்று. ”மை காட்” என்றாள�� நீலிமா சட்டென்று. ”மை காட்” என்றேன். ”நான் குளிக்கப்போறேன்” நான் அவள் கண்களை அச்சத்துடன் பார்த்து அவள் கிண்டல் செய்கிறாள் என்று உடனே புரிந்துகொண்டேன். ”சரி குளி…யட்சிகள் தாமரைத் தடாகங்களிலே குளிப்பாங்கன்னுதான் சொன்னாங்க” ”குளிச்சிடுவேன்…” என்றாள்.\n”ஆனா யட்சிகள் எப்டி குளிக்கும் தெரியுமா ” ”எப்டி”என்று கண்களைத் தழைத்தாள். அவளுடைய முகம் சிவப்பதை என்னால் கற்பனைசெய்ய முடிந்தது. ”கேரளத்திலே அதுக்கு யட்சிக்குளின்னே பேருண்டில்ல” ”ஓ” என்றாள். ”யட்சிகளுக்கு முகத்திலே மட்டுமில்ல மார்பிலேயும் கண் உண்டுன்னு சொல்வாங்க” ‘ஸ்டாப்பிட்” ”அப்ப நீ யட்சி இல்லைதானே” ”ஓ” என்றாள். ”யட்சிகளுக்கு முகத்திலே மட்டுமில்ல மார்பிலேயும் கண் உண்டுன்னு சொல்வாங்க” ‘ஸ்டாப்பிட்” ”அப்ப நீ யட்சி இல்லைதானே ” அவள் பேசாமல் இருந்தாள். ”சாதாரணமான பெண்..ஒத்துக்கோ” ”சரி ஒத்துக்கிட்டாச்சு..போதுமா” நான் சிரித்தேன். அவள் சிரிக்காமல் கோபமாக இருப்பதைப் போலிருந்தது.\n”முக்கர்ஜின்னு ஒருத்தரைப் பார்த்தேன்” என்றேன். ”யட்சியை வரையற ஆள்” ”ஐ நோ ஹிம்..ஸ்டுப்பிட் ஓல்ட் மான்” நான் அந்த அலட்சியத்தால் சற்றே புண்பட்டு ”நல்ல மனுஷனாத்தானே தோணுது” என்றேன் ”இருந்துட்டு போகட்டுமே…” என்றாள். பேச்சைமாற்றுவதுபோல ”கன் ஐ ஆஸ்க் எ கொஸ்டின்” என்றாள். ”எஸ்” ”வெரி பர்ஸனல்” ”ஷ்யூர்” அவள் சில கணங்கள் பேசாமல் இருந்தாள். பின்பு ”ஏன் இன்னைக்கு முன்னாடியே வரல்லை” என்றாள். ”எஸ்” ”வெரி பர்ஸனல்” ”ஷ்யூர்” அவள் சில கணங்கள் பேசாமல் இருந்தாள். பின்பு ”ஏன் இன்னைக்கு முன்னாடியே வரல்லை” என்றாள். ”அதாவது வர்க்..ஆக்சுவலி…” என்றேன். ”ஷட் அப்… ஐ நோ. நீங்க வேணும்னேதான் வரலை” நான் பேசாமல் இருந்தேன். ”ஏன்” என்றாள். ”அதாவது வர்க்..ஆக்சுவலி…” என்றேன். ”ஷட் அப்… ஐ நோ. நீங்க வேணும்னேதான் வரலை” நான் பேசாமல் இருந்தேன். ”ஏன்\nநான் தயங்கி பின்பு ”எனக்கு பயமா இருந்தது” என்றேன். ”என்னைத்தானே பயம்” என்றாள். அந்த அப்பட்டமான கேள்வியால் நான் அயர்ந்துபோய் அமர்ந்திருந்தேன். என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. ”டெல் மி” நான் நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கோண்டேன். ஈரம் தேவைப்பட்டது தொண்டைக்கு. ”மே பி…”என்றேன். ”மே பி…ஆனா அப்டி இல்லை…ஆக்சுவலா இந்த மாற்றம் எனக்கு பயமா இருக்கு. நான் இது வரை வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்தமா விட்டுடணுமான்னு இருந்தது. இது ஏதோ ஒரு பைத்தியக்கார உலகம். இது பெரிய ஒரு எக்ஸைட்டிங்கான உலகம்தான். இருந்தாலும்–”\nஎன் சொற்களை நான் கண்டுகொண்டேன். ”மனுஷனுக்கு பெரிய விஷயங்கள் வேண்டாம். அதான் அவன் மனசோட இயல்பு. ஒரு நூறுகோடி ரூபாய இல்லாட்டி நாலுகைப்பிடி வைரத்தை மனுஷன் கையிலே குடுத்தா பதறிப்போயிடுவான். பயத்திலே சாவான். அதுமாதிரித்தான். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு. இங்க எல்லாமே தீயா எரியற மாதிரி, உருகி வழியற மாதிரி இருக்கு. ஒரு சாதாரண கண்ணாடி டம்ளரைப்பாத்தாக்கூட அழகிலே மனசு மலைச்சுபோயிடுது. இது ஒரு கனவு…இந்தக் கனவிலேயே வாழமுடியுமான்னு தோணிட்டுது… கனவிலே இருந்து முழிச்சுக்கலேன்னா ஆபத்து. திரும்பி வரவே முடியாதுன்னு பட்டுது…வெல்…ஆக்சுவலி..”நான் என் வேகத்தை இழந்தேன் ”அதாவது, எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயந்துட்டேன்”\nஅவள் கோணலாகப் புன்னகைசெய்தபடி ”ஏன் புடிச்சாத்தான் என்ன”என்றாள் ”பைத்தியம்னா என்ன மூளையிலே ஒரு நாலு ஜன்னலை கூடவே தெறந்து போடறது. இன்னும்கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் உள்ள வர்ரது. பைத்தியத்துக்கான சான்ஸ் இல்லாத யாருமே இல்லை. உள்ளூர பைத்தியமாகணும்னு கொஞ்சமாவது ஆசைப்படாதவங்களும் இல்லை. ஏன்னா எல்லா உச்சகட்ட அனுபவங்களிலேயும் நாம கொஞ்சம் பைத்தியங்களாத்தான் இருக்கோம்…” நான் மெல்ல மனம் அதிரப்பெற்றேன். அதை நானே உணர்ந்திருந்தேன். ”தேர் இஸ் நோ ஹாப்பினஸ் வென் யூ ஆர் ஸோபர்” என்றாள் அவள். நான் எழுந்து செல்ல விரும்பினேன். ஆனால் என் உடல் அங்கேயே இருந்தது\n”லூக், இப்ப இந்த காட்சியிலே ஒரு மேட்னெஸ் இல்லையா அதுதானே இங்க இவ்ளவு அழகை உண்டாக்குது அதுதானே இங்க இவ்ளவு அழகை உண்டாக்குது” என்றாள் நீலிமா. நான் ”உண்மைதான்” என்றேன். என் மூளையின் மூடிகளெல்லாம் திறந்துகொள்வது போல உணர்ந்தேன். விதவிதமான விசித்திரக் கற்பனைகள். அல்லிகள் ஒவ்வொன்றுக்கும் நாங்கள் அங்கே இருப்பது தெரியும் என்பதைப்போல. ஆகவே அவை புல்லரித்து சிலிர்த்து நிற்பவை போல. குளத்தின் ஆழத்தில் மேலும் ஆழத்துக்கு செல்லும் வாசல்கள் திறந்து கிடப்பது போல. அங்கே ஒரு நிலா அசையாமல் நின்றது.\n”அப்றம் எதுக்கு பைத்தியத்தைப் பயப்படணும்” ”திரும்பி வரமுடியாட்டி” ”எத���க்கு திரும்பி போகணும்” ”எதுக்கு திரும்பி போகணும் மனுஷனுக்கு என்ன தேவைசந்தோஷம், அழகு, நிறைவு. அது கிடைச்சதுக்குப் பிறகு எதுக்காக திரும்பி போகணும் எனக்கு திரும்பிப் போறதைப்பத்தி நினைச்சுப்பாக்கவே முடியலை” நான் பெருமூச்சுவிட்டேன். ”எனக்கும்தான்… நேற்று பகலை என்னால தாங்கிக்கவே முடியலை. அசிங்கமான, ஆபாசமான, வெளிச்சம். எல்லாமே கூசற மாதிரி இருந்தது… என்னால அந்த உலகுக்கு திரும்பிப் போகமுடியும்னே தோணல்லை… அப்றம் நான் உன்னை இழந்திருவேனோன்னு நினைச்சேன்…அதை என்னால தாங்க முடியல்லை…”\nசட்டென்று அவள் எழுந்து, நான் திடுக்கிட்டு மார்பு அறைய செயலற்றிருந்த கணத்தில் என்னை ஆரத்தழுவிக்கொண்டு, என் உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தாள். நான் அவள் சூடான மூச்சையும் வழுவழுத்த மென்மையான உதடுகளையும் உணர்ந்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் உண்பதுபோன்றதோர் அழுத்தமான முத்தத்தில் இறுகிக் கொண்டோம். ம்ம் என்ற மெல்லிய முனகலுடன் அவள் பிரிந்து கொண்டாள். நான் அவள் கண்களைப் பார்த்தேன். ”ஞான் விடில்ல” என்று சொன்னாள். கண்கள் ஒளியுடன் மின்னின. மூச்சில் கழுத்து குழிந்து எழுந்தது. தோள்கள் கூச்சம் கொண்டவை போல முன்நோக்கி வளைந்து அசைந்தன\nஅவள் தோள்களின் பளீரென்ற நிறத்தை பார்த்தேன். மறுகணம் அவளை அள்ளி எடுத்து தோள்களிலும் கழுத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் ஆவேசமாக முத்தமிட ஆரம்பிந்தேன். அவள் உடல் முதலில் எதிர்விசை கொடுக்கப்பட்டதுபோல இருந்தது. பின்பு நெகிழ்ந்து என் கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல இ¨யைந்தது. பின்பு அவள் உடலில் சுயநி¨னைவு திரும்புவதை என் உடலாலேயே உணர்ந்தேன்.”மதி கேட்டோ” என்று மெல்லச் சொன்னபடி என் மார்பில் கையை வைத்து தள்ளி எழுந்துகொண்டு முந்தானையை தூக்கிப் போட்டுக்கொண்டு இடுப்பில் சேலையை செருகினாள்.\nநான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ”என்ன பார்வை” என்றாள். ”இப்ப முழிப்பு வந்திடுமோன்னு பயமா இருக்கு” என்றேன். ”கமான்…விடிய ஆரம்பிச்சாச்சு” என்றாள். நான் எழுந்தேன். கார்ச்சாவி இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக்கொண்டு நடந்தேன். அவள் சேலை சரியாக அமையவில்லை. ”ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சேலையை நன்றாகவே கலைத்து சீராக உடுத்தாள். ”கொஞ்சம் புடிச்சு விடுறது” என்றாள். ”இப்ப முழிப்பு வந்திடுமோன்னு பயமா இருக்கு” என்றேன். ”கமான்…விடிய ஆரம்பிச்சாச்சு” என்றாள். நான் எழுந்தேன். கார்ச்சாவி இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக்கொண்டு நடந்தேன். அவள் சேலை சரியாக அமையவில்லை. ”ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சேலையை நன்றாகவே கலைத்து சீராக உடுத்தாள். ”கொஞ்சம் புடிச்சு விடுறது\nநான் தரையில் குந்தி அமர்ந்து சேலையின் கீழ்மடிப்புகளை விசிறிபோல மடித்து நீவினேன்.”நல்ல பழக்கம் இருக்கு போலிருக்கே” என்றாள் ”பின்னே எங்கம்மா டீச்சர். காட்டன் புடவைதான் கட்டுவாங்க.நான் தான் இந்தமாதிரி சேவைகள் செய்றது” என்றேன். ”போகாம்” என்றாள். நான் எழுந்தபோது நிசாகந்தி மணம் வீசியது. ”உன் தலையிலே பூ எங்க எங்கம்மா டீச்சர். காட்டன் புடவைதான் கட்டுவாங்க.நான் தான் இந்தமாதிரி சேவைகள் செய்றது” என்றேன். ”போகாம்” என்றாள். நான் எழுந்தபோது நிசாகந்தி மணம் வீசியது. ”உன் தலையிலே பூ எங்க” என்றேன். ”அது கீழே விழுந்திருக்கும்…”என்றாள். ”வேறே பூ இருக்கும்போல…நல்ல மணம்”\nகாரைக்கிளப்பியதும் கண்டுகொண்டேன் என் சட்டையில் இருந்துதான் நிசாகந்தி வாசனை வீசிக்கொண்டிருந்தது\nஉங்கள் வர்ணனையில் இருட்டையும், குளிரையும், பூ மணத்தையும் உணர முடிகிறது.\nதனிமையான, குளுமையான இரவு, அழகான வாசனையான மலர்கள் சூழ்ந்த இடம், அழகான யட்சி/பெண், நிலவொளியில் குளம் யாருக்குத்தான் அவ்வுலகைவிட்டு வர மனம் வரும்.\nநித்தமும் வாழும் வாழ்வின் சிறு சிறு பிரச்சனைகளின் தொகுப்பும், ஒரே மாதிரியான வாழ்வின் சலிப்பும் சேர்ந்து கனவுலகை நோக்கி நம் மனம் எளிதில் பள்ளத்தில் பாயும் நீர் போல் பாய்ந்து விடுகிறது.\nஅதிலும் நீங்கள் புனையும் துல்லியமான உலகில் நான் வாழ்ந்து முடித்து விடுகிறேன். யட்சிகளின் உலகு மிக கவற்ச்சியாகவே எப்போதும் உள்ளது. இவ்வனுபங்களை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி.\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8\nவெண்முரசு- நாவல் 1 - முதற்கனல் - முழுத்தொகுப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/08163040/1217089/French-police-use-tear-gas-against-protesters-in-Paris.vpf", "date_download": "2018-12-16T02:37:24Z", "digest": "sha1:LNXLZVO2Q53TKOXTIAVP2AJFDBWQ4J7O", "length": 17563, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரான்சில் மஞ்சள் சட்டை போராட்டம் தீவிரம் - போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு || French police use tear gas against protesters in Paris", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரான்சில் மஞ்சள் சட்டை போராட்டம் தீவிரம் - போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nபதிவு: டிசம்பர் 08, 2018 16:30\nபிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கினர். #Yellowvestprotests\nபிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கினர். #Yellowvestprotests\nபிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.\nஇதை எதிர்த்து கடந்த 3 வாரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர்.\nஇதனால் பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து கலவரம் நடந்து வந்தது. எனவே பெட்ரோல் விலை உயர்த்தியதை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.\nமஞ்சள் சட்டை அணிந்து போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வந்தனர். எனவே இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.\nஇதனால் பிரான்சில் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பிரான்ஸ் முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nதலைநகரம் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுடன் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே ராணுவ வாகனம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தலைநகர் பாரீசில் சுமார் 1500க்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் இன்று ஒன்றுதிரண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் 127 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பிரான்ஸ் முழுவதும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.\nபிரான்சில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ள நிலையிலும், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Yellowvestprotests\nபிரான்ஸ் மஞ்சள் சட்டை போராட்டம் | டீசல் விலை உயர்வு | பொதுமக்கள் போராட்டம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் - 46 பேர் மீது குற்ற வழக்குகள்\nஅமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/12/hdfc_16.html", "date_download": "2018-12-16T02:15:14Z", "digest": "sha1:WZD6SNYKOALEF6VVXDNZO5XM5W4P2F5F", "length": 7236, "nlines": 71, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC", "raw_content": "\nஅந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC\nஇன்று RBI அந்நிய முதலீட்டார்கள் HDFC வங்கி பங்குகளை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்தது.\nஇந்த வருடம் மத்திய அரசு வங்கித் துறையில் அந்நிய முதலீடு வரையறையை மாற்றி அமைத்தது.\nஅதன்படி Automatic Route என்று சொல்லப்படும் நேரடி பங்கு முதலீட்டின் மூலமாக 49%மும், அரசின் ஒப்புதலோடு 74% வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று மாற்றம் செய்யப்பட்டது. இன்னும் இந்த நடைமுறை கடைசிக் கட்ட ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது.\nதற்பொழுது HDFC வங்கியின் அந்நிய முதலீடு சதவீதம் 49% என்று எட்டி விட்டதால் RBI அந்நிய முதலீட்டார்கள் இந்த பங்குகளை வாங்க கட்டுப்பாடு விதித்து உள்ளது.\nஇதனால் HDFC வங்கி சர்வதேச முதலீட்டு பங்குகள் பட்டியலில் இருந்து விலக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக HDFC வங்கி பங்குகள் இன்று 3% சரிந்தன.\nஇதே போல் சூழ்நிலை இதற்கு முன்னால் AXIS வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது. ICICI வங்கிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nநமது போர்ட்போலியோவிலும் HDFC பங்குகள் உள்ளது. தற்போதைக்கு இந்த நிகழ்வு எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.\nஆனால் HDFC வங்கி இந்த காலாண்டில் 16% அதிக வரி கட்டியுள்ளது. அதே நேரத்தில் SBI வங்கி 30% குறைவாக வரி கட்டி உள்ளது. அதாவது HDFC வங்கியின் வருமானம் இன்னும் குறையவில்லை. அதனால் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் HDFC ஒரு நல்ல \"Value Investing\" பங்கே.\nஅரசின் கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த பங்கில் தொடரும் நிலையை கொஞ்சம் காத்திருந்து முடிவு செய்யலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-16T02:25:03Z", "digest": "sha1:VRG4YY7VLC7DLTOKGYHCCJRVH6B33VMF", "length": 20782, "nlines": 336, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல்\nதகவல் தொடர்பு தொழில் நுட்ப வழி கல்வி\nமுகப்பு | கல்வி | துறைகள்\nபுலத்தலைவர் : முனைவர் பா.ஷீலா\nபுலத்தலைவர் : முனைவர் ந.அதியமான்\nகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை\nகடல்சார் வரலாற��� மற்றும் கடல்சார் தொல்லியல் துறை\nபுலத்தலைவர் : முனைவர் செ.சுப்பிரமணியன்\nஅயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nபுலத்தலைவர் : முனைவர் இரா.முரளிதரன்\nஇந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி\nபுலத்தலைவர் : முனைவர் க. சங்கர்\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை\nநூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை\nகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை\nகடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை\nஅயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nஇந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை\nநூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை\nதொலைநிலைக் கல்வி இளநிலை, முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதமிழ்ப் பல்கலைக்கழக காவலர் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல்\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nநாட்டுப்புறவியல்துறை கருத்தரங்குகள்: நாள்:12-12-2018 மற்றும் 13-12-2018, இடம்:மொழிப்புலம் ; 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ்(பரதநாட்டியம்) செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஒப்பந்தப்புள்ளி கோருதல்: மோதி ஆவணங்கள் மின்மயமாக்கல்\nகஜா புயல் காரணமாக தொலைநிலைக் கல்வித் தேர்வு திசம்பர் 2018 எழுதவுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிலும் மாணவர்கள் தாமதக் கட்டணம், தண்டக்கட்டணமின்றி 15.12.2018-க்குள் தேர்வு விண்ணப்பம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திசம்பர் 2018 தேர்வில், தேர்வு கட்டணம் விலக்களித்தல் தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி - ஒத்திவைக்கப்பட்ட தொடர்பு வகுப்புகள் 2018C அறிமுகநிலை, தொடக்கநிலை, அடிப்படை நிலை படிப்புகள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு திசம்பர் 2018\nதொடக்க விழா அழைப்பிதழ் - முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - கருத்தரங்கம், நாள் 30.12.2018\nதொலைநிலைக்கல்வி இளநில�� தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - ஒத்திவைக்கப்பட்ட செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக்கல்வி முதுநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nயோகா பயிற்றுநருக்கான பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - முதுநிலை சுற்றுச்சூழல் அறிவியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - இளநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\n17,18 நவம்பர் 2018 அன்று நடைபெறவிருந்த தொலைநிலைக் கல்வியின் அனைத்து செய்முறைத் தேர்வு மற்றும் தொடர்பு வகுப்புகள், கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - நவம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை யோகா செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - உளவியல் மற்றும் முதுநிலை பட்டயம் வழிகாட்டுதலும் அறிவுரைப் பகர்தலும் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம்,சான்றிதழ் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஇளநிலை - சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nமுதுநிலை - சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nபட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திசம்பர் 2018 இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை புதிய - அக் 2018\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - அக் 2018\nதொலைநிலைக்கல்வி இளங்கல்வியியல் கல்வியாண்டு சேர்க்கை 2018-2020\nதொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கான சுற்றறிக்கை - செப் 2018\nதொலைநிலைக்கல்வி - ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nமுனைவர் பட்ட விவரக்கையேடு அக்டோபர் - 2018\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nகல்வியியல் நிறைஞர் (M.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nஇளங்கல்வியியல் (B.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க��கை விவரக்குறிப்பேடு\nசேர்க்கை விவரக்குறிப்பேடு (எம்ஃ பில்) - 2018-2019\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விவரக்கையேடு\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விண்ணப்பப்படிவம் மற்றும் பணியனுபவ சான்றிதழ் படிவம்\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2018 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F-3/", "date_download": "2018-12-16T02:09:22Z", "digest": "sha1:OQOCAJBHB6DM54HN3FHMQRB733UNTFM3", "length": 7809, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "வாள்வெட்டுடன் தொடர்புடையோரின் பெற்றோருக்கு அறிவுரை! | LankaSee", "raw_content": "\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nநள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nவாள்வெட்டுடன் தொடர்புடையோரின் பெற்றோருக்கு அறிவுரை\nயாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.\nயாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nயாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது.\nயாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்கள், யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.\nமேல் மாகாணம் தேர்தல் முறைப்பாடுகளில் முதலிடம் – பெப்ரல்\nமட்டக்களப்பில் இளம் குடும்பத்திற்கு சோகம்\nவடக்கில் இப்படியும் நடக்கின்றது… பொதுமக்களே ஜாக்கிரதை…\nயாழில் பரவும் மர்மக் காய்ச்சலுக்கு பாடசாலை மாணவன் பலி….\nசாவகச்சேரி மரக்கறிச் சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சி….\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/itemlist/tag/'%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D'%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81,%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-16T01:28:42Z", "digest": "sha1:PRJ7WLENA35NDK3UF3ZA6TX6ITTNZOKD", "length": 7851, "nlines": 65, "source_domain": "newtamiltimes.com", "title": "கல்வி | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: 'நீட்' தேர்வு, புதிய விதிகள், அறிவிப்பு\nபுதன்கிழமை, 07 பிப்ரவரி 2018 00:00\n'ந��ட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n. பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\n● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்\n● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n● இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது\n● பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மத���ப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nPublished in தொழில்நுட்பம் / அறிவியல்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 110 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:24:03Z", "digest": "sha1:H6YRAKFZXLSRNVFOPI2XUSVTHABEV6T5", "length": 2557, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "மௌன சாட்சிகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : மௌன சாட்சிகள்\nCinema News 360 Events General Mobile Movie Stills New Features News Photos Tamil Cinema Trending Uncategorized Video Vidoes slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சமூகம் சாந்தி பர்வம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தர்மாரண்யர் தலைப்புச் செய்தி தொழில்நுட்பம் பத்மநாபன் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1708", "date_download": "2018-12-16T01:13:57Z", "digest": "sha1:66PP53B4IEUBF2RQAWDCBHIWJLEOHMI4", "length": 16685, "nlines": 144, "source_domain": "www.rajinifans.com", "title": "ரஜினி தாமதிக்கிறாரா...? - Rajinifans.com", "raw_content": "\nஅப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nபேட்ட - இது தான் செம்ம வெயிட்டு தலைவா\nசோபியா விவகாரம் குறித்து கருத்து கூற வேண்டியது தானே தலைவா\nதலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன்\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nகலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஇரண்டு பேர், ரஜினி மக���கள் மன்ற காவலர்களோ, ரஜினி ரசிகர்களோ சந்தித்துக் கொண்டால் தலைவரின் படங்கள் பற்றிய பேச்சுக்குப் பின் சட்டென எழும் கேள்வி \"என்னடா தலைவர் இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்காரே\" என்பதாகத் தான் இருக்கிறது.\nரஜினி ஏன் இன்னும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று அரசியல் கட்சிகளையே ஆர்வமாக்கி வைத்திருப்பது தான் ரஜினியின் ராஜதந்திரம்.\nரஜினியின் புதுப்பட அறிவிப்புகள் ஒரு பக்கம் மக்கள் மன்ற நியமன நீக்கங்கள் ஒரு பக்கம் என லெப்ட் இண்டிகேட்டரையும் ரைட் இண்டிகேட்டரையும் மாற்றி மாற்றிப் போட்டு, அரசியல் கட்சிகள் தலையைச் சொறியும் கேப்பில் நேர் ரூட்டில் அரசியல் வண்டியை விடப்போகிறார் என்று தான் தெரிகிறது.\nசத்தமின்றிப் பல வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதும் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பூத் கமிட்டி வேலைகள் எல்லாமே நிறைவடையும் தருவாயில் இருப்பதும் அதைத்தான் காட்டுகிறது..\nஆனாலும் கூடத் தலைவர் இன்னும் பேசமாட்டேன்றாரே என ரசிகர்களிடம் ஒரு ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது.\nரஜினியை பொறுத்த வரை எப்போதும் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்பட விரும்பாதவர். ஒரு காரியத்தைத் தொட்டுவிட்டால் அது நிறைவடையும் வரை அது மட்டுமே அவர் மனதில் இருக்கும்.\nஅதனால் இப்போது முழுக்க முழுக்க \"பேட்ட\" படம் தான் அவரின் கவனத்தில் இருக்கும்..அது முடிந்த அடுத்தக் கணம் அரசியல் பக்கம் பார்வை திரும்பும்.\nபடங்கள் ஒப்புக்கொண்டுவிட்ட பின்பு அதில் தம்மை முழுமையாகப் பங்கையளிக்க வேண்டும் என விரும்புபவர் ரஜினி..ஆனாலும் கூடத் தன் மக்கள் மன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து உத்தரவுகள் வழங்கிக்கொண்டு தான் இருக்கிறார்.\n\"பேட்ட\" படப்பிடிப்பு முடிந்த பின் சோர்விலிருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அரசியல் ஆட்டங்கள் தொடங்கும் என்று தான் நினைக்கிறேன்.\nஊடகங்கள் மற்றும் ரஜினி எதிர்ப்பாளர்கள் சொல்வதைப் போல ரஜினி முடிவெடுக்காமல் இருக்கிறார் என்பதெல்லாம் அபத்தமான வாதங்கள்.\nஎம்.ஜி.ஆரை தவிரத் திரையிலிருந்து அரசியலுக்கு வந்த எல்லோரும் 6-8 மாத கால இடை வெளியில் தான் வேகம் பெற்றிருக்கின்றனர்.\nஎன்.டி.ஆர்,சிரஞ்சிவி,விஜயகாந்த், கெஜ்ரிவால், ரெங்கசாமி எனப் பல உதாரணங்களைக் கூறலாம், அதன்படியே தான் ரஜினியும் முடிவெடுப்பார்.\nஇன்றை�� நவீன உலகில் முழுமையான 5 மாதம் ஒரு தேர்தலில் வெற்றி பெற தாராளமாய்ப் போதுமானது.. அதிலும் தமிழகம் போன்ற ப்ரூவன் லீடர்கள் இல்லாத மாநிலத்தில், ரஜினி வந்த பின் ஒட்டுமொத்த களமும் அவர் focused ஆகத்தான் இருக்கப்போகிறது.\nஎனவே ஒரு சில மாதங்கள் தாமதித்து வந்தாலும் தேர்தலில் வீசவிருக்கும் ரஜினி அலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடப்போவதில்லை.\nஇது ரஜினிக்கு நன்கு தெரிந்ததால் தான் இந்த நிதான ஆட்டம்..\nஊடகங்களின் பார்வையிலும் பொது மக்களின் பார்வையிலும் வேண்டுமானால் ரஜினி அமைதியாக இருப்பது போலத் தோன்றலாம்.\nஆனால் உண்மையில் அவர் அரசியல் அறிவித்த இந்த 8 மாதங்களில் திமுக, அதிமுகப் போல உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை..\nஅவை அனைத்தும் திரை மறைவில் நடந்து கொண்டிருப்பது தான் வியப்பு\n180 நாட்களில் கொள்கைகள் புத்தகங்களாகத் தரப்படும் என அறிவித்து 220 நாட்களைக் கடந்தும் செயல்படாமல் இருக்கும் புதுக் கட்சியை விட எவ்வித அறிவிப்புகளும் இன்றியே கட்சியின் விதிமுறைகளைப் புத்தகமாக வெளியிட்டிருக்கும் ரஜினி மன்றத்தின் வீச்சு அசாத்தியமானது.\n8000 மாவட்ட நிர்வாகிகள், 65,000 பூத் கமிட்டிகள் எனப் படு பயங்கரமான பேஸ் மெண்டோடு தான் ரஜினி கட்சியை அறிவிப்பார், சிலர் இதைச் சாதாரணமாகப் பார்க்கின்றனர்.\n35 ஆண்டுகாலம் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகருக்கு இது சாதாரணம் தானே என்று கேட்கின்றனர். இல்லை.. இல்லவே இல்லை..\nரஜினி தவிர்த்து இந்தியாவில் வேறு யாரும் இதைக் குறுகிய காலத்தில் செய்யவில்லை என்பது தான் நிதர்சனம்..\nஇத்தனைக்கும் ரஜினி தன் கட்சி பெயரையோ, கொடியையோ, கொள்கைகளையோ இல்லை தன் முகத்தை மட்டுமோ காட்டியிருந்தால் கூட இப்பணிகள் மிக எளிதாக முடிந்திருக்கும்.\nஆனால் இப்போது வெறும் ரஜினி என்ற பெயருக்காக மட்டுமே இத்தனையும் முடிந்து கொண்டிருக்கின்றன.\nரஜினி என்ற பெயருக்கே இவ்வளவு வேகம் என்றால் அவர் களத்தில் இறங்கும் போது இவ்வேகம் எவ்வளவு அதிகமாகும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன்.\nஇன்னொரு முக்கிய விசயம் ரஜினியின் சமகாலப் போட்டி நடிகரான கமல் கட்சி ஆரம்பித்த பின்பும் கொடி அறிவித்த பின்பும் எத்தனை கிளைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுக் கட்சி கொடி ஏற்றப் பட்டிருக்கிறது என்பதுடன் ரஜினி மக்கள் மன்ற செயல்பாடுக��ை ஒப்பு நோக்கினாலே மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.\nரஜினி வெறும் லெட்டர் பேடுக்காக அரசியலுக்கு வரவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nரஜினி எடுத்த எடுப்பிலேயே திமுக, அதிமுக என்ற கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்டமைப்புடன் வரவிருக்கிறார்.\nதேர்தல் களம் நேரடியாக ரஜினி vs மற்றவர்கள் என மாறிவிடும்..எனவே திட்டமிடல் மிக மிக அவசியம்.\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் ரஜினி ஒரு அணிக்குத் தலைமை தாங்கக் கூடும்..அவற்றை எல்லாம் கணித்துத் தான் தன் அடிகளை அளந்து வைத்துக் கொண்டிருக்கிறார்..\nதிமுக, அதிமுகத் தவிர்த்த எந்தக் கட்சியும் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.. அதனால் தான் தமிழக அரசியல் களத்தில் இன்னும் கூட்டணிக்கணக்குகள் முடிவு பெறவில்லை..\nரஜினி வந்த பின்பு கணக்குகள் மாறும்.. களம் மாறும்.. காட்சியும் மாறும்... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/expensive-metz+camera-flashes-price-list.html", "date_download": "2018-12-16T01:33:02Z", "digest": "sha1:PJFIH5XEGF4OTSBYMQETPNQVABGTUF26", "length": 14742, "nlines": 268, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது மேத்ஸ் கேமரா பிளஷ்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive மேத்ஸ் கேமரா பிளஷ்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive மேத்ஸ் கேமரா பிளஷ்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது கேமரா பிளஷ்ஸ் அன்று 16 Dec 2018 போன்று Rs. 23,375 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற���றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த மேத்ஸ் பிளாஷ் லைட் India உள்ள மேத்ஸ் மெகாபிலிட்ஸ் 58 அபி 2 சோனி மவுண்ட் பிளாஷ் Rs. 23,375 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் மேத்ஸ் கேமரா பிளஷ்ஸ் < / வலுவான>\n3 ரூ மேலாக கிடைக்கக்கூடிய மேத்ஸ் கேமரா பிளஷ்ஸ் உள்ளன. 14,025. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 23,375 கிடைக்கிறது மேத்ஸ் மெகாபிலிட்ஸ் 58 அபி 2 சோனி மவுண்ட் பிளாஷ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10மேத்ஸ் கேமரா பிளஷ்ஸ்\nமேத்ஸ் மெகாபிலிட்ஸ் 58 அபி 2 சோனி மவுண்ட் பிளாஷ்\nமேத்ஸ் மெகாபிலிட்ஸ் 58 அபி 2 கேனான் மவுண்ட் பிளாஷ்\nமேத்ஸ் மெகாபிலிட்ஸ் 50 அபி 1 சோனி மவுண்ட் பிளாஷ்\nமேத்ஸ் மெகாபிலிட்ஸ் 44 அபி 1 சோனி மவுண்ட் பிளாஷ்\nமேத்ஸ் மெகாபிலிட்ஸ் 44 அபி 1 நிகான் மவுண்ட் பிளாஷ்\nமேத்ஸ் மெகாபிலிட்ஸ் 36 அபி 5 சோனி மவுண்ட் பிளாஷ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_7891.html", "date_download": "2018-12-16T01:04:34Z", "digest": "sha1:NM76Q7WQLETH7R2X4LW6PCKXBLBHPNWZ", "length": 14043, "nlines": 52, "source_domain": "www.newsalai.com", "title": "இன்று தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் ~ நினைவு கூர்வோம் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇன்று தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் ~ நினைவு கூர்வோம்\nBy நெடுவாழி 11:05:00 இலங்கை, தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nதியாக தீபம��� திலீபன் நினைவுநாள் இன்று; பார்த்திபன் இராசையா ( நவம்பர் 27 , 1963 - செப்டெம்பர் 26 , 1987 ; ஊரெழு , யாழ்ப்பாணம் , இலங்கை ) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.\nஇந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.\n1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்துஉண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.\n1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.\n4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.\nதிலீபன், காந்தி, அகிம்சை இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள்.\nஅதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்குபெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார்.\nஅகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.\nதிலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார்.\nஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை. அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை.\nஎதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது. அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை.\nஇந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது அகிம்சையா \"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்\" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம்நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை.\nஇந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.\nசோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.\nஇன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான்.\nவணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாகமாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது.\nபின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளைதங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது..\nLabels: இலங்கை, தமிழகம், முக்கிய செய்திகள்\nஇன்று தியாக தீபம�� திலீபனின் நினைவு நாள் ~ நினைவு கூர்வோம் Reviewed by நெடுவாழி on 11:05:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-12-16T01:23:35Z", "digest": "sha1:W5UYCRZQN3SITTKXXCA5ODZLCWA655D2", "length": 19860, "nlines": 328, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல்\nதகவல் தொடர்பு தொழில் நுட்ப வழி கல்வி\nமுகப்பு | குழுக்கள் | பதிப்புக் குழு\nகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை\nகடல் சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை\nஅயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை\nஇந்தியமொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nநூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை\nதொலைநிலைக் கல்வி இளநிலை, முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதமிழ்ப் பல்கலைக்கழக காவலர் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல்\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nநாட்டுப்புறவியல்துறை கருத்தரங்குகள்: நாள்:12-12-2018 மற்றும் 13-12-2018, இடம்:மொழிப்புலம் ; 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ்(பரதநாட்டியம்) செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஒப்பந்தப்புள்ளி கோருதல்: மோதி ஆவணங்கள் மின்மயமாக்கல்\nகஜா புயல் காரணமாக தொலைநிலைக் கல்வித் தேர்வு திசம்பர் 2018 எழுதவுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிலும் மாணவர்கள் தாமதக் கட்டணம், தண்டக்கட்டணமின்றி 15.12.2018-க்குள் தேர்வு விண்ணப்பம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திசம்பர் 2018 தேர்வில், தேர்வு கட்டணம் விலக்களித்தல் தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி - ஒத்திவைக்கப்பட்ட தொடர்பு வகுப்புகள் 2018C அறிமுகநிலை, தொடக்கநிலை, அடிப்படை நிலை படிப்புகள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு திசம்பர் 2018\nதொடக்க விழா அழைப்பிதழ் - முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - கருத்தரங்க���், நாள் 30.12.2018\nதொலைநிலைக்கல்வி இளநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - ஒத்திவைக்கப்பட்ட செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக்கல்வி முதுநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nயோகா பயிற்றுநருக்கான பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - முதுநிலை சுற்றுச்சூழல் அறிவியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - இளநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\n17,18 நவம்பர் 2018 அன்று நடைபெறவிருந்த தொலைநிலைக் கல்வியின் அனைத்து செய்முறைத் தேர்வு மற்றும் தொடர்பு வகுப்புகள், கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - நவம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை யோகா செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - உளவியல் மற்றும் முதுநிலை பட்டயம் வழிகாட்டுதலும் அறிவுரைப் பகர்தலும் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம்,சான்றிதழ் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஇளநிலை - சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nமுதுநிலை - சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nபட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திசம்பர் 2018 இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை புதிய - அக் 2018\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - அக் 2018\nதொலைநிலைக்கல்வி இளங்கல்வியியல் கல்வியாண்டு சேர்க்கை 2018-2020\nதொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கான சுற்றறிக்கை - செப் 2018\nதொலைநிலைக்கல்வி - ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nமுனைவர் பட்ட விவரக்கையேடு அக்டோபர் - 2018\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nகல்வியியல் நிறைஞர் (M.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nஇளங்��ல்வியியல் (B.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nசேர்க்கை விவரக்குறிப்பேடு (எம்ஃ பில்) - 2018-2019\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விவரக்கையேடு\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விண்ணப்பப்படிவம் மற்றும் பணியனுபவ சான்றிதழ் படிவம்\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2018 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/11.html", "date_download": "2018-12-16T02:02:28Z", "digest": "sha1:GMBF2I7NKCRTPEHC4NTEJEAMVUHX6D24", "length": 24867, "nlines": 369, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: இரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.", "raw_content": "\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nகணிதமேதை இரமானுஜம் பற்றி அனைவரும் அறிவோம்.இப்புதிய தொடரின் அவருடைய சில எளிய கணித முறைகளை தமிழ் பதிவுலகில் அறிமுகம் செய்யலாமென்ற சிறு முயற்சி.இத்தொடர் கூடுமான்வரை எளிமைபடுத்தி ப்யன் பாட்டின் அடிப்படையிலேயே கற்றுக் கொள்ள போகிறோம்.\nஅவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.\nமுதலில் இப்பதிவில் மாய சதுரம் அமைக்கும் இரமானுஜத்தின் முறையை கற்போம்.மாய சதுரம் எனில் சதுரம் போன்ற கட்ட அமைப்பில் அதில் முழு எண்களை இட்டு வரிசை(Row) ரீதியகவோ,நிரல்(column) ரீதியாக்வோ அல்லது மூலை விட்டங்களின்(diagonal) வழியாக் கூட்டினாலோ ஒரே எண் வர வேண்டும்.ஒரு எண் ஒருமுறை மட்டுமே வர வேண்டும்.ஒரு எடுத்துக்காட்டு 3 X3 மாயசதுரம் கூட்டுத் தொகை 15 வரும் வண்ணம் பாருங்கள்.\nஇம்மாய சதுரங்கள் அமைக்க சில எளிய முறைகளை நிரூபணத்தோடு வரையறுக்கிறார்.நிரூபணம் பிறகு பார்ப்போம்.இப்போது எப்படி மாய சதுரம் அமைப்பது என்பதை கற்றுக் கொள்வோம்.\nதிரு இரமானுஜம் சில எளிய கொள்கைகளை வரையறை செய்கிறார்.\n1.கூட்டுத் தொகை மூன்றின் மடங்காக் இருக்க வேண்டும்.முழு எண்களில் குறைந்த பட்ச கூட்டுத் தொகை 12. கட்டத்தில் உள்ள‌ சிறிய எண்கள் வரிசை,நிரல் எண்களை குறிக்கின்றன.\n2.நடுக் கட்டத்தில் கூட்டுத்தொகையின் மூன்றில் ஒரு பங்கு மதிப்பு இடவேண்டும்.கூட்டு தொகை 12 எனில் நடுக் கட்டத்தில்(2,2) இட வேண்டிய மதிப்பு 12/3=4.\n3. . ஒரு மாய சதுரத்தில் நடு வரிசை(2வது),நடு நிரல்(2வது) ,இரு மூலை விட்ட எண்கள் அனைத்தும் ஒரு கூட்டு தொடர் வரிசையில் இருக்கும்.\nஅது என்ன கூட்டு தொடர் என்பவர்களுக்கு சில் எ.கா\nஒரு எண் அதன் முன் பின் எண்களின் வித்தியாசம் சமமாக் இருக்கும்.\n4.அதாவது நடு எண்(கூட்டுத்தொகை/3) வைத்து வாய்ப்புள்ள (குரைந்த பட்சம் 4) கூட்டுத் தொடர் அமைக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.\nஇங்கு நடு எண் 4\nஇப்போது ஏன் 12க்கு குறைவாக் அமைக்க முடியாது என்று புரிந்து இருக்கும்.இந்த 12க்கு இந்த ஒரு தீர்வு மட்டுமே. எவ்வளவு அதிக கூட்டுத் தொடர்கள் அமைக்க முடிகிறதோ அப்போது பல சதுரங்கள் ஒரே கூட்டு தொகைக்கு அமைக்க இயலும்.\n5. இப்பொது அந்த கூட்டுத் தொடர்களின் ஏதேனும் இரண்டை மூலை விட்ட வரிசைகளாக்(அல்லது நடு வரிசை& நடு நிரல்) இட்டால் பாதி வேலை முடிந்தது.Blue color\n6.மீதம் உள்ள எண்களை எளிதில் கண்டு பிடிக்க்லாம் ஏனெனில் மொத்த கூட்டு தொகை 12.(red color) முதலில் (1,2) அதன் நிரல் முடிவு(3,2) கண்டு பிடிக்கவும்.\nசோதிக்க 2,4,6, கூட்டுத் தொடர் .இப்படி இல்லை எனில் மூலை விட்ட உறுப்புகளுக்கு வேறு இரு கூட்டுத் தொடர் இடவும்.\n7.இதே போல் (2,1) மற்றும் (2,3) நிரப்பவும்.சில முறை செய்தால் எளிதாக் பிடிபடும்.\nஇன்னும் கொஞ்சம் அதிகம் கற்போம் இப்போது ஒரு ம��ய சதுரத்தில் ஒற்றை(Odd) எண்கள் மட்டுமோ அல்லது இரட்டை(Even) எண்களோ வரும் படி செய்ய இயலுமா எனில் முடியும்.\nஎப்படி எனில் இதே போல்தான் கொஞ்சம் சில மற்றங்கள்.\nஒரு எ.கா கூட்டுத் தொகை 27 எடுத்துக் கொள்வோம்.ஒற்றைப்(இரட்டை) படை எண்களால் மட்டும் மாய சதுரம் அமைக்க கூட்டுத் தொகையும் ஒற்றை(இரட்டை) படையாக் மட்டுமே இருக்க முயும்.\nஒற்றை எண்+ஒற்றை எண் +ஒற்றை எண்=ஒற்றை எண்\nஇரட்டை எண்+இரட்டை எண் +இரட்டை எண்=இரட்டை எண்\n2. 9ஐ வைத்து கூட்டுத் தொடர்கள் வித்தியாசம் இரட்டையாக் இருக்க வெண்டும்\nஇதற்கு மேல் வாய்ப்பில்லை ஆக்வே ஒற்றை எண்களால் மாய சதுரம் அமைக்க் முடியும் குறைந்த பட்ச எண் 27 என்று அடித்து கூறுவது எனக்கு கேட்கிறது.உங்களுக்கு கற்பூர புத்தி\n.நம்க்கு புரிய அதிக நேரம் ஆயிற்று.\n3.முதலில் இரு மூலை விட்டங்களிலும் இரு கூட்டுத்தொடர்களை இடுவோம். மீதி எண்களை நிரப்பும் போது சிக்கல் வருகிரது\nஆக்வே இது முடியாது.ஒரு மூலை விட்ட உறுப்பை மட்டும் மாற்றுவோம் (அதிக பட்சம் 4 வாய்ப்புகளில் வந்து விடும்)\nஅவ்வளவுதான்.இரட்டை எண்களில் கூட்டுத் தொகையும் இரட்டை எண் வரும்படி முயற்சியுங்கள்.\n1.ஒரு மூன்றால் வகுபடும் ஒரு எண்ணை மாயச் சதுரமாக் எழுத முடியும்.\n2.அதனை ஒறை எண்கள் அல்லது இரட்டை எண்கள் மட்டும் வரும் வண்ணம் எழுத முடியும்.கூட்டுத்தொகை ஒற்றை(இரட்டை) எண் எனில் ஒறை(இரட்டை) எண்கள் மட்டுமே வரும் வகையில் முடியும்.\n3.இதில் 12 ம் அதற்கு மேல் உள்ள எந்த மூன்றின் மடங்கிற்கும் மாய சதுரம் அமைக்க இயலும்.இரட்டை எண்களால் மாய சதுரம் அமைக்கும் குறைந்த பட்ச எண் 24, ஒற்றை எண்கள் மட்டும் எனில் 27.\n4 இந்த பதிவில் கொடுக்கப் பட்டுள்ள இரு சதுரங்களை கொண்டே எந்த மூன்றின் மடங்கிற்கும் எளிதில் அனைத்து எண்களாலோ அல்லது ஒற்றை ,இரட்டை எண்களாலோ அமைக்க இயலும்.\nஎ.கா 1002 கூட்டுத் தொஅகை வரும்படி அ)அனைத்து எண்கள் ஆ) இரட்டை(ஒற்றை) எண்கள் மட்டும் வரும் படி இரு மாய சதுரங்கள் அமைக்க எளிய முறை.\nஇது நம் குறுக்கு வழி\nஅ) அனைத்து எண்க‌ள் எனில் மாய சதுரம் A எடுத்து\nகூட்டுத் தொகையின் மூன்றில் ஒரு பங்கில் இருந்து 4 ஐ கழிக்க வேண்டும்.\nஇந்த 330 எண்ணை மாய சதுரம் A ன் அனைத்து உறுப்பு எண்களிலும் கூட்டி விட்டால் முடிந்தது.\nஆ) இந்த எண் 1002 இரட்டை எண் என்பதால் இரட்டை எண்கள் மட்டும் வரும்வகையில் எழுத மு���ியும்.இப்போது மாய சதுரம் B எடுத்து1002/3 -9=325 கூட்டினால் இரட்டை எண்களினால் ஆன மாய சதுரம் கிடைக்கும்.\nஅடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் 4 X4 மாயசதுரம் இருந்து 8 X8 வரை பார்ப்போம்.\nஇத்தொட‌ர் எழுத் ஊக்கமும் ஆக்கமும் தந்த நண்பர் ஜெயதேவ் தாஸ்க்கு நம் மன்ம் கனிந்த நன்றி\nLabels: இரமானுஜத்தின் கணித முறைகள்\nபயனுள்ள நல்ல பதிவு. வாழ்த்துகள்\nகால்குலேட்டரில் இருக்கும் எண்கள் கூட ஒரு மாதிரி மேஜிக்தான்\nஉங்கள் கால்குலேட்டரை வைத்து 789+ 654+123 +321+456+987 =3330 என்று வரும்\nஇப்போது வேறு திசையில் கூட்டிப்பாருங்கள்\nஇதேமாதிரி இன்னொரு மேஜிக்கும் இருக்கிறது.\nஒரு patternஇல் நான்கு எண்களை உருவாக்குங்கள். அதன் கூட்டுத்தொகை எப்போதுமே 2220 என்றுதான் வரும்\nஇதே மாதிரி நான்கு எண்களை எந்த பாட்டரில் கூட்டினாலும் 2220 என்றுதான் வரும்\nஇதே மாதிரி நான்கு இலக்க எண்களை உருவாக்கினால் 22220 என்று வரும். கூட்டிப்பாருங்கள்\nகலக்கல் நண்பர் இபின் ஷாகிர் நன்றி\nகணிதத்தில் 40 மதிப்பெண் வாங்கியவனுக்கு இது கொஞ்சம் அதிகம்...\nமதிப்பெண்ணுக்கும் த்ரிந்து கொள்லும் ஆர்வத்திற்கும் என்ன சம்பந்தம்.மதிப்பெண் எல்லாம் நம்து தேர்வு முறையின் திருவிளையாடல்.\nஅதெல்லாம் சும்மா.இரமானுஜம் கல்வியில் ஆங்கிலத்தில் தேர்வு பெறவில்லை என்பது தெரியும் என நினைக்கிறேன்.நம்க்கு ஈடுபாடுள்ள‌ விஷய்த்தை எப்போதும் கற்கலாம்.வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காண...\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:��ுத்தகம்+ காணொ...\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20180921", "date_download": "2018-12-16T00:47:19Z", "digest": "sha1:T3RMLUCBGLVDNMY2P4WNJSJWER3U75IX", "length": 19454, "nlines": 225, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » September » 21", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nசினி செய்திகள்\tDecember 14, 2018\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nசினி செய்திகள்\tDecember 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஆடைகளின்றி காட்சி கொடுக்கும் நாயகிகளால் பரபரப்பு\nசினி செய்திகள் சின்னத்திரை\tDecember 22, 2017\nவேதாளம் பார்த்து மனநோயாளிகளாக மாறிய ரசிகர்கள்\nவிஜய் படத்தி��் தொடரும் சஸ்பென்ஸ்\nசினி செய்திகள்\tJanuary 24, 2016\nதினந்தோறும் தூங்காவிட்டால் நோயால் உயிரிழப்பு ஏற்படும் எச்சரிக்கை\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nசின்னத்திரை நடிகை கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள். காந்தி நிலானியை திருமணம் செய்யவும் விரும்பினார். ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த\nதெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண���ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவே தொடர்ந்து புதிய படங்களிலும்\nமகள் மீது தந்தை புகார்\nநடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் ஏராளமான அறைகள் உள்ளன. சினிமா படப்பிடிப்புக்காக இந்த பங்களா வீடு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த வீட்டை, விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் இதோ…\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.\n8 பிரிவுகளில் வழக்குப்பதிவு – கருணாஸ் தலைமறைவா\nநடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16 ஆம் திகதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த\n2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை….\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நான்கு கால்கள் மற்றும் இரண்டு பாலுறுப்புகள் கொண்ட குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டாவது நாளில் குழந்தை இறந்துவிட்டது. செப்டம்பர் 15 ஆம் நாளன்று கோரக்பூரின் சகஜ்னவா கிராமத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் இந்த\nஇறால்களுக்கு கஞ்சா கொடுக்கும் உணவகம்\nஅமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுகிறது. இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும் போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்��நேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lotus.whitelotus.co.in/2007/10/happy-birthday-lotus-1000-lights.html", "date_download": "2018-12-16T00:49:34Z", "digest": "sha1:R5GJ7XLV4WYEDSIA63P3VIRBNDRTBMXL", "length": 4962, "nlines": 135, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: Happy Birthday Lotus - 1000 lights", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nOn 13th October I was in tuticorin, தாமரைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகாலையில் சிவன் கோவிலுக்கு சென்று, தாமரை மலர் கொண்டு அவள் பெயருக்கு அர்ச்சனை செய்தேன்...\nதிருப்பதி ISKON சென்ற போது காசு இல்லாததால் பகவத் கீதை வாங்க முடியாமல் போனது, இன்று ஒருவர் தேடி வந்து கீதையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.. தாமரை பிறந்த நாள் அன்று வாங்க வேண்டும் என்று இருந்திருக்கிறது...\nஅம்மா கோவிலில் வழிபாடு படிக்க, நான் மீத உள்ள மலர்களை சரஸ்வதி தேவிக்கு வைப்பதற்கு சிவன் கோவிலுக்கு சென்றேன்... மேலும் சரஸ்வதி தேவிக்கு, ஆயிரம் நெய் தீபம் ஏற்றுவதற்கு, தாமரை பிறந்த நாளான இன்று, முதல் 15 விளக்கை(15 வெள்ளை தாமரை மலர்களுடன்) ஏற்றினேன்...\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\nகோவிலுக்கு செல்கிறாள் - Part 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/189/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/&id=40693", "date_download": "2018-12-16T00:44:16Z", "digest": "sha1:CCYAZLQM3IRPREBXN5FK5SUGYES2YAFR", "length": 13625, "nlines": 92, "source_domain": "tamilkurinji.co.in", "title": " 189 கொலைகளுடன் தொடர்புடைய சைக்கோ பெண் கைது , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\n189 கொலைகளுடன் தொடர்புடைய சைக்கோ பெண் கைது\nஅமெரிக்காவில் சைக்கோ பெண் ஒருவரை 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். 39 வயதான அமெரிக்க பெண் லாரெட்டா ஜோன்ஸ், நாள்பட்ட ஹார்மோன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n1993 முதல் 2017 இடையே கலிபோர்னியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இடம்பெற்ற 189 கொலைகளுடன் லாரெட்டா ஜோன்ஸிற்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.\nஒரு பெரிய நிதி நிறுவனத்திற்காக கடன் சேகரிப்பாளராக பணியாற்றிய ஜோன்ஸ், கலிபோர்னியாவிலும், அமெரிக்கா எல்லை மாநிலங்களிலும் மற்றும் வடக்கு மெக்ஸிக்கோவிற்கும் பயணம் மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகலிபோர்னியாவில் இடம்பெற்ற 137 கொலைகள், ஒரேகானில் 16, அரிசோனாவில் 11, நெவாடாவில் 8, மெக்சிக்கோவில் 17 என அனைத்து கொலைகளுடன் ஜோன்ஸிற்கு தொடர்புடையதை போலீசார் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது ஒரு அரிதான நோய் என குறிப்பிட்டுள்ள கலிபோர்னியா மனநல நிறுவன மருத்துவர் அலோன்சோ பிராங்கோ கோன்சலஸ், ஜோன்ஸ் வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எனினும், தற்போது வரை ஜோன்ஸிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்\n1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்\nஉலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ...\nமருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.\nஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ...\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் ...\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா\nஇலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை ...\nகுகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் ...\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nமுதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக ...\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்\nபாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ...\nடொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\nஅமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ...\nமுன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை\nகனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து ...\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/COMMANDS", "date_download": "2018-12-16T00:49:48Z", "digest": "sha1:7YNRG2HI4IBTBLCKIQXDAIQXZ35LNKMK", "length": 2510, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "COMMANDS", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : COMMANDS\nCinema News 360 Events General News Tamil Cinema Tamil Tech Tech Tamil Trending Uncategorized Video Vidoes slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை சமூகம் சாந்தி பர்வம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தர்மாரண்யர் தலைப்புச் செய்தி தினம் ஒரு சொல் தொழில்நுட்பம் பத்மநாபன் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-16T01:07:46Z", "digest": "sha1:OHZTDA2JWUJOZQ3KOKRPIQKL2PX6YERC", "length": 2736, "nlines": 63, "source_domain": "www.tamilvip.com", "title": "வருகின்ற Archives - My blog", "raw_content": "\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\nகைமாறும் தேசிய மாநில நெடுஞ்சாலைகள் : டாஸ்மாக் கடைகளை திறக்க புது வியூகம்\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/50.html", "date_download": "2018-12-16T02:00:33Z", "digest": "sha1:HFPFHVKG4RWGKGMUDPXSE4QVZKABWCSM", "length": 7100, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபதிந்தவர்: தம்பியன் 07 December 2016\nமகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணம் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்கு மிக மிக முக்கியமான நபர்களை அழைத்து வருவதற்காக 50 தனியார் விமானங்களின் இருக்கைகள் அனைத்து���் முன்பதிவு செய்யப்பட்டன.\nநாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் நாகபுரிக்குச் செல்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விமானங்களில் காலி இருக்கைகள் இல்லை என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், நடிகை ஹேமமாலினி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, குமார மங்கலம் பிர்லா ஆகியோர் கட்கரியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் முக முக்கியமான நபர்கள் ஆவர்.\nஇவர்களைப் போன்ற மிக மிக முக்கியமான நபர்களை அழைத்து வருவதற்காக 50 விமானங்களை திருமண வீட்டார் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர். இதேபோல், இந்தத் திருமண நிகழ்ச்சியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். தனது இரண்டு மகன்களுக்கும் முன்பு வெகு விமரிசையாக நாகபுரியில் நிதின் கட்கரி திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மகள் திருமணத்திற்கு 50 விமானங்களை புக் செய்தார்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/ravirajh.html", "date_download": "2018-12-16T01:33:09Z", "digest": "sha1:SEQI3BVALNWPNXACXIAHZIXB2UYRJIBB", "length": 14842, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரவிராஜ் கொலை- 6 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்���த்திரம் தாக்கல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரவிராஜ் கொலை- 6 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்\nஇலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக பொலிஸார் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.\nசட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீலால் தந்தெனிய தெரிவித்தார்.\nநடராஜா ரவிராஜ் கொலை சம்பந்தமாக சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஆனால், 6 சந்தேகநபர்களுக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஹெட்டியாரச்சிகே சந்தன குமார, காமினி செனவிரத்ன ,பிரதீப் சந்தன ஆகிய 3 கடற்படை உறுப்பினர்களுக்கும் பெமியன் ஹுசேன் என்ற பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவர்களைத் தவிர, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பழனித்தம்பி சுரேஷ் மற்றும் சிவநேசன் விவேகானந்தன் ஆகிய இருவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு நபர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்றிருந்த கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்ற இவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் விடுதலை செய்வது குறித்து சட்ட மா அதிபர் ஆலோ���ித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படாத சந்தேகநபர்களுள் ரவிராஜ் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட கடற்படை அதிகாரியும் ஒருவரும் உள்ளார்.\nசம்பத் முனசிங்க என்ற இந்த கடற்படை அதிகாரி முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோரின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\n2006-ம் ஆண்டு நவம்பர் 10-ம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்தக் கொலை நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக காவல்துறையினர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்��ெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/largest-study-ever-concludes-that-there-is-life-after-death-tamil-011803.html", "date_download": "2018-12-16T00:51:27Z", "digest": "sha1:W5DZGZOUHNXMAWSQJKWESDVFBHYAUS3C", "length": 24393, "nlines": 203, "source_domain": "tamil.gizbot.com", "title": "Largest Study Ever Concludes That There Is Life After Death - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருவழியாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது..\nஒருவழியாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nமனித வாழ்க்கை சார்ந்த ஆயிரமாயிரம் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டாலும், மனிதனின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது.. என்னவாகும்.. என்ற மர்மமான அதே சமயம் சுவாரசியமான கேள்விக்கு நிகராக எந்த ஆய்வும் இல்லை என்பதே நிதர்சனம்.\nஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.\nஅப்படியான ஒரு தேடுதலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வின் படி , இறந்த பிறகு என்னவாகும் என்ற கேள்விக்கான விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிரிட்டன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வாளர்கள் அணி மாரடைப்பு நோயாளிகளை தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.\n40 சதவீதம் பேர் :\nமாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், மருத்துவ ரீதியாக அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிவித்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் \"விழிப்புணர்வில்\" இருந்ததாகவும் சில வடிவங்கள் கண்டதாகவும் விவரித்துள்ளனர்.\n20 முதல் 30 நொடிகளில் :\nநிபுணர்கள்படி, இதய துடிப்பு நின்ற அடுத்த 20 முதல் 30 நொடிகளில் மூளை இயக்கம் நின்று போகும், அதன் பின்பு எதை பற்றிய விழிப்புணர்விற்கும் சாத்தியமே இல்லை .\nஅப்படியிருக்க உயிர்பிழைத்தவர்கள் கூறும் அந்த விழிப்புணர்வு என்பது என்ன.. எதை பற்றிய எச்சரிக்கையாக அது இருக்க வேண்டும்.. எதை பற்றிய எச்சரிக்கையாக அது இருக்க வேண்டும்..\nமூன்று நிமிடங்கள் வரை :\nசமீபத்திய ஆய்வின் மூலம் மருத்துவ ரீதியான இறப்பிற்கு பின்னர் நோயாளிகள் மூன்று நிமிடங்கள் வரையிலாக உண்மையான நிகழ்வுகள் ஏற்படுவதை உணர்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.\nஒரு முறை மட்டுமே :\nஉடன் நோயாளிகள் புத்துயிரளிக்கப்பட்ட பின்பு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றிய நினைவை துல்லியமாக பெறுகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nபொது��ாக இதுபோன்ற ஆய்வுகளில் உருவெளித்தோற்ற நிகழ்வுகளை மட்டுமே நோயாளிகள் காண்பார்கள் ஆனால் சமீபத்திய ஆய்வு முற்றிலும் புதியதொரு கோணத்தை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் நியூயார்க்கின் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை முன் நடத்துபவருமான டாக்டர் சாம் பரினா.\nஇந்த ஆய்வில் ஒரு நோயாளியை மீள் உயிர் பெற வைக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சி செய்த போது அவர் (நோயாளி) என்ன நடக்கிறது என்ற ஒரு \"மிகவும் நம்பகத்தனமான\" தகவலை அளித்துள்ளார்.\nஅறையின் ஒரு மூலையில் :\nஅதாவது மருத்துவ அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு நான் சுவாசம் செய்துகொண்டிருந்தை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.\nவழக்கமாக இதயம் நின்ற பின்பு மூளை செயல்பட முடியாது. ஆனால், இந்த விஷயத்தில், விழிப்புணர்வு நிலை சுமார் மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்துள்ளது.\nஇதன் மூலம் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை ஒன்று இருப்பதின் துப்பு கிடைக்கப் பட்டுள்ளதாகவே கருதப் படுகிறது. இந்த ஆய்வில் இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மருத்துவமனைகளில் இருந்து 2,060 நோயாளிகள் உட்படுத்தபட்டுள்ளனர்.\nஅவர்களில் உயிர் பிழைத்த 46 சதவீதம் பேர் ஒரு பரந்த அளவிலான மன நினைவுகளின் அனுபவம் பெற்றுள்ளனர்.\nஅவர்களில் ஒன்பது சதவீதம் மரணத்தின் அருகாமை அனுபவத்தின் பாரம்பரிய வரையறைகளை அனுபவித்துள்ளனர், 2% பேர் உடலுக்கு வெளியே உள்ள அனுபவங்களை அதாவது தன் உடலை தானே பார்ப்பது போன்ற வெளிப்படையான விழிப்புணர்வு நிகழ்வுகளை அனுபவித்துள்ளனர்.\nநிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..\nபெர்முடா முக்கோணத்திற்குள்ளே : புதிய சர்ச்சை கிளப்பும் ஜெர்மன் கடல் ஆய்வாளர்..\nமேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nஹிட்லர் மரணம் : மரணிக்காத சந்தேகங்கள்.\n1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30, ஆம் தேதி ஜெர்மனி நாட்டின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் மரணித்ததாக இன்றைய வரலாற்றுப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன.\nஇவர் சைனைடு மாத்திரை உட்கொண்டு துப்பாக்கி மூலம் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து மரணித்ததாகக் கூறப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ அ��ிவிப்பு என்றாலும் ஹிட்லர் மரணம் குறித்த சந்தேகம் இன்றளவும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.\nஹிட்லர் மரணம் குறித்து பல்வேறு சதியாலோசனை கோட்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளையும், விளக்கங்களையும் முன் வைக்கின்றன, அவற்றில் சர்ச்சைக்குரிய சில கோட்பாடுகள் ஸ்லைடர்களில்..\nஹிட்லர் யு-கப்பல் மூலம் அண்டார்டிகா சென்றுவிட்டார்\nஹிட்லர் நாஸிக்களால் கடத்தப்பட்டு அண்டார்டிகாவில் இருக்கும் ரகசிய கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டதாக இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது. பின் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் 1950'களில் அணு ஆயுதம் கொண்டு ஹில்டர் வாழ்ந்ததாக அறியப்படும் ரகசிய கோட்டை தகர்க்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றது.\nபெரும்பாலானோரும் இந்தக் கோட்பாட்டினை நம்பினாலும், சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர், இவர்கள் யு-கப்பல் மூலம் அண்டார்டிகாவிற்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் ஜெர்மனிக்குச் சொந்தமாக அங்கு எவ்வித தளமும் இல்லை என்கின்றனர்.\nஹிட்லர் அர்ஜென்டினா தப்பிச்சென்று பராகுவேவில் தங்கி இருந்தார்.\nபிரபல எழுத்தாளரும் 'Hitler: His Life and His Death' என்ற புத்தகத்தை எழுதியவருமான சிமோனி ஹிட்லர் மரணிக்கவில்லை என்றும் அவர் யு-கப்பல் மூலம் அர்ஜென்டினா சென்று பராகுவே எனும் சிறிய நகரில் அடால்ஃப் லெய்ப்ஸிக் எனும் பெயரில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர் குறிப்பிட்ட நகரத்தினை தேர்வு செய்து அங்குச் சென்றதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட வரைபடம் கொண்டு புதையல் ஒன்றைத் தேடியதாகவும் சிமோனியின் கோட்பாடு தெரிவிக்கின்றது.\nஹிட்லர் ராக்கெட் மூலம் நிலவிற்கு சென்று விட்டார்.\nபூமியே வெறுக்கும் மனிதர், மனிதர்களுக்கு எதிராய் பல்வேறு குற்றங்களைப் புரிந்த நபர் பூமியை விட்டு வெளியேறி வேற்றுக் கிரகத்தில் வாழ்வதைத் தவிர என்ன செய்ய முடியும் என்ற கேள்வியின் அடிப்படையில் இயற்றப்பட்டது.\nமேலும் போர் முடிந்ததும் ஹிட்லர் நிலவுக்குச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததாக இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது. இதைப் பறைசாற்றும் விதமாக நாஸிக்கள் ஏலியன்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹிட்லர் தன்னையே நகலி செய்து கொண்டு தென் அமெரிக���காவிற்கு சென்று விட்டார்.\n1945களில் ஜெர்மனியின் தொழில்நுட்பங்களை வைத்து இந்தக் கோட்பாடு இயற்றப்பெற்றுள்ளது. இதில் மருத்துவர். ஜோசஃப் மென்கெல் என்பவரின் உதவியோடு ஹிட்லர் தன்னை வெற்றிகரமாக நகலி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.\nஉயிர் இயக்கவியல் முறையில் அதிக விருப்பம் கொண்ட ஹிட்லர் போரின் இறுதிக்காலங்களில் வெற்றிகரமாகத் தன்னை நகலி செய்து தென் அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாட்டை தழுவி நாவல் ஒன்றும் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஹிட்லர் ரகசிய சுரங்கம் மூலம் தப்பிச்சென்று நிரந்திரமாக மறைந்துவிட்டார்.\nஇந்தக் கோட்பாடு ஹிட்லர் மரணிக்கவில்லை என்றும் அவர் பியூரர் பதுங்கு அறையின் கீழ் இருந்த ரகசிய சுரங்கம் வழியாகத் தப்பிச்சென்று தென் துருவத்திற்குப் பறந்து சென்றதாகக் கூறுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nமூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=17&ch=10", "date_download": "2018-12-16T01:20:19Z", "digest": "sha1:UII7JGIMJJXXZEFP27LMJH272AZ67UBV", "length": 4653, "nlines": 111, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின் மீதும் தீர்வை விதித்தார்.\n2அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா\n3யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=55&ch=16", "date_download": "2018-12-16T01:23:56Z", "digest": "sha1:L24E6CWOR7SJNU64RF6VSI6M5FKQ4HZF", "length": 11772, "nlines": 137, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 கொரிந்தியர் 15\n7. இறைமக்களுக்காக நன்கொடை திரட்டல்\n1இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம். கலாத்திய திருச்சபைகளுக்கு நான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.\n2நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நான் அங்கு வந்தபின் நன்கொடை திரட்ட வேண்டியதிராது.\n3தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.\n4நானும் போவது நல்லது எனத் தோன்றினால் நானும் போவேன்; அவர்கள் என்னோடு வரலாம்.\n5நான் மாசிதோனியா வழியாகச் செல்லவிருக்கிறேன். மாசிதோனியாவைக் கடந்தபின் உங்களிடம் வருவேன்.\n6நான் ஒருவேளை உங்களோடு தங்கலாம்; குளிர் காலத்தை அங்கே கழிக்கலாம். அப்போது நான் அடுத்ததாகப் போகுமிடத்திற்கு நீங்கள் என்னை வழி அனுப்பி வைக்கலாம்.\n7போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை; ஆண்டவர் அனுமதிப்பாரானால் சிறிது காலம் உங்களிடம் வந்து தங்கலாம் என நம்புகிறேன்.\n8பெந்தக்கோஸ்து விழா வரை எபேசில் தங்கியிருப்பேன்.\n9அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும் பயனுள்ள முறையில் எபேசில் பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.\n10திமொத்தேயு உங்களிடம் வரும்போது அவருக்கு எவ்விதக் குறையும் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரும் என்னைப் போலவே ஆண்டவருடைய வேலையைத்தான் செய்கிறார்.\n11ஆகையால் யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது. அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள். ஏனெனில் நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.\n12நம் சகோதரராகிய அப்பொல்லோவைக் குறித்துக் கேட்டீர்களே அவர் மற்றச் சகோதரர்களுடன் உங்களிடம் வருமாறு அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இப்போது உங்களிடம் வர அவருக்கு மனமேயில்லை. ஆனால் தகுந்த நேரம் வரும்போது அவர் உங்களிடம் வருவார்.\n13விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்.\n15அன்பர்களே, இன்னுமொரு வேண்டுகோள்; ஸ்தேவனா வீட்டா���ை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அக்காயா நாட்டில் முதன் முதல் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள். இறை மக்களுக்குத் தொண்டு செய்யத் தங்களையே அர்ப்பணித்தவர்கள்.\n16இத்தகையோருக்கும் இவர்களுடன் இணைந்து செயல்படுவோர், பாடுபட்டு உழைப்போர் அனைவருக்கும் பணிந்திருங்கள்.\n17ஸ்தேவனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.\n18அவர்கள் என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள். இத்தகையோருக்கு மதிப்பு அளியுங்கள்.\n19ஆசியாவிலுள்ள திருச்சபைகள் உங்களை வாழ்த்துகின்றன. அக்கிலாவும் பிரிஸ்காவும் தங்கள் வீட்டில் கூடும் திருச்சபையோடு சேர்ந்து ஆண்டவரோடு இணைந்துவாழும் உங்களுக்கு வாழ்த்துகள் பல கூறுகிறார்கள்.\n20சகோதரர் சகோதரிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.\n21இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.\n22ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக\n23ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக\n24கிறிஸ்து இயேசுவோடு இணைந்துவாழும் உங்களனைவருக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n16:22 ‘மாரனாத்தா’ என்பதற்கு ‘ஆண்டவரே வருக’ என்பது பொருள்.\n《 1 கொரிந்தியர் 15\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02131949/Gold-will-make-it-grow-ambikai.vpf", "date_download": "2018-12-16T01:55:20Z", "digest": "sha1:VLEZV43TWUWKK5W5QB5EHKY56FXUG63M", "length": 18436, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gold will make it grow ambikai || தங்கம் தழைக்கச் செய்யும் அம்பிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதங்கம் தழைக்கச் செய்யும் அம்பிகை + \"||\" + Gold will make it grow ambikai\nதங்கம் தழைக்கச் செய்யும் அம்பிகை\nசோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்கள், தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. நாகை மாவட்ட கிராமங்களில் இன்றும் சோழர்களின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கும் ஆலயங்கள் ஏராளம்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 13:19 PM\nதிருசொர்ணபுரம் என்ற கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம் உள்ளது.\n‘சொர்ணம்’ என்றால் ‘தங்கம்’ என்று பொருள். இந்தப் பெயர் இந்�� ஊருக்கு வந்ததற்கு காரணம் உண்டு. இத்தலம் வந்த நால்வரில் ஒருவரான சுந்தரர், பொன் வேண்டி இறைவனை நோக்கி பாடினார். அவரது பாடலைக் கேட்ட இறைவன் சற்றே ஒளிந்து கொண்டார். ஆனால் இத்தல இறைவி சுந்தரருக்கு பொன்னை அள்ளித் தந்தாள்.\nசொர்ணத்தை அள்ளி தந்த இடம் என்பதால், இந்த ஊர் ‘திருசொர்ணபுரம்’ எனவும், இறைவி ‘சொர்ணாம்பிகை’ எனவும், இறைவன் ‘சொர்ணபுரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படலானார்கள்.\nசுந்தரரின் பாடல் கேட்டு இறைவன் சற்றே ஒளிந்ததால், இன்றும் கருவறை இறைவன் சற்றே இடதுபுறம் ஒதுங்கி அருள்பாலிக்கிறார்.\nவைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று சுந்தரருக்கு, நாணயங்களால் கனகாபிஷேகம் நடைபெறும். அந்த நாணயங்களை ஆண்டு முழுவதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். தவிர, அட்சயத் திருதியை அன்று இறைவன் - இறைவிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அன்று சுமார் 1000 பேருக்கு அன்னதானம் நடைபெறுகிறது.\nஇந்த ஊர் பெண்கள் புதிதாக நகைகள் வாங்கினால், அதை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு, பின்னரே எடுத்துச் சென்று அணிகின்றனர். இதனால் அன்னை சொர்ணாம்பிகை, தங்கள் வீட்டில் மேலும் தங்கம் தழைக்கச் செய்வாள் என்பது அவர்களது நம்பிக்கை.\nஇந்த ஊருக்கு ‘காத்திருப்பு’ என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்தப் பெயர் வரக் காரணமான புராணக் கதையும் ஒன்று உண்டு.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன் காத்யாயன என்ற முனிவர், மனைவியோடு இங்கு வசித்து வந்தார். அவருக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகள் இறைவனை நோக்கி தவமிருந்தார். இறைவன் மனம் இரங்கினார். பார்வதி தேவியே அவருக்கு மகளாக அவதரித்தார். தவமாய் தவமிருந்து பெற்ற மகளை, கண் இமை காப்பது போல் காத்து, வளர்த்து வந்தார் முனிவர். அவளுக்கு ‘காத்யாயினி’ என்று பெயரிட்டார்.\nகாத்யாயினிக்கு திருமண வயது வந்தது. மணமகனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள் தேவி. இறைவன், அம்பிகையை திருவீழிமிழலைக்கு வரச்சொல்லி அங்கேயே அவளை மணந்து கொண்டார். பின்னர் இறைவனுடன் இறைவி பிறந்தகமான இத்தலம் வந்தபோது, தங்களுடன் மழலை குறும்பர் என்ற அடியார் கொடுத்த விளாங்கனியையும் எடுத்து வந்தாள். அந்தக் கனியே இங்கு மரமாகி, இன்றும் ஆலய தலவிருட்சமாக தழைத்தோங்கி நிற்கிறது. இங்கு காத்யாயினி இறைவனுக்காக காத்திருந்ததால் இத்தலம் ‘காத���திருப்பு’ என அழைக்கப்படலாயிற்று. இன்றும் வழக்கத்தில் இந்தப் பெயரே நிலவுகிறது.\nஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ராஜகோபுரம், உள்ளே நுழைந்ததும் நீண்ட பிரகாரம், பலிபீடம், கொடிமரம் உள்ளது. கொடிமரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். நந்தியும், பலி பீடமும் நடுவே இருக்க, உள்ளே கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.\nஇடதுபுறம் அன்னை சொர்ணாம்பிகை தனிக் கோவிலில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னை இறைவனுக்கு இடது புறம் அமர்ந்து கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாக சொல்லப்படுகிறது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், உத்ராட்ச மாலையையும் சுமந்தும், கீழ் இரு கரங்கள் அபய ஊரு ஹஸ்த முத்திரைகளுடன் காணப்படுகிறது. அம்பிகை நின்ற கோலத்தில் இன் முகம் மலர அருள்பாலிக்கிறாள். அன்னை தன் கீழ் இரண்டு கரங்களில் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்து, சொர்ண லட்சுமியாக காட்சி தருகிறாள்.\nகவுதம முனிவர் ஒரு முறை சந்திரனுக்கு சாபமிட்டார். அந்த சாபம் நீங்க, சந்திரன் இங்கு வந்து அன்னையிடம் முறையிட்டான். அன்னை சந்திரனின் சாபத்தை விலக்கி அருள் புரிந்தாள். இதனால், சந்திரனின் பிறை வடிவம் அன்னையின் சிரசில் காணப்படுகிறது. மேலும், அன்னைக்கு இங்கு கிரீடம் இல்லை. மாறாக, தலைமுடியே கிரிடமாக அமைந்துள்ளது.\nஆலயத்தின் தல விருட்சம், மூன்று. வன்னி, வேம்பு, மாதுளை என இந்த மூன்று விருட்சங்களும் ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ளன. ஆலய ஈசானிய பாகத்தில் உள்ள சொர்ண புஷ்கரணியே ஆலய தீர்த்தமாகும். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் அருள் பாலிக்கிறார்கள். இந்த துர்க்கைக்கு எட்டு கைகள். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர், வீணா தட்சிணாமூர்த்தி, வாசுகி, சப்த மாதர்கள், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் பைரவர், சண்டிகேஸ்வரர், கிழக்கில் சனீஸ்வரன், சூரியன், காத்யாயி லிங்கம் ஆகியவை உள்ளன.\nஇத்தலத்தில் வன்னி, வேம்பு ஆகிய இரண்டு தல விருட்சங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னி வளர்ந்துள்ளன. பவுர்ணமி அன்று 27 விளக்கு ஏற்றி, இத்தல விருட்சங்களை வலம்வர திருமண தடை நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலு���் திருமணம் விரைந்து நடந்தேற இறைவன் சன்னிதியில் சுயம்வர கலா பார்வதி யாகம் நடத்தினால் பலன் நிச்சயம் கிடைக்கும்.\nவைகாசி மாதம் வளர்பிறை பஞ்சமியில் கொடியேற்றத்துடன் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவம் விசேஷமானது. கார்த்திகை சோம வாரங்களில் இறைவன் இறைவிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை, யாகதோஷம் போன்ற நாட்களில் ஆலயம் பக்தர்களால் நிரம்பி நிற்கும்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nநாகை மாவட்டம் சீர்காழி- காரைக்கால் பேருந்து சாலையில், சீர்காழியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது காத்திருப்பு கிராமம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/23144.html", "date_download": "2018-12-16T01:09:25Z", "digest": "sha1:VABEIZGRO6IQLEIJGKRUBMJ5TBFNQ6H6", "length": 18014, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "எமிலி பால்ச் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு | Emily Greene Balch", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:34 (08/01/2014)\nஎமிலி பால்ச் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு\nஜனவரி 8: எமிலி பால்ச் எனும் மறக்கப்பட்ட அமைதிக்காக குரல் கொடுத்த பெண்மணி பிறந்த தினம் இன்று ;அடிப்படையில் பொருளாதார பேராசிரியை ஆன இவர் . 1915 ஆம் வருடம் நடந்த உலக பெண்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு போய் வந்திருந்தார் ;அமேரிக்கா உலகப்போரில் குதிக்கும் என அஞ்சப்பட்ட தருணம் அது . இவர் நிரந்தர அமைதிக்கான சர்வதேச பெண்கள் அமைப்பை உருவாக்கினார் ;அமேரிக்கா போரில் பங்கு பெறக்கூடாது என வாதிட்டார் .\nதான் வேலை பார்த்த இடத்தை விட்டு நெட���நாள் விடுமுறையில் வெளியேறி போர்களத்தில் அடிபட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்தார் .அமெரிக்கா திரும்பிய பொழுது போருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததால் அவர் வேலை செய்த கல்லூரி அவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டது . இவர் உருவாக்கிய அமைப்பை மீண்டும் கவனிக்க போனார் ; அது நிதியில்லாமல் இருந்த பொழுது சம்பளமே இல்லாமல் அமைதிக்காக பாடுபட்டார் .\n1930 இல் அமெரிக்காவின் படைகள் ஹைதியில் நிலைகொண்டு இருந்தன ;இதை வன்மையாக கண்டித்தார் .ஜனாதிபதி ஹூவருக்கு கடிதம் எழுதினார் ;போராடினார் -இவர் முயற்சிகளால் அங்கிருந்து அப்படைகள் வெளியேறின .இவரை வெளியேற்றிய கல்லூரி இவரை பேச அழைத்தது ;இறுதியில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் .இரண்டாம் உலகப்போர் அவரை மேலும் துன்பப்படுத்தியது ; மக்களுக்கு உதவப்போனார் . இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் சேவைக்காக தன் வாழ்வை அர்பணித்த அவரின் வரலாறு காலங்களை கடந்து வாழும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n`இரண்டு நாள்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்’ - ட்ராய் அதிரட\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்���ன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2013-feb-10/current-affairs/28875.html", "date_download": "2018-12-16T01:03:03Z", "digest": "sha1:RWR4O2FI5EDV4CSDQE2UXZF2M7GD25ZI", "length": 18903, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "இலுப்பைப்பூ சம்பா... | iiiupai poo Nel | பசுமை விகடன்", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nபசுமை விகடன் - 10 Feb, 2013\nபராமரிப்புச் செலவுக்கு... தென்னை, வாழை...\nகுறைவே இல்லாத வருமானம்... கொடையாக வரும் உற்சாகம்...\nவகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..\nவருங்காலம்... விவசாயத்துக்கு வருமானம் தரும் காலம் \nவறட்சியைச் சமாளிக்கும் வாய்க்கால்கள்... ஆட்கள் பிரச்னைக்கு அருமையான தீர்வு...\nசெலவைக் குறைக்குது... வரவைக் கூட்டுது...\nஉணவு தானிய உற்பத்தியில் தமிழகத்துக்கு விருது...\nவிளைச்சல் என் கையில்... விற்பனை என் பையில்...\nநீர் மேலாண்மை : பெய்யெனப் பெய்யும் மழைத்தூவி...\nதரமான நாற்று... ஏமாற்றாத மகசூல்... அழைப்பு விடுக்கும் அரசுப் பண்ணை..\nஅமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம் \nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nவறட்சியிலும் தெம்புகாட்டும் பாரம்பரிய ரகம்.. கு. ராமகிருஷ்ணன் படங்கள்: எஸ். சிவபாலன்\n'சவால்களை எதிர்த்து நிற்பவர்கள்தான் சாதிக்க முடியும்’ என்பதற்கு நடைமுறை உதாரணம், திருவாரூர் மாவட்டம், புத்தகளூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார். ஆம், இவரது வயலுக்கு வண்டிப் பாதையே கிடையாது. ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்துக்கு குறுகலான வரப்பில் நடந்தால்தான் வயலையே அடைய முடியும். அத்தகைய நிலையிலும், சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து சாதித்து வருகிறார், உதயகுமார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிளைச்சல் என் கையில்... விற்பனை என் பையில்...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29559/", "date_download": "2018-12-16T02:25:11Z", "digest": "sha1:SJFBU2ZTFJPFMALTKRWUA6D3DOI6KJVM", "length": 11351, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு – GTN", "raw_content": "\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பானது இலங்கை மொபிடெல் நிறுவனத்தினால் உருவா��்கப்பட்டுள்ளதுடன், இன்று (12) முற்பகல் அது ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேனவினால் அதற்குரிய ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெரும, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் வசந்த தேசப்பிரிய ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.\n1919 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல் மையத்துடன் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது இணையம், மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கோ பொது மக்கள் தமது முறைப்பாடுகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதுடன், பெறப்படும் முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவினால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறைப்பாடுகள், குறைகள் என்பவற்றின் மேலதிக செயற்பாடுகளுக்காக உரிய அமைச்சிற்கு அல்லது நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” உத்தியோகபூர்வமாக கணனி தரவுக் கட்டமைப்பு கையளிப்பு செயற்திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nநியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nதேசிய இந்து அறநெறிக் கல்விவிழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்���ியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/puthiya-thozhilali-february-2018-pdf/", "date_download": "2018-12-16T01:37:46Z", "digest": "sha1:LYO3RMET4PEDEMSLSV6XELLLK5VXQ46Q", "length": 12233, "nlines": 127, "source_domain": "new-democrats.com", "title": "புதிய தொழிலாளி – 2018 பிப்ரவரி பி.டி.எஃப் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஊழியர்களை பிரித்து வைத்து சுரண்டும் அப்ரைசல் முறை : ஐ.டி சங்கக் கூட்ட விவாதம்\nநீரவ் மோடியின் 11,300 கோடி ஆட்டை – மக்களை முட்டாளாக்கும் ஊடகமும் மோடி அரசும்\nபுதிய தொழிலாளி – 2018 பிப்ரவரி பி.டி.எஃப்\nFiled under அரசியல், தமிழ்நாடு, பத்திரிகை\nமோடி-ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட் : முதலாளிகளுக்கு கல்லா – மக்களுக்கு குல்லா\nபட்ஜெட்டில் தொழிலாளர் சட்ட திருத்தம் : இடையறாது முதுகில் குத்துகிறது, மோடியின் அரசு – தலையங்கம்\n – நர்மதா & தேவி\n சொத்து யா���ுது – வசந்தன்\nஐ.டி துறையில் பவுன்சர்கள் – குமார்\nஆடிப்போன “ஆடி” “பென்ஸ்” சொகுசு கார்கள்\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nமாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nநீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் \nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nசிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\nஊழலை ஒழிப்பதற்கு இந்த சின்ன சிரமத்தை சகித்துக் கொள்ளும்படி உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி மற்றும் பிற குஜராத்தி முதலாளிகளை கேட்டுக் கொள்ளுங்கள். எல்லையில் நமது வீரர்கள்...\nதூத்துக்குடி : மக்கள் மீது கார்ப்பரேட் அரசின் போர் – என்ன செய்யப் போகிறோம்\nதூத்துக்குடி மக்களை 20 ஆண்டுகளாக வதைத்து வந்த கார்ப்பரேட் முதலாளித்துவம் இன்று துப்பாக்கியால் சுட்டு உயிரை எடுக்கிறது. இதை எதிர்த்து தடுத்து நிறுத்தத் தவறினால், பணியிடத்திலும், சுற்றுச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-vs-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-12-16T00:54:49Z", "digest": "sha1:VPCGYZ4CWTAR2ALPWLYQR34C7TK5I3NR", "length": 4789, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "கருப்பு vs வெள்ளை – சுப.வீரபாண்டியன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகருப்பு vs வெள்ளை – சுப.வீரபாண்டியன்\nCategory எதிரும் புதிரும் சுப. வீரபாண்டியன் உரை\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nகாதலும் சாதியும் – சுப வீ\nபெரியார் கண்ட வாழ்வியல் – சுபவீ உரை\nதொடுவானம் தூரமில்லை – சுபவீ பேச்சு\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் vs அறிவியல் – சுப.வீரபாண்டியன்\nபோரும் அமைதியும் – சுப. வீரபாண்டியன்\nதீட்டும் புனிதமும் – சுப. வீரபாண்டியன்\nநுகர்வு x துறவு – சுப. வீரபாண்டியன்\nபுலால் x மரக்கறி – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/MA1494", "date_download": "2018-12-16T00:42:36Z", "digest": "sha1:F2SBHMQ3Q6MEVNKGASZDUZGRIW56IWRW", "length": 5762, "nlines": 56, "source_domain": "www.maalai.com", "title": "MA1494", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\n: அவிட்டம் 2ஆம் பாதம்\nவயது : 46 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/45103-principal-of-shamshabad-government-school-kidnaps-rapes-17-year-old.html", "date_download": "2018-12-16T01:08:17Z", "digest": "sha1:WRBTN26EEPUXLBCYJFSUBLTFZHOKKZNU", "length": 7301, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உதவி கேட்ட மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: ஹெட்மாஸ்டர் கைது! | Principal of Shamshabad government school kidnaps, rapes 17-year-old", "raw_content": "\nஉதவி கேட்ட மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: ஹெட்மாஸ்டர் கைது\nபடிப்புக்கு உதவி கேட்ட மாணவியை படுக்கைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nஐதராபாத் அருகிலுள்ள சம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி. வயது 45. இங்குள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரிடம் படித்த மாணவி சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. முஞ்சின்டலா கிராமத்தைச் சேர்ந்த இவர், இப்போது இன்டர்மீடியட் படித்து வருகிறார்.\nஇதில் ஒரு பாடத்தில் அவர் பெயில் ஆகிவிட்டார். இதற்காக அக்பர் அலியிடம் உதவி கேட்டார் சுமதி. அந்த சப்ஜெக்ட்டை நான் சொல்லித்தருகிறேன் என்று உறுதிக்கொடுத்தார் அக்பர் அலி. இதையடுத்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போது மாணவி மீது அக்பர் அலிக்கு ஆசை ஏற்பட்டது. பின்னர் உ���்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி, சம்ஷாபாத் பகுதியில் ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அவர், பிறகு திருமணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில் மகளை காணவில்லை என்று சுமதியின் பெற்றோர் தேடியுள்ளனர். அக்பர் அலியிடம் மகள் இருப்பது தெரிந்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அக்பரை கைதுசெய்தனர். அவர் மீது சிறுமியை கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது என்பது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nபுதிய விடியல் - 15/12/2018\nஇன்றைய தினம் - 14/12/2018\nசர்வதேச செய்திகள் - 14/12/2018\nபுதிய விடியல் - 14/12/2018\nநேர்படப் பேசு - 15/12/2018\nரோபோ லீக்ஸ் - 15/12/2018\nயூத் டியூப் - 15/12/2018\nஅக்னிப் பரீட்சை - 15/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47288-ola-drivers-protest-for-salary-increment-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-16T01:12:03Z", "digest": "sha1:EBUW6SDGWL6CUOS6BKKVI7B7WHQUIWN6", "length": 10897, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல் | OLA Drivers Protest for Salary Increment in Chennai", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் ம���தலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்\nடீசல் விலைக்கு உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்த்தி வழங்குமாறு ஓலா ஓட்டுநர்கள் ஈக்காட்டுத்தாங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னை, ஈக்காட்டுத்தாங்களில் உள்ள ஓலா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்நிறுவனத்தின் கார் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது டீசல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு தங்களுக்கு உதிய உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் 4 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்தது போல, இண்டிகா போன்ற சிறிய ரக கார்களுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.100ம், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 வழங்க வேண்டும் என்றனர்.\nசடான் வகை வாகனங்களுக்கு முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.100ம், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 வழங்க வேண்டும்\nஎன கோரிக்கை விடுத்தனர். இன்னோவா, சைலோ, டவேரா போன்ற பெரிய ரக வாகங்களுக்கு முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.150ம்\nகூடுதலான ஒவ்வொரு கி.மிட்டருக்கும் ரூ.22 நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆட்டோக்களை போல,\nகால்டாக்ஸிகளுக்கும் முறையான கட்டண விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அவர்களுடன்\nகாவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபடத்தொடங்கினர். இதையடுத்து\nஅவர்களை காவல்துறையினர் கைது செய்து, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்சில் தங்க வைத்துள்ளனர்.\n“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்\n“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங��கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\n“எட்டுவழிச் சாலைக்கு 11% பேர்தான் எதிர்ப்பு” - முதலமைச்சர் பழனிசாமி\nதனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..\nவளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும்‌ இல்லை - சென்னை ஐ.ஐ.டி. விளக்கம்\nசென்னை ஐஐடியில் சைவ ‌உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்\n“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-16T02:04:34Z", "digest": "sha1:OHOPP23DPN7TVYDVFKODAZEF5CKSB6S5", "length": 9120, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண���மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\n“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nவிவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: தமிழக அரசு\n“சாதிப்பற்று இருப்பது தவறில்லை” - அமைச்சர் கே.பாண்டியராஜன்\nதமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன்\nமேடையில் சரிந்து விழுந்தார் மத்திய அமைச்சர் கட்காரி\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்\nடூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்\nமாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி : அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய மனு\nசேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல்\nஎங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் வேலுமணி\nமாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் சிதறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\n“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nவிவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: தமிழக அரசு\n“சாதிப்பற்று இருப்பது தவறில்லை” - அமைச்சர் கே.பாண்டியராஜன்\nதமிழில் பெயர் மாற்ற குழு - மாஃபா பாண்டியராஜன்\nமேடையில் சரிந்து விழுந்தார் மத்திய அமைச்சர் கட்காரி\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்\nடூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்\nமாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி : அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய மனு\nசேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல்\nஎங்களை குறை சொல்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் - அமைச்சர் வேலுமணி\nமாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் சிதறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-16T02:08:13Z", "digest": "sha1:V6BISNUU6GGCC62WG2UOWXPF2PNGYUNK", "length": 5738, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏலியன்கள்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசெவ்வாய் கிரகத்தில் ஏரி : தரைக்கு கீழ் வாழும் உயிரினங்கள் \nஏலியன்களுடன் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி\n9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பிய நாசா\nஅண்டவெளியில் வெளியாகும் ரேடியோ சிக்னல்... ஏலியன்கள் தான் காரணமா..\nஏலியன்கள் தாக்குதலைச் சமாளிக்க நாடு தயாராக இருக்கிறதா: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி\nசெவ்வாய் கிரகத்தில் ஏரி : தரைக்கு கீழ் வாழும் உயிரினங்கள் \nஏலியன்களுடன் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி\n9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பிய நாசா\nஅண்டவெளியில் வெளியாகும் ரேடியோ சிக்னல்... ஏலியன்கள் தான் காரணமா..\nஏலியன்கள் தாக்குதலைச் சமாளிக்க நாடு தயாராக இருக்கிறதா: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section196.html", "date_download": "2018-12-16T02:36:01Z", "digest": "sha1:ZJB4O7CZSLVM5IIEU5U2UJY2PM7AHPW5", "length": 28439, "nlines": 88, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விருந்தும் கண்காட்சியும் - ஆதிபர்வம் பகுதி 196 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவிருந்தும் கண்காட்சியும் - ஆதிபர்வம் பகுதி 196\nபாண்டவர்கள் குந்தியுடன் துருபதன் வசிப்பிடம் சென்றதும்; பாண்டவர்களைச் சோதிப்பதற்காக துருபதன் பல பொருட்களைக் கொண்டு வந்ததும்; திரௌபதியும் குந்தியும் அந்தப்புரம் சென்றதும்; உணவுக்குப் பிறகு பாண்டவர்கள் ஆயுத வரிசையைப் பார்வையிட்டதும்... துருபதன் ஒரு தீர்மானத்திற்கு வந்ததும்...\nவைசம்பாயனர் சொன்னார், \"தூதுவன், \"மன்னன் துருபதன், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு மணமகனுக்கு அருமையான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். உங்கள் தினசரி கடமைகளை முடித்துவிட்டு அங்கே வரவும். கிருஷ்ணையின் {திரௌபதியின்} திருமணம் அங்கே நடைபெறும். தாமதிக்காதீர். அற்புதமான குதிரைகள் பூட்டி தங்கத்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ரதம் மன்னர்களுக்குத் தகுதியுடையது. அவறில் ஏறி பயணித்து பாஞ்சால மன்னனின் வசிப்பிடத்திற்கு வாருங்கள்,\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு அந்த குரு குல காளைகள், புரோகிதரை அனுப்பிவிட்டு, குந்தியையும் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அந்த ரதங்களில் ஒன்றில் ஏற்றி, அந்த அற்புதமான வாகனங்களில் தாங்களும் ஏறி துருபதனின் இடத்தை நோக்கி முன்னேறினர். அதே வேளையில், ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது புரோகிதர் மூலம��க யுதிஷ்டிரனின் வார்த்தைகளை அறிந்த துருபதன், அந்த வீரர்களின் குலத்தை அறிய எண்ணி, பலதரப்பட்ட பொருட்களின் பெரும் தொகுப்பைத் (நான்கு வகை வர்ணங்களின் படி திருமணத்திற்குத் தேவையான பொருட்களைத்) தயாராக வைத்திருந்தான்.\nபழங்களையும், புனிதமான மாலைகளையும், கவசங்களையும், கேடங்களையும், தரைவிரிப்புகளையும், பசுக்களையும், விதைகளையும், பலதரப்பட்ட பொருட்களையும், விவசாயத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்திருந்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, அந்த மன்னன், பல கலைப்பொருட்களையும், பலதரப்பட்ட விளையாட்டுக் கருவிகளையும் சேகரித்து வைத்தான். பலதரப்பட்ட அற்புதமான கவசங்களையும், பளபளக்கும் கேடயங்களையும், வாட்களையும், உறுதியான கூர்வாள்களையும் {scimitar}, குதிரைகளுடன் கூடிய அழகான ரதங்களையும், முதல்தரமான விற்களையும், அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்புகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஏகப்பட்ட கணைகளையும் சேகரித்து வைத்தான். அம்புகளையும், கணைகளையும், போர்க்கோடாரிகளையும், போர்த்தளவாடங்களையும் கூட அவன் {துருபதன்} தயாராக வைத்திருந்தான். பலதரப்பட்ட படுக்கைகள், தரைவிரிப்புகள், பல அற்புதமான பொருட்கள், பலவகை ஆடைகள் ஆகியன அந்தத் தொகுப்பில் இருந்தன. அந்தக் குழு துருபதனின் வசிப்பிடத்திற்குச் சென்றதும், குந்தி, அறம்சார்ந்த கிருஷ்ணையை மன்னனின் {துருபதனின்} உள் அறைக்குள் அழைத்துச் சென்றாள். மன்னனின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், மகழ்ச்சிகரமான இதயத்துடன் குருக்களின் ராணியை {குந்தியை} வழிபட்டனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிங்கத்தின் நடை கொண்டு, மான் தோலால் ஆன மேலாடை அணிந்து பார்ப்பதற்கு பெரும்பலம்வாய்ந்த காளைகளைப் போல பாண்டவர்கள் இருந்தனர். அகன்ற தோள்களுடனும், பெரும் பாம்புகளைப் போன்று நீண்டு தொங்கும் கரங்களுடன் இருந்த அந்த மனிதர்களில் முதன்மையான {பாண்டவர்களில்} ஒவ்வொருவரையும் கண்ட மன்னனும் {துருபதனும்}, மன்னனின் அமைச்சர்களும், மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, மன்னின் நண்பர்களும் பணியாட்களும், மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அந்த வீரர்கள், பாதத்தைத் தாங்கும் மனை பலகையுடன் கூடிய அற்புதமான இருக்கைகளில், எந்தத் தடுமாற்றமும், தயக்கமும் இல்லாமல் அமர்ந்தனர்.\nஅந்த மனிதர்களில் முதன்மையானவர்க��், ஒருவர் பின் ஒருவராக, அவரவர் வயதுக்குத் தக்க வரிசையாக, அந்த விலையுயர்ந்த இருக்கைகளில் சிறிதும் அச்சமற்று அமர்ந்தனர். அந்த வீரர்கள் அமர்ந்ததும், நன்கு உடுத்திய ஆண் மற்றும் பெண் பணியாட்களும், நிபுணத்துவம் வாய்ந்த சமையற்காரர்களும் மன்னர்களுக்குத் தகுந்த பண்டங்களை தங்கம் மற்றும் வெள்ளி வட்டில்களில் {தட்டுகளில்} கொண்டு வந்தனர். அந்த மனிதர்களில் முதன்மையானர்கள் அந்த உணவுகளை உண்டு, மிகவும் திருப்தி கொண்டனர். பிறகு அந்த இரவு உணவு முடிந்ததும், அந்த வீர மனிதர்கள், அங்கிருந்த பொருட்களை எல்லாம் கடந்து, போர்க்கருவிகளைப் பார்வையிட்டனர். இதைக் கண்ட துருபதனின் மகனும், துருபதனும், தங்கள் நாட்டின் தலைமை அமைச்சர்களுடன் கூடி, குந்தியின் மகன்களை அரச ரத்தம் உடையவர்கள் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.\nவகை ஆதிபர்வம், துருபதன், வைவாஹிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த க��்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/eyebrow-pencils/eyebrow-pencils-price-list.html", "date_download": "2018-12-16T02:14:44Z", "digest": "sha1:5ENJ6HCGGJOFBI2AZDR4GPXPU4CY33CM", "length": 14191, "nlines": 229, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் விலை | ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் அன்று விலை பட்டியல் 16 Dec 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் India விலை\nIndia2018உள்ள ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் விலை India உள்ள 16 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு லாமே ஏஏ கலர் குர்ட்ட் தஞ்சாவூ ருஷ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Purplle, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ���\nவிலை ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லாமே ஏஏ கலர் குர்ட்ட் தஞ்சாவூ ருஷ் Rs. 550 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய தியான ஒப்பி லண்டன் டபுள் எண்டெட் ஏஎப்ரோவ் பென்சில் 1 0 5 ஜிம் 1 பழசக் Rs.525 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10 ஏஎப்ரோவ் பென்ஸில்ஸ்\nலாமே ஏஏ கலர் குர்ட்ட் தஞ்சாவூ ருஷ்\nதியான ஒப்பி லண்டன் டபுள் எண்டெட் ஏஎப்ரோவ் பென்சில் 1 0 5 ஜிம் 1 பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/%E2%80%98%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E2%80%99/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/&id=41145", "date_download": "2018-12-16T01:40:37Z", "digest": "sha1:64QT67UQV4ZY2G3E3TNDUIZY2WF22MGH", "length": 12922, "nlines": 92, "source_domain": "tamilkurinji.co.in", "title": " ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்\nஅரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.\n2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார்.\nஇந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை தயாரித்து வினியோகித்து வருகின்றனர்.\nஇந்த முத்திரை, தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக கூறி, ‘வாக்ஸ்வெப்’ எனப்படும் சமூக நெட்வொர்க் செயலியை வடிவமைத்துள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்துக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அதன் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.\nரஜினிகாந்தின் பாபா திரைப்படம் 2002-ம் ஆண்டிலேயே வெளிவந்துள்ள நிலையில், இந்த நிறுவனம் சுமார் 18 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க ...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில ...\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை ...\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் ...\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். மீடூ என்னும் இயக்கம் ...\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் ...\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்\nஉலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் ...\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/blog-post_25.html", "date_download": "2018-12-16T01:59:52Z", "digest": "sha1:JMO7OA2MBDVQTO2UVED62XUMK4JMJUMQ", "length": 22949, "nlines": 223, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உலகின் மிக நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேர கடந்து சென்ற விமானம்!", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை த��ுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான�� வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஉலகின் மிக நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேர கடந்து சென்ற விமானம்\nஉலகின் மிக நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேர விமானம் சிங்கப்பூரிலிருந்து பறந்துசென்று நியூயார்க்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.\nசிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சிறப்பு பயணிகள் விமானம் ஒன்று 150 பயணிகள் மற்றும் 17 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் நேரம் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது சாதனைப் பயணத்தை துவக்கியது. இந்த விமானம் இடையில் எங்கும் இறங்காமல் 19 மணி நேரத்தில் 16,700 கி.மீ தூரம் பறந்து சென்று இறங்கும்.\nஇந்த விமானத்தில் 161 பயணிகள் அதாவது 67 பிஸ்னஸ் வகுப்பு பயணிகளும், 94 பிரீமியம் எகனாமி வகுப்பு பயணிகளும் செல்ல முடியும். இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 24,000 லிட்டர் அதாவது A350-900 ஏர்பஸ் வகை விமானங்களை விட 17% பெரியது.\nஇந்த விமானத்தில் 2 பைலட்டுகள் ஒவ்வொருவருக்கும் 8 மணிநேர படுக்கை ஓய்வு வழங்கப்படுகின்றது. பயணிகள் சோர்வடையாமல் இருக்க சிறப்பு உணவு, ஒரு வாரத்திற்கு தேவையான அளவிற்கு டிவி நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பறந்துள்ளது இத்தடத்திற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் _A350-900ULR வகை விமானம். ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து நெவார்க் சென்ற A340 ஏர்பஸ் விமானம் பெட்ரோல் செலவு கட்டுபடியாகதால் 2013 ஆண்டுடன் நிறுத்தப்பட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தன���நபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18623-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=ff51542c3d51450da39e00d0769f4ad1&p=27418", "date_download": "2018-12-16T02:19:36Z", "digest": "sha1:5RDX3CK5F5HQE2CXZDBGD52FHFQ6IXBI", "length": 13267, "nlines": 228, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத்பாகவதம்", "raw_content": "\n\"புண்ணியம் செய்தோர்க்கே உம்மைப் போன்றவர்களுடைய தரிசனம் கிடைக்கும். நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம். என் வேண்டுகோளைக் கேட்கவேண்டும். இவள் என் பெண். ப்ரியவ்ரதனுக்கும் உத்தானபாதனுக்கும் சகோதரி.\nநாரதரிடம் இருந்து தங்கள் வயது, குணம், கல்வி, நடத்தை இவற்றைப்பற்றி கேட்டபின் தங்களை கணவராக வரித்துவிட்டாள். க்ருஹஸ்த தர்மானுஷ்டானத்தில் எவ்விதத்திலும் உமக்கு ஏற்றவள். இவளை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தயை கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.\"\n\"நல்லது. இந்தக் கன்னியை ஒரு நிபந்தனையுடன் அங்கீகரிக்கிறேன். இவள் என்னிடம் இருந்து மகப்பேற்றைப் பெறும்வரை இவளுடன் இருப்பேன். பிறகு பகவான் ஆக்ஞைப்படி துறவறம் ஏற்க விரும்புகிறேன்.\"\nமனு அவர் மனைவியையும் பெண்ணையும் கலந்தாலோசித்து அவர்களுக்கு இதில் சம்மதம் என்று அறிந்து தன் பெண்ணான தேவஹூதியை கர்தம பிரஜாபதிக்கு விவாகம் செய்து வைத்தார். அவளுக்கு சீராக மனுவின் மனைவியான சத்ரூபை விலையுயர்ந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் மற்ற குடும்பத்திற்கு வேண்டியவற்றையும் கொடுத்தாள்.\nபிறகு மனுவானவர் நல்ல வரனுக்கு இடத்தில் பெண்ணைக் கொடுத்ததால் மகிழ்ச்சியும் அவளைப்பிரிவதால் வருத்தமும் ஒருசேர அனுபவிப்பவராய் தன் தேசம் திரும்பினார்.\nதேவஹூதி கர்தமருக்கு உள்ளன்புடனும் விடாமுயற்சியுடனும் சேவை செய்து வந்தாள்.ஆசைகள் அற்று தன் தேக சௌக்கியத்தைக் கூட கவனியாமல் சேவை செய்த அவளைக் கர்தமர் பாராட்டி தவம், ஸமாதி, வித்தை இவை மூலம் அவர் அடைந்த யோக சக்தி அனைத்தும் அவளைச் சேர்ந்து விட்டன என்றுகூறினார்.\nதேவஹூதி அவரிடம் மகப்பேற்றை யாசிக்க அவர் அவளை மகிழ்விக்க எங்கும் செல்லக்கூடிய விமானம் ஒன்றைத் தோற்றுவித்தார்., அது எல்லா சௌகர்யங்களும் அழகுகளும் நிறைந்த அரசமாளிகை போல இருந்தது.\nபணிவிடையால் மெலிந்து அழகு குலைந்த தேவஹூதி கணவர் சொன்னபடி பிந்துஸரஸ்ஸில் நீராடப் புகுந்த போது அங்கு ஓர் சிறந்த மாளிகையைக் கண்டாள். அங்கு அவளுக்கு சிச்ரூஷை செய்ய ஏராளமான பணிப்பெண்கள் இருந்தனர். அவர்கள் அவளை நீராட்டி சிறந்த ஆடைகளை உடுத்தி அணிகளால் அலங்கரித்தனர். அப்போது மிகுந்த அழகுடனும் பொலிவுடனும் விளங்கிய தேவஹூதி அவள் கணவரை நினைக்க, அடுத்த க்ஷணத்திலேயே அவருடன் இருக்கக் கண்டாள்.\nஅங்கு அவளுக்கு பணிசெய்ய அனேக வித்யாதர ஸ்திரீகளைக் கண்டு அவருடைய யோக பலத்தை நினைந்து வியப்படைந்தாள்.\nபிறகு கர்தமர் அவளை அந்த விமானத்தில் ஏற்றி தேவர்களே செல்லக் கூடிய மகாமேருவின் பாகங்களில் குபேரனைப்போல் சஞ்சரித்து, தேவலோக நந்தன வனத்திலும் மானசரோவர் ஏரியிலும் மனைவியுடன் ரமித்தார். பூவுலகம் முழுவதையும் மனைவிக்கு சுற்றிக் காண்பித்தபின் ஆஸ்ரமத்திற்குத் திரும்பி ஆவலுடன் பல வருடங்கள் இன்பமுற்றிருந்தார்.\nபிறகு கர்தமர் தன்னை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து தேவஹூதியிடம் ஒன்பது பெண் குழந்தைகளை உண்டாக்கினார். அப்போது முன் சொன்ன நிபந்தனைப்படி துறவறம் மேற்கொள்ள எண்ணிய அவரைப்பார்த்து தேவஹூதி கூறினாள்.\n\"உமது புத்திரிகளுக்கு பதிகள் தேடவேண்டும்., நீங்கள் வனம் சென்றபின் எனக்கு நல்வழி கூற ஒரு பிள்ளை வேண்டும். இவ்வளவு காலம் பகவானை நினைக்காமல் வீணாகக் கழித்துவிட்டேன்.\nஅறிவற்றவர்களிடம் வைக்கும் பற்று சம்சார்த்திற்குக் காரணமாகும் ஆனால் சாதுக்களிடம் வைக்ப்பட்டால் அதுவே பற்று நீங்குவதற்கு காரணமாகும். நான் உங்களிடம் வைத்த பற்று அவ்வாறே ஆகட்டும். முக்தியை அளிக்கும் சக்தியுடைய உங்களை நான் அடைந்தும் சம்சாரபந்தத்தில் இருந்து விடுபடவில்லையானால் நான் மாயையால் வஞ்சிக்கப்பட்டவள் என்பது உறுதி.\nஅடுத்த அத்தியாயத்தில் கர்தமர் தேவஹூதியிடம் பகவானே அவளுக்குப் பிள்ளையாக வருவார் என்று கூறுவதும் கபிலாவதாரமும் வர்ணிக்கப்படுகிறது.\nஇந்த ஸ்கந்தத்தில் முக்கியமானவை வராஹாவதாரமும் கபிலாவதாரமும்தான். அதனால் பிற சம்பவங்களை கொஞ்சம் சுருக்கி அளிக்கிறேன்.\n« ஸ்ரீமத்பாகவதம் | ஸ்ரீமத்பாக���தம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/MA1495", "date_download": "2018-12-16T00:50:58Z", "digest": "sha1:N5XT2DPAI225YKLZKKEKJN6KVE6NLD54", "length": 6002, "nlines": 66, "source_domain": "www.maalai.com", "title": "MA1495", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nSeivvai Dhosam / செவ்வாய் தோசமுண்டா\nவயது : 29 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50353-kamal-haasan-s-hey-ram-changed-me-rani-mukerji.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-16T00:40:47Z", "digest": "sha1:4YGYORHYKKI5K2T6OVWVPSQMPV5AJUID", "length": 10720, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமலின் 'ஹேராம்' தந்த திருப்புமுனை: ராணி முகர்ஜி ஜிலீர்! | Kamal Haasan’ s Hey Ram changed me: Rani Mukerji", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகமலின் 'ஹேராம்' தந்த திருப்புமுனை: ராணி முகர்ஜி ஜிலீர்\nஎன்னை முழுவதுமாக மாற்றியவர் நடிகர் கமல்ஹாசன்தான் என்று பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி சொன்னார்.\nகமல்ஹாசனுடன் ’ஹேராம்’ படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி. தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவாகி இருக்கும் அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசும்போது, நடிகர் கமல்ஹாசன் தான் தன்னை மாற்றினார் என்று குறிப்பிட்டார்.\nRead Also -> கேரள பாதிப்பால் மனமுடைந்தேன்: ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி\nஅவர் மேலும் கூறும்போது, ‘ ஹேராம் படம்தான் எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது முழு மேக்கப்புடன் சென்றேன். என்னைப் பார்த்த கமல்ஹாசன், 'முகத்தை கழுவிட்டு வாங்க' என்று சொன்னார். நான் என் அறைக்குச் சென்று முகத்தைத் துடைத்துவிட்டு வந்தேன். மீண்டும் என்னை பார்த்த கமல்ஹாசன், மேக்கப்பை முழுவதுமாக நீக்கிவிட்டு வாருங்கள் என்றார். நான் மீண்டும் சென்று மேக்கப்பை நீக்கிவிட்டு ஒரிஜினலாக சென்றேன்.\nRead Also -> விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமேக்கப் இல்லாமல் செட்டுக்குள் இருந்தது அதுதான் எனக்கு முதல் முறை. அதன்பிறகு எனக்கு நம்பிக்கை வந்தது. ஹீரோயின்கள் மேக்கப்போடுதான் வருவதுதான் வழக்கம். ஆனால் கமல் என்னை மாற்றினார். நடிகர்கள், அவர்களது லுக், தலைமுடி, வெயிட் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அப்போதுதான் முழுமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும்’ என்றார்.\n'கேரளத்தின் ஆர்மி'க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள் \nமுதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nமுதலில் ரஜினி ‘பேட்ட’ அடுத்து கமலின் ‘இந்தியன்2’ - அனிருத் சக்சஸ்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்\n“தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்” - கமல்ஹாசன்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nரூ.48 கோடி கல்வி கட்டணம் விலக்கு - பாரிவேந்தருக்கு கமல் பாராட்டு\n‌“முரட்டு உருவம்.. மழலை உள்ளம்”... அம்பரீஷ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல���\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'கேரளத்தின் ஆர்மி'க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மக்கள் \nமுதல் விசாகா கமிட்டி கூட்டம் கூடியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51134-ben-stokes-had-a-few-words-to-say-after-hit-a-six-vihari.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-12-16T02:20:36Z", "digest": "sha1:UX7DU4EPLZ3IT57DTBEMBFBZXM2XDYQ6", "length": 12331, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்? விஹாரி விளக்கம்! | Ben Stokes had a few words to say after hit a six: vihari", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்\nமைதானத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே பதட்டத்தை உணர்ந்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி சொன்னார்.\nஇங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக் 71 ரன்களும் ஜாஸ் பட்லர் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\nRead Also -> விராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்\nபின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இந்த ஸ்கோரை எட்ட, அறிமுக வீரராக களமிறங்கிய ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விஹாரியுடன் சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் காரணம். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இருவரும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்தனர். விஹாரி 121 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து விஹாரி கூறும்போது, ’ அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு முந்தைய நாள் ராகுல் டிராவிட்டுக்கு போன் செய்து சொன்னேன். அவர் சில நிமிடங்கள் பேசி எனக்கு நம்பிக்கை அளித்தார். ’பதட்டமில்லாமல் ஆடு, மனதை தைரியமாக வைத்துக்கொள், ரசித்து விளையாடு’ என்றார். அவருக்கு நான் கடமைபட்டிருக்கிறேன். இந்திய ஏ அணியில் இருந்து எனது வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. அவர் சொன்னபடியே களத்தில் இறங்கினேன். ஆனால், பதட்டம் தொற்றிக்கொண்டது.\nஅதை அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டேன். செட்டில் ஆகும் வரை பந்துகளை மெதுவாகவே எதிர்கொண்டேன். மறுமுனையில் இருந்த விராத் கோலியும் அடிக்கடி நம்பிக்கை அளித்தார். பிறகு பென் ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினேன். அவரால் இதை தாங்க முடியவில்லை. கோபத்தில் ஏதோ சொன்னார். உடனடியாக கோலி அவர் அருகில் சென்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. என்னைத் தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக பதில் அளித்திருப்பேன். ஆனால் ஃபீல்டில் சிலர் சில ஸ்டைல்களை கையாள்கிறார்கள். எனது ஸ்டைல், இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துவது மட்டுமே. அதனால் ஸ்டோக்ஸ் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்றார்.\nஅடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nகத்தி முனையில் 230 சவரன் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ��த்திய விஹாரி பேட்டி\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்\nமுதல் டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்த 50 ஆண்டுக்கு பாஜக ஆட்சி - அமித் ஷா\nகத்தி முனையில் 230 சவரன் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140664", "date_download": "2018-12-16T00:54:33Z", "digest": "sha1:QAX6UN6TGOS7KVMPR7GHWPFJGNN5TDKJ", "length": 5042, "nlines": 49, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பனியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய இளைஞரின் உடல் கொலையா? தற்கொலையா?.! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபனியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய இளைஞரின் உடல் கொலையா தற்கொலையா\nபிரான்சில் பனியில் உறைந்த நிலையில் பிரித்தானிய இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் Coventry நகரத்தைச் சேர்ந்த 22 வயதான Owen Lewis என்ற இளைஞர் பிரான்சில் பனியில் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் கடைசியாக குறித்த இளைஞர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் செவ்வாய் அன்று மாலை குறித்த இளைஞர் அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு திரும்பாத நிலையில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.\nஇதனையடுத்து மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் குறித்த இளைஞர் தொடர்பில் எந்த தகவலும் பொலிசாருக்கு கிட்டவில்லை.\nஇந்த வெள்ளியன்று மாலை 5 மணியளவில் ஹெலிகொப்டரில் தேடுதலில் இறங்கிய பொலிசார் குறித்த இளைஞரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.\nRisoul பகுதியில் தங்கியிருந்த அவர் நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாட Yeti பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் Yeti-ல் இருந்து தவறான பாதைக்கு திரும்பிய அவர் வழி மாறியதால் பனியில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nPrevious மனைவி பெயரைச் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை சுவிஸ் ஆண்கள்.\nNext அரச குடும்பத்தை விமர்சித்த பார்வையற்ற பெண்ணுக்கு சிறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/malia-obama-with-her-uk-boyfriend-019224.html", "date_download": "2018-12-16T00:51:54Z", "digest": "sha1:4SHEYINUKJKGXR7JOGI4VMTGRIIUIKMV", "length": 20050, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "விதவிதமான உடைகளால் மட்டும் பெண்களை வசீகரிக்க முடியாது! - சொல்வது யார் தெரியுமா? | Malia obama with her UK Boyfriend - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விதவிதமான உடைகளால் மட்டும் பெண்களை வசீகரிக்க முடியாது - சொல்வது யார் தெரியுமா\nவிதவிதமான உடைகளால் மட்டும் பெண்களை வசீகரிக்க முடியாது - சொல்வது யார் தெரியுமா\nஅமெரிக்காவைத் தாண்டி மிகவும் பிரபலமான மக்கள் மத்தியில் அதிகம் பரிச்சயமான நபர் என்றால் அதிபர் ஒபாமாவைச் சொல்லலாம். அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையுடன் இளம் வயதில் அதிபராகி சாதனை படைத்திருந்தார்.\nஒபாமாவுடன் சேர்த்தே அவரது மனைவி மிச்சேல் மகள்கள் மாலியா மற்று சாஷா இருவரும் சேர்ந்தே பிரபலமடைந்தனர். என்ன தான் நான் அமெரிக்காவின் அதிபர் என்ற அந்தஸ்த்து இருந்தாலும் அதனை சிறிதும் வெளிக்காட்டாமல் மிகவும் எளிமையாகவே நடந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅரசியல் களத்தில் நின்று பொ���ுமக்களின் பிரச்சனைகளையும் உலக நாடுகளின் பிரச்சனைகளையும் கவனித்தாலும் ஒபாமா தன் மகளுக்கு ஓர் சராசரி தந்தையாகவே தன்னுடைய இடத்தை நிறுவினார்.\nபள்ளிப்படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மகள் மாலியாவை சேர்த்துவிட்டு திரும்பும் போது உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார். அதை வெளியில் சொல்லும் போது, மகளை விட்டு பிரிவது எனக்கு வருத்தமாக இருந்தாலும் அவள் முன்னால் அழவில்லையே என்று பெருமைபடுகிறேன் என்றார்.\nதன்னுடைய அதிபர் பதவிக்காலம் முடிந்து பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகள்களை நோக்கி இதுவரை நான் செய்ததிலேயே பெருமைக்குரிய விஷயமாக கருதுவது உங்களுக்கு நான் அப்பாவாக இருப்பது தான் என்றிருக்கிறார்.\nகுழந்தைகள் தான் எல்லாம் :\nஒபாமாவுக்கு மட்டுமல்ல நம்முடைய எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமே தங்களுடைய எதிர்காலமாக கொண்டிருப்பார்கள். அதற்கு ஒபாமா ஒன்றும் விதிவிலக்கல்ல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்து இருந்தாலும், நம் வாழ்வின் இறுதியில் நம் குழந்தைகள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியையே நாம் நினைவு கூர்வோம் என்றிருக்கிறார்.\nஆரம்பம் முதலே மாலியா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச நடனம் ஆடுகிறார், நடுவீதியில் நின்று ஓர் ஆணுடன் முத்தமிடுகிறார், புகைப்பிடிக்கிறார் என்றெல்லாம் புகைப்படங்கள் பரவி வைரலானது.\nஅதிபர் ஒபாமாவின் புகழை மாலியா கெடுக்கிறாள் என்ற ரீதியில் விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன.\nஇந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் தன்னுடைய ஆண் நண்பருடன் Massachusettsல் இருக்கக்கூடிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து \"அதனால் ஆரம்பமாகிவிட்டது\" என்று பகிர்ந்திருந்தார்.\nஅவ்வளவு தான் இந்த விஷயம் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தினருக்கும் யேல் பல்கலைக்கழகத்தினருக்கும் இடையில் நடைப்பெற்ற கால் பந்தாட்ட போட்டி நடைபெறுகையில் அதனை தன் ஆண் நண்பர் Rory Farquharsonவுடன் சேர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது.\nஅப்போதும் இருவரும் மிக நெருக்கமாக இருந்தது போலவே சமூகவலைதளத்தில�� படங்கள் இருந்ததால் மீடியாவின் திடீர் வெளிச்சத்திற்கு ஆளாகினர்.\nபிரிட்டிஷ் இளவரசரான ஹாரியையும் அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மார்கெல் ஆகியோரை பின் தொடர்வது போலவே இவர்களையும் தற்போது பின் தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.\nதொடர்ந்து ஒபாமாவின் மகள் ஆண் நண்பருடன் ஷாப்பிங் சென்றது, ஆண் நண்பருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று தொடர்ந்து அவரைப் பற்றிய படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கிறது.\nதங்களை புகைப்படம் எடுக்கிறார்கள், தங்களை இந்த மீடியா உலகம் கவனிக்கிறது என்று தெரிந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் அதனை சட்டை கூட செய்யாமல் தைரியாமாக உட்கார்ந்திருந்திருக்கிறார்கள்.\nஇப்படி வெளியில் இவர்களைப் பற்றிய விமர்சனங்கள் எழுவது இவர்களை , இந்த உறவை இன்னும் வலிமையாக்கும் என்றே நம்பப்படுகிறது.\nஇவர்களைப் பற்றிய புகைப்படங்கள் கசிந்த நிலையில், ஒரு படத்தில் ஆண் நண்பர் ரோரி புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனை ஓர் தவறாகவே மாலியா கண்டு கொள்ளாமல் இருந்தார்.\nவெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் ஒபாமாவும் புகைப்பழக்கத்தை கொண்டிருந்தார், அதன் பின்னர் மனைவி மிச்சேலின் நடவடிக்கைகளினால் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாலியாவின் ஆண் நண்பர் ரோரி புகழ்ப்பெற்ற ரக்பி பள்ளியில் படிக்கிறார். அங்கே கட்டணம் மட்டும் 32 ஆயிராம் யூரோ வரை வசூலிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான ரக்பி உலக கோப்பை போட்டியில் வெளியிடப்பட்ட வீடியோவில் ரோரியும் இடம்பெற்றிருந்தார். கோல்ஃப் விளையாட்டிலும் ரோரி திறமைசாலி.\nரோரியின் குடும்பத்தினருக்கும் அரச குடும்பத்தினருக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன. ரோரியின் இரண்டாவது அண்ணன் ஆண்ட்ரூ எலிசபத் ராணியின் அசிஸ்டண்ட் மாஸ்டராக பகிங்காம் அரண்மனையில் பணியாற்றுகிறார். இளவரசி அதீதமாக நம்பக்கூடிய வெகு சிலரில் இந்த ஆண்ட்ரூவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரோரிக்கு தற்போது பத்தொன்பது வயது. ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். ரோரி தனக்கு பதினாறு வயதான போது தன் மனதில் இருந்ததை கடிதமாக எழுதுகிறார் அதில்,\nவெளியில் பார்ப்பவர்களுக்கு நீ அதீத தன்னம்பிக்கையுள்ள ஓர் பள்ளிச் சிறுவன். உன் நண்பர்களிடத்தில் ஒவ்வொரு முறையும் நான் ஒரு பையன் என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் அதில் பல முறை பரிதாபமாக தோற்றுப் போகிறாய். அதற்காக உன் முடியை அழகாக வெட்டிக்கொண்டு விதவிதமான துணிகள் அணிந்து கொண்டால் மட்டும் பெண்களை ஈர்க்க முடியாது. என்று எழுதியிருந்தார் ரோரி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nJan 24, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/blog-post_18.html", "date_download": "2018-12-16T01:25:03Z", "digest": "sha1:EIJVUKCGV3ZPKQP62TJHWW3OXLZA2YLO", "length": 8129, "nlines": 152, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: ஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரயாணம்", "raw_content": "\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரயாணம்\nஇப்பதிவில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான மரபியல் நிபுணர் ஸ்பென்சர் வெல்ஸ் மேற்கொண்ட இன்னொரு ஆய்வு பற்றிய ஆவணப் படம்.முந்தைய ஆய்வில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனப் பரவல் எவ்வாறு நடந்து என்பதை கண்டறிந்தார். இந்த ஆய்வில் என்ன செய்கிறார்\nஆபிரஹாமிய மதங்களின் படி உலகில் முதன் முதலில் படைக்கப் பட்ட மனிதர்கள் ஆதம்,ஏவாள்(ஹவ்வா) மட்டுமே.அனைத்து மனித‌ர்களுமே இவர்களின் வழித் தோன்றல்கள் என்பது பல மதங்களின் நம்பிக்கை.இதனை ஜீன் ஆய்வு மூலம் உறுதிப் படுத்த முடியுமா என்பதுதான் இந்த ஆய்வு.மங்கோலியாவில் ஆரம்பித்து கிழக்கு ஆப்பிரிக்காவரை தேடல் தொடர்கிறது.\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29975/", "date_download": "2018-12-16T00:42:17Z", "digest": "sha1:B3W4B26MZNSYX7O2SSICI3VVKIGANZ5R", "length": 11065, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுபான்மை கட்சிகளின் உதவியின்றி எந்தவொரு கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியாது – GTN", "raw_content": "\nசிறுபான்மை கட்சிகளின் உதவியின்றி எந்தவொரு கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியாது\nசிறுபான்மை கட்சிகளின் உதவியின்றி எந்தவொரு கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியாது என கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் செயற்பட்டு வரும் சிறுபான்மையின மற்றும் சிறு கட்சிகளின் உதவியின்றி எந்தவொரு கட்சியினாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த யதார்த்தத்தை அனைத்து பிரதான கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் தனிக்கட்சியொன்றை கொண்டு ஆட்சி அமைக்க எவரேனும் விரும்பினால் அது வெறும் பகல் கனவு மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.\nஆட்சி பீடம் ஏறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறு மற்றும் சிறுபான்மையின கட்சிகளை பிரதான கட்சிகள் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் மறந்து விடும் நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்கும் போது ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினருக்கு கிரமமான முறையில் அவை பங்கீடு செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொகுதிக்கு தாம் கடமையாற்ற வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் மக்களுக்கு சேவையாற்றாமல் அவர்களிடம் எவ்வாறு வாக்கு கேட்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.\nTagsஆட்சி அமைக்க உதவியின்றி எந்தவொரு கட்சி சிறுபான்மை கட்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nவடமாகாண சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக கூட்டப்பட வேண்டும்:-\nமுன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு மரண தண்டனை\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சி��ின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug17/33745-4-2031", "date_download": "2018-12-16T01:49:55Z", "digest": "sha1:XFAKDI3TR2FSEVNLFTA7KGDWCB4KSDDU", "length": 8922, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 31, 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nபெரியார் முழக்கம் நவம்பர் 9, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nபெரியார் முழக்கம் மே 18, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு\nபெரியார் முழக்கம் நவம்பர் 08, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 03, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜூலை 19, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் நவம்பர் 23, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\n‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\n��ந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 31, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 31, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/world-news/canada-news/", "date_download": "2018-12-16T01:55:40Z", "digest": "sha1:PZZ6LLRPTIJJQ5THBAPJ6FYIKCDA6YBH", "length": 11591, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கனடா செய்திகள் | LankaSee", "raw_content": "\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nநள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nகனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்மணிக்கு உங்கள் ஆதரவினை வழங்குங்கள்\nகனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் லிபரல் கட்சியில் [Liberal Party ] போட்டியிடும் சுமி சண் [Sumi Shan]புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த சண்முகநாதன் [Co] கனகாம்பிகை [ஆசிரியர் ] மகள் ஆவார் சமூக...\tமேலும் வாசிக்க\nகனடாவில் மூளைக் கட்டிகளை அழிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு\non: ஒக்டோபர் 17, 2017\nஆக்ரோஷமாக புற்றுநோயால் தாக்கப்பட்டு மூளைக்கு பரவும் கட்டிகளை அழிக்கும் கருவி ஒன்றை சனிபுறூக் வைத்தியசாலை வெளியிட்டுள்ளது.இந்த வகை முதன் முதலில் கனடாவில் குறிப்பிட்ட வைத்தியசாலையில் வெளிப்படு...\tமேலும் வாசிக்க\nகனடிய தாய் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக்கிய முதல் பிரசவம்\non: ஒக்டோபர் 17, 2017\nஹலிவக்சை சேர்ந்த லின்ட்சி ஹப்லி பிரசவத்திற்கு நான்கு நாட்களின் பின்னர் சதை-உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட துயர சம்வம் இடம்பெற்றுள்ளது. உறுப்புக்களை இழந்து, மொத்தமாக கருப்பை அகற்றப்பட்டு அத்த...\tமேலும் வாசிக்க\nகனடாவில் இரண்டாயிரம் பேர் கரு���ைக்கொலை: நடந்துது என்ன\non: ஒக்டோபர் 08, 2017\nகனடாவில் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கருணை கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்க...\tமேலும் வாசிக்க\nகனடாவில் சாதனை படைத்த இலங்கையர்- புதிய கண்டுபிடிப்புக்கு கௌரவம்\non: செப்டம்பர் 22, 2017\nஇலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். இலங்கையில் பிறந்த கருணாதிபதி லின் வீரா என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர் ஆ...\tமேலும் வாசிக்க\nமணித்தியால வித்தியாசத்தில் மரணத்தை தழுவிய தம்பதிகள்\non: செப்டம்பர் 19, 2017\nகனடிய போர் வீரர் ஒருவரும் பப்ளியான ஆங்கில பெண் ஒருவரும் 1941 போர்க்காலத்தில் லண்டனில் சந்தித்தனர். திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்கள் 75-வது வருட நிறைவை ஆகஸ்ட் 22-ல் கொண்டாடினர். இருவரும்...\tமேலும் வாசிக்க\nபிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை\non: செப்டம்பர் 16, 2017\nபிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் என்ற 32 வயதுதுடை...\tமேலும் வாசிக்க\nஇனி ஆண்டின் முதல் மாதம், எங்கள் நாட்டின் தமிழ் மாதம்: கனடா நாட்டின் அதிரடி அறிவிப்பின் பின்னணி..\non: செப்டம்பர் 10, 2017\n‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தை இன்று உலகமெங்கும் தமிழர்கள் பறைசாற்றி வருகின்றனர். கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பல்வேறு நிகழ்ச்...\tமேலும் வாசிக்க\nதமிழர்கள் முன்னிலையில் இலங்கையை பாராட்டிய கனேடிய பிரதமர்\non: செப்டம்பர் 03, 2017\nஇலங்கையின் சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டியுள்ளார். இலங்கையில் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றினை சரியான அடையாளம் காணவும் சமகால அரசா...\tமேலும் வாசிக்க\n13 வயது மகளை 50 வயதான நபருக்கு திருமணம் நடத்த முயற்சி \nகனடாவில் 13 வயதான மகளை 50 வயதான நபருக்கு திருமணம் செய்ய முயன்ற பெற்றோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Bountiful என்ற நகரில்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.3440.html", "date_download": "2018-12-16T01:42:12Z", "digest": "sha1:TRMJFVVXFBNM4RQPG5ZYYCOBDVEH7O6F", "length": 4116, "nlines": 97, "source_domain": "nesakkaram.org", "title": " தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி - நேசக்கரம்", "raw_content": "\nதொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி\nஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது.\nதற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார்.\nஇவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்றுப் போன இக்குடும்பத்துக்கு உதவுங்கள்.\nநேரடியாகவே உங்கள் உதவியை வழங்க விரும்புவோருக்கு அதற்கான ஒழுங்கு செய்து தரப்படும்.\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/oct/14/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-400-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3019913.html", "date_download": "2018-12-16T01:13:55Z", "digest": "sha1:6PDBVNBWLDQOKHYRFVB5J533G6WPN3RN", "length": 7824, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கேரளத்துக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகேரளத்துக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்\nBy DIN | Published on : 14th October 2018 07:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகேரளத்துக்கு காரில் கடத்திச் செல்ல முயன்ற 400 லிட்டர் மானியவிலை மண்ணெண்ணெய்யை பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nகன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில், தனித் த���ணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர் இனயம் அருகே வில்லாரிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று தாளயங்கோட்டை பகுதியில் வைத்து காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். காரில், மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, காருடன் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் இனயம் அரசு மண்ணெண்ணெய் கிட்டங்கியிலும், கார் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மண்ணெண்ணெய் கடத்தியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/05", "date_download": "2018-12-16T02:40:13Z", "digest": "sha1:TTDNQ2W7SRCQTEPGBTX7XHNPXISRGITM", "length": 13481, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | March | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது\nசீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள, சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.\nவிரிவு Mar 05, 2015 | 12:09 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துற���முக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவிரிவு Mar 05, 2015 | 11:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் செல்வாக்கை முறியடிக்க சிறிலங்காவுக்கு உதவிகளை அள்ளி வழங்கவுள்ளார் மோடி\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் சிறிலங்கா உள்ளிட்ட நான்கு தீவுகளுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெருமளவில் வழங்கவுள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 8:24 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிக்கலில் சிக்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம்\nஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிரிவு Mar 05, 2015 | 7:40 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றக் கலைப்பு மே மாதம் வரை தாமதமாகலாம் – சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மே மாதம் வரை தாமதமடையலாம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார்.\nவிரிவு Mar 05, 2015 | 4:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 1:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி\nசிறிலங்காவுக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 1:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரசியலைக் கைவிட்டார் பசில்- சிறிலங்காவுக்கு இனித் திரும்பி வரமாட்டாராம்\nசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகி விட்டதாகவும், எனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு கோரமாட்டார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 0:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுற்றம் செய்த படையினரைத் தண்டிப்பது அவசியம் – ஜெனரல் சரத் பொன்சேகா\nசிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படுவதை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 05, 2015 | 0:33 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் ���ங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_610.html", "date_download": "2018-12-16T00:57:23Z", "digest": "sha1:NVWMUMCANDWC3FO4GEF3BONF6OTA35BN", "length": 6926, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கோத்தபாயவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் உண்டு: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகோத்தபாயவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் உண்டு: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 23 March 2017\nபாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில், அவரினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் தன்னிடத்தில் இருப்பதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிருத்தப்பப்பட்ட கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியை, மக்கள் பாவனைக்காக நேற்று புதன்கிழமை திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதாவது, “கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது.\nஇலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல், நள்ளிரவில் வந்து கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக, நான் முன்வந்தபோது என்னுடன் லசந்த விக்ரமதுங்க இருந்தார். அது குறித்து எழுதியதினால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜ் என்னுடன் இருந்து, அதற்கெதிராகக் குரல் கொடுத்தமையால் அவரும் கொலை செய்யப்பட்டார்.\nஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை வ��வகாரம் தொடர்பாக வழக்காடும் நிலைக்கு நாட்டைத் தள்ளியமைக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்கவேண்டும்.”என்றுள்ளார்.\n0 Responses to கோத்தபாயவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் உண்டு: மனோ கணேசன்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கோத்தபாயவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் என்னிடம் உண்டு: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/03/cauvery.html", "date_download": "2018-12-16T02:18:59Z", "digest": "sha1:NI56FKGDZIKMQGZAHYPRZT4SWPVYUFO4", "length": 13020, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக். 10ல் கூடுகிறது காவிரி நதி நீர் ஆணையம் | Cauvery river authority meet convened for Oct 10 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஅக். 10ல் கூடுகிறது காவிரி நதி நீர் ஆணையம்\nஅக். 10ல் கூடுகிறது காவிரி நதி நீர் ஆணையம்\nகாவிரி நதி நீர் ஆணையம் வரும் 10ம் தேதி கூடுகிறது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.\nஇந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.\nதமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதை அடுத்து, காவிரி டெல்டாப் பகுதிகளில் உள்ள பயிர்கள் கருகஆரம்பித்தன. விவசாயிகளும் கலங்க ஆரம்பித்தனர்.\nஇந்திலையில் மேட்டூர் அணையிலிருந்த நீரின் அளவும் குறைந்து கொண்டே வந்தது. வரலாறு காணாத அளவுக்குஇங்கு தண்ணீர் குறையத் தொடங்கியதால், விவசாயிகளுடன் சேர்ந்து தமிழக அரசும் கலங்கத் தொடங்கியது.\nகாவிரியிலிருந்து உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்தை வலியுறுத்தியது தமிழகம்.ஆனால், கர்நாடகம் திறந்துவிட மறுத்தது. கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீர் தங்களுக்கே காணாது என்று கூறி,கைவிரித்து விட்டது.\nகாவிரி கண்காணிப்புக் குழுவினர் 2 மாநிலங்களுக்கும் விஜயம் செய்து, நிலைமைகளை ஆராய்ந்து, டெல்லியில்கூட்டம் கூட்டிக் கூறிய போதிலும், கர்நாடக அரசு விரித்த கையை மூடவே இல்லை.\nஇதனால், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அப்போதைய முதல்வர்ஜெயலலிதா கூறிக் கொண்டே இருந்தார். ஒருவழியாக செப்டம்பர் 22ம் தேதி காவிரி ஆணையம் கூடும் என்றுபிரதமர் அறிவித்தார்.\nஆனால், அதற்குள் ஜெயலலிதா பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில்பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை உருவாகியது. இந்தப் பரபரப்பிற்கிடையே, காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது.\nஅதன்படி, வரும் 10ம் தேதி (அடுத்த புதன்கிழமை) காவிரி நதி நீர் ஆணையம் கூடவுள்ளது. பிரதமர் வாஜ்பாய்தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பன்னீர் செல்வம் டெல்லி செல்கிறார்.\nபன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, இக்கூட்டத்திற்காகத்தான் முதல் முறையாக டெல்லிசெல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38688", "date_download": "2018-12-16T00:52:07Z", "digest": "sha1:WYRIM5VYSQCFBMJDPLF3Q4JTJPGZMXKB", "length": 13339, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல் ஒரு கடிதம்", "raw_content": "\n« திருப்பூர் உரை கடிதங்கள்\nதங்களின் வெண��கடல் தொகுப்பைப் படித்து முடித்தேன். கடவுளைக் கண்ட பக்தனின் உன்னத நிலையை என் மனம் அடைந்தது. தங்கள் கதைகள் என்னுள் எற்படுத்திய வாசிப்பனுபவத்தை நான் மூன்று நிலைகளாகக் காண்கிறேன். ஒன்று மனதை இலகுவாக்கி வானில் பறக்கும் போது ஏற்படும் பரவச நிலை. இரண்டாவது பாரத்தால் மனம் கனத்து துக்கம் கசிய பூமியில் புதைத்த நிலை. மூன்றாவது இயல்பாய் இம் மண்ணின் மீது ஆசுவாசம் கொள்ளும் நிலை. இக் கதைகள் ஏற்படுத்தும் மனவெழுச்சி இலக்கியம் என்ற கலையின் வீச்சை உணரச் செய்வதாக இருக்கிறது. தற்போது வெளியாகும் பல சிறுகதைகள் இத்தகைய பங்கை ஆற்றுகின்றனவா என்பது சந்தேகத்திற்குரியது. எல்லாக் கதைகளையும் பிழை என்ற மெல்லிய சரடு இணைப்பதாக உணர்கிறேன். பிழையும் திருத்தமும் இக்கதைகளின் ஊடாக பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nஇக்கதைகள் மூலம் கிட்டும் அனுபவங்கள் வாசிப்பின் அற்புதத் தருணங்களாகும். இக்கதைகளின் கதைகூறு முறையும், கருப்பொருளும் பல்வகையாய் அமைந்து இத்தொகுப்பை வசீகரமும் வாசிக்க ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குகிறது. இக்கதைகள் முடியும் இடத்தில் நம் மனதின் பயணம் தொடங்குகிறது என்பது இக்கதைகளின் முக்கிய அம்சமாகக் காண்கிறேன்.\nஅம்மையப்பம், வெறும்முள் ஆகியன மிகச் சிறந்த கதைகள். இரண்டும் இருவேறு துருவங்களில் நிகழும் கதைகள். அம்மையப்பம் இம் பூமி மீது நிதர்சனமாக நிகழும் கதையாகக் கண்டாலும் அது நம் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள் அற்புதமானவை. கலைஞன் என்பவன் சில்லறை விசயங்களைச் செய்பவனல்ல என்றாலும் அவனது ஜீவிதத்திற்கு அத்தகையவற்றை அவன் செய்ய நேர்கிறது. அப்படி அவன் செய்யவது என்பது கடைசியில் கோணலாய் முடிந்து போகிறது. ஆனால் தன்னில் லயித்து அவனாகப் படைக்கும் போது அது அற்புதமானதாகிறது. ஆனால் அவன் செய்யும் மேலான படைப்பின் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. இறைவன் நம் முன் தோன்றினாலும் நாம் அவனையும் இத்தகைய சில்லறை விசயங்களுக்கே பயன்படுத்துவோம் எனும் நம் அறிவீனத்தை என்னவென்பது\nஅம்மையப்பம் கதைக்கு நேர்மாறானது வெறும்முள் கதை. கனவின் சாயலில் பின்னப்பட்ட வசீகரம் கொண்ட கதை. நாம் அறியாத ஒரு கற்பனையின் மனவெளியில் நம்மை சஞசரிக்கவைக்கும் கதை. எங்கோ கண்காணா தேசத்தில் நம்மை நாடோடியாய் அலை வைக்கும் கதை. மதுவும் போதையும் நம் மனம் முழுதும் நிரம்பியதாய் மன மயக்கத்தைத் தரும் கதை. அவற்றினூடாக ஆன்மீகத் தேடலை அறிவுறுத்தும் கதை.\nவெண்கடல் தொகுப்பு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தங்களுடன் பகிர ஆசைப்பட்டதன் விழைவே இக்கடிதம். மீண்டும் பிறிதொரு வாசிப்பில் இக்கதைகளை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள இயலும் என்று நம்புகிறேன்.\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nவெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே | புத்தக அலமாரி\nஜில் ஜில் என ஆடிக்கொண்டு...\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulunga-kulunga-sirikka-vaikkum-kulanthaikal-eluthiya-9-nermaiyana-kurippukal", "date_download": "2018-12-16T02:16:22Z", "digest": "sha1:5WG74XVSMFPMQE2IERCXG7Y5REM7GVYU", "length": 9732, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் குழந்தைகள் எழுதிய 9 நேர்மையான குறிப்புகள்..! - Tinystep", "raw_content": "\nகுலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் குழந்தைகள் எழுதிய 9 நேர்மையான குறிப்புகள்..\nகுழந்தைகள் எழுத பழகிய தொடங்கியதும், அவர்கள் ஏதேனும் தவறு இழைத்துவிட்டால், அதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் அவர்கள் ஓவியங்களையோ அல்லது சிறு குறிப்பையோ எழுதி அளிப்பர்; அவை நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, கண்ணீர் வர வைக்கும் சக்தி வாய்ந்த குறிப்புகளாக விளங்கும். அப்படி குட்டிக் குழந்தைகள் எழுதிய சில குறிப்புகளை இந்த பதிப்பில் பார்க்கலாம்...\nகுழந்தைக்கு மன்னிப்பு என்பதற்கு அர்த்தமும் தெரியும்; அதை எப்படி கேட்க வேண்டும் என்பதும் தெரியும். பெரியவர்கள் இந்த பழக்கத்தை குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகள் என்றாலே அழகு. அவர்கள் கோபப்படும் போதும் மிக அழகே..\nகுழந்தைகள் தங்கள் செய்த செயல்களை விவரிக்கும் அழகே அழகு..\nதங்கள் மனதில் எழும் பாசத்தை, இவ்வளவு அழகாக வெளிப்படுத்த இயலுமோ\nகுழந்தைகள் தங்கள் எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்தும் விதம்..\nகுழந்தைகளின் கோபத்தை வெளிப்படுத்தும் அழகுக் கடிதம்..\nகுழந்தைகளின் தேவைகளை அல்லது ஆசைகளை பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் வரையும் நினைவூட்டல் கடிதத்தின் ஒரு எடுத்துக்காட்டு..\nகுழந்தைகள் தங்கள் செய்த தவறினால், கோபமுற்ற அன்னையை சமாதானப்படுத்த எழுதும் சமாதானக் கடிதம்..\nகுழந்தைகள் எண்களை கற்று, அதை எழுதும் விதமே விதம்..\nஇப்படி உங்கள் குழந்தைகள் எழுதிய அழகு கடிதத்தை எங்களுக்கு அனுப்பி, மகிழவும்; எம்மை மகிழ்ச்சிப்படுத்தவும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்று��ாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-12-16T01:59:17Z", "digest": "sha1:CVOFLSQT5HW2DPCKGKDBUUU2EDE6G2KW", "length": 5687, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன்\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-12-16T02:40:26Z", "digest": "sha1:PWF2SLYWISW63JLONA6WADY4PV33A2D5", "length": 5676, "nlines": 79, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: ஜாண்ஆனாலும் குதிரை", "raw_content": "\nஉலகின் மிகச்சிறிய குதிரை தம்பெலினா. உயரம் வெறும் 17 செ.மீ. மட்டும்தான். எடை 112.5 கிலோ. இப்போது இந்த பெண் குதிரைக்கு 8 வயதாகிறது. சாதாரண குதிரைகள் 35 வயது வரை உயிர் வாழுமாம். ஆனால், குட்டை இனத்தை சேர்ந்த இந்த குதிரை 17 வயது வரையில்தான் உயிர் வாழுமாம். அமெரிக்காவில் குழந்தைகள் தொடர்பான கண்காட்சி நடக்கும் இடங்களில் இந்த குதிரையை அதன் உரிமையாளர் அழைத்து வருகிறார். நியூயார்க்கில் இப்போது தொடங்கி உள்ள விளையாட்டு பொருட்கள் கண்காட்சியில் உரிமையாளருடன் தம்பெலினா.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nகொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட...\nகாதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம்\nஇலங்கையருக்கும் பெருமை சேர்க்கும் மாயா\nகூகுல் கண்டுபிடித்த காதல் தீவு\nபாஃப்டாவையும் வென்றார் இசைப்புயல் ரஹ்மான்\nநடிகை சங்கீதா கிரிஷ் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:24:45Z", "digest": "sha1:LWHTTWV3ODZCAID34KUOC537LEAGRGDY", "length": 13067, "nlines": 32, "source_domain": "www.50faces.sg", "title": "வே உலகநாதன் | 50faces tamil", "raw_content": "\n'குண்டராவதே எனது முதல் குறிக்கோளாக இருந்தது,' என்று தனது நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்கிறார் திரு உலகநாதன்.\nஇருப்பினும் அதிர்ஷ்டவசமாக திரு நாதனின் இக் குறிக்கோள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தமது வாழ்க்கையில் சாதித்ததுடன் நில்லாமல், சமூகத்திற்கும் தமது பங்கை ஆற்றி பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகிறார்.\nதியாங் பாரு கம்போங் கூறை வீடுகளில் ஆரம்பித்த திரு நாதனின் வாழ்க்கை, பிற குழந்தைகளைப் போலவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. பெற்றோர்களுடனும் தம்பியுடனும் இருந்த இடமும் வாழ்க்கை தரமும் சிறப்பாக இல்லையென்றாலும் யாருக்கும் அஞ்சாத நாதனின் சுதந்திர உணர்ச்சி என்றும் கொடிகட்டிப் பறந்தது.\nஆனால் இவை அனைத்திற்கும் திருப்புமுனையாக திரு நாதனின் தந்தையின் மறைவு அமைந்தது. திரு நாதனுக்கு அப்பொழுது ஒன்பது வயது. பிள்ளைகள் இருவரின் பசியை போக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திரு நாதனின் தாய்க்கு சில கடினமான முடிவுகளை எடுக்க நேர்ந்தது.\n“என்னுடைய குறிக்கோள் - ஒரு குண்டரா ஆகனும். அப்போதுதான் நினைத்ததை செய்யலாம், சுதந்திரமாக இருக்கலாம்.\"\nராமகிருஷ்ணா மடத்தில் அமைந்த புது வாழ்க்கை சுதந்திரமாக திரிந்த திரு நாதனுக்கு பெரும் சங்கடத்தைத் தந்தது. யாருக்கும் கட்டுப்படாத தம்மை அவரது எதிர்காலத்தை சீர்குழைக்க ஆரம்பித்தது. இத்தருணத்தில்தான் திரு நாதனின் தாயார் தலையிட்டார். இதுவே திரு நாதனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒழுக்கமின்மைக்காக அவ்வப்பொளுது கண்டிக்கப்பட்ட திரு நாதனை இப்பொழுது முன்னால் மாணவன் என்று பெருமையுடன் அவர் பயின்ற பள்ளி அழைப்பதற்கு இது வித்திட்டது. எந்த தாயாரும் பெருமைபடும் அளவிற்கு திரு நாதன் முன்னேறினார். வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்த திரு நாதனால் தமது தாயார் தம்மைப்பற்றி வருந்துவதை காட்டிலும் பெருமைப்பட ஆரம்பித்ததை கண்கூட பார்க்க முடிந்தது.\n“இப்போதும் என் தாயார் சொன்னது நியாபகம் இருக்கு. பாரு நாதன் - இது மடம். இதோடைய பெயரை கெடுத்தால், நான் என் உயிரை விட்டு விடுவேன்.\"\nதிரு நாதனுக்கு கிடைத்துள்ள பல பதவிகளும் பாராட்டுகளும் அவரது வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதின் வேட்கையையும் மனந்தளராமையும��� பிரதிபளிக்கின்றன.\nதமது ஏ தகுதி நிலை தேர்வை முடித்துவிட்டு, சர்வதேச வியாபாரத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் படித்து முடித்தார். அதன் பிறகு, சட்டக் கல்வியிலும் பட்டப்படிப்பை முடித்து லண்டனில் வழக்கறிஞராகும் தகுதியைப் பெற்றார். தமது தம்பியின் படிப்புச் செலவுக்காகவும் திருமணமதிற்கு பின் தன் குடும்பத்திற்காவும் உழைத்துக்கொண்டிருக்கும்போதே இந்த முன்னேற்றத்தை இவர் பெற்றுள்ளார் என்பது பாராட்டக்கூடியது.\nஇந்த கடின உழைப்பும் உத்வேகமும் திரு நாதன் ராமகிருஷ்ணா மடத்தில் வளர்ந்தபோது கற்றுக்கொண்டவையாகும். சுவாமிஜி-களின் உற்சாகமூட்டும் பேச்சுகளும் நன்கொடையாளர்களின் தாராளமான நன்கொடைகளும் இவரைப்போன்று மடத்தில் வளர்ந்த பலரின் வாழ்க்கையை ஒளிமயமாக்கியுள்ளன. இதன் காரணத்தினாலேயே திரு நாதன் சமூகத்திற்கு உதவுவதை தமது கடமையாக எண்ணுகிறார். தாம் சிறுவயதில் பெற்ற உதவியை மறவாமல் அன்று தாம் இன்னலில் இருந்ததைப்போன்று இன்று இருக்கும் பலருக்கு தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் திரு நாதன் செயல்பட்டு வருகிறார். தமது முழு நேரப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், பல தர்ம காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.\n“நான் பொது மக்களின் உதவியால் வாழ்ந்தேன். அதனால் எதாவது நான் சமுதாயத்துக்கு செய்யனும்.\"\nநன்கொடைகளை கொடுப்பதுடன் நின்றுவிடாமல் மக்களுக்கு தம்மால் முடிந்த ஆலோசனையையும் உற்சாகத்தையும் அளித்து திரு நாதன் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். சில சமயங்களில் தம்மை நாடி வரும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் போனாலும், தமது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் பலருக்கு நன்மை கிடைக்கிறது என்று திரு நாதன் நம்புகிறார். இவர் பொது நிறுவனங்களிலும் அறக்கொடை நிறுவனங்களிலும் நடத்தும் தன்முனைப்பு பட்டறைகள் மூலம் இதை சாதிக்கிறார். ஒவ்வொருவரும் சூழ்நிலைக்கு தகுந்தார்போல் அவரவர் திறமைக்கேற்ப வாழ்க்கையில் முன்னேறும் உத்தியை கற்றுத்தர இவர் விழைகிறார்.\nவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மருத்துவராக வேண்டும் என்று இவருக்குள் இருந்த ஆசைதான் இந்த உதவும் மனப்பான்மையை கொடுத்திருக்க வேண்டும்.\n“ஒரு வகையில் நான் மருத்துவர்தான். உடல் நிலையை குண படுத்தும் மருத்துவர் அல்ல, மனநிலையை குண படுத்தும் மருத்துவர்.\"\nஎதிர்காலத்தில் இன்னும் பல சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தம்மால் முடிந்தவரை தமது சமூகப் பணியை தொடர திரு நாதன் விரும்புகிறார். ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கும் நோக்கத்துக்கும் தமது ஆதரவை அளிக்க இவருக்கு விரும்பமில்லை. அனைத்து சமூக வேலையை செய்யவும் எவர் உதவி கேட்டு வந்தாலும் உதவவும் தயாராக திரு நாதன் உள்ளார்.\nதற்போது தமக்கு மிக நெருக்கமான மூன்று பேரக்குழந்தைகளின் படிப்பு தேவைகளைக் கவனிப்பதில் தமக்கு நேரம் சரியாக இருப்பதாக திரு நாதன் குறிப்பிட்டார். இருப்பினும், தமது நண்பர்கள் மற்றும் யாராக இருப்பினும், அவர்களுக்கு உதவுவதற்கு தனது நேரத்தை ஒதுக்குகிகிறார்.\nசமூகப் பணி நிறைந்த திரு நாதனின் வாழ்க்கைப் பயணம் செம்மையாகத் தொடர 50முகங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adnumerology.com/search/Gems/1", "date_download": "2018-12-16T02:34:53Z", "digest": "sha1:M7WJEDHVQ4PU23VCDCTO33Q4Z2CZQNXI", "length": 44090, "nlines": 130, "source_domain": "www.adnumerology.com", "title": "gems : AKSHAYA DHARMAR (AD Numerology) in Trichy,India", "raw_content": "\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.\n என்று கேட்டிருந்தார், முதலில் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அன்றிலிருந்து .இன்று வரை அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. கையெழுத்து இடும் பெயர் மேலும் பலமாகவுள்ளது. கூப்பிடும் பெயர் 1௦% பலம் என்றால் கையெழுத்திடும் பெயர் 9௦% பலம் பெற்று உள்ளது .6௦ வருடங்களுக்கு முன் கையெழுத்திடும் பழக்கம் 1௦ % மட்டுமே இருந்தனர், இன்று 99% பேர் கையெழுத்திடுகின்றனர்.ஆகவே , இன்று கையெழுத்து போடுபவர்கள் அதிகமாக இருப்பதால் பெயரின் பலன்கள் அதிகமாக உள்ளது.பெயரை பொறுத்து நல்லதோ கெட்ட��ோ அதிகமாக உள்ளது.ஆகவே , பெயர் இந்தகாலத்தில் கண்டிப்பாக பார்த்துதான் வைக்கவேண்டும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்த��ும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.. For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b54\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) குழந்தைக்கு அதிர்ஷ்டமானப்பெயர் வைக்க கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.in WEB: www.akshayadharmar.blogspot.com பெயர் எவ்வளவு நேர்மறையாக(POSITIVE) அமைகிறதோ அவ்வளவு நேர்மறையான(POSITIVE) நிகழ்வுகளை கொண்ட வாழ்க்கை அமைகிறது.பெயர் 70% சக்தியை கொண்டது.நாம் வைக்கும் பெயர் நமது மூலையில் குறுப்பிட்ட அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்.அந்த அலை வரிசை நமது இயற்கையான அலைவரிசையோடு ஒன்றி செயல்பட்டால் எண்ணற்ற சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.ஒருவன் படிப்பில் முதன்மைநிலை அடைவதும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கும், பெயரே காரணமாக உள்ளது.இதை அறிந்தவர்கள் நியூமராலஜியை` பயன்படுத்தி வெற்றி பெறுகின்றனர்.அறியாதவர்கள் இதுதான் நமது தலைஎழுத்து என தானும் கஷ்ட்டப்பட்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்.மிக எளிமையான வழியான பெயரை சரியாக அமைக்காமல் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதில் என்ன பலன்.செயல் விளைவு தத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பது.நாம் தொடர்ந்து ஒரு செயலை செய்யும் பொது அதற்கு பலமான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்.கொஞ்சம் யோசிக்கலாமே.நாம் அன்றாட செயல்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனைகள் வந்து போய்கொண்டே இருக்கும்.ஆனால் நமது மனதில் அதிகபட்சமாக நிலைத்து நிற்க்கும் ஒரே விஷயம் நமது பெயர் மட்டுமே.எந்த மாற்றமும் இல்லாமல் நமது வாழ்க்கை முழுக்க இருக்ககூடிய ஒரே விஷயம் பெயர் மட்டுமே.ஆக எல்லா செயலுக்கும் விளைவு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை, ஒரே செயலை திரும்ப திரும்ப செய்யும் பெயருக்கு எவ்வளவு விளைவு இருக்கும் என்று யோசியுங்கள்.பெயர்தான் நமது பொருளாதார முன்னேற்றத்துக்கும், எதிபாராத விபத்திற்கும், நோய்களுக்கும், மற்றும் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, WEB: www.akshayadharmar.blogspot.com EMAIL: akshayadharmar@gmail.com . For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b57\n மூளை (Brain)அனைவருக்கும் ஒரே மாதிரி தான் மூளையை (Brain)ஆழ்வது பெயரே இது ஒரு விழிப்புணர்வுக்கானதால்(Awareness), புதிய கண்டுபிடிப்பு New Invention, ஆச்சரியம், ஆனால் உண்மை உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா கவலைப்படாதீர்கள் நியூமராலஜி-படி By Numerology பெயரை திருத்துங்கள், சந்தோசமாக இருங்கள். உங்கள் மகன்/மகள் படிப்பில் டாப்பர் ( Topper in Education ) ஆக வரமுடியும். ஆம் வரமுடியும். எளிமையாக வெற்றி பெற்று டாப்பர் ஆக வர எளிய வழி உள்ளது. தேவை (Need) உங்கள் மகன்/மகள் பெயர்Son Or Daughter Name (Certificate Name), பிறந்த தேதி(Date Of Birth), பிறந்த நேரம்(Birth Time): விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், 20 வருட அனுபவம், (20 Years Experiance) முழு நேர ஆராய்ச்சி ( Full Time Research ), 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு (Solution For All Problems ). பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட் Numerologist, நியூமராலஜி Numerology, வாஸ்து Vasthu மேதை, சமயபுரம் Samayapuram ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Sri Akshayadharmar B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம், திருச்சி , Trichy செல் - 98424 57516, 0431-2670755, இது வியாபார நோக்கமல்ல, உங்கள் குழந்தைக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு (Opportunity). For more info visit us at http://adnumerology.com/-AKSHAYADHARMAR-Specialist-in-Numerology-Vaasthu-Gems-Magnetotherophy-Nameology-Astrology-Author-Graphology-Signaturolog/b58\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 Friday, 5 May 2017 பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து Vasthu For Womens பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து வாஸ்துவுக்கு பெண்களை முக்கியமாக வைத்து பார்க்கப்படுவது எதனால் என்றால் வீட்டில் அதிகநேரம் (அதாவது 24 மணி நேரமும்) பெண்களே இருப்பதால் பெண்களுடைய ஜாதகத்தையும், பிறந்ததேதியையும் வைத்து வாஸ்து படி அமைத்து தருகிறோம். வீட்டை பொறுத்த வரை அவர்களுக்கென்று உரிய பாகம் தென்கிழக்கு பாகம். அதற்கடுத்தாற்போல் வடமேற்கு பாகமாகும். அந்த பாகங்களை குறிப்பாக தென்கிழக்கு பாகங்களை சமையலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவ்வாறு த��ன்கிழக்கில் உள்ள சமையலறையை பயன்படுத்த தவறினால் பெண்களுக்கு சாதாரணமாக அனுபவிக்கும் உரிமை பரிக்கபடும். அதேபோல் பெண்களுக்கு நோயினால் துன்பம் அனுபவிக்க கூடிய நிலையை ஏற்படுத்தும். அதே நேரம் கட்டிடதிற்கு வெளியே காம்பவுண்டிற்கு உள்ளே தென்கிழக்கு பாகத்தில் போர்வேல் அல்லது கிணறு (அல்லது) சம்ப் என போட்டால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு. வீட்டிற்கு விளக்கேற்ற பெண் இல்லாமல் போகும்.\n என்று கேட்டிருந்தார், முதலில் அவர் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அன்றிலிருந்து .இன்று வரை அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. கையெழுத்து இடும் பெயர் மேலும் பலமாகவுள்ளது. கூப்பிடும் பெயர் 1௦% பலம் என்றால் கையெழுத்திடும் பெயர் 9௦% பலம் பெற்று உள்ளது .6௦ வருடங்களுக்கு முன் கையெழுத்திடும் பழக்கம் 1௦ % மட்டுமே இருந்தனர், இன்று 99% பேர் கையெழுத்திடுகின்றனர்.ஆகவே , இன்று கையெழுத்து போடுபவர்கள் அதிகமாக இருப்பதால் பெயரின் பலன்கள் அதிகமாக உள்ளது.பெயரை பொறுத்து நல்லதோ கெட்டதோ அதிகமாக உள்ளது.ஆகவே , பெயர் இந்தகாலத்தில் கண்டிப்பாக பார்த்துதான் வைக்கவேண்டும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.\n மூளை (Brain)அனைவருக்கும் ஒரே மாதிரி தான் மூளையை (Brain)ஆழ்வது பெயரே இது ஒரு விழிப்புணர்வுக்கானதால்(Awareness), புதிய கண்டுபிடிப்பு New Invention, ஆச்சரியம், ஆனால் உண்மை உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா கவலைப்படாதீர்கள் நியூமராலஜி-படி By Numerology பெயரை திருத்துங்கள், சந்தோசமாக இருங்கள். உங்கள் மகன்/மகள் படிப்பில் டாப்பர் ( Topper in Education ) ஆக வரமுடியும். ஆம் வரமுடியும். எளிமையாக வெற்றி பெற்று டாப்பர் ஆக வர எளிய வழி உள்ளது. தேவை (Need) உங்கள் மகன்/மகள் பெயர்Son Or Daughter Name (Certificate Name), பிறந்த தேதி(Date Of Birth), பிறந்த நேரம்(Birth Time): விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், 20 வருட அனுபவம், (20 Years Experiance) முழு நேர ஆராய்ச்சி ( Full Time Research ), 160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு (Solution For All Problems ). பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட் Numerologist, நியூமராலஜி Numerology, வாஸ்து Vasthu மேதை, சமயபுரம் Samayapuram ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Sri Akshayadharmar B.SC., M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிர��ல், சமயபுரம், திருச்சி , Trichy செல் - 98424 57516, 0431-2670755, இது வியாபார நோக்கமல்ல, உங்கள் குழந்தைக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு (Opportunity)\nAKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) குழந்தைக்கு அதிர்ஷ்டமானப்பெயர் வைக்க கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.in WEB: www.akshayadharmar.blogspot.com பெயர் எவ்வளவு நேர்மறையாக(POSITIVE) அமைகிறதோ அவ்வளவு நேர்மறையான(POSITIVE) நிகழ்வுகளை கொண்ட வாழ்க்கை அமைகிறது.பெயர் 70% சக்தியை கொண்டது.நாம் வைக்கும் பெயர் நமது மூலையில் குறுப்பிட்ட அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்.அந்த அலை வரிசை நமது இயற்கையான அலைவரிசையோடு ஒன்றி செயல்பட்டால் எண்ணற்ற சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.ஒருவன் படிப்பில் முதன்மைநிலை அடைவதும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கும், பெயரே காரணமாக உள்ளது.இதை அறிந்தவர்கள் நியூமராலஜியை` பயன்படுத்தி வெற்றி பெறுகின்றனர்.அறியாதவர்கள் இதுதான் நமது தலைஎழுத்து என தானும் கஷ்ட்டப்பட்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்.மிக எளிமையான வழியான பெயரை சரியாக அமைக்காமல் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதில் என்ன பலன்.செயல் விளைவு தத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பது.நாம் தொடர்ந்து ஒரு செயலை செய்யும் பொது அதற்கு பலமான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்.கொஞ்சம் யோசிக்கலாமே.நாம் அன்றாட செயல்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனைகள் வந்து போய்கொண்டே இருக்கும்.ஆனால் நமது மனதில் அதிகபட்சமாக நிலைத்து நிற்க்கும் ஒரே விஷயம் நமது பெயர் மட்டுமே.எந்த மாற்றமும் இல்லாமல் நமது வாழ்க்கை முழுக்க இருக்ககூடிய ஒரே விஷயம் பெயர் மட்டுமே.ஆக எல்லா செயலுக்கும் விளைவு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை, ஒரே செயலை திரும்ப திரும்ப செய்யும் பெயருக்கு எவ்வளவு விளைவு இருக்கும் என்று யோசியுங்கள்.பெயர்தான் நமது பொருளாதார முன்னேற்றத்துக்கும், எதிபாராத விபத்திற்கும், நோய்களுக்கும், மற்றும் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, WEB: www.akshayadharmar.blogspot.com EMAIL: akshayadharmar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=126311", "date_download": "2018-12-16T00:49:24Z", "digest": "sha1:3MBELWPGVULIBQBFS5RCXSQF5HSN5IUZ", "length": 4548, "nlines": 70, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "யூஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / யூஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி\nயூஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி\nThusyanthan October 10, 2018\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nயூஜிசி நெட் தேர்வு எனும் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி அளித்துள்ளது. திருத்தம் செய்பவர்கள் http://www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 14ம் தேதி இரவு 11.50 வரை திருத்தம் செய்யலாம் என அறிவித்துள்ளது.\nPrevious கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு \nNext தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-16T02:20:45Z", "digest": "sha1:BTYHOKVGNLEJMAZKFZWMQ632XFEYL2U5", "length": 4118, "nlines": 44, "source_domain": "www.tamiltradepost.com", "title": "உப்பு தயாரிப்பது எப்படி ? | Tamiltradepost Blog", "raw_content": "\nHome BUSINESS NEWS உப்பு தயாரிப்பது எப்படி \nஉணவின் அறுசுவைகளில் முக்கிய இடம்பிடிப்பது உப்பு. அந்த உப்பு தயாரிக்கும் தொழில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது.அரசு உப்புமீது உற்பத்தி வரி ஏதும் விதிப்பதில்லை. உப்பிலிருந்துதான் காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், குளோரின் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுதோறும் 59 லட்சம் டன் உப்பு நேரடியாக உண்ணப்படுகிறது. தொழில்துறை பயன்பாட்டுக்கு 107 லட்சம் டன் அளிக்கப்படுகிறது. சுமார் 35 லட்சம் டன் ஏற்றுமதியாகிறது.\nஉப்பளங்களில் உப்பு தயாரிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘கடல் நீரை பாத்தி கட்டி பாய்ச்சி, நீர் ஆவியானதும் படிந்த���ருக்கும் உப்பை வெட்டி எடுக்கிறார்கள்’ என்றே நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். இது ஓரளவே சரியானது. இதற்குப் பிறகும் சில படிமுறைகள் கையாளப்பட்டே தயாரிக்கப்படுகிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா\nபாத்திகளில் படியும் உப்பு சுத்தமற்றதாகும். அசுத்தங்களை நீக்குவதற்காக அந்த உப்புக் கரைசலுடன் ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை செலுத்துவார்கள். பின்னர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் கழுவி, நன்கு உலர்த்துவார்கள். பின்னர்தான் சமையலில் சேர்க்கப்படும் உப்பு கிடைக்கிறது.\nஉப்பு உற்பத்தி தொடர்பான கீழுள்ள பயனுள்ள ஆவணத்தினை கிளிக் செய்து பார்வையிடுங்கள்.\nபேப்பர் கப் தயாரிப்பு-ஒரு Green Business Trend\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/11053-2018-07-19-09-29-47", "date_download": "2018-12-16T01:43:24Z", "digest": "sha1:IPJPNFAUJ23IMAQ4EII6MHYWGLQPVF7R", "length": 7562, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "நடிகைகள் பட்டியல் : நடிகை ஸ்ரீ ரெட்டி வீசும் புது குண்டு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநடிகைகள் பட்டியல் : நடிகை ஸ்ரீ ரெட்டி வீசும் புது குண்டு\nநடிகைகள் பட்டியல் : நடிகை ஸ்ரீ ரெட்டி வீசும் புது குண்டு\tFeatured\nதெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. ஆதி உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.\nபல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் வாரிசுகளும் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.\nநெட்டிசன்கள் சிலர் முகநூல் பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி முன்னணி நடிகைகள், தங்களின் வாயை திறந்தால் அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள் என கூறியுருந்தார். மேலும் சில நல்ல நடிகைகள் இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் நல்ல நடிகைகள்தான். அவர்கள் முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அந்த நடிகைகளின் முதல் எழுத்து மற்றும் நடுவில் உள்ள எழுத்து மற்றும் கடைசி எழுத்துகளை மட்டும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅந்த நடிகைகள் மட்டும் வாய் திறந்தால் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களை விட அவர்களுடன் படுகையை பகிர்ந்து கொண்டவர்களின் பட்டியல் எவ்வளவு பெரியது என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவர் தெரிவித்திருக்கும் பெயர்கள் நயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல்தான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதுவரை நடிகர்களின் பெயரை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி தற்போது நடிகைகளின் பெயரையும் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் இன்னும் யார் பெயரெல்லாம் வெளியாகுமோ என்று பலரும் கலக்கத்தில் உள்ளனர்.\nநடிகைகள் பட்டியல் , நடிகை ஸ்ரீ ரெட்டி , புது குண்டு,\nMore in this category: « 'சர்கார்' பட போஸ்டர் சர்ச்சை: நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\tநடிகர் திலகம் சிவாஜிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி »\nபெர்த் டெஸ்ட் இரண்டாம் நாள் : சதத்தை நோக்கி கோலி\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்\n800 கி.மீட்டர் தொலைவில் புயல் : எண்ணூரில் கடல் சீற்றம்\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nஆப்பிரிக்காவில் இருந்த காந்தி சிலை அகற்றம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 85 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/MA1498", "date_download": "2018-12-16T01:22:12Z", "digest": "sha1:JQCRPYX53KROQZIWKIPTUXMTW2VWWZB6", "length": 5768, "nlines": 56, "source_domain": "www.maalai.com", "title": "MA1498", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\n: சித்திரை 3ஆம் பாதம்\nவயது : 38 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/96.html", "date_download": "2018-12-16T01:55:26Z", "digest": "sha1:SXAR6KZWXAH7VJS3P77HDMHGF4A3EINS", "length": 6775, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையான இந்தியர் (படங்கள்) - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\n96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையான இந்தியர் (படங்கள்)\nBy நெடுவாழி 15:53:00 இந்தியா, முக்கிய செய்திகள் Comments\nமிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார்.\nஇரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.\nஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ரஞ்சித் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் மனைவி இறந்ததையடுத்து 25 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ராம்ஜித், 22 வருடங்களுக்கு முன் சகுந்தலாவைச் சந்தித்து தனது வாழ்க்கைத் துணையாக ஏற்று வாழ்ந்து வருகிறார்.\nஅவர்களது இல்லறத்தின் விளைவாக அவர்களுக்கு மேற்படி இரு ஆரோக்கியமான ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. சகுந்தலாவுக்கு தற்போது 54 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதனது இளமையின் இரகசியம் குறித்து ராம்ஜித் விபரிக்கையில், தான் தினசரி வாதுமை, வெண்ணெய் மற்றும் பால் ௭ன்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.\nமேலும் தான் தினசரி ஒவ்வொரு இரவும் மூன்று அல்லது 4 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.\nLabels: இந்தியா, முக்கிய செய்திகள்\n96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையான இந்தியர் (படங்கள்) Reviewed by நெடுவாழி on 15:53:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_27.html", "date_download": "2018-12-16T00:50:52Z", "digest": "sha1:YNCYVOMWNUJMZGG3IWJIQTJQUS5774LO", "length": 5137, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குகிறதா?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க மு���ியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குகிறதா\nபதிந்தவர்: தம்பியன் 05 May 2017\nகோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குதாகக்\nகருதப்படுகிறது. மேலும் பலர் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளை\nநிராகரிப்பதற்கு இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.\nகடந்த சில தினங்களில், பாதுகாப்பு மிரட்டல் தொடர்பில் மூன்று துருக்கிய\nநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்து மேலும் பலர்\nகைதாகும் சாத்தியம் இருப்பதாக போலீஸ் படைத்தலைவ டான்ஶ்ரீ காலிட் அபு\nநேற்று மூன்றாவது நபராக துருக்கியர் ஒருவர் கைதாகி இருப்பதாக கூறிய அவர்,\nஅது குறித்து மேற்கொண்டு விளக்க மறுத்துவிட்டார். நேற்று மாலை காரில்\nபயணம் செய்துகொண்டிருந்த போது இஸ்மெத் ஓஸ்லிக் என்ற அந்த மூன்றாவது\nதுருக்கிக்காரர் கைது செய்யப்பட்டார் என ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.\n0 Responses to கோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குகிறதா\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குகிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/mudharkanal-6.html", "date_download": "2018-12-16T02:31:44Z", "digest": "sha1:QLWIFQF3WOFFJFTZSEZ3IABAUHGFS4NG", "length": 31033, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பொற்கதவம் | முதற்கனல் - 6 | வெண்முரசு - ஜெயமோகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபொற்கதவம் | முதற்கனல் - 6 | வெண்முரசு - ஜெயமோகன்\nஇந்தப் பகுதியில் சந்தனு இறப்பது, சித்திராங்கதன் அரியணை ஏறுவது, சித்திராங்கதன் கந்தர்வனால் கொல்லப்படுவது. விசித்திரவீரியனை அரியணையில் அமர்த்துவது ஆகியன வருகின்றன.\nமுதற்கனல்-6 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவு...\n1. முழுமஹாபாரதத்தில் //விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான். சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னை சத்தியவதியின் தலைமையின் கீழ் நிறுத்தி, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான்.// என்று இருப்பது\nவெண்முரசில் //ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடைவிழுதுகள் தொங்கும் தோள்களும் புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.// என்று விரிவாகவே இருக்கிறது {இச்செய்தி வேறு புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்}.\n2. வெண்முரசில் //புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.// என்று வருவது\nமுழுமஹாபாரதத்தில் //சித்திராங்கதன் எதிரி மன்னர்களை எல்லாம் அழித்து, தனக்கு நிகர் யாரும் இல்லை என்று உணர்ந்தான். தன்னால் மனிதர்களையும், அசுரர்களையும், ஏன் தேவர்களையும் வெல்ல முடியும் என்று நினைத்த சித்திராங்கதன், பெரும் பலம் வாய்ந்த மன்னனான கந்தர்வ மன்னனைப் போருக்கு அழைத்தான். பெரும் பலசாலிகளான அந்த கந்தர்வனும், குருபரம்பரையின் முன்னவனும் குருக்ஷேத்திரத்தில் உக்கிரமாக போர் செய்தனர். அந்தப் போர் சரஸ்வதி நதிக்கரையில் மூன்று முழு வருடங்களுக்கு உக்கிரமாக நடந்தது. அந்த பயங்கரப் போரில் அடர்ந்த கணைகள் மழையைப் போலப் பொழிந்தன. அவர்களிருவரில் அதிக தந்திரம் கொண்ட கந்தர்வன் குருக்களின் இளவரசனைக் கொன்றான். மனிதர்களில் முதன்மையான, எதிரிகளை ஒடுக்கும் சித்திராங்கதனைக் கொன்றுவிட்டு கந்தர்வன் மேலுலகம் சென்றான். ஓ மன்னா, மனிதர்களில் புலி போன்ற பெரும் வீரமிக்க சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களை முடித்து, பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனை குருக்களின் அரியணையில் அமர்த்தினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section101.htm// என்று வருகிறது.\n3. சித்திராங்கதன் தன் பெயர் கொண்ட கந்தர்வனுடனேயே 3 வருடங்கள் தொடர்ச்சியாகப் போரிட்டு மடிந்தான் என்பதுதான் மஹாபாரதச் செய்தி\nகந்தர்வனுக்கும் ஒரே பெயர்தான் என்பதால் கிணற்றில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து விழுந்து இறப்பதாகக் காட்டியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nமேலும் சித்திராங்கதன் குறித்த வர்ணனை அவன் இயல்புக்குமாறாக பெண்ணை விரும்பாது ஆணை விரும்புபவனாகச் சித்தரிக்கப் படுகிறதோ என்றும் நினைக்கிறேன். ஆனால் அதற்கு புராண ஆதரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nஇந்தப் பதிவில் ஹஸ்தி மன்னன், யானைகள், அஸ்தினாபுரத்தின் தோற்றம், பித்தனின் அறிமுகமும், அவன் சொல்லும் வார்த்தைகளும் அழகாக இருக்கின்றன.\nஇந்தப் பதிவின் ஓவியம் அருமையாக இருக்கிறது. இனி வரும் பதிவுகளில் ஓவியம் குறித்து பாராட்ட வேண்டியத்தில்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொருநாளும் பாராட்டிக் கொண்டிராமல், குறை இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம் என்றிருக்கிறேன்.\nஇப்பதிவில் நான் ரசித்த வரிகள்...\n* மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.\n* விடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார்.\n* “தர்மத்தின் மேல் இச்சையின் க��டி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான்.\n* “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார்.\n* அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை பொற்கதவம், முதற்கனல், வெண்முரசு, ஜெயமோகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்�� தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/09152744/Chennai-high-court-refuses-to-stay-vishwaroobam-movie.vpf", "date_download": "2018-12-16T01:57:04Z", "digest": "sha1:ZFXDLMQANTNZSGCCCSGSDQXXNY3DLF5A", "length": 14264, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai high court refuses to stay vishwaroobam movie || நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு + \"||\" + Chennai high court refuses to stay vishwaroobam movie\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு\nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.\nநடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்-2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்-2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் கமல் எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nஇதற்கிடையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nபிரமிட் சாய்மீரா என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்காக மர்மயோகி என்னும் படத்தினை கமல் நடித்து இயக்குவதாக இருந்தது. இதற்காக அவருக்கு ரூ.4 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்தது.\nபல்வேறு காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்காக முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியினை கமல் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்தத் தொகையானது தற்பொழுது வட்டியுடன் சேர்த்து ரூ.8.44 கோடியாக உள்ளது. எனவே அந்தப் பணத்தினை முழுமையாக அவர் திருப்பிக் கொடுக்காமல், அவரது விஸ்வரூபம்-2 திரைப்படத்தினை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. மர்மயோகி படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n1. புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்றிய அரசாணை ரத்து- சென்னை ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முறைகேடு புகார் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.\n2. சசிகலா ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்\nசசிகலா ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உள்ளது.\n3. புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த வேண்டும் - சென்னை ஐகோர்ட்\nபுத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n4. சர்ச்சை பேச்சுக்காக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nநீதிமன்றம் குறித்து சர்ச்சை தரும் வகையில் பேசியதற்காக பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.\n5. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை\nஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/49998-sathyaraj-s-silambam-video-goes-viral.html", "date_download": "2018-12-16T02:48:49Z", "digest": "sha1:IEI2L3IAD4YVTZZD4GLEFBQDK4I5T2RO", "length": 8047, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை ஈர்த்த சத்யராஜ்! | Sathyaraj's Silambam video goes viral", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nசிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை ஈர்த்த சத்யராஜ்\nவில்லன், கதா நாயகன், குணச்சித்திரன் என வெவ்வேறு காலக் கட்டங்களில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். தவிர, காமெடியும், நையாண்டிப் பேச்சும் இவருக்கு கை வந்த கலை.'கடைக்குட்டி சிங்கம்', 'நோட்டா' ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு, தற்போது 'கனா', 'பார்ட்டி', 'மடை திறந்து', 'தீர்ப்புகள் விற்கப்படும்' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இரண்டு கைகளிலும் சிலம்பத்தை எடுத்து மாற்றி மாற்றி சுழற்றி பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.\nஇந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள், 'வயது எதற்கும் தடையல்ல' என மார்தட்டிக் கொள்கிறார்கள். அதனை சத்யராஜின் மகன் சிபிராஜுன் ரீ ட்வீட் செய்திருக்கிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடுத்த கட்ட படபிடிப்பில் சூர்யா - கே.வி.ஆனந்த் படம்\nஉதவி செய்து என்ன புண்ணியம்..\nதனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த தலைமை காவலர் பணியிடைநீக்கம்\nபரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி\nநாளை வெளியாகிறது கனா ட்ரைலர்\nவைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ\nசத்யராஜின் அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன் காந்தி\n80'ஸ் நட்சத்திரங்களின் வருடாந்திர சந்திப்பு\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/lies-about-periyar-video/", "date_download": "2018-12-16T00:48:45Z", "digest": "sha1:Y3LJ5YZDVW6YR3XIR2KAXH6QQWZ6JDEV", "length": 13682, "nlines": 113, "source_domain": "new-democrats.com", "title": "பெரியார் வதந்திகளும் உண்மைகளும் – வீடியோ | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஹாக்கிங், ஐன்ஸ்டைனின் அறிவார்ந்த பணிவும் இந்துத்துவாவின் மூடத்தன செருக்கும்\nஎச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி – ஐ.டி சங்கக் கூட்டம்\nபெரியார் : வதந்திகளும் உண்மைகளும் – வீடியோ\nFiled under அரசியல், காணொளி, சமூக வலைத்தளம், மதம்\nதிரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைப்போம் என்று ‘எச்ச’ ராஜா சொன்னது தான் சொன்னார், தமிழகம் முழுக்க கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு அடுத்த நாளே அதற்கு “அட்மினை” பலிகொடுக்க வேண்டியதாயிற்று.\nஇதற்கிடையே, புதுக்கோட்டையில் ஒரு திருட்டு கும்ப��் பெரியார் சிலையின் தலையை உடைத்து எறிந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்று புலம்பும் எடப்பாடி அரசோ, வி.எச்.பி-யின் ர(த்)த யாத்திரைக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதில் பிசியாக உள்ளது.\nபா.ஜ.க கும்பல் ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழகத்தின் மீது வன்மம் கொண்டு இந்தித்திணிப்பு, ஹைட்ரோகார்பன், கெயில் என்று மக்கள் விரோத திட்டங்களை திணித்து வருகிறது. மறுபுறம் எப்படியாவது சாதிக்கலவரத்தையோ, மதக்கலவரத்தையோ இங்கே ஏற்படுத்த சங்கப் பரிவாரங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. அந்த நிகழ்ச்சிப்போக்கில் இப்போது பெரியாரையும் இழுத்து விவாதத்தைக் கிளப்ப முயற்சிக்கிறார்கள்.\nஎச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன. பெரியாரின் கருத்துக்களை முன்பை விட இளம் தலைமுறையினர் இன்று அதிகம் தேடுகிறார்கள் என்பதற்கு “பெரியார் இன்றும் என்றும்” என்ற விடியல் பதிப்பகம் கொண்டு வந்த வெளியீடு ஆயிரக்கணக்கில் விற்றதும் ஒரு சான்றே.\nஅதே நேரத்தில் பெரியார் பற்றிய அவதூறுக் கருத்துக்களை, அவர் சொன்னவற்றை திரித்துக் கூறி வாட்சப் முழுக்க பரப்பி வருகின்றனர். அந்த அவதூறுகளை மறுத்து உண்மையை விளக்குகிறது இந்த வீடியோ.\nபார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு பெரியாரை நாம் இன்னும் முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. படிப்போம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nவட்டி : தொழிலாளியின் கூலியை அரிக்கும் முதலாளித்துவ காசநோய்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\nசெய்தியும் கண்ணோட்டமும் : மகாராஜாக்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனு���வம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் – நேரலை\nஇன்று செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு...\nகடற்கரையை ஆக்கிரமிக்கும் மூலதன ஆக்டோபஸ்கள்\nதொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/&id=37948", "date_download": "2018-12-16T01:43:03Z", "digest": "sha1:ENJBEVDR6VSXQVCSKQ665V3EG7KR5V65", "length": 10394, "nlines": 107, "source_domain": "tamilkurinji.co.in", "title": " கேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nகேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு\nபாசி பருப்பு - அரை கப்\nசீரகம் - 1 ஸ்பூன்\nதேங்காய் துருவல் -கால் கப்\nஅரிசி - அரை ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 4\nமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்\nவாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்\nஅரைக்க கொடுத்தவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்\nபாசி பருப்பை எண்ணெய் ஊற்றாமல் கடாயில் போட்டு வறுத்து குக்கரில் போட்டு அதனுடன் வாழைக்காயும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை வேக வைக்கவும்.\nஅதனுடன் அரைத்த மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும்.\nசுவையான வாழைக்காய் பருப்பு கூட்டு ரெடி தேவையானால் தக்காளி சேர்த்து கொள்ளலாம்\nபீன்ஸ் பொரியல் | peans poriyal\nதேவையான பொருள்கள்.பீன்ஸ் - அரை கிலோபெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கெட்டி தேங்காய்ப்பால் அரை கப் பூண்டு - 4 பல் உப்பு - தேவையான ...\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிற��தளவுபட்டை ...\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...\nதேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - ...\nகாளான் மிளகு வறுவல் | Mushroom sukka\nதேவையான பொருட்கள் :காளான் - கால் கிலோவெங்காயம் - 2இஞ்சி - சிறிய துண்டுபூண்டு பல் - 5கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/02/blog-post_4749.html", "date_download": "2018-12-16T01:02:44Z", "digest": "sha1:EHP5557UGQTWBK7KWDLQSXRBLMTP24PI", "length": 20413, "nlines": 299, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என் குற்றமா அவன் குற்றமா", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 24 பிப்ரவரி, 2014\nஎன் குற்றமா அவன் குற்றமா\nநன்றாய்த் தானே வளர்த்தேன். நலமோடு நல்லுரைகள் உவந்தளித்தேன். அளவுக்கதிகமாய் பாசத்தை அள்ளி வழங்கினேன். இரவு பகலாய் இன்பமன்றி துன்பத்தை அறியாது வளர்த்தேன். அளித்த அறிவுரைகள் அனைத்துமே விழலுக்கிறைத்த நீராகிப் போனதுவோ.\nசிந்தனையனைத்தும் ஒருமித்து மகனைச் சுற்றிச் சுற்றி வந்தன. நான் செய்த குற்றம் என்ன மீண்டும் நினைத்துப் பார்த்தேன். என் எண்ண அலைகளில் என் குற்றம் எங்காவது மிதந்து வருகின்றதா என்று. பா��சாலை செல்வதற்காய் ஆடை மாற்றச் சென்ற மகன், உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டு நிற்கின்றான். என்ன இது பண ஆராய்ச்சி மீண்டும் நினைத்துப் பார்த்தேன். என் எண்ண அலைகளில் என் குற்றம் எங்காவது மிதந்து வருகின்றதா என்று. பாடசாலை செல்வதற்காய் ஆடை மாற்றச் சென்ற மகன், உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டு நிற்கின்றான். என்ன இது பண ஆராய்ச்சி என்னும் என் வினாவிற்கு கணக்குப் பார்த்து திரும்ப வைக்கப் போகின்றேன் என்னும் ஒரு பதிலை இறுத்தான். பதிலினுள் பதிந்திருந்த ஒரு மறைவு என் ஆராய்வுக் கண்ணைத் திறந்து விட்டது. எவ்வித சலனமுமின்றி வேறு கடமை முடித்து வந்து பாடசாலைக்கு ஏதோ பணம் கொடுக்க வேண்டும் என்றாயே இதோ உன் பாடசாலைப் பையினுள் வைக்கின்றேன். என்று பணம் வைக்கும் பாங்கில் கைவிரல்களை பாடசாலைப் பையினுள் பரவவிடுகின்றேன். உள்ளே ஒரு ஒயிரோ ஒழிந்திருந்தது.\n\"எப்படி இவ் ஒயிரோ இதற்குள் வந்தது. ஏற்கனவே உன்னிடம் இப்பணம் இருந்ததில்லையே\nஎன்னும் உண்மை ஆறுதலாய் வந்தது .\n\"நீ இப்படிச் செய்வது சரியா பொய் சொல்வது முறையா நீ செய்கின்ற தப்பான காரியங்களால் பெற்றோரை விட்டுநீ சிறுது சிறிதாய் தூர விலகிப் போவாய். பணம் கொண்டு செல்வது பிழை இல்லை.அதை மறைத்துப் பொய் சொல்வதே பெரும் குற்றம். இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஓர் ஒயிரோ உனக்காக வழங்குகின்றேன். அதை உன் சரியான தேவைக்குப் பயன்படுத்திக் கொள். பண்பாக நான் தரும் இச் சலுகை உன் பண்பற்ற செயலைச் சிந்திக்க வைக்கும் என்று நம்புகின்றேன். பெற்றோரிடம் எதையும் மறைக்கும் இக்குற்றத்தை இன்றுடன் தூர எறிந்துவிடு. மன்னிக்க முடியாக் குற்றம் என்று உன்னை அடித்துத் திருத்த விரும்பவில்லை. என் மகன் பற்றி நான் கொண்ட கருத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்துவிட்டது''\nகட்டளையை கருத்திட்டு பாடசாலை அனுப்பி விட்டாள்.\nஇங்கு ஒரு தாய் மனம் தவிக்குது. இது என் குற்றமா அவன் குற்றமா யாரைக் குற்றம் நான் சொல்வேன்\nநேரம் பிப்ரவரி 24, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//என் மகன் பற்றி நான் கொண்ட கருத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்துவிட்டது''//\nதங்களின் தவிப்பினை நன்கு உணரமுடிகிறது..\n//இங்கு ஒரு தாய் மனம் தவிக்குது. இது என் குற்றமா அவன் குற்றமா யாரைக் குற்றம் நான் சொல்வேன்\nசமயத்தில் இதுபோல விதி நம்மிடம் விளையாடி வி��ுகிறது.\nஇனி இதுபோன்ற குற்றம் ஏதும் நடக்காத வகையில் தாங்கள் மிக மென்மையாக அவனிடம் நடந்துகொண்டுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்துள்ளது.\n24 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:57\nஇது என் கதை இல்லை சார். நானாகப் பாவித்து இக்கதை தந்தேன். எனக்கு ஒரு மகள் மாத்திரமே. அவருக்கு பதினெட்டு வயதாகி விட்டது. ஆனாலும் உங்கள் உடன் பின்னூட்டத்திற்கு மிக மகிழ்ச்சி\n24 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:03\nபுரிந்து கொண்டு அந்த மகன் மாறினால் மிக்க சந்தோசம் தான்...\n24 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:43\n24 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:49\nஒரு ஆயின் பதைபதைப்பு வரிகளில் தெரிகிறது. இது மிகப் பெரிய குற்றமில்லை என்று தான் நான் சொல்வேன். அவனுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தாலே அவன் கண்டிப்பாக திருட மாட்டான். இதில் யாருமே குற்றவாளியே இல்லை. திருட்டு என்று தெரியாமல் செய்வது தான் இது. நம்மால் மிக எளிதாக திருத்த முடியும்.\n24 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:47\n25 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 2:04\nசொல்லிச் சென்ற பதிவு மிக மிக அருமை\nஅன்பால் மிக ஆதரவாக அவனுக்குப் புரியும் வண்ணம்\nஇதுபோல் சொல்லிச் செல்லும் பக்குவம் பெரும்பாலான\nகுழந்தைகள் திசை மாறக் காரணம்\nஎன்பதைக் குறிப்பாக உணர்த்திப் போகும் பதிவு\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\n25 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:53\nநிச்சயமாக சந்தர்ப்பம் சூழ்நிலை தான் ஒரு மனிதனை மாற்றுகின்றது . சரியாக புரிந்து கொண்டு நடக்கும் பட்சத்தில் வாழ்க்கை இனிக்கும் .நன்றி\n25 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன் குற்றமா அவன் குற்றமா\nஇது ஒரு காதல் அறிமுகம்\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 4\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section43.html", "date_download": "2018-12-16T02:38:53Z", "digest": "sha1:5KDWLIYNRVTF5UWKAXVO3JON45RY4JZY", "length": 30857, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தவத்தின் வேர்? - உத்யோக பர்வம் பகுதி 43அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 43அ\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)\nபதிவின் சுருக்கம் : அமைதி மற்றும் விடுதலையை மௌனத்தால் அடைய முடியுமா மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும் மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும் வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது தவங்கள் சில நேரங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு தவங்கள் சில நே��ங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு என்பது போன்ற திருதராஷ்டிரனின் கேள்விகளுக்குச் சனத்சுஜாதர் விடை பகர்ந்தது...\nதிருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அந்தத் தவத்தின் (மௌனத்தின்) நோக்கம் என்ன (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது ஓ கற்றவரே {சனத்சுஜாதரே}, மௌனத்தின் உண்மையான தன்மையைச் சொல்லும். கல்வியறிவு பெற்ற ஒருவன், அமைதி மற்றும் விடுதலை (மோட்சம்) நிலையை மௌனத்தால் அடைய முடியுமா ஓ முனிவரே, அந்தத் தவம் (மௌனம்) எப்படிச் செய்யப்பட வேண்டும்\nசனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “வேதங்கள், மனம் ஆகிய இரண்டும் பரமாத்மாவை {பிரம்மத்தை} ஊடுருவ இயலாத காரணத்தால், ஆன்மா மௌனம் என்று அழைக்கப்படுகிறது. எதிலிருந்து வேத அசையான {சொல்லான} ஓம் {என்ற சொல்}, இவை (சாதாரண ஒலிகள்) ஆகிய இரண்டும் எழுகிறதோ, அதுவே {அந்த ஆத்மாவே} சொல்லாக {சொல்லற்ற நிலையே சொல்லாக} காட்சிப்படுகிறது” என்றார். [1]\n[1] நீண்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதிலளித்துவிடுகிறார். இதில் ஏதோ ஆழ்ந்த கருத்து இருக்க வேண்டும்\nதிருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ரிக், யஜூர் வேதங்களை அறிந்தவனும், சாம வேதத்தை அறிந்தவனும் பாவங்களைச் செய்யும்போது, அவன் பாவங்களால் கறைபடுவானா, இல்லையா\nசனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தனது புலன்களை அடக்காத மனிதன், பாவச் செயல்களைச் செய்தால், அவன் சாம, ரிக், யஜூர் வேதங்களால் மீட்கப்பட மாட்டான் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஏமாற்றுத்தனத்தில் வாழும் ஏமாற்றுகர மனிதன் செய்யும் பாவத்தில் இருந்து அவனை வேதங்கள் விடுவிக்காது. மறுபுறம், கூட்டைக் கைவிட்டுச் செல்லும் புதிய இறகுபடைத்த பறவைகளைப் போல, முடிவில், வேதங்கள் அந்த மனிதனை கைவிட்டுச் செல்லும்” என்றார்.\n புலன்களை அடக்கியவரே {சனத்சுஜாதரே}, அறத்தின் துணையில்லாமல் ஒரு மனிதனைக் காக்கும் திறன் வேதங்களுக்கு இல்லை என்றால், பின்னர் வேதங்கள் பாவங்களை அழிக்கும் என்ற அந்தணர்களின் மாயை எப்படி வந்தது\n மேன்மைமிக்கவனே, பரமாத்மாவின் பெயர், உருவம் மற்றும் இன்னும் பிற குணங்கள் ஆகிய நிலைகளின் கலவையால் இந்��� அண்டம் எழுந்தது {உருவானது}. அதை முறையாகக் குறிப்பிடும் வேதங்களும் அதையே தீர்மானித்து, பரமாத்மாவும், இந்த அண்டமும் வெவ்வேறானவை என்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் கற்பிக்கின்றன. அந்தப் பரமாத்மாவை அடையவே, அந்தத் தவமும் {மௌனமும்}, வேள்விகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டால் தான் கல்வி கொண்ட மனிதன் அறத்தை ஈட்டுகிறான். அறம் கொண்டு பாவத்தை அழிப்பதால் அவனது ஆன்மா அறிவை {ஞானத்தை} உணர்கிறது. அறிவு {ஞானம்} கொண்ட மனிதன், அந்த அறிவின் துணை கொண்டு, பரமாத்மாவை அடைகிறான். இல்லையேல், நான்கு வகையான மனித நாட்டங்களில் ஆசை கொள்ளும் அவன், தன்னுடன் இங்கே இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தனது பலன்களை மறுஉலகத்தில் அனுபவித்து, அஃது (அந்தப் பலன்கள்) அழியாத் தன்மை கொண்டதல்ல என்பதால் (அவனது மகிழ்ச்சி முடிந்ததும்) மீண்டும் செயல்களின் உலகத்திற்கே திரும்பி வருகிறான்.\nஉண்மையில், இவ்வுலகில் செய்யப்படும் தவத் துறவுகளின் கனிகள் {அவற்றின் பலன்}, (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெறாத நபர்களைப் பொறுத்தவரை) மறு உலகத்தில் அனுபவிக்கப்படுகிறது. துறவுப் பயிற்சிகளில் ஈடுபடும் (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெற்ற) அந்தணர்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளும் கனிகளை விளைவிக்கும் {பலன்களை ஈட்டும்} திறன் கொண்டதாகவே உள்ளன” என்றார் {சனத்சுஜாதர்} [2]\n[2] அஃதாவது இவ்வுலகத்தில் தவம் செய்யப்படுகிறது. பரலோகத்தில் பயன் அனுபவிக்கப்படுகிறது. தங்கள் தவம் வளர்வதற்காக இவ்வுலகங்கள் மனிதர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மத்தை அறிந்த பிராமணர்களின் தவம் பெரிதும் வளர்கிறது. பிரம்மத்தை அறியாத மற்ற பிராமணர்களின் தவம் குறைவாகவே வளர்கிறது. பலனை விரும்பாமல் செய்யப்படும் தவம் வளர்ந்து, வளர்ந்து மேலும் அதிகமாக வளர்கிறது என்கிறார்.\n சனத்சுஜாதரே, ஒரே வகையான அனைத்து தவத்துறவுகளும் சில நேரங்களில் வெற்றியைத் தருவதும், சில நேரங்களில் வெற்றியைத் தராததும் எவ்வாறு நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும் நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும்\nசனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “(ஆசை மற்றும் பிறவற்றால்) {பயனில் விருப்பம் முதலிய} தவறுகளால் கறை படியாத துறவே விடுதலையைப் {முக்தியைப்} பெறும் திறம் ��ொண்டது என்று கூறப்படுகிறது. எனவே அது {அப்படி செய்யப்படும் துறவு} வெற்றியைத் தருகிறது. அதே வேளையில் பகட்டால் கறைபடும் துறவும், உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத துறவும் வெற்றியடையாது எனக் கருதப்படுகிறது. ஓ க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர் க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர்\nவகை உத்யோக பர்வம், சனத்சுஜாத பர்வம், சனத்சுஜாதர், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர�� சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவன���த் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/10-things-everyone-knows-that-are-not-true-tamil-011495.html", "date_download": "2018-12-16T00:51:54Z", "digest": "sha1:3DD5UEXUCCTXT2H4J32JVJHWP7QJTFTR", "length": 16644, "nlines": 192, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 Things Everyone Knows That Are not True - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'இதெல்லாம் பொய்'னு எல்லோருக்குமே தெரியும், உங்களுக்கு..\n'இதெல்லாம் பொய்'னு எல்லோருக்குமே தெரியும், உங்களுக்கு..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\n\"பெரியவங்க சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும், ஏன் எதுக்குனு கேள்வி கேட்காமல் சொன்னதை மட்டும் செய்யணும்..\" - இந்த வசனத்தை நம்மில் பெரும்பாலும் அனைவருமே கேட்டுருப்போம். ஆனால், நம்மில் வெகு சிலர் மட்டுமே உண்மை நிலை எதுவென்று ஆராய்ந்து பார்த்திருப்போம். நம்ம ஆட்களுக்கு எல்லாவற்றிற்க்குமே ஆதாரம் தேவை அதுவும் அறிவியல் பூர்வமான, ஆணித் தனமான ஆதாரங்கள் தேவை. அப்போதான் கொஞ்சமாச்சும் நம்புவாங்க..\nஅப்படியாக, பெரியவங்க சொன்னது, பக்கத்துக்கு வீட்டுக்காரன் சொன்னது, எங்கயோ படிச்சது என இன்று வரையிலாக நாம் சில பொய்களை உண்மை என்று நம்பிக்கொண்டே இருக்கிறோம். இனிமேலும் அவைகளை நம்பிக்கொண்டுருக்க வேண்டாம், யாரவது நம்ப சொன்னலும் தவறு என்று சொல்லிக்கொடுக்கலாம் - வாங்க \nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிஷம் எரிய ரத்தத்தின் நிறம் நீலம்..\nஅப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. ரத்தம் எப்போதுமே சிவப்பு நிறம் தான். நமது இரத்த ஓட்ட அமைப்பு நீல இரத்த நாளங்கள் கொண்டுள்ளதால் நமது நம்ரம்புகள் நீல நிறமாக தோன்றுமே அன்றி ரத்தம் நீல நிறமாக மாறாது.\nஒட்டகங்கள் அதன் திமிலில் நீரை சேமித்து வைத்திருக்கும்..\nஒட்டகங்களுக்கு பெரிய திமில் இருக்கும் அவைகளால் நீரின்றி நீண்ட நாட்கள் வாழ முடியும் என்பதெல்லாம் உண்மைதான், ஆனால், அவைகள் தனது திமிலில் சேமித்து வைத்திருப்பது கொழுப்பு சத்துக்களை தானே இன்றி நீரை அல்ல.\nவிண்வெளியில் ஏஈர்ப்பு சக்தி கிடையாது..\nவிண்வெளியில் வீரர்கள் மிதக்கிறார்கள் தான் அதற்காக அண்டத்தில் ஈர்ப்பு விசை இல்லை என்று நினைத்து விடக்கூடாது. பூமியின் மிக தூரத்து விண்வெளி பிரதேசமான ஆந்த்ரோமெடா விண்மீன் (சுமார் 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு) கூட பூமி மீது ஈர்ப்பு விசையை செலுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.\nசக்கரையானது மிக இயக்கம் எனப்படும் ஹைப்பர்ஆக்டிவிட்டியை வழங்கும்..\nஆனால், நிஜத்தில் சக்கரையானது குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்குமே மிக இயக்கத்தை வழங்காது. வேண்டுமானால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் பற்சிதைவு ஆகியவைகளை வழங்கலாம்\nஸ்வீட்னர்கள் புற்று நோயை உண்டாக்கும்..\nசர்க்கரையை விட சக்கரைக்கு மாற்றானவைகள் நல்லாதா கெட்டதா என்ற சந்தேகம் ஒருபக்க இருக்க ஸ்வீட்னர்கள் புற்று நோயை உண்டாகுமா என்ற கேள்வி ஒன்று உள்ளது, அதற்கு விடை - நிச்சயமாக இல்லை \nபெரும்பாலான உடல் வெப்பம், உங்கள் தலை வழியாக தான் வெளியேறும்..\nபிற உடல் பாகங்களை போன்றே தான் தலையும் உடல் வெப்பத்தை வெளியிடுகிறது, பெரும்பாலும் தலை பகுதி மூடப் பட்டு இல்லாததால் தான் இந்த மூடநம்பிக்கையானது உருவாகி வலம் வருகிறது.\nசுறா மீன்களுக்கு புற்று நோய் வராது..\nசுறா குருத்தெலும்பு மூலம் புற்றுநோயை தடுக்க / குணப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் வெளியான புத்தகமாக 'ஷார்க்ஸ் டோன்ட் கெட் கேன்சர்' என்ற புத்தகத்தின் தலைப்பே இந்த மூட நம்பிக்கைக்கு காரணம்.\nகண்ணாடி என்பது ஒரு வரையறைவடிவற்றதிண்மம் (amorphous solid) ஆகும்..\nசூரியன், பூமிக்கு அருகில் வந்துவிட்டது, அதுதான் அதிகப்படியான கோடை வெயிலுக்கு காரணம்..\nஆனால், உண்மை என்னவென்றால் பருவங்கள் பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால் தான் ஏற்படுகிறது..\nபரிணாமம் - எப்போதும் விடயங்களை நன்றாக உருவாக்கும்..\nமுயற்சி செய்து செய்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது போல பரிணாமம் என்பது இலக்கு சம்பந்தப்பட ஒன்று என்ற நம்பிக்கை இன்றுவரை இருக்கிறது. அது உண்மை அல்ல. பரிணாம வளர்ச்சி - இதை புரிந்துக்கொள்ள மரபணு பிறழ்வுகள், சீரற்ற பிறழ்வுகள் ஆகியவைகள் மற்றும் மேலும் பல சிறிய சிறிய விவரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும், ஒட்டக ச்சிவிங்கியின் கழுத்தை மட்டும் தெரிந்து வைத்து புண்ணியமில்லை.\n'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..\nநம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hardik-patel-s-2-year-prison-punishment-stopped-ahmedabad-high-court-327096.html", "date_download": "2018-12-16T02:32:09Z", "digest": "sha1:PZBGT7FB4S773BZERFRNPGLDJV352XDZ", "length": 12123, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹர்திக் பட்டேலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம்: அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு | Hardik patel’s 2 year prison punishment stopped by Ahmedabad High Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்ப��்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஹர்திக் பட்டேலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம்: அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹர்திக் பட்டேலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம்: அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅகமதாபாத்: குஜராத்தில் பட்டேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய ஹர்த்திக் பட்டேலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டேல் சாதியினர் தங்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திவருகின்றனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் பட்டேல் சமூக தலைவரான ஹர்த்திக் பட்டேல் தலைமையில் பட்டேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் குஜராத் மாநிலமே ஸதம்பித்தது. போராட்டத்தின்போது விஸ்நகர் பகுதியில் வன்முறை வெடித்தது.\nஇது தொடர்பாக ஹர்திக் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து, அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி வோரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வோரா, ஹர்திக் மீதான் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும், விசாரணை முடியும் வரை போலீஸில் சரணடையத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhardik patel gujarat ஹர்திக் பட்டேல் குஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/28110807/1166133/srirangam-ranganathar-temple-namperumal.vpf", "date_download": "2018-12-16T02:28:46Z", "digest": "sha1:PDQMHUASFI2YBEGU2HUYYTGHGO74WOGZ", "length": 15629, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாத��் கோவிலில் நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார் || srirangam ranganathar temple namperumal", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவ விழாவையொட்டி நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல் அளவு கண்டருளியபோது எடுத்த படம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவ விழாவையொட்டி நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.\nகோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதுடன் அதற்கான புண்ணியாசன பூஜையும் நடந்தது. தொடந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஇந்த நிலையில் விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளினார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nபின்னர் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வசந்த உற்சவ விழா நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சந்திரபுஷ்கரணி கரையில் தீர்த்தவாரி, திருமஞ்சனம் கண்டருளி வசந்த மண்டபம் வந்தடைவார். இரவில் புறப்பட்டு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார்.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்��லம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும்\nஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் சீர்வரிசை\nதிருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு\nதிருச்செந்தூர் கோவிலில் மார்கழி மாதத்தில் பூஜை நேரம் மாற்றம்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2012/02/7_09.html", "date_download": "2018-12-16T02:04:29Z", "digest": "sha1:2KE7GI7YFTESOVBDWZHL7QYD2OBKKMBW", "length": 35679, "nlines": 306, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்:பரிணாம் செயலாக்க முறைகள் சரியா?பகுதி 8", "raw_content": "\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்:பரிணாம் செயலாக்க முறைகள் சரியா\nஅ.வ கொள்கையாக்கத்தில் முக்கியமான் பரிணாம் எதிர்ப்பு விமர்சனம் வில்லியம் டெம்ஸ்கியால் கணிதரீதியாக் வைக்கப் படுகிறது என சென்ற பதிவிலேயே கூறியிருந்தேன்.கொஞ்சம் முந்தைய (பகுதி 7) படித்துவிட்டால் முன்கதை சுருக்கம் தேவைப்படாது.\nஇப்பதிவில் பரிணம் செய்லாக்கம் எப்படி கணிதரீதியாக் வரையறுக்கப் படுகிறது என்பதை அறிவோம்.ஒவ்வொரு இயற்கையின் நிகழ்வையும் ஒரு கணித மாதிரியாக[Mathematical Model] வடிவமைத்தல் அதனைக்கொண்டு பல ஊக[prediction] முறையில் முடிவெடுக்க வசதியாக் இருப்பதால் பெரும்பாலான் அறிவியல் கருத்தாகக்ங்களுக்கு கணித மாதிரி உண்டு.இவை கணித சமன் பாடுகளாக வரையறுக்கப்படுகின்றன.\nஇவ்வ்கையில் பரிணாம் கொள்கைக்கும் கணித மாதிரி உண்டு.\nபல் ஆங்கில கணித சொற்களுக்கு தமிழ் பதம் தெரியவில்லை என்பதால் ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன்.நண்பர்கள் தமிழ் பதம் கொடுத்தால் பதிவில் சரி செய்து விடலாம்.\nசரி பரிணாம் செய்லாக்க முறை[Evolutionary Algorithms] என்பதும் ஒரு பயன்பாட்டு கணிதத்தின்[Applied Mathematics] முக்கிய பிரிவு ஆகும்.பரிணாம கணிதத்தின் முன்புவரை ஒரு கடினமான் முடிவெடுக்கும் பிரச்சினைகள் [Complex Decision making]கணிதத்தில் இரு முறைகளில் தீர்க்கப்பட்டு வந்தன.\nஅட்சர கணிதம் என்பது ஒரு குறிபிட்ட கணித சிக்கலுக்கு தீர்வு ஒரு சூத்திரமாக் கண்டறியப்பட்டு இருக்கும். சிக்க்லின் அளவுகள் மாறினாலும் சூத்திரத்தில் பிரதியிட்டு எளிதாக் விடை காண முடியும்.\nஇது போ,பல் சூத்திரங்களை மனப்பாடம் செய்ய இயலாமல் ஆசிரியரிடம் வாங்கி கட்டியது நினைவு வரலாம்.\nஅனைத்து கணித சிக்கல்களுக்கும் சூத்திரம் வடிவமைப்பது இயலாத செயல் என்பதால் Numerical Methods ப்யன்படுத்தப்படுகிறது.\nஇதில் ஒரு தோராய தீர்வு[initial solution] எடுத்துக் கொள்ளப்படுகிறது.அத்தீர்வில் இருந்து அடி(ஆசிரியரிடம் வாங்கிய தர்ம அடி அல்ல இது step by step) மேல் அடி வைத்து படிப்படியாக[iteratively] உண்மையான தீர்வை நோக்கி பயணம் தொடர்கிறது.ஒவ்வொரு அடியிலும் உண்மையான் தீர்வுக்கான பரிசோதனை உண்டு.பயணத்தில் கிடைக்கும் தீர்வு பரிசோதனையில் வெற்றி[convergence] பெற்றால் அதுவே உண்மையான தீர்வாக எடுக்கப்படும்.இது பல் முறை தோராய தீர்வையே கொடுக்கும்(ஏன்\nஇது ஒரு மாதிரி மலையேறுவது (இறங்குவது) போல் ஒப்பீடு செய்யலாம்.இது பலருக்கு புரியும் என நினக்கிறேன்.\nஒரு சார்பு மாறிலி[dependent variable] அதிகபட்சமாக் இருக்க சாராத மாறிலியின்[Independent variable] மதிப்பு கண்டறிவது வரை படமாக் மேலே காட்��ப்பட்டு உள்ளது.ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி அதன் அடுத்த படியை கணக்கிடும் சூத்திரம் மூலமாக அடுத்த‌ புள்ளி ,பரிசோதனை என உண்மையான் தீர்வு வரை செல்ல வேண்டியதுதான்.இன்னும் அதிக தகவல் வேண்டுபவர்கள் இங்கே பர்ர்க்கலாம்.அல்லது விவாதிக்கலாம்.\n\"அறிவு என்பது நல்லது கெட்டது வித்தியாசம் அறிவது மட்டுமல்ல,நல்லவைகளிலேயே சிறந்தவற்றை கண்டறிவதுதான்\"\nஇது படிக்கும் சகோதரிகளுக்கும் திருமண்மாகி மனைவியை துணிக்கடைக்கு அழைத்து சென்ற நண்பர்களுக்கும் நன்கு புரியும்.\nஇந்த கணித சிக்கலை பாருங்கள் ஏகப்பட்ட மலை சிகரங்கள் உண்டு.எங்கு ஆரம்பிக்கிறோமோ அந்த சிகரத்தில் மட்டுமே ஏற முடியும்.எங்கு ஆரம்பிப்பது என்று எப்படி முதலிலேயே தெரியும்.தெரியாத கணித சிக்கலுக்கு எப்ப்டி சரியான தீர்வு உள்ள சிகரத்தின் அருகே செல்ல முடியும்.அதாவது இந்த நுயுமெரிகல் முறையில்.ஆரம்பப் புள்ளியை பொறுத்தே இறுதித்தீர்வு அமையும்.அந்த இறுதி தீர்வை விட சிறந்த தீர்வு இருக்கிறதா என அறிய முடியாது.\nஅப்போது சகலவித சிக்க்லான கணித முடிவெடுக்கும் பிரச்சினைகளையும் மிகச் சரியாக‌ தீர்க்கும் சர்வ ரோஹ நிவாரணி முறை இதுவரை கண்டறியப்படவில்லையா\nஇல்லை.அப்ப்டி ஒரு முறை இருக்க முடியாது&கண்டறியப்பட முடியாது என கூறுவதுதான் \"No Free Lunch Theorem\"\nஇது என்ன மதிய உணவுத்திட்டம் தந்த கல்வித்தந்தை கர்மவீரர் காம‌ராஜரின் கொள்கையை எதிர்க்கும் கணித தேற்றமா\nஇல்லை பெயர் மட்டும்தான் அப்படி.இது பற்றி இன்னும் அதிகம் விவாதிப்போம்.\nசரி எங்கே அந்த பரிணம செயலாக்கம் அதை விட்டு விட்டு எதையோ கதை பேசுகிறீர் என்கிறீர்களா\nஹி ஹி அது அடுத்த பதிவில்தான்.அதற்கு பலத்த அடித்தளம் தேவைபடுவதால் இப்படி\nசரி சில திரைப்படங்களில் வில்லன் கூட்டத்தை பார்த்து சவால் விடுவான் யாராவது தைரியமான் ஆள் இருந்தால் என்கூட வந்து சண்டை போட்டு வெற்றி பெற முடியுமா என்பான்.உடனே _____________(யாருக்கு யாரை பிடிக்குமோ போட்டுக் கொள்ளுங்கள்) வந்து நான் இருக்கிறேன்,மோதிப் பார்க்க்லாமா\nஅதே போல் மீண்டும் கணிதத்தில் சவால்\nஅப்போது சகலவித சிக்கலான கணித முடிவெடுக்கும் பிரச்சினைகளையும் மிகச் சரியாக‌ தீர்க்கும் சர்வ ரோஹ நிவாரணி முறை ஏதாவ்து இருக்கிறதா\nஇருக்கிறேன் என்கிற்து பரிணம் செய்லாக்க முறை[Evolutionary Algorithms].\nLabels: Intelligent Design, அறிவார்ந்த வடிவமைப்பு\nபோக போக பதிவுகள் mystery novel range க்கு இருக்கிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது.\n”அவாக்கள்” படி பரிணாமம் என்பது என்ன\nyorkshireல் பாம்புகள் வடிவமைப்பாளர் மூலம் அல்லது அவரின் அடியார் மூலம் தலையில்லாமல் கல்லாக மாற்றப்பட்டு, அதை உண்மை என்று காட்ட பிற்பாடு தலையை செதுக்கி ஒட்டவைப்பதுதான் பரிணாமம். அதனால் படிமங்களை நம்பக்கூடாது அது ஒரு அத்தாட்சி ஆகாது...இதைதான் நண்பர் ராபின் கூறியிருப்பார் போலும்.\nஇ.சா. இருந்திருந்தால் இதை வைத்து மாபெரும் அறிவியல் தாவா செய்திருப்பார்..அரபியா எப்படி புண்ணிய பூமி என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பது.\nஇ.சா வை எங்கே போய் தோண்டி எடுப்பதோ..என்கே படிமங்களாக இருக்கிறாரோ..\nஇந்த பரிணாம எதிர்ப்பு விமர்சனம் என்பதும் பல பரிணாம் வளர்சிகளை அடைந்து கொண்டே இருக்கிறது.\nபரிணாம எதிர்ப்பு என்பது படிம வர்லாற்றை முற்று முழுதாக் நிராகரித்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் கணித ரீதியான விமர்சன‌த்திற்கு வந்து விட்டார்கள்.\n1.இப்போது பரிணம் செய்லாக்க முறை என்பது நடக்க முடியாத நிகழ்தகவு கொண்டது என்ற கருத்தாக்கத்தில் பல ஆய்வுக் க்ட்டுரைகளும் மதிப்பு மிக்க ஆய்விதழ்க‌களில் வெளியிட்டு உள்ளார்கள்.\n2. டி.என் ஏ வில் ஏற்படும் சிறு மாற்றங்கள் பரிணம் வளர்ச்சியை கொண்டுவராது என்பதும் வரும் காலத்தில் ஆய்வு ரீதியாக் முறியடிக்கப் படும்.\nஆய்வு ரீதியான் எந்த ஒரு பரிசோதனைக்கும் பரிணாம் எதிர்ப்பு மதவாதிகள் தயாராக் இல்லை.அந்தனையும் நிராகரிப்பார்கள் என்பதை நாம் இப்போதே முன் அறிவிக்கிறோம்.\nஆகவே மீதம் இருப்பது கணிதம் மட்டுமே.ஆயினும் இக்கணித ரீதியான் விமர்சனம் வழி நடத்தப்பட்ட பரிணாமம் என்பதையே வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளது.இந்த விவாதம் எளிதில் முடிவுக்கு வராது\nஇன்னும் அதிக வ்வரங்கள் உள்ளது.\nமதவாதிகளின் புரட்டுக்கு எல்லையே இல்லை இதில் எந்த மதமும் குறைந்தது இல்லை.\nம்னிதனுக்கும் சிம்பன்சிக்கும் ஒரே முன்னோர் என்பதை ஏற்பவர்கள்,எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.மனிதனுக்கு முன்னோர் ஒரு விலங்காக் இருக்க முடியாது என்பதே ஆபிரஹாமிய மத்வாதிகளின் வாதம்.ஆப்பிரிக்க இனமே இபோதைய அனைத்து மனித இனங்களுக்கும மூதாதையர் என்பது கூட பலருக்கு கச்ப்பான் உண்மையாக இருக்கிறது.இபோதைய மனித பரவலின் கொள்கையான் ஆப்பிரிக்காவில் இருந்து உலக முழுதும் பரவினான் என்பது விவாதத்திற்கு உள்ளாகிறது.\nஇபோதைய சில் கருத்தாக்கங்களின் படி அனைவரும் ஹோமோ சேஃபியன்கள் மட்டும் அல்ல நியாண்டர்தால்(கொஞ்சம் வெள்ளையாக இருப்பார்), போன்ற பிற இனங்களோடு கலந்தே பல வித்தியாசமான் மனித இனங்கள் பல் இடங்களில் உருவாயிற்று என்னும் ஆபத்தான கருத்தாக்கம் சிலரால் முன்னெடுக்கப்படுகிறது.\nஇத்ன மூலம் சில இனங்கள் தங்களை உயர்வாக கருத்தும் கொள்கையாக்கங்களுக்கு ஆதாரம் இருப்பதாக காட்ட முயலும்.இதுவும் ஒரு பிரச்சினை ஆக்லாம்.\nஅந்த nyt லிங்க் மேலும் பல தேடலகள் தகவல்களுக்கு இட்டுச் செல்கின்றது.\n1)தற்கால மனிதன், neanderthal, denisovans, Homo floresiensis விட சிறந்தவன் என்று எண்ணம் இருக்கின்றபோது, அந்த இனங்களுடன் கூடினான் என்றால், ஆப்பரிக்க மனிதன் தான் சிறந்த தூய மனிதன்\n2)டன்ஈசுவின்ச்(denisovans) இந்தியாவில் இருந்திருபதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றனவா\n3)ஒரு குறை, இந்தியாவில் பரிணாமத்தின் தாக்கங்கள் எப்படி இருந்தன என்பதை பற்றி, ஓரிடத்தில் யாராவது ஆராய்ந்து எழுதியிருக்கிறார்களா\nநீங்கள் கேட்ட கேள்விகள் இப்போதைய அறிவியலின் சரியான விடை தேடப்படும் விடயங்கள்.சில அறிந்த தக்வல்கள் மட்டும் தருகிறேன்.\nதூய்மை என்று அறிவியலின் படி வரையறுக்க முடியாது.பரிணம்த்தின் படி வாழும் உயிரினங்கள் அனைத்துமே மடிந்த உயிரின‌ங்களை விட இயற்கைத் தேர்வில் வெற்றி பெற்றவை.இப்போதைய மனிதன் [கலப்பா இல்லையா]யார் என்பது விவாதத்தில் உள்ளது என்பது மட்டும் உண்மை.\nபரிணாம எதிர்ப்பாளர்களை எளிதில் சமாளிப்பது போல் பரிணாம்த்தின் கருத்து வேறுபாடுகளுக்கு எளிதில் முடிவு வராது.இது போன்ற விவாதங்களும் பரிணாம்த்தின் எதிர்ப்பாளர்களல் பயன்படுத்தப் படுவதும் தவிர்க்க இயலாது.\nமனிதன் தோன்றிய இடம்,பரவல் பற்றி பல கருதுகோள்கள் உண்டு.அதில் ஆப்பிரிக்க மூதாதையர்+அங்கிருந்தே பிற பகுதிகளுக்கு பரவுதல் என்ற கொள்கையே இப்போதைய அதிகம் சான்றுகளுக்கு பொருந்தும் கொள்கை.\nஇது குறித்த விவரங்கள் இங்கே கிடைக்கும்.\nஇதற்கும் போட்டியாக சில கொள்கைகள் உருவெடுக்கின்றன.எப்படியெனில் ஹோமோ எரக்டஸ் இந்தியாவிற்கு வந்து விடுகின்றது.நியாண்டர்தால்கள் ஐரோப்பாவிற்கு செல்கின்றன.இதர மனித இனங்க���் என்ன ஆயிற்று என்பது மில்லியன் டாலர் கேள்வி.இதில் ஒரு கொள்கை இந்தியாவே சில மனித இனங்களின் தோற்றுவாய் என்றும் கூறுகின்றன.\nமனித இனங்கள் பல இடங்களில் தோன்றி இருக்க்லாம் என்ற விக்கிபீடியா சுட்டி\nஇந்த தளத்திற்கு சம்பந்தமில்லை என்றாலும்..\nஎன்ன நரேன் அவர்கள் கேரக்டரையே புரிந்து கொள்ள‌ மாட்டேன் என்கிறீர்கள்\nசுட்டியில் குறிப்பிட்டது போல் நடக்கவில்லை என்றால்தான் வியப்பூட்டும் செய்தி\nமாலத்தீவுகளில் கல்வரம் நடப்பது இந்தியாவையும் பாதிக்கும் என்றாலும் உள்நாட்டு பாதுகாப்பை மட்டும் வலுப் படுத்தி ,கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.வேண்டுமானால் கொள்கைப் பிடிப்புள்ள‌ சில பிரச்சார பீரங்கிக‌ள் மாலத்தீவு பஞ்சாயத்திற்கு போகலாம்.\nஇந்தியாவிலும் இது போல் நடக்க வேண்டும் என்பதே சிலரின் ஆசை\nஆனால் இதனை பிரச்சாரம் செய்து இதன் எதிர்கோஷ்டியினர் கூட வேறுவிதமாக் அரசியல் சக்தி பெறும் வாய்ய்ப்பு நம் நாட்டில் உண்டு.இந்த பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது.ஜனநாயகம்+மத சார்பின்மை( போன்றவற்றின் நாட்கள் எண்ணப்படுகின்றதா\nஇந்த காபிர்கள் தொல்லைகள் கண்டிக்க தக்தது.இருந்தாலும் சிந்திப்போடு சம்பந்தபட்டது\nஜனாதிபதி நசீடீன் மனைவியவர்கள் அரபுகளின் பார்த்தா அணிய விரும்புவதில்லை. காபிர்களின் சிறிலங்காவில் பாதுகாப்பாக இருக்கிறார்.\nஆதிக்க சக்திகள்+மத‌ அடிப்படைவாதிகளின் கூட்டு என்பது மிக இயல்பானது என்பதை அருமையாக் விள்க்கியுள்ள தோழர் கலையரசனின் பதிவு.ஜனநாயக ,மத சார்பற்ற ஆட்சிக்கு எதிராகவே இரண்டும் எபோதும் இருக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்யும் நிகழ்வுகளே உல்க முழுதும் நடக்கின்றன\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nபரிணாம செயலாக்கம் பற்றிய கேள்விகளும் பதில் விளக்க...\nபரிணாமம் குறித்த சில விளக்கங்கள்\nமதச்சார்பின்மைக்கு எதிரான இரு பிரிட்டிஷ் இந்தியர்...\nநினைவு கூறுவோம் டார்வின் நாள் பிப்ரவரி 12\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்:பரிணாம் செயலாக்க முற...\nடேவிட் அட்டன்பர���வின் உயிர் புவியியல் காணொளிகள்:மறை...\nடேவிட் அட்டன் பரோவின் உயிர் புவியியல் காணொளிகள் பக...\nடேவிட் அட்டன்பரோவின் வியக்க வைக்கும் உயிர் புவியிய...\nஅறிவியலுக்கு எதிரான போர் காணொளி\nஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை ...\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்: பகுதி 7\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-12-16T01:46:13Z", "digest": "sha1:6G5W2JFRNGPRDI5IBF3M2MEIM3Q2PJVZ", "length": 6253, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "காந்தக் குரலால் அசத்திய கழுதை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம். ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nஅயர்லந்தில் வசிக்கும் மார்ட்டின் ஸ்டான்டன் (Martin Stanton) தமது வீட்டு அருகில் இருக்கும் கழுதை ஒன்று அழகிய குரலில் பாடியதைக் கேட்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.\nஅதன் குரலைப் பதிவு செய்து அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் அவர் பகிர அது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.\nஒரு சில ஆண்டுகளாகவே கழுதையை கவனித்து வந்த திரு. மார்ட்டின், அதற்குக் கொடுப்பதற்காக ஏதாவது உண���ுப் பொருளை எடுத்துச் செல்வதுண்டாம்.\nதொலைவிலேயே அதை கவனித்துவிடும் கழுதை, தனக்கு விருந்து கிடைக்கப் போவதை உணர்ந்து உற்சாகத்தில் குரல் எழுப்புமாம்.\nஅது தேர்ந்த Opera பாடகியின் குரலைப் போல் இருப்பதை உணர்ந்து, கழுதையின் கானத்தைப் பதிவு செய்ய முடிவெடுத்தார். கழுதைக்குப் பிடித்தமான தின்பண்டத்தைக் கையிலெடுத்துச் சென்று வெற்றிகரமாக அதன் கானத்தைப் பதிவு செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=70", "date_download": "2018-12-16T02:39:32Z", "digest": "sha1:4IYBRHS3A2IWPBLY4RZHCFCTKIBNHKKV", "length": 7367, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 70 -\nஇவர்களையடுத்து இச்சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீன்) என்று பெயர் சூட்டப்பட்ட அபூ உபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ், அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத், அவரது மனைவி உம்மு ஸலமா, அர்கம் இப்னு அபுல் அர்கம், உஸ்மான் இப்னு மள்வூன், அவரது இரு சகோதரர்கள் குதாமா, அப்துல்லாஹ், உபைதா இப்னு ஹாரிஸ், ஸயீது இப்னு ஜைது, அவரது மனைவி ஃபாத்திமா பின்த் கத்தாப் (உமர் அவர்களின் சகோதரி) கப்பாப் இப்னு அரத், ஜஃபர் இப்னு அபூதாலிப். அவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ், காலித் இப்ன�� ஸயீது இப்னு ஆஸ், அவரது மனைவி உமைனா பின்த் கலஃப், அம்ரு இப்னு ஸயீது இப்னு ஆஸ், ஹாதிப் இப்னு ஹாரிஸ், அவரது மனைவி ஃபாத்திமா பின்த் முஜல்லில், கத்தாப் இப்னு அல் ஹாரிஸ், அவரது மனைவி ஃபுகைஹா பின்த் யஸார், மஃமர் இப்னு அல்ஹாரிஸ், முத்தலிப் இப்னு அஜ்ஹர், ரமலா பின்த் அபூ அவ்ஃப், நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி அன்ஹும்) ஆகிய இவர்கள் அனைவரும் குறைஷி கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், மஸ்வூத் இப்னு ரபீஆ, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். அபூ அஹ்மத் இப்னு ஜஹ்ஷ், பிலால் இப்னு ரபாஹ் ஹபஷி, ஸுஹைப் இப்னு ஸினான், அம்மார் இப்னு யாஸிர், யாஸிர், அவரது மனைவி சுமைய்யா, ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.\nபெண்களில் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்றும் பலர் இஸ்லாமை ஏற்றனர். அவர்கள்: உம்மு அய்மன் பரகா ஹபஷியா, அப்பாஸின் மனைவி உம்முல் ஃபழ்ல் லுபாபஹ், அஸ்மா பின்த் அபூபக்ர். (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் திருப்தி கொள்வானாக\n“அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் - முந்தியவர்கள் முதலாமவர்கள்” என்று குர்ஆனில் அல்லாஹ் இவர்களை போற்றுகின்றான்.\nஇஸ்லாமை ஆரம்பமாக ஏற்றுக் கொண்ட ஆண், பெண்களின் எண்ணிக்கை 130 ஆகும். எனினும், இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாக அழைப்பு விடுத்த காலத்தில் இஸ்லாமை ஏற்றார்களா அல்லது அவர்களில் சிலர் அதற்குப்பின் இஸ்லாமை ஏற்றார்களா அல்லது அவர்களில் சிலர் அதற்குப்பின் இஸ்லாமை ஏற்றார்களா\nஇஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் “சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது” என்று கூறுகின்றனர்.\nஇப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது ���பூதாலிப் பார்த்து அதுபற்றி விசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/&id=41158", "date_download": "2018-12-16T00:43:50Z", "digest": "sha1:QHER6VXCXUBBKIT4B2AKXGIREHKCBDQC", "length": 16193, "nlines": 98, "source_domain": "tamilkurinji.co.in", "title": " அரசு பஸ்சை ஓட்டுவதற்கு பயணிக்கு கற்று கொடுத்த தற்காலிக டிரைவர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nஅரசு பஸ்சை ஓட்டுவதற்கு பயணிக்கு கற்று கொடுத்த தற்காலிக டிரைவர்\nதமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் தற்காலிக பஸ் டிரைவர் தனது நண்பரிடம் பஸ்சை ஓட்ட கொடுத்த காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.\nஊட்டியில் இருந்து கிளன்மார்கன் கிராமத்துக்கு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஒட்டி செல்ல போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கி இருந்தனர்.\nஆனால் அந்த பஸ்சை அவர் ஓட்டாமல் தனது நண்பரும் சக பயணியுமான ஒருவருக்கு ஓட்ட வாய்ப்பு அளித்துள்ளார். நண்பரை பஸ்சை இயக்க சொல்லி அவர் அருகில் நின்று கொண்டு எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.\nஅப்போது பஸ்சில் 40 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் பீதியுடனே பயணம் செய்துள்ளனர். இந்த காட்சியும் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.\nஇது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது-\nகிளன்மார்கன் பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சை ஓட்டி சென்ற தற்காலிக டிரைவர் ஒரு பயணிக்கு பஸ்சை ஓட்ட சொல்லி கொடுத்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.\nஇந்த பஸ்சை காட்வின் என்ற தற்காலிக டிரைவர் தான் எடுத்து சென்றார். அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. பணிக்கு வந்தால் தான் அதனை இயக்கியது யார்\nஅவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது லைசென்சை ரத்து செய்வதற்கு ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\nதிருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதனை தற்காலிக டிரைவர் சந்திர சேகர் ஓட்டி சென்றார். இந்த பஸ் குமரன் சாலையில் இருந்து வளர்மதி சிக்னலுக்கு முந்தைய இடது புற சாலையில் திரும்பி காங்கயம் சாலை நோக்கி சென்றது.\nயுனிவர்சல் தியேட்டர் வளையில் திரும்ப முயன்ற போது அங்குள்ள ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் வளைவில் திரும்பிய ஆட்டோ மீதும் பஸ் உரசியது.\nஇதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் விரைந்து வந்து பஸ்சை மீட்டு சென்றனர்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக ��ங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர�� தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் சென்னை செல்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF//&id=37161", "date_download": "2018-12-16T00:51:46Z", "digest": "sha1:XE6CYSSRCFZQGZRRMULALTFGPMZ5N6RZ", "length": 10585, "nlines": 107, "source_domain": "tamilkurinji.co.in", "title": " சிக்கன் மிளகு கறி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nசிக்கன் - அரைக் கிலோ\nபெரிய வெங்காயம் - 2\nபூண்டு - 5 பல்\nஇஞ்சி - சிறிய துண்டு\nமிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்\nமல்லித்தூள் - 2 ஸ்பூன்\nமஞ்சள்தூள் - அரை ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nபெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.\nகறி நன்கு வதங்கியபின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.\nநன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி குழம்பு நன்கு கெட்டியானவுடன் இறக்கவும்.\nமுட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY\nதேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nதேவையான பொருள்கள்.சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - ...\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் ...\nதேவைாயன பொருளள்கள் .சிக்கன் - கால் கிலோமுட்டை - 1பச்சை மிளகாய் - 2நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=94", "date_download": "2018-12-16T02:37:45Z", "digest": "sha1:NVZ7DLHT33DNGVN6IZRYU3PPKBUROJFW", "length": 7473, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஎரிமலை சாம்பலை கக்குவதால் 4 விமான நிலையங்கள் மூடல்\nதொடர்ந்து உயிருடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது...\nபிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் கிளம்பினார்\nமூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான்...\nவங்கதேசத்தில் நெரிசலில் சிக்கி 25 பேர் சாவு\nவங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள ஷமீம் தாலுக்தெர் என்ற தொழிலதிபர், ரமலான் மாதத்தையொட்டி ஏழை...\nபசுபிக், இந்திய பெருங்கடலுக்கு அடியில் கூடுதல் வெப்பம்: நாசா தகவல்\nகடலுக்கு அடியில் இருக்கும் வெப்பம் குறித்து நாசா சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....\nசெல்பி மிஸ் ஆனது டெத் கிளிக் ஆனது\nரஷ்யாவில் பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்து பலியானார்....\nஇலங்கையில் ராஜபட்சே அதிபராக இருந்தபோது ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்....\nஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவானதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன அரசு தீவிரமாக...\nலக்வி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டதற்கு மோடி கவலை\nலஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி ஜகி-உர்-ரஹ்மான் லக்வி விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக சீனா...\nப்ளூட்டோவுடன் டச் விட்டுப் போன நாசா\nநாசாவின் விண்கலம் ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிற��ம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=126314", "date_download": "2018-12-16T01:51:15Z", "digest": "sha1:7RHRADACWQTFNZQ45F56BVTKVRKXLFO6", "length": 6773, "nlines": 71, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு\nதாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு\nThusyanthan October 10, 2018\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 116 கிமீ தொலைவில் உள்ள சபர்கந்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை சில தினங்களுக்கு முன் பீகாரை சேர்ந்த தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், உபி, பீகார், ம.பி மாநில தொழிலாளர்கள் பீதியில் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறினர். வன்முறையில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nகடந்த 3 நாட்களாக குஜராத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தினர் அதிகளவில் வெளியேறி வருவதால், அங்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், பணியாளர்களின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் பணிபுரிய போதிய தொழிலாளர்கள் இன்றி மூடியே காணப்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்காக பெயர் பெற்ற குஜராத் தனது பெயரை இழக்கும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.\nPrevious யூஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி\nNext ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1473-2018-11-26-08-42-11", "date_download": "2018-12-16T02:24:27Z", "digest": "sha1:XCRNLXLHNJXCKPN2WQEXQKPNBN2FH6VJ", "length": 8043, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி\n25.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தேசிய வலையமைப்புத் திட்ட அறிமுக நிகழ்ச்சி ஒன்று திருகோணமலை N.C. வீதி, முஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்தில் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் உமர்தீன் , அஷ்-ஷைக் அப்துல் கரீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nபலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nகட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ampara%20branch", "date_download": "2018-12-16T01:12:14Z", "digest": "sha1:WYTL2RVC6NBWQI44RFF254JQ5ESA3GPG", "length": 5887, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ampara branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவர் அஷ் ஷைக் SH .ஆதம்பாவா - மதனி அவர்களின் தலைமையில் 08/02/2018 அன்று வியாழக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/11/", "date_download": "2018-12-16T02:03:23Z", "digest": "sha1:QSD6H4VTSEUBIRF7MUBH54KDTNXTJWSE", "length": 28158, "nlines": 233, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விளையாட்டு | ilakkiyainfo", "raw_content": "\nஉதைபந்தாட்ட விளையாட்டு வீரர் ‘ரொனால்டோ’ பொது இடத்தில் சிறுநீர் அடித்து போலீசில் பிடிபட்டார்\nஉலக கால்பந்தில் நம்பர் ஒன் வீரரான ரொனால்டோ பொது இடத்தில் சிறுநீர் கழித்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கிறார். அவரை பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ரியல்மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ\nஃபிஃபாவில் ஒரு மன்மோகன் சிங்… மதம்,மொழி, இனம் செய்யாததை பணம் செய்தது\nஒலிம்பிக் அமைப்பைட விட அதிக உறுப்பினர் நாடுகளுடன் உலகி��் சக்தி வாய்ந்த விளையாட்டு அமைப்பாக செயல்பட்டு வருவது ஃபிஃபா என்று அழைக்கப்படும் உலக கால்பந்து சம்மேளனம். இந்த\nமைதானத்தில் கேப்டன் மகள் ; வெற்றி பாதைக்கு திரும்பிய சிங்கக் கூட்டம்\nபெங்களூருவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவை மைதானத்திற்கு கொண்டு வந்திருந்தார். கிரிக்கெட்\nIPL பார்க்க முதன் முறையாக மகனை அழைத்துச் சென்ற ஷாருக் கான் (படங்கள்)\nIPL பார்க்க முதன் முறையாக மகனை அழைத்துச் சென்ற ஷாருக் கான். நேற்று (08) 8 ஆவது IPL போட்டியின் முதலாவது போட்டி நடைபெற்றது. இதில் நடப்புச்\nநியூஸிலாந்தின் கிண்ண கனவை தகர்த்து சம்பியன் மகுடத்தை சூடியது அவுஸ்திரேலியா\nநியூஸிலாந்தின் கிண்ண கனவை தகர்த்து சம்பியன் மகுடத்தை சூடியது அவுஸ்திரேலியா. 11ஆவது உலகக் கிண்ணஉகிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து\nகிண்ண கனவை கலைத்தது ஆஸி. : போராடி வெளியேறியது நடப்பு சம்பியன்\nஉலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 11ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா\nசிலிர்ப்பூட்டும் அரையிறுதி போட்டி: வீழந்தது தென்னாபிரிக்கா , இறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்காவில் பிறந்த எலியட்டின் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.\nஉலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்\nஉல­கக்­கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. காலி­றுதி போட்­டிகள் அனைத்தும் முடி­வ­டைந்து அரை­யி­றுதிப் போட்­டிகள் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளன. மார்ச் மாதம் 24ஆம் திகதி முதலாவது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென்னாப்பிரிக்கா\nபரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் இலங்கையை தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ண வரலாற்றில் முதற் தடவையாக\nஉலகக்கிண்ணம் 2015 – ஒர�� பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இம்முறை உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பித்தன. ஆரம்பம் முதலே விறுவறுப்பாக நடைபெற்ற\nகிரிக்கெட் செய்த கைமாறு: வங்கதேச வீரர் மீது பாலியல் வழக்கு வாபஸ் \nஇங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச வீரர் ரூபெல் ஹொசைனின் சாதனையை தொடர்ந்து, அவர் மீது கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கினை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்து அணியை 148 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி வெற்றி\nஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தொடர் சதமடித்து குமார் சங்கக்கார சாதனை படைக்க இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா\nஉலகக் கோப்பை: ஆஸி. அணியிடம் தோற்றது இலங்கை அணி\nஉலகக் கோப்பைப் போட்டிகளின் ஏ-பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை 64 ஓட்டங்களால் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்\nகிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த மிகச் சிறந்த 20 பிடிகள் [வீடியோ]\nகிரிக்கெட் போட்டியின் போக்குகளை மாற்றும் சக்தி துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் கைகளில் உள்ளது. அதற்கடுத்ததாக களத்தடுப்பாளர்களின் கைகளில் உள்ளது. சில நேரங்களில் தவறவிடப்பட்ட பிடிகள் (Catches)\nஇங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்த இலங்கை அணி அபார வெற்றி- (வீடியோ)\nஇங்கிலந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திரிமன்னே ஆகியோர்\nமேற்கிந்தியத் தீவுகள் அணியை 257 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி\nஏபிடிவில்லியர்ஸின் (AB de Villiers) அதிரடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 257 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 11 ஆவது உலகக் கிண்ணத்\nசீறின சிங்கங்கள், பணிந்தது பங்களாதேஷ்: இலங்கை 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி, 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது. இ��ங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி\nஉலககோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்றியது இந்தியா ( வீடியோ)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது. மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில்\nபாகிஸ்தானை பந்தாடியது மேற்கிந்திய தீவுகள் அணி\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில்\nஇங்கிலாந்தை துவம்சம்செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் பகலிரவுப் போட்டியாக இன்று நடைபெற்ற உலகக் கிண்ண\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன��� இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பி���்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/modis-swacch-bharat-vaniyambadi-refutes/", "date_download": "2018-12-16T02:26:49Z", "digest": "sha1:OY7YIRUONPFRLFMQO4VFYZRT6ATQMN3Q", "length": 27260, "nlines": 140, "source_domain": "new-democrats.com", "title": "மோடியின் தூய்மை இந்தியா மோசடி - வாணியம்பாடியிலிருந்து ஒரு செருப்படி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமோடியின் தூய்மை இந்தியா மோசடி – வாணியம்பாடியிலிருந்து ஒரு செருப்படி\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, முதலாளிகள்\nசெய்தி : உலகிலேயே அதிக மாசடைந்த 15-நகரங்களில் 14 இந்தியாவில் இடம் பெற்றுள்ளன என்று WHO வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 6-வது இடத்தில் உள்ளது.\n“ஸ்வச்ச பாரத்” என்று மோடியின் சவடாலை தொடர்ந்து, ‘நாட்டை சுத்தப்படுத்தி விடுகிறோம்’ என்று துடப்பத்தை தூக்கிக்கொண்டு மீடியா��ில் போஸ் கொடுத்தவர்கள் எங்கே என்று தேடுங்கள்.\nபாசிச மோடி கொண்டுவந்த “தூய்மை இந்தியா” திட்டத்தை விளம்பரப்படுத்த உட்பட துடப்பத்தை தூக்கிக்கொண்டு twitter-ல் போட்டோ போட்டு சொல்லிமாளாத அட்டகாசம் செய்தவர்கள் எங்கே என்று தேடுங்கள்.\nஅவ்வாறு பொய் பிரச்சாரம் செய்வதை பலமுறை எடுத்துக் கூறியும் உண்மை என்று கூப்பாடு போட்ட பா.ஜ.க அடிமைகளையும் தேடுங்கள்.\nமோடி வெளிநாட்டு முதலாளிகளை இங்கே கொண்டுவந்து முதலீடு செய்ய வைத்து வேலைவாய்ப்பை பெருக்கிவிடுவார் என்று கூச்சல் போட்ட கூமுட்டைகளை தேடுங்கள்.\nஅவர்களிடம் கேளுங்கள், “தூய்மை இந்தியா” தொடங்கி 4 ஆண்டுகளில் எப்படி இந்திய நகரங்கள் மாசு பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றன. முதலாளிகளுக்கு கால் கழுவி விடும் அரசின் கீழ் போது தெருவை எவ்வளவு பெருக்கினாலும், முதலாளிகள் வெளித்தள்ளும் கழிவு நாட்டை கழிவு மலையில் மூழ்கடிப்பதுதான் நடக்கும். அதுதான் மோடியின் ஆட்சியில் நடந்திருக்கிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டையில் கழிவு சேறு தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து மாசுபடுத்துவதற்காக துரத்தப்பட்ட தொழிற்சாலைகளை நம் நாட்டுக்குக் கொண்டு வந்தால் வேலைவாய்ப்பு வருமா அல்லது இயற்கை அழிந்து நாசமாகுமா அல்லது இயற்கை அழிந்து நாசமாகுமா\nஐரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகளில் உற்பத்தி நடக்கும்போது பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிதான் நடக்க வேண்டும் ஏனென்றால் மக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழ்நிலைக்கோ பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக விதிமுறைகள் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஆனால் இந்தியாவில் அதையெல்லாம் முதலாளிகள் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில். அவர்களது மேற்கத்திய கஸ்டமர்களும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நமது நாட்டின் மக்களோ சுற்றுப்புறச் சூழ்நிலைகளோ எந்தவித பாதிப்புக்கு உள்ளானாலும் அந்த முதலாளிக்கும், அவரது குடும்பத்திற்கும், அந்தப் பொருட்களை வாங்கும் ஐரோப்பிய நிறுவனத்துக்கும் எந்தவித ஆபத்தும் அதனால் ஏற்படபோவதில்லை.\nதமது தொழிற்சாலை இயங்கும் பகுதியை பேரழிவுக்கு தள்ளி விட்டு, தான் சம்பாதித்த லாபத்தை வைத��து தாம் மட்டும் சுத்தமான பகுதியில் குடியேறும் அளவுக்கு கொடூரமானவர்கள் இந்த முதலாளிகள்.\nஇதை நம்ப முடியவில்லை என்றால் கடந்த 35 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமையை பற்றி சொல்கிறேன் அப்போது புரியும் உங்களுக்கு நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்று.\nவாணியம்பாடி பாலாறு கரையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்\nவேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் தோல்தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாய் இயங்கி வருகின்றன. அந்த தொழிற்சாலைகளில் அபாயகரமான, நச்சுப்படுத்தும் வேதிபொருள்களை பயன்படுத்துகிறார்கள். அதிலிருந்து வெளிவரும் கழிவுகளை சுத்திகரித்து, சுற்றுப் புற நீர்நிலைகளுக்கும் நிலத்துக்கு பாதிப்பு இல்லாத தூய நீராக வெளி விட வேண்டும். அதிலும் எஞ்சும் கழிவுகளை பாதுகாப்பாக கிடங்குகளில் வைத்து மக்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராமல் காக்க வேண்டும்.\nஆனால் உண்மையில் என்ன நடக்கிறது\nதொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கழிவுகளை சுத்திகரிக்கவும், பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் செய்வதற்கு பணம் செலவாகும் என்று அவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை ‘கவனித்து’ விட்டு ஆற்றிலும், கால்வாயிலும் திறந்து விட்டதால் அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர், காற்று, நிலம் மாசுபட்டுள்ளது.\nஇந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. விசவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது அன்றாட செய்தியாகியிருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களை இரசாயன பதப்படுத்தும் சூழலில் கொத்தடிமை போல பலமணி நேரம் வேலை வாங்கி அட்டையை போல ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள், முதலாளிகள்.\nஇதன் மூலம் தயாரித்த தோல் பொருட்களை ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கு விற்று ஈட்டிய லாபத்தில் காரில் பறக்கிறார்கள், தொழிற்சாலையில் இருந்து தொலைதூரத்தில் வீடு/பங்களா கட்டிக் கொள்கிறார்கள்.\nஇவர்கள் விதிமுறைகளை மீறி கழிவுநீரை வெளியேற்றியதால் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் சுமார் 10 கி.மீ சுற்று வட்டாரத்தில் தண்ணீரை குடிக்க முடியாத அளவுக்கு மாசுபட்டுள்ளது அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் கூட மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.\nதோல் தொழிற்சாலை கழிவு நீர் ( உதாரணம் காட்ட)\nஅங்குள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மையும் வேதிபொருட்களின் அளவும் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அந்தத் தண்ணீரை குடிப்பதாலும், அப்பகுதியில் வாழ்வதாலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு அப்பாவி மக்கள் இறந்துகொண்டு இருக்கிறார்கள்.\nபல்லாயிரம் ஆண்டுகளாய் நீரையும், நிலத்தையும், காற்றையும் பயன்படுத்தி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தவர்கள் இப்போது நீரையும் நிலத்தையும் காற்றையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றியதுதான் இந்த முதலாளிகளின் ‘தூய்மை இந்தியா’ கைங்கரியம்.\nஅந்தத் தொழிற்சாலைகள் எத்தனை பேருக்கு வேலை தந்திருக்கும் 100 லிருந்து 10,000பேருக்கு. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை இழந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியுமா\nஇந்த உதாரணத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம், மோடியின் “தூய்மை இந்தியா” என்பது எவ்வளவு பெரிய மோசடி என்று. அபாயமான கழிவுகளை கொண்டு குவிக்கும் முதலாளிகளுக்கு எல்லா சலுகைகளையும் கொடுத்து விட்டு நாட்டின் மாசுபட்ட சூழலுக்கு உழைக்கும் மக்கள் மீது குற்றம் சாட்டுவதுதான் “தூய்மை இந்தியா”வின் நோக்கம்.\nவேலைவாய்ப்பு தருகிறேன் என்று முதலீடு செய்யும் முதலாளிகள் முழுக்க லாபத்துக்காக எது வேண்டுமானாலும் செய்யும் வெறிநாயை போல மாறுகிறார்கள். அவர்கள் வெறிநாயாய் மக்களையும் இயற்கையும் அழிப்பதற்கு இதே “தூய்மை இந்தியா” மோடி அரசுதான் பாதுகாப்பு தந்து கொண்டிருக்கிறது.\nஇதே போன்ற சூழ்நிலைதான் திருப்பூரிலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சாலை கொண்டுவந்து வேலை வாய்ப்பை பெருக்குகிறேன் என்று கார்ப்பரேட்/பா.ஜ.க ஆட்சி நீடிக்குமானால் ஒட்டுமொத்த இந்தியாவையும் மாசுபடுத்தி, கலவரப்படுத்தி, அந்த அம்சங்களில் உலகத்தரத்தில் உயர்த்தி பலகோடி மக்களை கொன்று குவிப்பது உறுதி.\nநமது நகரம் பட்டியலில் வரவில்லையே என்று பார்க்காதீர்கள். இதேநிலை நீடித்தால் விரைவில் அதிகமான மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் அனைத்து நகரங்களும் வந்துவிடும் அப்போது முதலாளிகள் வேறு இடத்திற்கு கம்பெனி கட்டுவதற்கு சென்று விடுவார்கள். பணமுள்ள அதிகா��ிகளும் அமைச்சர்களும் பாதுகாப்பாக தப்பித்துக் கொள்வார்கள்.\nமாசுபட்ட நிலத்திலும் நீரையும் காற்றையும் அனுபவித்து நோய்வாய்ப்பட்டு மக்கள் செத்து மடிவார்கள்.\nஇதை புரிந்துகொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அதற்கு ஆதரவாய் இருக்கும் இந்த அரசையும் அடக்க நாம் ஒன்றிணைந்து போராடி வீழ்த்த வேண்டும்.\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nசிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வே��ை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும் என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.\nதொடங்கியது சி.டி.எஸ்-ன் கொலைவெறி தாக்குதல்\nசி.டி.எஸ்-ன் இந்த செயல்கள் - பொய்யாக \"underperformer” என்று முத்திரை குத்துவது, மிரட்டி ஏமாற்றி பதவி விலகல் கடிதம் வாங்குவது இவை இரண்டுமே சட்ட விரோத நடவடிக்கைகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t979-2-2018", "date_download": "2018-12-16T02:16:47Z", "digest": "sha1:JPK5WUL2Y33JDQUZZTTEPGPDZ6D42JRX", "length": 3836, "nlines": 45, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "கலகலப்பு 2 (2018", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3019508.html", "date_download": "2018-12-16T00:52:24Z", "digest": "sha1:KFWDOUIGX6EW7KVQNEPR6GK3VCKVOVCY", "length": 7540, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான மேலாண்மைப் போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமாநில அளவிலான மேலாண்மைப் போட்டி\nBy DIN | Published on : 13th October 2018 09:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சி ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான மேலாண்மைப் போட்டி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெர்றது. சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் சு. செந்தூர் செல்வன் தலைமை வகித்தார். ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தின் இணைச் செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.\nடால்மியா சிமென்ட்ஸ் தெற்கு மண்டல மேலாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ஜி. ஸ்ரீதர் விழாவில் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.\nமேலாண்மை சார்ந்த நடத்தப்பட்ட பல்வேறுவிதமானபோட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.\nகல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சத்தியமூர்த்தி, மேலாண்மைத் துறை இயக்குநர் எஸ். டபிள்யூ. ராஜமனோகரன் வாழ்த்திப் பேசினர். முன்னதாக மாணவி எஸ். நர்மதா வரவேற்றார். மாணவர் ஏ.ரிச்சர்ட் பிரவீன் ராஜ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/12/31.html", "date_download": "2018-12-16T00:53:48Z", "digest": "sha1:O4O6MFMK5WCO4P3UWVWHL7QJYZPSC6VQ", "length": 7357, "nlines": 110, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு.. - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஜியோ சிம் இலவச சேவை வரும் மார்ச் 31 வரை நீடிப்பு..\nரிலையன்ஸ் ஜியோ-வின் 4 ஜி ஆஃபர் மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரிலையன்ஸ்நிறுவனம் ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகை ஆஃபரை டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும்\nஅளவற்ற அழைப்புகளை ஜியோ 4ஜி சிம் பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில் 100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராயின் விதிகளின் படி, ஜியோ உள்பட எந்த தொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள் வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு நீட்டிக்கக் கூடாது.\nஅதனால் ஜியோ வின் இந்த ஆஃபர் நடைமுறைபடுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் ஜியோ ‘வெல்கம் ஆஃபர் ’ என பெயரை மாற்றி இந்த சலுகைகளை மீண்டும் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nமாவட்டத்தின் அனைத்து உருது பள்ளிகளுக்கு ஒரே ஆய்வு அதிகாரி - CEO செயல்முறைகள்\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=95", "date_download": "2018-12-16T01:41:05Z", "digest": "sha1:DAB5QI6YT3DHY3DVTDEFGDZXE4VKQ2HA", "length": 7690, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஆப்கன் - தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை\nஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அமைதிப்...\nஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலம் விடப்பட்டது\nஇரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின்...\nகிரீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கெடு - ஐரோப்பிய மண்டலம்\nஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான கிரீஸ், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து...\nஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்\nஎச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண...\nநைஜீரியாவில் வெடி குண்டு வெடித்து 20 பேர் பலி\nநைஜீரியா: நைஜீரியாவில் வடக்குப் பகுதியில் ஸாரியா நகரில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில்...\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தல்\nசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் பல...\nவெடிகுண்டு தகவலால் துருக்கி விமானம் தரை இறக்கம்\nதுருக்கி விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்ததால், டெல்லியில் அவசர அவசரமாக தரை இறக்கி...\nஇலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்\nஇலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்...\nஉலகின் பழமையான மனிதன் 112 வயது, ஜப்பானில் இறந்தார்\nஉலகின் பழமையான மனிதன் என்று ஏற்கப்பட்டுள்ள சகாரி மொமொய் அவரது வாழ்நாளில் தூக்கம் ஆரோக்கியமான...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/Journalists.html", "date_download": "2018-12-16T01:35:33Z", "digest": "sha1:MQCDE3LFZ6M6MHZPDIU6LFMAYIK3FYRR", "length": 11844, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு, கருணா குழுவால் கடத்தபட்டு சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் ஊடகவியலாளர் செல்வதீபன் புதியதலைமுறைக்கு வழங்கிய பேட்டி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு, கருணா குழுவால் கடத்தபட்டு சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் ஊடகவியலாளர் செல்வதீபன் புதியதலைமுறைக்கு வழங்கிய பேட்டி\nஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு, கருணா குழுவால் கடத்தபட்டு சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் ஊடகவியலாளர் செல்வதீபன் புதியதலைமுறைக்கு வழங்கிய பேட்டி\nஸ்ரீலங்கா அரச படைகளாலும் துணை ஆயுத குழுக்களாலும் இலங்கை ஊடகவியலாளர்கள் கடத்தியும், காணமல் போகடிக்கபட்டும், கொலை செய்யப்பட்டும் நிகழ்வுகள் எண்ணிக்கை அதிகம் அதற்கான நீதி விசாரணைகள் நடத்தி இன்ற��வரை புதிய அரசிலும் யாரும் தண்டிக்கவும் இல்லை தண்டனை வழங்கப்படவும் இல்லை.\nஇப்படியான நிகழ்வுகளின் சாட்சிகளாக இன்றும் உலகில் தமிழ் ஊடகவியலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்காளின் ஒருவர்தான் செல்வதீபன்,ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் கருணா குழுவால் கடத்தபட்டு உயிர்தப்பி சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் ஊடகவியலாளரான செல்வதீபன் புதியதலைமுறைக்கு வழங்கிய பேட்டி இவர் விவசாயி இணையத்தின் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் வி���ாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2014/11/rs-758-crore-bill-gates-house/", "date_download": "2018-12-16T02:38:59Z", "digest": "sha1:K7GEXS2VMLQYMU4AJZO6KISCEYHE7BSX", "length": 15344, "nlines": 145, "source_domain": "bhakthiplanet.com", "title": "பில்கேட்ஸின் பிரம்மாண்ட மாளிகை... ரூ.758 கோடி மதிப்பு! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி மனநிம்மதி இல்லாதவர்கள் யார்\nபில்கேட்ஸின் பிரம்மாண்ட மாளிகை… ரூ.758 கோடி மதிப்பு\nஉலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம் கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செ��வழிக்க 218 ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர மாளிகையாகத்தான் இருக்கும். வாஷிங்டன் எஸ்டேட் பகுதியில் உள்ள இவரது வீட்டின் பெயர் ‘சனாடு 2.0’. 66 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள பில்கேட்ஸ் வீட்டை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆனதாம். இந்த இடத்தை கடந்த 1988ம் ஆண்டு ரூ.12 கோடிக்கு வாங்கி ரூ.386 கோடி செலவழித்து இந்த வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.758 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வரியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.6 கோடி கட்டுகிறார்.\nஅந்த ஆடம்பர மாளிகையின் வியக்கத்தகு வசதிகள் பற்றி இதோ சில தகவல்கள்:\n* இந்த வீடு கட்ட 500 வயது டக்லஸ் பிர் மரங்கள் பயன்படுத்தப்பட்டன.\n* இந்த மாளிகையில் பொருத்தப்பட்டுள்ள ஹைடெக் சென்சார்கள் அறைகளின் வெப்பம் மற்றும் விளக்குகளின் ஒளி ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும். இங்கு வரும் விருந்தினர்களுக்கு தனியாக பின் எண்கள் கொடுக்கப்படும். அவர்கள் பதிவு செய்யும் வெப்பம் மற்றும் விளக்குகளின் ஒளி அளவுக்கு ஏற்ப, விருந்தினர்கள் செல்லும் இடங்கள் எல்லாம் செட்டிங்ஸ் தானாக மாறும். அதேபோல் வால்பேப்பரின் பின்புறம் உள்ள ஸ்பீக்கர்களில் இசை ஒவ்வொரு அறையாக தொடர்ந்து வரும்.\n* வீட்டை சுற்றியுள்ள மரம், செடிகளே அறைகளின் வெப்பநிலையை மிதமாக வைத்திருக்கும்.\n* வீடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் திரைகள்தான். சுவரில் உள்ள கலை ஓவியங்கள், படங்கள் பிடிக்கவில்லையென்றால், பட்டனை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.\n* வீட்டையொட்டி 60 அடி நீள நீச்சல் குளம். அங்கும் இசைகளை கேட்கும் வசதி.\n* வரவேற்பு அறையில் 200 விருந்தினர்கள் அமரலாம். 150 பேர் விருந்து சாப்பிடும் பெரிய அரங்கம் இருக்கிறது. இந்த மாளிகையில் மொத்தம் 24 பாத்ரூம்கள். அதில் 10 பாத்ரூம்கள் சகல வசதிகளுடன் கூடியது.\n* மாளிகையின் வெவ்வேறு பகுதிகளில் 6 சமையலறைகள் உள்ளன. எந்த நேரமும் விருந்துக்கு தயாராக ஊழியர்கள் உள்ளனர்.\n* இங்குள்ள பிரம்மாண்ட நூலகத்தில், பில்கேட்ஸ் அதிக விலைக்கு ஏலத்துக்கு வாங்கிய புத்தகங்கள், பிரபலங்களின் கையால் எழுதிய ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n* வீட்டில் உள்ள திரையரங்கத்தில் 20 பேர் அமர்ந்து படம் பார்க்கலா���். இங்கு பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம் உட்பட சகல வசதிகளும் உள்ளன.\n* 23 கார்களை நிறுத்தும் அளவுக்கு பெரிய கார் பார்க்கிங். இது தவிர 10 கார்கள் நிறுத்தும் அளவுக்கு அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்.\n* வீட்டை சுற்றி செயற்கை நீரோடை. அதில் மீன்கள் துள்ளி விளையாடும். வீட்டையொட்டி அமைந்துள்ள ஏரிக்கரையில் மெதுவான பீச் மணல். கரீபியன் கடல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவை. ஏரியில் படகு சவாரி செய்யலாம்.\n* இது தவிர விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் என ஒரு மினி சொர்க்கமே பில்கேட்ஸ் மாளிகைக்குள் இருக்கிறது.\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்\nபணக்காரன் ஜாதக அமைப்பு எது\nஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019\nசொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் : வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டுரை\nபித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா\nபித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா\nAstrology (113) Consultation (1) EBooks (16) English (217) Astrology (77) Bhakthi planet (116) Spiritual (79) Vaasthu (20) Headlines (1,252) Home Page special (123) Photo Gallery (81) Health (13) Spiritual (87) Vaasthu (17) Video (347) Astrology (35) Spiritual (66) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (458) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (386) ஆன்மிகம் (368) கோயில்கள் (304) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (113) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (113) கதம்பம் (153) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (885) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (141) முதன்மை பக்கம் (847) ஜோதிடம் (196) இராசி பலன்கள் (64) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (89) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ranji-cricket-bengal-team/12704/", "date_download": "2018-12-16T02:00:18Z", "digest": "sha1:INXQYYCFCYUJV3X64RYIOKU3SKATLI3K", "length": 5641, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ranji cricket Bengal team - சுருண்டது பெங்கால் அணி!", "raw_content": "\nHome Latest News ரஞ்சி போட்டி – 189 ரன்களில் சுருண்டது பெங்கால் அணி\nரஞ்சி போட்டி – 189 ரன்களில் சுருண்டது பெங்கால் அணி\nRanji cricket Bengal team – ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்காலுக்கு எதிராகத் தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்து இருந்தது.\nஅடுத்ததாக களம் இறங்க���ய பெங்கால் அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nசென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.\nபோட்டியின் முதல் நாள் முடிவில் 218 ரன்கள் எடுத்திருந்தது தமிழக அணி. மேலும், அபராஜித் 81, முகமது 14 ரங்களுடம் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nதனது அனைத்து விக்கெட்களையும் 263 ரன்களுக்கு தமிழக அணி இழந்தது. மற்றும் தமிழக அணி வீரர் அபராஜித் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து இருந்தார். இதற்கு பிறகு பெங்கால் அணி களம் இருங்கியது.\nபெங்கால் அணியின் பந்து வீச்சாளர் இஷான் 5 விக்கெட் வீழ்தினார். தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 63.5 ஓவர்க்கு 189 ரன்கள் எடுத்து தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nபெங்கால் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் குமார் ராமன் 98 ரன்கள் எடுத்து இருந்தார்.\nதமிழக அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததே இந்த ரன் குறைப்புக்கு மிக முக்கிய காரணம்.\nதமிழக அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஹில் ஷா 5 விக்கெட் எடுத்தார். மற்றும் முகமது 4 விக்கெட் எடுத்தார்.\nPrevious articleஇந்த மாதம் டி.ஆர்.பி-யை எகிற வைத்த டாப் 5 தமிழ் சீரியல்கள்.\nNext articleமீண்டும் சர்ச்சையில் விராட் கோலி\nசிறு குழந்தைக்கு அம்மாவோட ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் நடந்தது – 10 லட்சம் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-16T01:46:02Z", "digest": "sha1:ZG223UUPDKJJ6PWIFFPAOG7HPX3I2WHS", "length": 3996, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செத்தலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செத்தலி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு எலும்பும்தோலுமாக இருக்கும் பெண்.\n‘உன் மகள் ஏன் செத்தலியாக இருக்கிறாள் சரியாகச் சாப்பிடுவதில்லையா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74124", "date_download": "2018-12-16T01:19:15Z", "digest": "sha1:RNHD4E5IBUSB7QRU2BO44USIFIH5LZSQ", "length": 63078, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78", "raw_content": "\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78\nபகுதி 16 : தொலைமுரசு – 3\nவிடியற்காலையில் காம்பில்யத்தின் தெருக்கள் முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தன. பெரியதோர் சிலந்திவலையை கிழிப்பது போல பனிப்படலத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருக்கவேண்டியிருந்தது. அணிந்திருந்த தடித்த கம்பளி ஆடையைக் கடந்து குளிர் வந்து உடலை சிலிர்க்கச்செய்தது. முன்னால் குந்தியின் தேர் சென்றுகொண்டிருக்க பின்னால் சாத்யகி தன் புரவியில் சென்றான். சகட ஒலி மிக மெலியதாக எங்கோ என கேட்டது. வளைவுகளில் அலைபோல திரும்பி வந்து செவிகளை அறைந்தது.\nபடித்துறையை அடைந்ததும் குந்தியின் தேர் விரைவிழந்து சரிந்து பின்கட்டை ஒலியுடன் மெல்ல இறங்கி பலகைப்பரப்பில் ஏறி அதிர்வோசையுடன் உருண்டு சென்று வளைந்து நின்றது. குதிரைகள் கடிவாளம் இழுபட கழுத்துக்களை தூக்கி குளம்புகளால் மரத்தரையை உதைத்தன. ஏவலர் வந்து அவற்றின் கடிவாளத்தை பற்றிக்கொள்ள இருவர் தேரின் வாயிலை திறந்தனர். நீட்டப்பட்ட மரப்படியில் கால்வைத்து இறங்கிய குந்தி திரும்பி அவனை நோக்கிவிட்டு பனித்திரைக்குள் பந்த வெளிச்சம் தீயாலான சிலந்திவலை போல தெரிந்த சுங்க மாளிகை நோக்கி சென்றாள்.\nசாத்யகி தன் புரவியை நிறுத்தி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு அவளை பின்தொடர்ந்து சென்றான். அவர்களுக்கான பன்னிரு பாய்கொண்ட பெரிய படகு துறைமேடையில் காத்து நின்றிருந்தது. பதினெட்டு பாய்களுடன் பெரிய காவலர்படகு முன்னரே கங்கைக்குள் சென்று காத்து நின்றது. இருபடகுகளும் வெண்சாம்பல்நிறமான பனித்திரையில் அருகருகே வரையப்பட்ட ஓவியங்கள் போல தெரிந்தன. துறைமேடையை அறையும் நீரின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.\nசுங்கத்தலைவன் வந்து குந்தியை வணங்கி உள்ளே அழைந்த்துச் சென்றான். அவள் அங்கே பெரியபீடத்���ில் கம்பளியாடையை போர்த்தியபடி உடல்குறுக்கி அமர்ந்தாள். விடியற்காலையில் விழியிமைகள் சற்று தொங்கி முகம் சுருங்கி அவள் மேலும் முதுமைகொண்டுவிட்டதுபோல தோன்றியது. சாத்யகி அருகே சென்றதும் நிமிர்ந்து பீடத்தை சுட்டிக்காட்டினாள். அவன் அமர்ந்ததும் அவள் உடலை சற்று அசைத்து “இந்தப்பெண்கள் என்றுமே பணிந்துதான் வாழ்ந்தாகவேண்டும் மைந்தா” என்றாள். சாத்யகி நிமிர்ந்தான். அவன் எண்ணிக்கொண்டிருப்பதையே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.\n“அவர்களுக்கு வேறுவழியில்லை. இவள் ஒரு வேங்கை. இவளிருக்கும் காட்டில் பிறருக்கு இடமில்லை. அதை எவ்வளவு விரைவாக இவர்கள் உணர்ந்துகொள்கிறார்களோ அந்த அளவுக்கு இவர்களின் வாழ்க்கை இனிதாகும்.” சாத்யகி தலையசைத்தான். ”இவர்களின் எண்ணங்களில் பிறபெண்கள் நுழையவேயில்லை. அதை முதல்நாளே இவர்கள் புரிந்துகொண்டும்விட்டார்கள்.” சாத்யகி அந்தப்பேச்சை தவிர்க்க விழைந்தான். ஆனால் அதை எப்படி சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. ”இவர்கள் அவளை எதிர்க்கமுடியாது. தேக்கப்பட்ட நீர் விரிசல்களில் ஊறுவதுபோல சிறுமையாக அது வெளியாகிவிடக்கூடாது. அதை இப்போது விட்டுவிட்டால் பின்னர் இங்கும் சில இளைய காந்தாரிகள்தான் இருப்பார்கள்.”\nசாத்யகி “ஆம்” என்றான். “எளிய அரண்மனை பணிப்பெண்ணாக இருக்குமளவுக்கு இவர்களின் ஆணவம் சுருங்குமென்றால் இவர்களுக்கு வாழ நிறைய இடம் கிடைக்கும். இல்லையேல் ஒவ்வொருநாளும் புண்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்” என்றாள் குந்தி. “நான் சிபிநாட்டிலும் மத்ரநாட்டிலும் மகள்கொள்ள ஒப்புக்கொண்டதே இதனால்தான். அவர்கள் சிற்றரசர்களின் எளிய பெண்கள். காசிநாடும் சேதிநாடும் பெரியவை. அவர்களால் எளிதில் வளையமுடியவில்லை.” “அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றான் சாத்யகி.\nகுந்தி “ஆகவேதான் இவர்கள் இங்கேயே இருக்கட்டுமென முடிவுசெய்தேன். பாஞ்சாலத்தின் மண்ணில் திரௌபதியின் இளையோள்களாக இருக்கட்டும். அனைத்து அரண்மனைநிகழ்வுகளிலும் பங்கெடுக்கட்டும். மெல்லமெல்ல அவர்களின் ஆணவம் வளையலாம்…” என்றாள். சாத்யகி புன்னகைத்து “வளைந்தால் நன்று” என்றான். “வளையும். ஏனென்றால் பெண்கள் மைந்தரைப்பெற்று வாழவிழைபவர்கள். வளையாமல் வாழமுடியாதென்றாலே வளையத்தொடங்கிவிடுவார்கள்…” என்றாள் குந்தி. “தேவிகையையு���் விஜயையையும் நான் கூடுதல் அணுகியறியமுடியவில்லை. இவர்களுடன் இங்கே வரவேண்டியிருந்தது. பீமன் சேதியிலும் காசியிலும் மகள்கொள்ளப்போவதை சொன்னபோதே எனக்கு தெரிந்தது, வேறு வழியில்லை என. மணநிகழ்வுக்கு நான் இங்கே இருந்தாகவேண்டும்.”\nவெளியே சகடஒலி எழுந்தது. “நகுலன், அவனை வரச்சொல்லியிருந்தேன்” என்றாள் குந்தி. “அவன் உன்னை தனிமையில் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு சேதிநாட்டுக்கும் இளையயாதவனுக்கும் இருக்கும் உட்பகைபற்றி இன்னமும் முழுமையாகத்தெரியாது. சுருதகீர்த்தியின் வஞ்சம் அவள் மைந்தன் உள்ளத்தில் மட்டும் அல்ல மகள்களின் உள்ளத்திலும் நிறைந்துள்ளது. ஆண்களைப்போலன்றி பெண்களால் வஞ்சத்தை எளிதில் மறைத்துக்கொள்ள முடியும். நகுலனிடம் நீ அதை சொல்லவேண்டும்” என்றாள். “நானா” என்றான் சாத்யகி. “ஆம், நீ இளைய யாதவனின் குரல் என அனைவரும் அறிவர். உன் சொற்களுக்கிருக்கும் வல்லமையை நீ அறியமாட்டாய்.”\nஏவலன் வந்து நகுலன் வருகையை அறிவிக்க அவனை வரும்படி சொல்லிவிட்டு குந்தி “அவனிடம் சொல்.பெண்ணிடம் அன்புகொள்வது அவளை புரிந்துகொள்வதும் வேறுவேறு என்று” என்றாள். நகுலன் உள்ளே வந்து வணங்கினான். “உன்னைத்தான் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். நீ காலையில் எழாமலிருந்துவிடுவாயோ என எண்ணினேன்” என்றாள் குந்தி. சாத்யகி அதிலிருந்த முள்ளை உடனே உணர்ந்துகொண்டான். நகுலன் அதை இமையசைவுக்குக் கூட பொருட்படுத்தவில்லை என்று கண்டதும் அவனுள் ஒரு புன்னகை மலர்ந்தது. “யாதவரே, தங்களை நேற்று அவையில் கண்டு முறைமைச்சொல் சொன்னாலும் தனியாக பேசமுடியவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆகவேதான் வந்தேன்” என்றான்..”ஆம், அவையில் நான் உங்களிடம் பேசமுடியாது” என்றான் சாத்யகி.\n“துருபதர் ஐயமும் கலக்கமும் கொண்டிருக்கிறார்” என்றான் நகுலன். “ஒவ்வொன்றும் கௌரவர்களுக்கு உவப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார். சேதிநாட்டு இளவரசிகளை வென்றால் சிசுபாலன் நம்முடன் வந்துவிடுவான் என எண்ணினார். ஆனால் அவன் மகதத்துடன் சேர்ந்துகொண்டிருக்கிறான். கோசலத்திலிருந்து இளையகௌரவர்களுக்கு மகள்கொள்கிறார்கள். அங்கம் அவர்களுடன் இருக்கிறது. வங்கத்தின் இருநாடுகளும் யாதவர்கள் மேல் சினம்கொண்டிருக்கின்றன. துவாரகை எழுந்ததுமே தாம்ரலிப்தியின் வணிக���் சரிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது கங்காவர்த்தத்தின் தென்திசை முழுக்கவே நமக்கு எதிராகிவிட்டது என எண்ணுகிறார்.”\n“அதையெல்லாம் இப்போது எண்ணுவதில் பொருளில்லை” என்று சாத்யகி சொன்னான். “இன்னமும் எதுவும் முடிவாகவில்லை. அஸ்தினபுரியின் முடிசூட்டு விழா முடிந்து ஆறுமாதங்கள் கடந்தபின்னர்தான் சித்திரம் தெளிவடையும். அதுவரை நாம் காத்திருக்கவேண்டியதுதான்.” நகுலன் புன்னகைத்து “அப்படி காத்திருக்க அரசர்களால் முடியாதே… அவர்கள் காலத்தைக் கடந்து நோக்கித்தானே வாழமுடியும். துருபதர் இரவும்பகலும் துயில்வதில்லை. அவையிலிருப்பவர்கள் பகல் முழுக்க துயில்கிறார்கள்” என்றான். சாத்யகி சிரித்து “முடிசூட்டுவிழாவுக்குப்பின் இவரை நேரடியாகவே காந்தாரருடன் பகடை ஆட அமரச்செய்யலாம்” என்றான். நகுலனும் உரக்க நகைத்தான்.\nசாத்யகி “நாம் படகுக்குச் சென்று அங்கே அனைத்தும் சித்தமாக உள்ளனவா என்று பார்ப்போம்” என எழுந்தான். நகுலன் குந்தியை வணங்கிவிட்டு தொடர்ந்து வந்தான். “நேற்று தங்கள் துணைவியையும் பார்த்தேன்” என்றான். நகுலன் “தெரியும், சொன்னாள்” என்றான். சாத்யகி சிலகணங்கள் தயங்கியபின் “நான் சற்று கூரிய சொற்களை சொல்லவேண்டியிருந்தது” என்றான். “ஆம், நீங்கள் சொன்னதையும் அவளே சொன்னாள்” என்றான் நகுலன். “அது இயல்பே. அவள் தன்னை யாதவகுலத்தவளாக எண்ணவில்லை. தமகோஷரின் ஷத்ரிய குலத்தவளாகவே சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். தன் கொடிவழி கௌதமம் என்று முதல்நாள் என்னிடம் சொன்னாள். எப்படி என்றேன். கௌதம தீர்க்கதமஸின் குருதி அவள் என்றாள்.”\nசிரித்துக்கொண்டே நகுலன் சொன்னான் “பெண்ணை நான் அணுகியறியாதவன். ஆகவே அது ஒரு புராணக்குறிப்பு மட்டும்தானே என்று சொல்லிவிட்டேன். அன்றிரவு அனைத்துச் சொற்களாலும் பிழைபொறுக்கக் கோரி முடித்து இணக்கமாகும்போது விடிந்துவிட்டிருந்தது.” சாத்யகி “பெரும்பாலானவர்கள் முதல்நாள் அந்தப்பிழையை செய்வதுண்டு என அறிந்திருக்கிறேன்” என்றான். “ஆம், ஆனால் மறுநாள் அவளிடம் அவளுடைய கூந்தல் போதிய அளவுக்கு நீளமில்லை என்று ஏதோ சொன்னேன். அவ்வளவுதான். மும்மடங்கு கொதித்தெழுந்துவிட்டாள். அவளை மண்ணில் இறக்க நான் எனக்குத்தெரிந்த எல்லா சூதர்பாடல்களையும் பாடவேண்டியதாயிற்று.”\n“கூந்தல் எ���்றால் இங்கு பொருளே வேறல்லவா” என்றான் சாத்யகி. “ஆம், அதை மறுநாள்தான் என் உள்ளம் உணர்ந்தது” என்று சொன்ன நகுலன் “என்னைவிட மேம்பட்ட புரிதல் பெண்களைப்பற்றி உங்களிடமிருக்கிறது யாதவரே” என்றான். “எனக்கா” என்றான் சாத்யகி. “ஆம், அதை மறுநாள்தான் என் உள்ளம் உணர்ந்தது” என்று சொன்ன நகுலன் “என்னைவிட மேம்பட்ட புரிதல் பெண்களைப்பற்றி உங்களிடமிருக்கிறது யாதவரே” என்றான். “எனக்கா” என்று சாத்யகி சிரித்தான். “நான் இப்போது வெறும் அரசியல் சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்கிறேன்.” நகுலன் “அதுதான் சரியான பார்வையோ என்னவோ” என்றான். சாத்யகி “பாண்டவரே, நான் தங்களிடம் யாதவர்களுக்கும் சேதிநாட்டுக்கும் இடையேயான பகையைப்பற்றி சொல்லவிரும்புகிறேன்” என்றான்.\n“உம்” என தலையசைத்து கங்கையை நோக்கி நடந்தான். கங்கையிலிருந்து வந்த காற்றில் இளவேது கொண்ட நீராவியை உணரமுடிந்தது. பாசிமணமும் மீன்மணமும் கலந்த நீர்மணம். ”சேதிநாட்டு யாதவ அரசி அன்னை சுருதகீர்த்தி இளைய யாதவர்மீது பெருவஞ்சம் கொண்டவர்… அறிந்திருப்பீர்.” நகுலன் “ஆம்” என்றான். “சிலவற்றை குறுக்குவழியாகச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் இளவரசே, அதிலொன்று இது” என்று சாத்யகி தொடர்ந்தான்.\n“மதுராபுரிக்கு அரசராக உக்ரசேனர் இருக்கையிலேயே இளவரசர் கம்சர் பெருவீரர் என்று புகழ்பெற்றிருந்தார். ஆனால் உக்ரசேனரை பன்னிரு யாதவப்பெருங்குலங்களும் முழுமையாகவே ஒதுக்கிவைத்திருந்தன. அவரது மூதாதை குங்குரர் தன் தமையன் விடூரதரை மதுராபுரியை விட்டுத் துரத்தி ஆட்சியை கைப்பற்றியதை யாதவர் குலங்கள் ஏற்கவில்லை. உக்ரசேனர் எதையும் பொருட்படுத்தாமல் மதுராபுரியை மகதத்தின் படைகளைக்கொண்டு அடக்கி ஆண்டார். யாதவ குலங்கள் வேறுவழியின்றி மதுராபுரியுடன் வணிகம் செய்துவந்தன. ஆனால் எந்தவகையிலும் அவர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.”\n“விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் மைந்தர் கிருதபர்வரின் மகள் அன்னை சுருதகீர்த்தி. இளமையிலேயே கம்சரின் புகழைக்கேட்டு அவரை தன் கொழுநராக நெஞ்சில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய விழைவை அறிந்த தமையன் தந்தையிடம் சொல்ல கிருதபர்வர் யாதவர்களின் குலச்சபையில் மதுராபுரியின் இளவரசர் கம்சருக்கு தன் மகளை மணம்புரிந்து கொடுக்க ஒப்புதல் கோரினார். கிரு��பர்வரின் இளையவராகிய சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்தார். யாதவகுலச்சபையின் முதல்வராக இருந்த அக்ரூரரும் எதிர்த்தார். கிருதபர்வர் பணிந்தார். குலச்சபை சுருதகீர்த்தியை அவைக்கு வரவழைத்து ஆழிதொட்டு சொல்லுறுதி பெற்றுக்கொண்டது, மதுராபுரியுடன் எவ்வுறவும் கொள்வதில்லை என்று.”\n“அதன்பின்னர்தான் சேதிநாட்டு தமகோஷர் மணவிழைவுடன் வந்தார். அன்று சேதிநாடும் அங்க வங்க நாடுகளும் ஷத்ரியப்பெருங்குலங்களால் ஏற்கப்படவில்லை. சேதிநாடு மகதத்தை அஞ்சியிருந்த காலம். ஆகவே அவர்களுக்கு யாதவர்களின் உறவு பெரிதெனப்பட்டது. தமககோஷர் சுருதகீர்த்தியை மணந்தார். சுருதகீர்த்தி கம்சர் மீதான தன் விழைவை முழுமையாகவே தன்னுள் அழுத்தி அழித்துக்கொண்டார்” சாத்யகி சொன்னான் “ஆனால் கம்சர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அவருள் விதையாக அணுவாக மாறி புதைந்துகிடந்த பெருங்காதல் பொங்கி எழுந்தது. கம்சரைக்கொன்ற இளையயாதவர் மேல் தீராப்பெருவஞ்சம் கொண்டார்.”\n”புரிந்துகொள்ளக் கடினமானது அவ்வஞ்சம் பாண்டவரே” என்று சாத்யகி தொடர்ந்தான். “நான் அதை என் தந்தையிடமிருந்து கேட்டிருக்கிறேன். அவள் கம்சரை மணந்து மைந்தரைப்பெற்று அதன்பின் இளைய யாதவர் கம்சரைக்கொன்றிருந்தால் இந்த வஞ்சத்தில் நூறில் ஒருபங்குகூட இருந்திருக்காது. சுருதகீர்த்தி மணம் கொண்டு சென்ற மறுமாதமே தன் குலத்துடனும் குடியுடனும் அனைத்து உறவுகளையும் வெட்டிக்கொண்டார். அவர் ஒருமுறைகூட யாதவநாட்டுக்கு வந்ததில்லை. யாதவகுலக்குறிகளை சூடுவதோ யாதவச் சடங்குகளை செய்வதோ இல்லை. யாதவர்களின் விஷ்ணுவழிபாட்டை உதறி மகதர்களின் சிவவழிபாட்டுக்குச் சென்றாள். யாதவ குலத்தையே அவள் வெறுத்தாள். இன்று இளைய யாதவர்மீது குவிந்துள்ள அவளுடைய வஞ்சம் அதுதான்.”\n“நீர் சொல்வது புரிகிறது. அவ்வஞ்சத்தை நான் கரேணுமதியில் உணர்ந்துமிருக்கிறேன்” என்றான் நகுலன். “ஆனால் எதிரியிடம் மகள் கொண்டுவிட்டு அவளை எதிரியின் கூறாகவே எண்ணி மணவாழ்க்கையில் ஈடுபடமுடியுமா என்ன” சாத்யகி “அதை நான் அறியேன்” என்றான். “ஆனால் இப்படி ஒன்று உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவேண்டும்.” நகுலன் “அந்த உணர்தலுக்கு மணவாழ்க்கையில் எந்த இடமும் இல்லை இளையோனே” என அவன் தோளில் கை வைத்தான். “இச்சிலநாட்களில் நான் உணர்ந்த ஒன்றுண்டு. மணமான முதல்நாள்முதல் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் மாற்றமுயல்கிறார்கள். அவர்களைப்போல அத்தனை அணுக்கமானவர்கள் பிறர் இல்லை என்பதனால் அந்த மாற்றத்தை இருசாராரும் தடுக்கமுடியாது.”\nசாத்யகி “நீங்கள் வெல்லவேண்டுமென விழைகிறேன். வேறேது நான் சொல்லமுடியும்” என்றான். ”சிசுபாலர் தன் உள்ளத்தில் இளைய யாதவருடன் எப்போதும் போரிலிருக்கிறார் என்றார்கள்” என்றான் நகுலன். ”ஆம், அந்தப்போரில் ஒவ்வொருமுறையும் தோற்கிறார். அது அவரை மேலும் வஞ்சம் கொண்டவராக ஆக்குகிறது. இளமைமுதல் இருக்கும் சினம்தான்… ஆனால் எட்டாண்டுகளுக்கு முன்பு விதர்ப்ப மன்னர் பீஷ்மரின் மகள் ருக்மிணியை இளையயாதவர் காந்தருவ மணம் கொண்டபோது அது பெருகிவளர்ந்தது” என்றான் சாத்யகி. “அங்கிருந்தபோது கதைகளை கேட்டிருப்பீர்”\n“விதர்ப்ப மன்னருக்கு தன் மகளை இளையயாதவருக்கு மணம்புரிந்தளிப்பதில் விருப்பிருந்தது என்றும் அவரது மைந்தர் ருக்மி விரும்பவில்லை என்றும் அறிந்தேன்” என்றான் நகுலன். “ஆம், துவாரகை அப்போதுதான் எழுந்து வந்துகொண்டிருந்தது. அதன் வல்லமையை அவர் அறிந்திருந்தார். ஆனால் இளவரசர் ருக்மி விதர்ப்பம் இயல்பாகவே மகதத்துடன் இணைந்திருக்கவேண்டிய நாடு என்று எண்ணினார். மகதத்தின் படைகளின் துணையுடன் தெற்கே விந்தியமலையைக் கடந்து சதகர்ணிகளின் நாட்டின்மேல் பரவும் திட்டம் இருந்தது அவருக்கு. ஆனால் அதைவிட முதன்மையானது, அவருக்கு இளைய யாதவர் மேல் இருந்த பொறாமைதான்.”\n“பாரதவர்ஷத்தில் கனவுகளும் இலக்குகளும் கொண்டிருக்கும் அத்தனை இளவரசர்களுக்கும் இளைய யாதவர் மேல் வஞ்சம் உள்ளது யாதவரே” என்றான் நகுலன். “ஏனென்றால் அவர்கள் உள்ளூர வழிபடுவது இளைய யாதவரை மட்டுமே. அவர்கள் கனவுகண்டதை நிகழ்த்திக்காட்டியவர் அவர். ஒருபோதும் அவரை அவர்கள் அணுகவும் முடியாது. அவர் இருக்கும்வரை இவர்களின் புகழ் ஒளிராதென்பதும் உறுதி. ஆகவே வேறு வழியே இல்லை, அவர்கள் வஞ்சம் கொண்டுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “ஆம், அதை அவரும் அறிவார்” என்றான். மெல்ல அவன் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது.\n” என்றான் நகுலன். “இல்லை” என்றான் சாத்யகி. “சொல்லும்” சாத்யகி சிரித்து “இளைய யாதவர் உண்மையில் அஞ்சவேண்டிய வஞ்சம் என்றால் அது பார்த்தருடையதாகவே இருக்கும். அதனால்தான் அவரை தன்னுடன��� சேர்த்துக்கொண்டாரா என எண்ணிக்கொண்டேன்” என்றான். நகுலன் சிரித்து “நீர் நெடுந்தூரம் செல்கிறீர். அந்த அளவுக்குச் சென்றால் மண் மிகமிகக்கீழே போய்விடும்” என்றான். பின்னர் உள்ளத்தை மாற்றும் முகமாக சால்வையைத் திருத்திவிட்டு “நீர் அன்னையிடம் பேசினீரல்லவா” சாத்யகி சிரித்து “இளைய யாதவர் உண்மையில் அஞ்சவேண்டிய வஞ்சம் என்றால் அது பார்த்தருடையதாகவே இருக்கும். அதனால்தான் அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டாரா என எண்ணிக்கொண்டேன்” என்றான். நகுலன் சிரித்து “நீர் நெடுந்தூரம் செல்கிறீர். அந்த அளவுக்குச் சென்றால் மண் மிகமிகக்கீழே போய்விடும்” என்றான். பின்னர் உள்ளத்தை மாற்றும் முகமாக சால்வையைத் திருத்திவிட்டு “நீர் அன்னையிடம் பேசினீரல்லவா அன்னை என்ன நினைக்கிறார்” என்றான் சாத்யகி. “இந்த எல்லைப்பிரிவினை பற்றி\n“எல்லைகள் எளிதாகவே பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் படைகள் பிரிக்கப்படும்போது அவ்வாறு எளிதாக இருக்காது என அஞ்சுகிறார்கள்…” என சாத்யகி சொல்ல “அஞ்சவில்லை, விழைகிறார்கள்” என்றான் நகுலன். “எல்லைகள் இத்தனை எளிதாக பூசலேயின்றி பிரிக்கப்படும் என அவர்கள் நம்பவில்லை. அது அவர்களுக்கு ஏமாற்றம். ஆகவே இனிமேல் படைகள் பிரிக்கப்படுவதில் இறங்கி பகடையுருட்ட விழைகிறார்கள். படைகளும் எளிதாகப்பிரிக்கப்பட்டால் கருவூலம் பிரிக்கப்படுவதில் ஈடுபடுவார்கள். அதன்பின் குலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்பார்கள். உளமோதல் நிகழ்ந்து வஞ்சம் எழாமல் அவர்களுக்குள் திகழும் ஏதோ ஒன்று அமைதிகொள்ளாது.”\nசாத்யகி ஏதோ சொல்ல வந்து அது சொல்லாக தன்னுள் எழாததை உணர்ந்து முகம் திருப்பிக்கொண்டான். “நாடு பிரிக்கப்பட்டு முடிந்த கணம் முதல் அஸ்தினபுரிமீதான போரைத்தான் திட்டமிடுவார். ஐயமே வேண்டியதில்லை. இந்த முதியவள் பாரதவர்ஷத்தில் குருதி பெருகாமல் அடங்க மாட்டாள்.” சாத்யகி திகைப்புடன் நோக்க குனிந்து மண்ணை நோக்கியபடி நகுலன் சொன்னான் “அவருக்குள் குடியேறியிருக்கும் அறியாபெருந்தெய்வம் ஒன்று பலி பலி என்று கூத்தாடிக்கொண்டிருக்கிறது. இன்று உள்ளே வந்ததும் அவர்களை நோக்கினேன். முதலில் எழுந்த எண்ணம் அதுதான். முதுமையின் வலிமையின்மை நிறைந்த முகம். துயர்நிறைந்த தனித்த முகம். ஆனால் அவருக்குள் இருந்துதான் அனைத்தும் தொடங்குகின்றன.“\n“நீங்கள் கசப்படைந்திருக்கிறீர்கள் இளவரசே” என்றான் சாத்யகி. “அன்னை உண்மையில் விழைவது…” நகுலன் இடைமறித்து “எது என்றே அவருக்குத்தெரியாது. அவர் அந்த தெய்வத்தின் களக்கரு மட்டும்தான்” என்று சொல்லி நீள்மூச்செறிந்து “நடப்பது நடக்கட்டும் என்று அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. இளையோனே, இவரிடம் நான் அறியாத பெரும் மந்தணம் ஒன்றிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நச்சுமுள் என அவருக்குள் அது சீழ்பிடித்திருக்கிறது. ஒவ்வொருநாளும் அதை எண்ணியபடி துயிலப்போகிறார். அதை எண்ணியபடி விழித்துக்கொள்கிறார்… இப்போது இந்த தேர்ப்பயணம் முழுக்க அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்” என்றான்.\n” என்றான் சாத்யகி. “தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று உள்ளது. அதை உறுதியாக இளைய யாதவன் அறிவான். ஆகவேதான் அவனிடம் மட்டும் இவர் அகம் திறந்து சிரிக்கமுடிகிறது. அதை ஒருவேளை நீரும் அறிந்திருக்கலாம். ஏனென்றால் நீரும் யாதவன்.” சாத்யகி “இல்லை” என்றான். “சரி” என்ற நகுலன் “அகத்தே நான் அதை அறிவேன், என் கனவுகளில் மட்டும் அதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த நாகம் புற்றைவிட்டு எழாமலேயே பார்த்துக்கொள்கிறேன்” என்றான். சாத்யகி அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் நோக்கினான். ”படகுகள் சித்தமாகிவிட்டன” என்றான் நகுலன் அவன் தோளில் கைவைத்தபடி.\nபடகின் சங்கு ஒலித்ததும் சுங்கத்தலைவன் சென்று சொல்ல குந்தி போர்வையை நன்றாகப்போர்த்தியபடி உடல் ஒடுக்கி வந்தாள். நகுலனிடம் “நான் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்தியனுப்புவேன்” என்றபின் திரும்பி சாத்யகியிடம் “செல்வோம்” என்றாள். சாத்யகி நகுலனிடம் தலைவணங்கி “சென்று வருகிறேன் இளவரசே” என்றான். “நலம் திகழ்க” என அவன் வாழ்த்தினான். இருவரும் சென்று நடைபாலம் வழியாக படகில் ஏறிக்கொண்டனர்.\nபடகின் சங்கு ஒலித்தது. மும்முறை அதை ஏற்று காவல்படகும் சங்கொலி எழுப்பியது. புகைக்குவை எழுவதுபோல ஓசையில்லாமல் வெண்ணிறமான பாய்கள் மேலே எழுந்தன. காற்று அவற்றைத் தொட்டதும் படகு மெல்ல உயிர்கொண்டு தவிப்புடன் கட்டு வடங்களை இழுத்துக்கொண்டு ஆடியது. வடங்கள் அவிழ்க்கப்பட்டதும் மெல்ல கங்கைக்குள் சென்றது. சாத்யகி கரையில் நின்றிருந்த நகுலனை நோக்கினான். குந்தி திரும்���ி கரையை நோக்காமால் நீர்வெளியை மூடிய பனிப்படலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.\nநீருக்குள் சென்று முழுமையாகவே பனியால் மூடப்பட்டதும் சாத்யகி சென்று குந்தியின் அருகே அமர்ந்தான். “சொல்லிவிட்டாயா” என்றாள். “ஆம்” என்றான் சாத்யகி. “இளமையில் இருவரையும் ஒருகணம்கூட நான் பிரிந்திருந்ததில்லை. இப்போது எப்படியோ மிக விலகிச்சென்றுவிட்டார்கள்…” குந்தியின் இதழ்கள் சற்று வளைந்து புன்னகைபோல் ஒன்றை காட்டின. “அது இயல்பும் கூட. நாம் செய்வதற்கென ஒன்றுமில்லை.” சாத்யகி “ஆம்” என்றான். “இளையோனும் இவனும் ஆடிப்பாவைகள் போல” என்ற குந்தி பெருமூச்சுடன் “மாத்ரி இருந்திருந்தால் அவளும் இப்படித்தான் அயலவளாக உணர்ந்திருப்பாள்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாதவனாக அமர்ந்திருந்தான்.\n“அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை” என்று குந்தி சொன்னாள். அவள் பேசவிழைவதை சாத்யகி உணர்ந்துகொண்டான். ஆனால் அவள் வெளிப்படுத்த விரும்பாத எதையோ ஒன்றிலிருந்து தன் அகத்தை விலக்கிக்கொண்டுசெல்லவே பேசுகிறாள் என்றும் தெரிந்தது. ”அங்குள்ள ஒற்றர்கள் சொல்லும் செய்திகள் மேலோட்டமானவை. ஒற்றர் செய்திகள் முற்றிலும் உண்மை என்றாலும்கூட அவற்றிலிருந்து நாம் அடையும் அகச்சித்திரம் பிழையாக இருக்க முடியும். ஏனென்றால் செய்திகளுடன் இணைந்த சூழல் முதன்மையானது. அச்செய்தி சொல்பவனின் முகம் உடல் மட்டுமல்ல அது ஒலிக்கும் அக்காற்றே கூட பலவற்றை நமக்கு சொல்லிவிடும்.”\n“இங்கிருந்து வீணாக எண்ணங்களைத்தான் பெருக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நுரைபோல பொங்கி அவை நம் சித்தத்தை மூடிவிடுகின்றன. பயனற்ற அச்சங்கள். பொருளற்ற தயக்கங்கள்” என்று குந்தி சொன்னாள். “துவாரகையின் ஒற்றர்கள் என்ன சொன்னார்கள்” சாத்யகி அவள் எதை கேட்கிறாள் என்று புரியாமல் “எதைப்பற்றி அன்னையே” சாத்யகி அவள் எதை கேட்கிறாள் என்று புரியாமல் “எதைப்பற்றி அன்னையே” என்றான். “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது” என்றான். “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது ஏன் பேரரசர் காட்டுக்குச் சென்றார் ஏன் பேரரசர் காட்டுக்குச் சென்றார்” சாத்யகி “தாங்கள் அறிந்ததற்கு அப்பால் ஒன்றும் இல்லை” என்றான். “அவர்கள் அன்று அவரை அவரது அறைக்கூடத்தில் சந்தித்திருக்கிறார்கள். எதிர்பாராதபடி பேரரசர் சினம் கொண்டுவிட்டார்.”\n“சினம் கொண்டால் ஏன் அங்கநாட்டரசனை தாக்கவேண்டும்” என்றாள் குந்தி. சாத்யகி திரும்பி அவள் முகத்தை நோக்கி ஓர் அதிர்வை அடைந்தான். அவனறியாத புதியவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதாக தோன்றியது. “அவர் அங்கரை தாக்கவில்லை. ஆனால்…” என அவன் சொல்லத்தொடங்க அவள் சீற்றத்துடன் “அவன் ஏழுநாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான். தட்சிணத்து மருத்துவர்களின் முயற்சியால் உயிர்பிழைத்திருக்கிறான். அவன் இறந்திருந்தால்….” என்றாள் குந்தி. சாத்யகி திரும்பி அவள் முகத்தை நோக்கி ஓர் அதிர்வை அடைந்தான். அவனறியாத புதியவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதாக தோன்றியது. “அவர் அங்கரை தாக்கவில்லை. ஆனால்…” என அவன் சொல்லத்தொடங்க அவள் சீற்றத்துடன் “அவன் ஏழுநாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான். தட்சிணத்து மருத்துவர்களின் முயற்சியால் உயிர்பிழைத்திருக்கிறான். அவன் இறந்திருந்தால்….” என்றாள். “அவரது மைந்தரை அவர் கொல்லட்டும். அவர்கள் செய்தபிழைக்கு அது உரியதுதான். கர்ணனை எப்படி அவர் தண்டிக்கமுடியும்” என்றாள். “அவரது மைந்தரை அவர் கொல்லட்டும். அவர்கள் செய்தபிழைக்கு அது உரியதுதான். கர்ணனை எப்படி அவர் தண்டிக்கமுடியும்\nஅவளே அவள் சொற்களை உணர்ந்தமை விழிகளில் தெரிந்தது. ஆனாலும் அவளால் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. “அவன் அங்கநாட்டின் அரசன். அப்படியென்றால் அஸ்தினபுரிக்கு அவன் அரசவிருந்தினன். அவன் நமக்கும் விருந்தினனே. நம் விருந்தினனை தாக்கியிருக்கிறார் விழியிழந்த மூடர்.” அவள் முகம் சிவக்க, கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர பற்களைக் கடித்தபடி சொன்னாள் “அவருக்குத்தெரியும்… வேண்டுமென்றே செய்யபப்ட்டது அது.” சாத்யகி வியப்புக்குரிய எச்சரிக்கை உணர்வொன்றை அடைந்தான். மெல்ல முன்னகர்ந்து “அவர்களின் அனைத்துத் தீமைக்கும் அங்கரே பின்புலம் என்கிறார்கள்” என்றான்.\n” என்றாள் குந்தி. “யார் அப்படி சொல்கிறார்கள்” சாத்யகி “பெரும்பாலும்…” என்று சொல்லத்தொடங்க “பெரும்பாலும் என்றால்” சாத்யகி “பெரும்பாலும்…” என்று சொல்லத்தொடங்க “பெரும்பாலும் என்றால் வாரணவத மாளிகையை எரித்தது கர்ணனா வாரணவத மாளிகையை எரித்தது கர்ணனா அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தானா என்ன அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தானா என்ன அவனை தங்கள் கருவியாக ஆட்டிவைக்கிறார்கள் காந்தாரத்து நச்சுக்கூட்டத்தினர்” என்றாள். அவள் மூச்சிரைப்பதை அவன் வியப்புடன் நோக்கினான். அவள் தன் கைவிரல்களை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். மெல்லமெல்ல அவள் அடங்குவது தெரிந்தது. “அங்குதான் இருக்கிறான். நாம் நேரில் பார்த்தால் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றாள்.\nபின்னர் திரும்பி பனிப்புகையை நோக்கிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்தாள். சற்றுநேரம் நோக்கியபின் சாத்யகி எழுந்து சென்று மறுபக்கம் கரையாக வந்து கொண்டிருந்த பனிநிழல் மரக்குவைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “மைந்தா, திருதராஷ்டிரர் முடிசூட்டுக்கு வருவாரல்லவா” என்றாள். சாத்யகி “ஆம்” என்று சொன்னான். அணங்கு விலகிவிட்டது என்று எண்ணிக்கொண்டான். “அவர் வராமலிருந்தால் பிறகெப்போதாவது இந்த முடிமாற்றமே அவருக்கு ஒப்புதல் இல்லாதது என்றுகூட இவர்களால் சொல்லமுடியும்” என்றாள். சாத்யகி தலையசைத்து “வருவார் என்றார்கள்” என்றான். “அதை தெளிவாகவே பீஷ்மபிதாமகரிடம் பேசிவிடவேண்டும்” என்றாள் குந்தி.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\nTags: குந்தி, சாத்யகி, நகுலன்\nமன்மதன் - ஒரு கடிதம்\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முக���ல் நகரம்' - 86\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\nஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-12-16T01:58:28Z", "digest": "sha1:E3AXQPT32FMTSRNOOMRWLA6AFDNS4IVF", "length": 111400, "nlines": 667, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: இஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின் பதில்கள்.", "raw_content": "\nஇஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின் பதில்கள்.\nசென்ற பதிவில் இன்னும் கொஞ்சம் கேள்விகள் மீதம் இருப்பதால் அதற்கும் பதில் அளித்து விடலாம்.நமக்கு இதுவரை பரிச்சயம் இல்லாத நண்பர்களின் கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கிறேன்.பழைய விவரங்களை கிளர விரும்பவ��ல்லை. மீதம் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே பல் பதிவுகள் விவாதங்களில் பதில் சொல்லியாகிவிட்டது.அவர்களுக்கு நான் சொல்லும் பதில் குரான் 109ஆம் சூரா(ஸூரத்துல் காஃபிரூன்) 6 வசனங்களே.இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு கூறப்படுகிரது.அரபி வார்த்தை காஃபிர் என்றால் நம்பிக்கை மறுப்பாள‌ர்.ஆகவே உங்களுக்கு நான் காஃபிர் என்றால் நீங்கள் எனக்கு காஃபிர்.இப்போது படியுங்கள் 109ஆம் சூரா.\nஇந்த பகுத்தறிவுவாதி என்பதை விட மத விமர்சகன் என்ற பெயரையே விரும்புகிறேன்.அனைவருக்கும் பகுத்து அறியும் அறிவு உண்டு.திராவிட பாணி இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் பட்டம் எனக்கு தேவையில்லை.நான் எந்த மதத்திலும்,நாட்டிலும் உள்ள‌ மனித விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவன்.இந்து மதத்தில் பொருள்முதல் வாதம் சார்வாகம் என்று அழைக்கப் படுகிறது.சமண மதத்தில் கடவுள் இல்லை.இப்போது கெள்விகள்&பதில்கள்.\n1 /அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா வராதா\nதமிழ்நாடும் , ஆந்திராவும் இந்தியாவில்தான் உள்ளன.இந்தியா முழுவதும் சமுக சட்டங்கள் மத ரீதியாக உள்ளன.ஆகவே இருவரும் இருவரும் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர் எனில் இந்து திருமண‌ சட்டம் செல்லும். ப‌ல் கிறித்தவர்,முஸ்லிம்கள் தங்களை வெளிப்படையாக மதம் விட்டு வெளி வருவதில்லை.\n2 / அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா அல்லது தீமை என்று கூறுவானா அல்லது தீமை என்று கூறுவானா தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான் தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான் ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு ���ன்ன\nLiving together என்பது திருமண‌ பதிவு இல்லாமல் ஆண் பெண் சேர்ந்து வாழ்வதாகும்.இது பெண்ணுக்கு பல பாதகங்களை தரும் என்றாலும் தானாக ரிஸ்க் எடுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.மேலை நாடுகளில் மிக இயல்பான ஒன்று. விருப்பப்படும் இருவர் சேர்ந்து வாழும் போது அதன் சாதக் பாதகங்களை அறிந்து எதனை எதிர்கொள்ளத் துணியும் போது சட்ட ரீதியாக தடை நமது மேலை நாடுகளில் இல்லை.இது தனிப்பட்ட விஷயம்.என்னை பொறுத்த்வரை சுய மரியாதை திருமணம் செய்து பதிவு செய்வது பெண்ணுக்கும்,குழந்தைகளுக்கும் சட்ட ரீதியாக பாதுகாப்பு..ஓரிணப் புணர்சியில் ஈடுபடும் சிலரை மனரீதியாக் குணப்படுத்த முடியும்.சிலரை முடியாது இது ஜீன் குறைபாடு.அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம், பாதுகாப்பு வேண்டும்.\n3./இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள் விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம் விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம் அதன் அளவுகோல் என்ன\nஇறைமறுப்பாளர்கள் தனியாக் நட்த்தப்படாமல் பிறந்த‌ மதங்களை சேர்ந்தவர்களாகவே நம் நாட்டில் நடத்தப் படுகிறார்கள்.அப்படி ஒருவேளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தால் ஆண்,பெண்களுக்கு இந்து சொத்து முறை சட்டமே சிற‌ந்தது.இஸ்லாமியர்களையும்,அவர்கள் உரிமைகளையும் மதிக்கும் மனிதர்கள் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுக்கு(muslim personnel law) தனி சமூக சட்டம் இருக்கிறது.இதனை ஒழித்து அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சில கட்சிகள் போராடுகின்றன.குற்றவியல் நடைமுறைகளில் அனைவரும் சமமே.\n4/இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்./\nமத விமர்சகர்கள் எந்த சமூகத்தில் வாழ்கிறார்களோ அச்சமூக நடைமுறையில் காலத்திற்கு ஏறறவற்றை பின்பற்றுவர்.மாற்ற வேண்டியதை மாற்றுவர்.மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.\nஇறை நாடினால் இனியும் சந்திப்போம்...\n/நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..\n*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்., குறிப்பாக \"ஒருவனுக்கு ஒருத்தி\" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..\n*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..\nஉங்கள் கருத்து தவறு. இஸ்லாம் தவிர்த்த பிற‌ மதத்தினர் தங்கள் மத புத்தக்த்தில் சொல்லிய அனைத்தையும் பின்பற்றுவது இல்லை.இந்து மதம் என்பதே வாழ்வியல் நடைமுறைதான்.அது காலத்திற்கேற்ற படி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.நேற்றைய தவறுகளுக்கு இன்று பரிகாரம் செய்யப் படுகின்ற‌து.நியாய படுத்தப் படுவது இல்லை.\nஇறை மறுபாளர் என்ற் தனி சட்டத்தின்.நடைமுறை அவசியம் இங்கு இல்லை.இந்துமதம் இறை மறுப்பாளர்களையும் ஒதுக்குவது இல்லை.இறைமறுப்பாளர்கள் சீர் திருத்தப் பட்டுக் கொண்டிருக்கும்\nஇந்து (இந்திய) நடைமுறை சட்டங்களை பினபற்றுகிறார்கள் என்று கூறலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து திருமண சட்டம் அம்பேத்கார் (1955) தலைமையில் தொகுக்கப் பட்டது.\n/1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா\nநல்ல கேள்வி.ஒவ்வொன்றையும் அல்ல..அறிவியல் நிரூபிப்பதை ஏற்கவேண்டும் என்கிறோம். நம் குடும்பத்தினர் நம்மை நேசிப்பதை உண்ர முடியாதா பெற்றோர் குழந்தைகளை நேசிப்பதால் அவர்களுக்கு பொருளாதார,மன் ரீதியான பாதுகாப்பு தருகின்றனர்.இறை மறுப்பாளர் தங்கள் குழந்தை வேற்று மதத்தவரை காதல் திரும்ண‌ம் செய்வது என்று முடிவெடுத்தால் ,அத்துணை சரியாக் இருக்கும் எனில் அனுமதிப்பர்.மத நம்பிக்கையாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை.\n2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா\nஉங்களுக்கு சரியாகப் படுவது எனக்கு தவறாக‌ படலாம்.ஒரு புத்தக்த்தில் சொல்லி இருக்கிறது,அத்னை ஒரு மத்வாதி ஒர் விளக்கம் தருகிறார் என்பதற்காக எதனையும் ஏற்று கொள்ள முடியாது.சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.\n3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு\nகடவுள் பெயரில் அக்கிரமங்கள் நடக்கிற‌து.நடக்கும் வாய்ப்பு உண்டு.இத்னை பெரும்பாலான் மதவாதிகள் நியாயப் படுத்துகிறார். இதனை நான் சொன்னால் பிரச்சினை ஆகியிருக்கும் நன்றி. .இது மட்டும் காரணமில்லை மத புத்தகங்கள் கூறும் கடவுள்கள் உண்மையாக் இருக்கமுடியாது என்பதற்கு பல ஆய்வுகள்,பதிவுகள் எழுதியாயிற்று..மத புத்தகங்கள் தொகுப்பே அரசியல் சார்ந்தது.\n/4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா/\nஇது திரவிட பிரிவு கேள்வி என்றாலும் பரவாயில்லை.\nஇந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக், அவர்கள் வந்து உதவி செய்வார்கள் என்பதற்காக் அல்ல. அப்படி என்றால் ஃபோட்டோ எடுப்பது கூட தவறுதான்.\n5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன\nஇதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக‌ கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திக‌ரா.ஒரு அரசியல் இயக்கம் என்னும் ���ோது இவை போன்ற‌ விஷயங்கள் தவிர்க்க இயலாது.\n6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா\n7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன\nமன்னிக்கவும். மத புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை ஜால ஏமாற்று\nவேலைஉங்களுக்கு என்பதிவு ஒன்றை பரிந்துரைக்கிறேன்.\nமதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி\n8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா\nஇது கிறித்தவ,இஸ்லாமிய மத நம்பிக்கையாளரின் கொள்கை.பரிணாம்த்திற்கு எதிரானவர்கள் மதவாதிகள். அதுவும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த எதிர்ப்பு மட்டுமே.பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.\nD) /ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனித��் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.. ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..\nசபாஷ் சரியான் கேள்வி.இதன் காரண்மாக் மதம் பின்பற்றுகிறீர்கள். see this\nE) நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா.. .ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள், கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும், கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.\nஅப்படியா இஸ்லாமியர்களில் அனைவரும் மிக நல்லவர்கள்.அமைதி அன்பு சகோதர‌த்துவம் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த காஃபிர்கள்தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள்.\nசகோதர ச்கோதரிகளே மதம் அதன் கோட்பாடுகளில் நம்பிக்கை இலாதவனே இறை மறுப்பாளன். இறை மறுப்பாளன் என்பதற்காக என்ன செய்யலாம். மதத்தினால் வரும் பிரச்சினைகளை மட்டும் தவிர்க்க முடியும்.சமூக சூழலில் , நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ வேண்டிய கட்டாயம் அவனுக்கும் உண்டு.ஜனநாயம்,மதச்சர்பின்மை தொடர,மேம்பட முயற்சிக்கிறோம். அவ்வளவுதான்\nஎல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. அரசியல்,பொரு���ாதார பலம் உள்ள மதங்கள் மட்டுமே நீடிக்க முடியும்.என்னாலும் பல் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் உங்கள் மதத்தை பொறுத்தவரை எனது தேடல் முடிந்து விட்டது.அவசியம் என்றால் மட்டுமே விவாதிப்பேன்.ஆக்வேதான் இப்பதிவில் இறைமறுப்பை பற்றி மட்டும் விள்க்கினேன்.\nமறுமை வாழ்வில் நம்பிக்கை அற்ற ஒருவனுக்கு மதம் என்பது தேவையற்றது.உங்கள் கேள்விகளில் உள்ள பெருமிதம் எனக்கு நகைச்சுவையாக் படுகிறது.நாகரிகமாக் விவாதிப்பதில் தவறில்லை.\n//இஸ்லாமியர்களில் அனைவரும் மிக நல்லவர்கள்.அமைதி அன்பு சகோதர‌த்துவம் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த காஃபிர்கள்தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள்.//\nஇஸ்லாமியரின் கருத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் காபிர் சார்வாகனுக்கு பாராட்டுகள்\nஎந்த நாத்திகனும் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் வெடிகுண்டு வைத்து கொல்வதில்லை.\nகோவிலை, மசூதியை இடித்து கொள்ளை அடிப்பதில்லை.\nஎனக்கு தெரிந்த கடவுள் நம்பிக்கையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் மதவாதிகளைத்தான் எண்ண முடியாது, இவர்கள் ஆத்திகம் என்று பேசுவது கடவுள் நம்பிக்கை பற்றியதல்ல, வெறும் மதவாதமே, இவர்களுக்கு பதில் சொல்லத் தேவை இல்லை என்பது என் எண்ணம்\nஉதாரணத்திற்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் நாத்திகர்களே, அதே போல் பெந்தகோஸ் கிறித்துவர்களுக்கு பிறர் நாத்திகர்களே, பார்பனர் பார்பனரல்லாதோர் என்பது போல் மதவாதக் கூட்டங்கள் பிறரை நாத்திகர் என்கிறது. இதில் இறைமறுப்பாளர் என்று யாரைச் சொல்ல முடியும் \nகடவுள் நம்பிக்கை என்ற பெயரில் குழுவாக செயல்படும் அனைத்துமே பிழைப்பு வாதம்\nநாத்திகன் உள்ளிட்ட உலகில் உள்ள எல்லோரும் ஒரே மதத்திற்கு மாறினாலும் அந்த மதத்தலைவன் ஒண்ணுக்கு போனது போல் ஏன் போகலைன்னு அடித்து கொல்வார்கள், என்று யாரோ எங்கேயோ எழுதியது நினைவுக்கு வருகிறது.\nநான் கண்டு கொள்ளாமல் செல்ல‌லாம என்றால் மத பெருமித விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்பது அவசியமாகிற‌து.\nமதச்சார்பின்மை என்பதை தாங்கி பிடித்தவர்கள் தமிழக்த்தில் இறை மறுப்பு திராவிட இய்க்கத்தினர் .இத்னால்தான் தேசப் பிரிவினை போது இந்தியா முழுவதும் கலவரம்(15 இலட்சம் பேர் மரணம்) வந்த போது கூட‌ தமிழகம் அமைதியாக் இருந்தது. பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆன கதியை பார்த்தும் மதம் சர்வ ரோஹ நிவாரனி,சொர்கத்தின் நேர்வழி என்று வாதிடுபவர்களை என்ன செய்ய முடியும்.சரி பார்க்கலாம் என்ன விவாதிக்கிறார்கள் என்று\nஅவர்களின் கேள்வி படிக்க படிக்க இப்படியும் நம்புபவர்கள் இருக்கிறார்களே, நல்லவேளையாக இஸ்லாமிய மத ஆட்சி நாட்டில் பிறக்காததின் அருமை புரியவில்லையே என்று பரிதாபம்தான் வருகிறது. பாகிஸ்தானின் இங்கிருந்து சென்ற முஸ்லிம்களை முஜாஹிர் என்று தனியாக்வே நட்த்துகின்றர்.\nபங்களா தேஷில் பீஹாரி முஸ்லிம்கள் என்னும் உருது பேசுபவர்களுக்கு ஓட்டு உரிமையே இப்போதுதான் கொடுத்தார்கள்.\n/மதவாதிகளிம் முதலில் உங்களுக்குள் இருக்கும் கடவுளர்களில் யார் உண்மையான கடவுள் என்று நிருபனம் செய்துவிட்டு பிறகு நாத்திகனிடம் விவாதத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிடுங்கள்./\nநான் கண்டு கொள்ளாமல் செல்ல‌லாம என்றால் மத பெருமித விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்பது அவசியமாகிற‌து.//\n புத்தர்காலம் முற்பட்டே அவை நடந்துவருகின்றன, புற்றீசல் போல் அவை புறப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.\nமதவாதிகளிம் முதலில் உங்களுக்குள் இருக்கும் கடவுளர்களில் யார் உண்மையான கடவுள் என்று நிருபனம் செய்துவிட்டு பிறகு நாத்திகனிடம் விவாதத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிடுங்கள்.\n(மேலே முந்தைய பின்னூட்டத்தில் கட் & பேஸ்ட் தவறாகப் போட்டுவிட்டேன்)\nஅறிஞர் அண்ணாவின் மாஜிக்கடவுள் பற்றிய நூல் கிடைத்தால் படியுங்கள்.\nசாக்ரிடிஸை விசம் வைத்துக் கொல்லக் காரணமான மத நம்பிக்கைகளும், அந்த கடவுள்களும் என்றோ அழிந்துவிட்டன, தற்போதைய மதங்கள் அழிய இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும் கொடுமையிலும் கொடுமையாக அந்த இடத்தை இன்னொரு இறைத்தூதரும், இன்னும் சில புதிய மதங்களும்ம் ஆக்ரமத்துக் கொள்ளும்.\n//8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா\nபரிணாமம் பொய்தது என்று இவர்கள் எதை வைத்துச் சொல்லுகிறார்கள். இவர்களது கற்பனை ஆதாம் - ஏவாளின் வாரிசுகள் ஒன்று போல் அல்லவா இன்றும் இருக்க வேண்டும், பிறகு எப்படி அவர்களிடம் இருந்து தோன்றியவர்கள் வெள்ளைக்காரர்களாகவும், கருப்பர்களாகவும், மூக்கு சிறுத்த மஞ்சள் இன மங்கோலியர்களாகவும் இருக்கிறார்கள், இவர்களெல்லாம் தனித்தனி ஆதாம் - ஏவாள் வழித்தோன்றினார்களா \n//3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு\nஎல்லாம் வல்ல கடவுள் அவர்களின் தலையைக் கொய்கிறாரா என்று பார்க்கிறார்கள், அப்படி யாரும் வரவில்லை என்பதால் கேள்வி எழுப்புகிறார்கள், இதில் தவறென்னா \nஒரு ஊர் அமைதியாக இருந்தால் அங்கு அவற்றை கட்டுப்படுத்தும் தலைவன் உண்டு என்று தானே பொருள், அமைதியாக இல்லாவிடத்தில் தலைவன் இல்லை என்று தானே நம்ம வேண்டி இருக்கிறது. தலைவனையே அடையாளம் காட்டாமல் தலைவன் இருந்தாலும் இருக்கலாம் என்பதை நம்புங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது.\nமாஜி கட்வுள்கள் படிக்க வேண்டும்.\nமற்ற மத கோஷ்டிகள் எல்லாம் அடங்கி விட்ட்ன.இவர்கள் மட்டுமே மிச்சம்,மத்திய கிழக்கில் எண்னெய் தீர்ந்தால் சுதி இற‌ங்கி விடும் என்பது தெரியும் என்றாலும் பல் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அநியாய்த்திற்கு எல்லாம் சரி,விவாதிப்போம் வா என்பவர்களை என்ன செய்வது கவுண்டமனி செந்தில் கதையை விட தமிழக் இஸ்லாமிய உட்பிரிவுச் சண்டை போய்க் கொண்டு இருக்கிற‌து.இரு இறை நம்பிக்கையாளர்களை கூட ஒன்று படுத்த முடியாத்வர் கடவுளா\nசேலம் தவ்ஹீத் கல்லூரியில் காட்டுமிராண்டி தாக்குதல்\n//6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா\nஇது காபி ரைட் பிரச்சனை, நாங்கள் கண்டுபிடித்ததை வேறுபெயரில் யாரும் கண்டிபிடிக்கக் கூடாது என்று ஒரு வசனம் இருந்திருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.\nபுற்றுநோய்க்கும் சர்கரை நோய்க்கும் ஏதேனும் மருந்து இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள், பின்னர் அவற்றை அறிவியல் கண்டுபிடித்தபிறகு முன்பே அவை பற்றி 140000 நூற்றாண்டுக்கு முன்பே கூறிவிட்���தாகக் கூறும் முன் இன்றைக்கு தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா \n//*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்.,//\nஇவை கண்டனத்துக்குரியதும், விஷமத்தனமும் ஆகும், இவர்கள் பின்பற்றுவது சரியானதாகவும், பிற மதத்தினர் சரியோ / தவறோ என ஆராயமல் பின்பற்றுவதாகவும் சாடி இருக்கிறார்கள். முதலில் பிறமத்தினரின் செயல்களை விமர்சனம் செய்யமல் இருக்க முயற்சித்து பின்னர் நாத்திகன் என்ன செய்கிறான் என்று கேட்கலாமே\n//இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா வராதா\nஇது என்ன கூத்து ஒரு அரபி பெண் ஒரு கருப்பின முஸ்லிம் ஆணை மணந்து கொண்டால் பண்பாட்டு ரீதியான பிரச்சனை வருவது போல் தான் பகுத்தறிவு வாதிக்கும் பழக்க வழக்கம் சார்ந்த பிரச்சனை வரும். இது அறிவார்ந்த கேள்வியா நாத்திகருகான கேள்வியா ஆனால் படிக்க நகைப்பு வருகிறது. நகைச்சுவை கேள்வி\n/முதலில் பிறமத்தினரின் செயல்களை விமர்சனம் செய்யமல் இருக்க முயற்சித்து பின்னர் நாத்திகன் என்ன செய்கிறான் என்று கேட்கலாமே/\nஅப்படி செய்தால் இணை வைப்பது ஆகி விடும் அவர்கள் தெளிவாக்த்தான் சொல்கிறார்கள் நண்பரே\nஅவர்கள் எங்கள் மதமும் பிர மதங்கள் போல் நம்பிக்கை மட்டுமே சார்ந்தது என்று கூறட்டும்.நான் மதங்கலை விமர்சிப்பதை விட்டு விடுகிறேன்.\n/புற்றுநோய்க்கும் சர்கரை நோய்க்கும் ஏதேனும் மருந்து இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள், பின்னர் அவற்றை அறிவியல் கண்டுபிடித்தபிறகு முன்பே அவை பற்றி 140000 நூற்றாண்டுக்கு முன்பே கூறிவிட்டதாகக் கூறும் முன் இன்றைக்கு தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா \nகாய்ச்சல்,வாந்தி பேதி,முதல் எய்ட்ஸ் வரை அனைத்து நோய்களுக்கும் கண்கண்ட மருந்து கருஞ்சீரகம்\n5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்\nஎங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலை���ிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.\nஅப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.\n/பரிணாமம் பொய்தது என்று இவர்கள் எதை வைத்துச் சொல்லுகிறார்கள். இவர்களது கற்பனை ஆதாம் - ஏவாளின் வாரிசுகள் ஒன்று போல் அல்லவா இன்றும் இருக்க வேண்டும், பிறகு எப்படி அவர்களிடம் இருந்து தோன்றியவர்கள் வெள்ளைக்காரர்களாகவும், கருப்பர்களாகவும், மூக்கு சிறுத்த மஞ்சள் இன மங்கோலியர்களாகவும் இருக்கிறார்கள், இவர்களெல்லாம் தனித்தனி ஆதாம் - ஏவாள் வழித்தோன்றினார்களா \nஇவர்களுக்குமத பிரச்சாரகர்கள் காசு வாங்கிக் கொண்டு பெருமித போதை ஏற்றி விடுகிறார்கள்.அவர்களுக்குள்ளேயே பேசும் போது ,ஒருவரை ஒருவர் மிஞ்சி நம்பிக்கை காட்டுவதால்,அவர்களுக்கு அனைவரிடமும் விவாதிக்க ஜெயிக்க முடியும் என்ற அசட்டு தைரியம் வந்து விடுகிறது.\nஆதம் 90 அடி உயரம் இருந்தாராம்.அரபி பெசியுள்ளார்.முதல் மொழி அரபி ஆனால் பொ.ஆ 650 வரைக்கும் குரானுக்கு முந்தி ஒரு புத்தகம் கூட எழுதப்படவில்லை.\n3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்\" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்\" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்\" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.\nஎனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன\" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n/மதம் போன்றவை உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயமாக கொண்டால் அதுக்குறித்து விளக்கவோ - விவாதிக்கவோ தேவையில்லை.,/\nஇத்னை நீங்கள் கடைப்பிடித்து இருந்தால் விவாதம் செய்ய மாட்டீர்கள்.சரி உங்கள் மதம் நம்பிக்கைக்கு மேல் என்றால் அது பற்றி ஒரு பதிவு பிற‌கு இடுங்கள்.இப்போது வேறு விஷயம் பார்ப்போம்.\n/ ஆனால் நாத்திகத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமாக கொள்ளாமல் அறிவு ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு மாற்றுத்தீர்வாக கொண்டதால் அதுக்குறித்து விளக்கம் தந்தாக வேண்டும்./\nவாழ்வு என்பது இயல்பான விஷயம்.சர்வ ரோஹ நிவாரணி தீர்வு என்று எதுவும் கிடையாது.தீர்வு என்பது எதற்கு என்கிறேன்.பிரபஞ்சம் எப்படி தோன்றியது ,மனிதன் தோன்றியது என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சினை.அதை அறிவியல் சொல்வது ஏற்புடையதக்வே இருக்கிற‌து.சமூகம் சார்ந்த பரம்பரையான் வாழ்வியலை பின்பற்றி வாழ்ந்து விட்டு போகிறோம்.கால்த்திற்கு ஒவ்வாத விஷயத்தை தூக்கி எறிவோம். இப்படித்தான் எங்கள் வழ்வியல் நடைமுறைக்கு வந்தது. அவ்வளவுதான்.இதனை செய்/செய்யாதே என்று ஒரு புத்தகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இதில் மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் .\nஇஸ்லாமின் வாழ்வியல் நடைமுரைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்ற‌ன.\n/எது பேராசை., கண்ணுக்கு தெரியாத ஒரு வாழ்விற்காக கண்ணேதிரே விரியும் வாழ்வில் இறைவனுக்கு பயந்து அவனது கட்டளைப்படி நல்லவனவற்றை பின்பற்றி- தீயவனவற்றை விட்டு விலகி வாழ்வதற்கு பெயர் நாத்திக அகராதியில் பேராசையோ... மறுமை வாழ்வென்று ஒன்று இல்லாவிட்டாலும் மேற்கண்ண்ட ஏவல்-விலக்கல்களை இந்த வாழ்க்கையில் சரிவர பேணி வாழ்வதால் மனித குலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்பட போவதில்லை மாற��க தனி மனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் பேணுதல் போன்றவையே உயரும்./\nகுரான் சொல்லும் சுவன் வாழ்வு மீது பிரியமா.மத சொர்க்கங்களிலேயே வித்தியாசமான் சுவனம்.நினைத்தாலே சிரிப்பு வரும்.வாழ்த்துக்கள்.\nஒரு இஸ்லாமியர் மறுமை வாழ்வு இல்லையென்று சொல்ல்லாமா.இதை பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள் அப்போது விவாதிப்போம்.\n/யார் யாருக்கு தொல்லை தருகிறார்கள். நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்.. நாம் மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான். மேற்கத்திய ஊடகம் வளர்க்கும் தீவிரவாத செயல்களோடு இஸ்லாத்தை முடிச்சி போடாதீர்கள்.,ஏனெனில் அதற்கு இஸ்லாம் பொருப்பல்ல- இஸ்லாம் அஃது சொல்லவும் இல்லை.,அதற்கு காரணம் சுயநலமிக்க மனிதர்களே தவிர மார்க்கமல்ல., சண்டை சச்சரவிற்கு பிரதான காரணம் மதம் தான் என்றால் ஒரே குடும்பத்தில் சொத்திற்காக சண்டையிட்டு சகோதரர்களுக்கிடையில் கொலைகள் கூட நடைபெறுகிறதே இதற்கு எந்த மதம் காரணம்..\nஅப்ப இஸ்லாமும்& இஸ்லாமியரும் பிற்ர் போல்தான்.\n/தான் பின்பற்றும் வழிமுறையில் ஒருவனுக்கு 100 சதவீகித திருப்தியிருந்தால் அதனை பிறரிடம் சொல்வது இயல்பே அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் அதிலும் மனித குல முழுமைக்கும் பொருந்தக்கூடிய எல்லா நடை முறை சாத்தியக்கூறுகளும் கொண்ட கொள்கையே உண்மை என்று கூறுவதற்கு என்ன தயக்கம் \nநானும் அப்ப்டித்தான் 100% அந்தோஷமாக் இருக்கிரேன்.எனது கொள்கையை பின்பற்றுங்கள் என்று கூறி பிரச்சாரம் பண்ண நேரம் இல்லை.அது என்ன சாத்தியக் கூறு,இதுவும் நம்பிக்கையே.நம்பிக்கை மட்டுமே\n/மேலும் கடவுள்- மத போதனை போன்றவைகளை இஸ்லாமல்லாத ஏனைய மதங்கள் வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகிகொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையும் தாண்டி ஆணித்தரமாக கடவுளுக்கான வரையறையும் மேற்கொள்ளும் ஏவல்-விலக்கல் செய்கைகளுக்கான காரணத்தையும் தெளிவாக குறிப்பிடும் போது\n100 சதவீகிதம் உண்மையானது என குறிப்பிடுவதில் தவறில்லை சகோ..\nஇது இஸ்லாம் குறித்த பதிவல்ல- ஏனெனில் இஸ்லாம் பற்றிய கருத்தாடல்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்,, ஏனைய நாத்திகம் குறித்தே வினாக்களுக்கு விடை தருவீர்கள் என்ற /\n.செய்யுங்கள் பார்க்கலாம்.பிற‌ மத புத்தக்த்தில் இல்லாத குரானில் மட்டுமே உள்ள விஷய்த்தை கூற் வேண்டும்.\nஇஸ்லாமின் ஏவல் விலக்குகளில் பல வில்லங்கம் உண்டு.எ.கா வேண்டுமானால் தருகிறேன்.இத்னை அப்புறம் பார்க்கலாம்.கடவுளை ஒரு பதிவுக்கு மிகாமல் வரையறுக்க.\nஇது எப்போ ஆரபித்தது .:) (கேள்வி பதில்) . இந்த கேள்விகள் உங்களிடம் கேட்கப்பட்டதா . என்னவாக இருந்தாலும்.. பதில்கள் அருமை..\nகடவுள் இப்போது இருப்பது சிங்கப்பூரில்...\nஉண்மையான கடவுளை விட்டுவிட்டு இல்லாததைப் படித்து பொல்லாததைப் பேசிக்கொண்டு............\nகடவுளைக் காண சிங்கப்பூர் வாருங்கள்\nவாஙக சகோ தமிழன்,இராவணன் வணக்கம்\nசும்மா ஒரு பதிவு அவுக போட அதில் மிகவும் நகைசுவையாக் இருந்ததால் நான் முந்திக் கொண்டு பதில் அளித்து இந்த முழு நீள நகைசுவை பதிவு இட்டுள்ளேன்.\nஎவரேனும் தாவா பதிவு இட்டால் முந்துங்கள் இல்லையேல் நான் முந்திவிடுவேன்.கேள்விகளை பார்த்து நன்ராக் வாய் விட்டு சிரித்தேன் நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று\nதாவா பதிவுன்னே அப்படியே பதில் அளிப்பேன்.ஹா ஹா ஹா\n/கடவுளைக் காண சிங்கப்பூர் வாருங்கள்\nபார்த்து சாமி மலேஷியா ப்க்கம் போயிராதிக ,பிரம்படி குடுக்குராங்க.அப்புறம் நின்று கொன்டே அருள் பாலிக்க வேண்டியதுதான்\nஇஸ்லாம் பற்றிய சிட்டிஜன் முஹம்மத் ஆஷிக்கை ஒட்டி அவரது கருத்துக்களை விவரித்து விளக்கி காபிர்களுக்கு இஸ்லாமிய விளக்கப் பாடம் எடுத்து தாவா செய்துள்ளேன்.\nமூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு\nசகோதரி மகளை திருமனம் செய்தவர் இஸ்லாமுக்கு மாறினால் மனைவியை விவாக இரத்து செய்ய வேண்டுமா\nஆமாம் என்பதை அண்னன் பி.ஜே எப்படி நாசூக்காக் சொல்கிறார் பாருங்கள்.கலக்கல்.\n\\\\வ்வொன்றையும் அல்ல..அறிவியல் நிரூபிப்பதை ஏற்கவேண்டும் என்கிறோம். \\\\\n//அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒ��ுவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா வராதா// அதே மாதிரி, இந்து சமயத்தில் பிறந்த நாத்தீகன், அவனுடைய தலைவர்களுக்கு சிலை வைப்பான், மாலை போடுவான். சமாதிக்குப் போவான், அங்கே பூவைத் தூவி அப்படியே மௌனமாக நிர்ப்பான். [கல்லறைக்குள்ள அவனோட தலைவரோட எழும்புக்கூடு, இந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு, சில அறிவுரைகளையும் ரகசியமாய் வழங்குமோ என்னவோ யார் கண்டது\nஎண்களில் மைனஸ் எண் என்பது திசை,அல்லது பரிமானத்தை குறிக்கும் குறியீடு மட்டுமே.\nநம் செயல்கலை விளக்க்வே கணிதம் அறிவியல் பயன் படுத்துகிறோம்.\nகுலம் அல்லது குருப் தியரி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இயல் எண்கள் என்பது ஒரு பரிமாண கணிதத்திற்கு மட்டுமே ப்யன் படும்.இந்த எண்கலுக்கிடையேயான செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் போன்றவைக்குத் தீர்வு இயல் எண்களுக்குள்ளேயே வர வேன்டும்.அப்ப்டி இல்லையெனில் அது ஒரு குலம் ஆகாது.சிக்கலெண்கள் எனப்ப்டும் காம்ப்ளெக்ஸ் எண்கள்(complex numbers) இருபரிமாண கணிதம். வெக்டர் கால்குலஸ்(vector calculas) என்பது மூன்று,அதற்கு மெற்பட்ட கணிதம்.\n//உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் //\n//விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள்// என்னமோ அறிவியல் தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி/Ultimate authority, அதைத் தாண்டி எதுவும் இல்லை என்பது போல ஒரு இல்லாத இமேஜை உருவாக்குவது வேடிக்கையாக உள்ளது\nஅறிவியலில் எதை வேண்டுமானாலும் Postulates ஆக சொல்லலாம், இவற்றுக்கு நிரூபணம் தேவையில்லை. உதாரணத்துக்கு, ஒளியின் வேகம் மாறாதது, என்று ஒரு Postulateஐ ஐன்ஸ்டின் எடுத்துக்கொண்டார், அதை அவர் நிரூபிக்கத் தேவையில்லை, அது உண்மையா என்றும் யாருக்கும் தெரியாது, ஆனால் அதற்க்கப்புறம் அதை வைத்து அவர் சொன்ன தியரிகள்படி பரிசோதனை முடிவுகள் வருகின்றனவா என்றுதான் பார்ப்பார்கள். வந்தால், தியரியை வைத்துக் கொள்வார்கள், வராவிட்டால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு தியரியைத் தேடுவார்கள். இது அறிவியலின் ஆதிகாலம் தொட்டே பின்பற்றப் பட்டு வரும் முறை, பல தியரிகள் அந்த வகையில் தூக்கியடிக்கப் பட்டுள்ளன. ஒரு பக்கம், நிரூபிக்கப் படாத Postulates , அப்படியே ஒரு அறிவியல் விதி வந்தாலும், அது நிரந்தரமற்றது, தற்போதைக்கு வைத்துக் கொல்லலாம், ஆனால் எந்த நேரமும் அது மாற்றப் படலாம். இதுதான் கடைசி உண்மை, மாற்றமே அடையப் போவதில்லை என்று அறிவியலால் ஒரு போதும் எதையும் சொல்ல முடியாது, இது அறிவியலின் மாற்றமுடியாத பண்பு, அதனால் அறிவியலைக் கொண்டு எதையும் நிரூபித்து விட்டேன் என்று சொல்ல முடியாது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட.\nஎனக்கு ஒரு சின்ன ஐயம்,\nஉங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் சாராம்சம் எல்லாம், உலகத்திலுள்ள அனைத்து தரப்பு மதவாதிகள் முன்வைக்கிறார்கள். எல்லோரும் ஒரே ”விவாதம் எப்படி செய்ய வேண்டும்” என்ற புத்தகத்தை படிப்பார்களோ.\nஇருந்தாலும் உங்களுடை விளக்கம் அருமை.\nஅது உங்கள் கருத்து.இந்த கருத்து குறித்த சுட்டி அளித்தல் நன்று .\nகணிதம் என்பது தேவையின் காரணமாக் உருவாக்கப் பட்டது.முதலில் மனிதர்கள் கூட்டமாக் வாழ்ந்த்னர் என்னிடம் 10 எருமை,10 ஆடு 10 மாடு, என்று கண்க்கு வைத்த்னர்.பிறகு பங்கிடுவதில் தேவை வந்ததால் பின்னம் வந்தது.பிறகு கடன் கொடுத்தல்.திசை குறிக்க மைனஸ் எண்கள் வந்தது.அதுவும் போறாமல் சிக்கலெண்கள் வந்தது நுட்பமாக் ஆய்வு செய்ய்லாம் அதற்கு மிக அதிகமாக் நேரம் கால்ம் தேவைப்படும்.\nஎண் கணிதத்தின் வரலாறு பற்றி ஒரு பதிவு இடுவேன்.\nஇயற்கை விதிகளின் விளக்கத்திற்கு ஏற்ப தேவைக்கு ஏற்பவே கணித கோட்பாடுகள் விரிவடைகின்றன்.\nஇதைத்தான் ஒன்று பட்ட மைய கருத்து திணிப்பு என்கிறேன்.இப்பதிவர்களில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுடன்(குறிப்பாக சவுதி) தொடர்பில் இருப்பவர்கள்.அங்கிருந்து பிரச்சாரம் இங்கு செய்யப் படுகிற‌து.உங்கள் பதிவிலேயே பின்னூட்டம் இருவர் எப்படி ஒரே பொய்யை கூற முடியும் என்று கேட்டேன் அல்லவா\n\\\\இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக், \\\\ உசிரோட இருக்கும் ஒருத்தருக்கு மாலை போட்டா அது அவருக்கு மரியாதை காட்டியதாகச் சொல்லலாம். கல்லுக்கு மாலை போட்டால் அதெப்படி அந்த மனிதரை மரியாதை செய்ததாக ஆகும் இதை உணர்ச்சிபூர்மாக சிந்திப்பவர் சொல்லலாம், தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்த பகுத்தறிவு வாதி இதைச் சொல்வது, அவர் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே விரோதமானது.\nஇந்த பதிவின் உருப்படியான விஷயம் கடைசியில் நீங்க போட்ட பதில் தான். எனக்கும் - * - = + என்பது எப்படி practical ஆக சாத்தியம் என்பது படிக்கும் காலத்திலிருந்தே கேள்வி.\n\\\\இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக‌ கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திக‌ரா.ஒரு அரசியல் இயக்கம் என்னும் போது இவை போன்ற‌ விஷயங்கள் தவிர்க்க இயலாது.\\\\ அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடுமி வைத்துக் கொண்டால் என்ன தவறு\n/கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது உட்பட./\nகடவுள் என்பது நம்பிக்கை.அறிவியல் கடவுள் குறித்து எதையும் சொல்வது இல்லை.அறிவியல் என்பது விமர்சிக்கப் பட்டு ,மேம்பட்டுக் கொண்டே பட்டு கொண்டே இருந்தால் மட்டுமே சரி.\nபிரபஞ்ச தோற்றத்திற்கு கடவுள் படைத்தார் என்று ஒரு நாளும் அறிவியல் சொல்லாது.\n\\\\பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.\\\\ டார்வினின் பரிணாமக் கொள்கை அறிவியல் முறைப் படி நிரூபிக்கப் பட்டதல்ல. [நிரூபிக்கப் பட்டதென்றால் எந்த வருடம் எதை நிரூபித்தார்கள் என்று சொல்லவும்]. அதை யாராவது ஆதரிக்கிறார்கள்/எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய சொந்த விருப்பு/வெறுப்பாகும், அறிவியலுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\n/அப்போ ஒரு பார்ப்பனன் பூணூல் போட்டுக் கொண்டி குடுமி வைத்துக் கொண்டால் என்ன தவறு\nஇது உங்கள் விருப்பம் நண்பரே,\nஇது நண்பர் திருச்சிக்காரனிடம் கேடக்வேண்டிய கேள்வி.அனைவரும் அணியலாம் என்று சகோ தொடர் பதிவே எழுதி வருகிறார்.தியானம் கற்றுக் கொடுக்கிறார் நானும் செய்கிறேன்.படியுங்கள்\n\\\\எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. \\\\ இது அறிவியலுக்கும் பொருந்தும்.\n/தலைவர் சிலை வெறும் கல்லு என்று அறிவியல் ரீதியாக ஆராய்ந்த பகுத்தறிவு வாதி இதைச் சொல்வது, அவர் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே விரோதமானது./\nநண்பர் ஜெயதேவ் தாஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரிந்து விட்டது.நான் தெளிவாக் சொல்லி இருக்கிரேன்.இது திராவிட பகுத்தறிவாளர்களின் செயல் என்று.இரை மறுப்பாள‌ன் இப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கொள்கையாகம் எனக்கு பொருந்தாது.\nyes it should be.ஆமாம் மதம் அறிவியல் இரண்டுக்கும் பொருந்தும்.\nசரி இந்து மதமே உண்மையான‌து ,அது இறைமறுப்பையும்,பரிணாமத்தையும் அங்கீகரிப்பதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே.பரிணாம்ம் குறித்தும் சில பதிவுகள் வரும்.அதில் விவாதிப்போம்.\nஅவ்வளவு ஏன் போறீங்க, (a-b)^2 =a^2-2ab+b^2\na-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து கணக்கு பார்த்தால், இதில் கடைசி டெர்ம் -b*-b=+b^2 என்று போட்டால் தான் விடை சரியாக வரும். ஆனால், இது நிரூபனமாகாது இது கணிதத்தின் வழியும் அல்ல\nமத்த்திற்குநான் விரோதி அல்ல.எல்லா மதங்களும் ஒன்றுதான்.\nஎன் மனைவி குழந்தைகள் விருப்பப் படும் போது அவர்கலை வழிபட்டுத் தல்த்திற்கு அழைத்து செல்வது என் கடமை செய்கிறேன்.என் கருத்தை அவர்கள் மீது திணிப்பது இல்லை.\nஎன் மதம் மட்டுமே 100% சரி.அதில் அறிவியல் அன்றே கூறப்பட்டு உள்ளது என்ற பிரச்சாரம் ஏமாற்று வேலை.\nஇன்னும் வரும் பதிவுகளிலும் பேசுவோம்\nமிக்க நன்றி அடிக்கடி வாருங்கள்\n/a-க்கும் b-க்கும் ஏதாவது ஒரு மதிப்பைக் கொடுத்து கணக்கு பார்த்தால், இதில் கடைசி டெர்ம் -b*-b=+b^2 என்று போட்டால் தான் விடை சரியாக வரும். ஆனால், இது நிரூபனமாகாது இது கணிதத்தின் வழியும் அல்ல இது கணிதத்தின் வழியும் அல்ல\n1.கணிதம்,அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை விள்க்கும் ஒரு முறையாகும்.இதன் கரணமாக்வே குறியீடுகள்,வரயறுத்தல்கள்,ஃபாஃப்முலாக்கள் அனைத்து கொஞ்சம் கொஞ்சமாக் மீண்டும் மீண்டும் சோதிக்ப் பட்டு பயன் பாட்டுக்கு கல்வியாக் வந்த்ன.ஏதோ ஒரு விஞ்ஞானிக்கு கடவுள் வந்து கொடுப்பதல்ல ஃபோர்முலாக்கள். ஒருவர் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஒரு கோட்பாடு,ஃபார்முலா கொடுக்கிறார்.அதன் மீது இன்னொருவர் சில மாற்றங்கலை கொண்டு வருவார்.இது ஒரு தொடர்கதை.மதமும் இப்ப்டித்தான் வளர் சிதை மாற்றம் அடைகிறது என்றால் உங்களுக்கு மிக ஆச்சர்யமாக் இருக்கும்.\n2. நீங்கள் சொலும் இரு மைனஸ் எண்களை பெருக்கினால் ஒரு பாசிடி��் எண் வரும் என்பது நிரூபீகப்ப்டாத ஒன்று என்பது மிகவும் ஆச்சர்யமான் ஒன்று.இந்த கருத்தின் மூல சுட்டி இருந்தால் அளிக்கலாம்.இன்னும் அறிய ஆசை.ஒருவேளை உங்களின் கருத்தாக் இருந்தால் என்க்கு,யாருக்குமே ஆட்சேபனை இல்லை.\n3.இப்பதிவில் சில இஸ்லாமிய பதிவுலக் நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.உங்களுக்கு பிடித்த மத்த்தை பின்பற்றுவதில் என்க்கு ஆட்சேபனை இல்லைநீங்கள்.மதம் மாறுவதென்றால் கூட அதுவும் உங்கள் உரிமை.வாழ்த்துகள்\nஇயற்கையின் நிகழ்வுகளுக்கு காரனம்,விளக்கம் கண்டுபிடிப்பதே அறிவியல்.ஒருவரின் மனிதில் உதிப்பதல்ல\nஇங்கே சொல்லியுள்ள இயற்கை நிகழ்வுகளுக்கு விள்க்கம் சொல்லியே பெருக்கல் விதிகள் உருவாகின\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஐன்ஸ்டீனின் இறுதி தியரி(Final Theory) : புத்தக் வி...\nபெரு விரிவாக்க கொள்கைக்கு அப்பால் : காணொளிகள்\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா\nசூரியக் குடும்பத்தின் ஏழு அதிசயங்கள்\nகணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்\nசெஸ் வித்தைகள் 10 :காணொளி\nதமிழ் இலக்கணம் பற்றிய விளக்க உரை:காணொளி\nஅடிமை முறையின் வரலாறு:ஆவணப் படம்\nஉலக ஆற்றல் நிறுவனத்தின் 30 வருட வரலாறு\nநம் பூமித்தாயின் கதை:ஆவணப் படம்\nரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான ...\nஸ்டீபன் ஹாக்கிங்:பிரபஞச தோற்றத்தில் கடவுளுக்கு பங்...\nஇஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின...\nபிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா\nஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்ச படைப்புக் கொள்கை ...\nஉலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ முடியும்\nபூமியின் ஆரம் அளந்த பெர்ஷிய அறிஞர் அல் பைரூனி\nஉலகின் முதல் மனிதன் ஆதாமின் மகன் காயீன் மனைவி யார்...\nபிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண் தீர்வுகள் கண்டறியு...\nசமச்சீர் கல்வியும் ஜனநாயக சிக்கல்களும்\nஎண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nமனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nபாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-12-16T01:43:28Z", "digest": "sha1:ISVZCAANFYKDSXXEUVJAEZ3USBJOLJO3", "length": 8319, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "எட்மன்டன் தெற்கு பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nஎட்மன்டன் தெற்கு பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nஎட்மன்டன் தெற்கு பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nஎட்மன்டன் தெற்கு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (வியாழக்கிழமை) நெடுஞ்சலை 2A மற்றும் டவுன்ஷிப் சாலை 471 பகுதியில் மாலை 6:30 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அப்பகுதிக்கு சென்றபோது பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அத்துடன் மற்றய வாகனத்தில் இருந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த விபத்துக்கான காரணமா தெரியவராத நிலையில் Wetaskiwin றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி��்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2019 ஆம் ஆண்டு சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு\nஎட்மன்டன் கவுன்சிலின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதங்களின் படி அடுத்த வருடத்தில் சொத்து\n100 மருத்துவ உதவியாளர்கள், 17 அம்பியூலன்ஸ்களை பெற 29 மில்லியன் டொலர் முதலீடு\n100 ற்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் மற்றும் அதற்கான சேவைகளை விருத்தி செய்யும் வக\nகொள்ளையனை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nகனடாவின் எட்மன்டன் பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை\nஇளம் யுவதியின் உயிரைப்பறித்த மத்திய அல்பர்ட்டா விபத்து\nமத்திய அல்பர்ட்டா Ponoka பகுதியில் வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய யுவதி ஒ\nநெடுஞ்சாலை 2 இல் அல்பர்ட்டா பல்கலை ஹொக்கி அணியினர் சென்ற பேருந்து விபத்து\nஅல்பர்ட்டா பல்கலைக்கழக ஹொக்கி வீர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். அ\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-16T02:05:32Z", "digest": "sha1:H62RHEWWH3UF3TE5YPZHACJ43QQXQJ6I", "length": 19183, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பெயர் தெரிவு செய்யக் கேட்ட இளம் தாயார்: நெஞ்சை உலுக்கும் கா��ணம்! | ilakkiyainfo", "raw_content": "\nபிறக்கவிருக்கும் குழந்தைக்கு பெயர் தெரிவு செய்யக் கேட்ட இளம் தாயார்: நெஞ்சை உலுக்கும் காரணம்\nபிரான்சில் இளம் தாயார் ஒருவர் தமது பிறக்கவிருக்கும் குழந்தைக்கு அழகான பெயர் ஒன்றை தெரிவு செய்து தருமாறு சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்தது தற்போது வைரலாகியுள்ளது.\n17 வார கர்ப்பிணியான அவர் பிறக்கவிருக்கும் தமது குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்பதால் இப்போதே பெயர் சூட்டி அழகு பார்க்க விரும்புவதாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஎந்த ஒரு தாயாருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வில் சோகமான தகவலை பகிர்வதில் வருத்தம் கொள்வதாக இணையதளம் ஒன்றில் பதிவிட்டுள்ள அவர்,\nதற்போது தாம் 17 வார கர்ப்பிணி என்றும் ஆனால் தமது குழந்தை இறந்து பிறக்கவே வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.\n22 வாரங்கள் அந்த குழந்தையானது தாக்குப்பிடிக்கும் என்றால், அந்த குழந்தையின் பெயரை அரசு ஆவணங்களில் பதிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமது கணவர் இந்த விவகாரம் தொடர்பில் பேச முன்வராத காரணத்தாலையே தாம் பொதுமக்களிடம் தமது குழந்தைக்கு அழகான பெயர் ஒன்றை தெரிவு செய்ய கோரிக்கை விடுப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nபிறக்கவிருக்கும் குழந்தை பெண் என்றால் Evangeline, Theodora என பெயர் சூட்ட தாம் விரும்புவதாகவும், ஆண் என்றால் Joseph எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும் பொதுமக்களிடம் இருந்து இது தொடர்பில் பெயர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த தாயாரின் இந்த உருகவைக்கும் பதிவுக்கு பல பெண்களும் ஆறுதல் தெரிவித்து பதிலிட்டுள்ளனர். தற்போது குறித்த தாயாரின் பதிவானது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.\nநான் இயேசுவை திருமணம் செய்துகொண்டேன்” 0\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஉலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை; வைரலாகும் புகைப்படம்\n வைரல் ஆகும் திருடனின் ஈமெயில்.\nமதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்தமான் தீவு பழம்குடி மக்கள்\nஅமெரிக்க பார் கழிவறை சுவரில் இந்து கடவுள்கள்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம�� பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்��ொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்ற�� [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavai.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-12-16T02:38:04Z", "digest": "sha1:QHMV2KIU4MCI4ZQMWN2LVPMEDTIMNORZ", "length": 2680, "nlines": 89, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nதனிமைக்கு இரண்டு வாசல். ஒன்று துயருக்கு,\nஅடுத்தது எபோதுமே புதிராய் இருக்கிறது.\nபுதிரின் மீது மொழியை விரிக்கிறான்.\nமொழிச்சுருள் கலைந்து புதிருக்குள் போகிறது.\nஒருகால் தன்னில் ஊன்றி, மறுகால் உயர்த்தி\nபுதிரில் தேடுகிறான் தான் விரிய தக்கது கிடைக்குமென்று.\nகாலால் கோலி கவிதையெனச் சொல்கிறான்.\nதனிமை ஸ்தம்பிப்பதற்காக அல்ல என்கிறான் இவன்.\nஎப்போதுமே சாத்தப்படக்கூடிய கதவுகளுக்குள் நின்றபடிதான்\nதனிமைக்கு இன்னமும் எத்தனை கதவுகளை\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ngobikannan.blogspot.com/2014/04/blog-post_2483.html", "date_download": "2018-12-16T02:12:03Z", "digest": "sha1:KM3WFP5CV2EKNEZROWI5LQBQOHHRMPTG", "length": 21690, "nlines": 665, "source_domain": "ngobikannan.blogspot.com", "title": "த. பத்மாசினி - வாசியோக அனுபவம் | Sivasithan Vaasi Yogam", "raw_content": "\nத. பத்மாசினி - வாசியோக அனுபவம்\nபெயர் : த. பத்மாசினி\nவில்வம் எண் : 12 05 126\nநான் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் வாசியோகா பயின்று வருகிறேன். நான் சர்க்கரை நோய் மற்றும் பலவிதமான தொந்தரவுகளுடன் வந்தேன். அளவுக்கு அதிகமான உடல் பருமனுடன் இருந்தேன். வாசியோகா பயில ஆரம்பித்த ஆறு மாதத்தில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சர்க்கரை நோய் அளவு குறைந்துள்ளது. உடல் பருமன் ஐந்து கிலோ அளவிற்கு குறைந்துள்ளது.\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5\nSivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .\nSivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .\nSivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்\nநாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.\n நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .\nஇந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................\nSivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.\nSivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2\nஇப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்த...\nகம்ப்யூட்டர் மெமரி’க்கு உதவும் மரப் புரதம் கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றா...\nமதுரை சிந்தாமணி வாசி யோகம்\nகணினிச் சொற்கள் (Computer Acronyms) இன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே பயன்படு...\n2036-ம் ஆண்டு ராட்சத விண்கல்\n2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல் நடுவானில் அழிக்க விஞ்ஞானிகள் ஆய்வு விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன....\n“சிவசித்தன் படைப்பே உண்மை சுவாசமே அதுஒன்றே யுகத்தின் இயற்கையே” சிவகுரு சிவசித்தன் வாசியோகம் பழகினால் உண்மையான இயற்கையின் செயல்பாடு...\nசிவசித்தன் வாசியோகமே உண்மை வாசியோகம்\nமதுரை சிவசித்தன் “சிவசித்தன் வாசியது உயிர் கற்பித்தே உள்ளுணர்த்துதே உண்மை யாயே…” யோகக் கலை என்பதை கலைகளுள் ஒன்றாக முற்கா...\n10 ஆம் அறிவு (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப் (1)\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை (1)\nஅழைப்பு சென்று விடும் (1)\nடிஜிட்டல் மீடியா இணைய தளம் (1)\nதயிரின் முக்கியமான பயன்கள் (1)\n10 ஆம் அறிவு (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப் (1)\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை (1)\nஅழைப்பு சென்று விடும் (1)\nடிஜிட்டல் மீடியா இணைய தளம் (1)\nதயிரின் முக்கியமான பயன்கள் (1)\n - 26 முதல் 30 வரை\n - 21 முதல் 25 வரை\nத. பத்மாசினி - வாசியோக அனுபவம்\nG.சாந்தி - வாசியோக அனுபவம்\nமதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 7\nமதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்\nமதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்\n20 மடங்கு அதிகரிக்கும் சிப்\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nடிஜிட்டல் மீடியா இணைய தளம்\n - 26 முதல் 30 வரை\n - 21 முதல் 25 வரை\nத. பத்மாசினி - வாசியோக அனுபவம்\nG.சாந்தி - வாசியோக அனுபவம்\nமதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 7\nமதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்\nமதுரை சிந்தாமணி வாசியோகம்-கேள்வி பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/dmk/", "date_download": "2018-12-16T01:34:12Z", "digest": "sha1:JQNDDOFNP4R2NFNEBTRD6J47RU7GUNFY", "length": 2442, "nlines": 43, "source_domain": "periyar.tv", "title": "dmk | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/blog-post_73.html", "date_download": "2018-12-16T01:00:07Z", "digest": "sha1:KLTWKXYE6M3MENRPCZETRJANXJYC572Z", "length": 23269, "nlines": 220, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைப்பு!", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகள���ல் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெரு...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைப்பு\nதஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஆண்ணாதுரை தலைமையில் இன்று (01.10.2018) நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகைää குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 415 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பொது மக்கள் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.\nபின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் திருவையாறு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 14.09.2018 அன்று ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிறந்த நான்கு நாட்களே ஆன பெண் குழந்தையினை தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் பராமரித்திட மதுரை மாவட்டம், கிளாரிசன் மெர்சி க��ழந்தைகள் இல்ல தத்து நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்படைத்தார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதி, கிளாரிசன் மெர்சி குழந்தைகள் இல்ல சமூக பணியாளர் காசிமாயன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/04/blog-post_14.html", "date_download": "2018-12-16T00:53:54Z", "digest": "sha1:V3WGIFWQ3HOMDV4FIZC5GBXTOIRVAR7Y", "length": 13391, "nlines": 280, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 14 ஏப்ரல், 2018\nநடப்பதும் முடிவது, நடந்ததும் முடிந்தது\nநிலைப்பது உலகில் எதுவும் இல்லை\nவருடங்கள் வருவதும் இறப்பதும் இயற்கை\nவிடியலின் பொழுதுகள் விழுவதும் இயற்கை\nவிழுந்த பொழுதுகள் எழுவதும் இயற்கை\nநாளும் மகிழ்ச்சியே நலமிக்க வாழ்வென\nதேடலில் உலகில் தெளிவது காண்போம்\nதெரிந்ததைக் கொண்டு சிறந்தது செய்வோம்\nதரமான புகழை தேடியே சேர்ப்போம்\nதரணியில் உயர்ந்திட நல்லதே நினைப்போம்\nவாழ்கின்ற உலகில் வசந்தத்தைத் தேடுவோம்\nவாழ்கின்ற போதினில் நிம்மதி காணுவோம்\nவாழ்ந்தோரை போற்றுவோம் வாழ்வோரை நேசிப்போம்\nநேசிப்போர் உள்ளங்களின் மகிழ்வுக்காய் உழைப்போம்\nநிமிர்ந்து நடந்திட நல்மனம் கொள்வோமென\nமனமதில் உறுதி கொண்டு சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்\nநேரம் ஏப்ரல் 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...\n14 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 1:50\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\n15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 1:55\n15 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 3:02\n17 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 9:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு ...\nஎங்களுக்காக அவர்கள் கொஞ்சம் பொறுக்கலாமே\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்���ுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=121465", "date_download": "2018-12-16T02:08:16Z", "digest": "sha1:RVWG6OIKSB3RGVRRKB4XZTATOSWPBQ4R", "length": 11139, "nlines": 78, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "விஜயகலா கூறியது தான் தமிழீழ உண்மை நிலை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / விஜயகலா கூறியது தான் தமிழீழ உண்மை நிலை\nவிஜயகலா கூறியது தான் தமிழீழ உண்மை நிலை\nThusyanthan July 6, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nவிஜயகலா மகேஷ்வரன், இராஜாங்க அமைச்சராக பொறுப்பில் இருந்த போது சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து தெரிவித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ´இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் 2008 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பின்வருமாறு கருத்து தெரிவித்தார், ´´இலங்கைத் தீவில், வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. சான்றாக, அண்மையில் ஒரு ஆறு வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால் தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்´´ என்று அமைச்சர் சொன்ன கருத்து தான் உண்மை நிலை ஆகும்.\nஆனால் பாராளுமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், அமைச்சர் விஜயகலா கூறியதில் தவறு இல்லை. அதுதான் உண்மை. இங்கு குற்றங்கள் அதிகரித்து விட்டதால் தான் அவ்விதம் கருத்து தெரிவித்தார் என்று விளக்கம் அளித்தார்.\nஎனினும் ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒரே ஒரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.\nஇதிலிருந்து தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். தேசியத் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. களவு, திருட்டு, மது, போதை, விபச்சாரம், கொலைகள், எதுவும் நடைபெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாச்சாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது.\nஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இராணுவத்தினரும், பொலிஸாரும் இளைய தலைமுறையைப் பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் வாடுகின்றனர்.\nஅமைச்சர் விஜயகலா கூறியது தான் அங்குள்ள ஈழத் தமிழர்களின் எண்ணமும், உணர்வும் ஆகும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்தது போல், தமிழீழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துக்கள் விருட்சமாவதைப் போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் ஆகும்´´. எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious நடிகர் பாண்டியராஜனுக்கு டொக்டர் பட்டம் \nNext 7 மில்லியன் ரூபா பெறுமதியான வள்ளபட்டைகளுடன் மூவர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-12-16T01:32:08Z", "digest": "sha1:3OZOPMNEGGHSC4TSU6MZKZNY4ZE4TWAJ", "length": 3870, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குளிர்பானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குளிர்பானம் யின் அர்த்தம்\n(பாட்டில் போன்றவற்றில் அடைத்து விற்கப்படும்) (கரியமிலவாயு சேர்க்கப்பட்ட) பான வகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/10/who-wants-air-india-indigo-jet-airways-said-big-no-010999.html", "date_download": "2018-12-16T01:12:19Z", "digest": "sha1:JKY7SGQZSRMCBUIVAFUVKDJGMBB6QNI5", "length": 20732, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா..? ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..! | Who Wants Air India? IndiGo, Jet Airways said Big NO - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\nஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nதன்னைத்தானே அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏர் இந்தியாவின் தூதராக அறிவித்த ஷாருக்கான்.\nகைல காசு, வாய்ல தோசை.. ஏர் இந்தியாவை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்\nமிரட்டலுக்கு பணிந்தது ஏர் இந்தியா.. விமானிகளின் சம்பள நிலுவைபடியை வழங்கியது\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்\nஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளப்பாக்கி.. 11 ஆயிரம் ஊழியர்கள் அவதி\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா அதிகளவிலான கடனில் இயங்கி வருவது மட்டுமல்லாமல், தொடர் நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது.\nஇந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது.\nமத்தி�� அரசின் இந்த அறிவிப்பை அடுத்த இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் போட்டிபோட்டது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்கத் திட்டமிட்டது.\nஇந்நிலையில் மத்திய அரசின் ஏர் இந்தியா பங்கு விற்பனை செய்வது குறித்து முழுமையான ஆலோசனைக்கத் தகுந்த தலைமையில்லை என்ற காரணத்திற்காக இண்டிகோ நிறுவனம் இப்போட்டியில் இருந்து விலக்கிக் கொண்டது.\nஇண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் போட்டியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது சிறந்த முடிவு, மேலும் இந்தப் பங்கு விற்பனை குறித்த தகவல் அறிக்கையை ஆய்வு செய்யும் போது இப்போடியில் இருந்து விலக ஜெட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளோம் என ஜெட் ஏர்வேஸ்-இன் துணை தலைமை நிர்வாகி அமித் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஒரு காலத்தில் இந்தியாவிற்கு விமானச் சேவை அளிக்கும் ஓரே நிறுவனமாக ஏர் இந்தியா இருந்த நிலையில், காலப்போக்கில் போட்டி மற்றும் குறைந்த கட்டண சேவையின் காரணமாக ஏர் இந்தியா வர்த்தகத்தை இழந்து தற்போது தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.\nஅரசு தரவுகள் படி ஏர் இந்தியா சுமார் 7.67 பில்லியன் டாலர் அளவிலான கடனில் உள்ளது, இதனைச் சரி செய்ய மத்திய அரசும் சுமார் 5.8 பில்லியன் டாலர் அளவிலான நிதி உதவியை அளித்துள்ளது.\nஆனாலும் ஏர்இந்தியாவைச் சிறப்பான முறையில் இயக்கக் கூடுதலான இயக்க நிதி (Running Capital) தேவைப்படுகிறது. இதனால் ஏர்இந்தியா தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.\nசில வருடங்கள் முன்பு ஏர் இந்தியாவை ஸ்டார் அலையன்ஸ் உடன் இணைத்த பின்பு ஏர் இந்தியா கூடுதலான வர்த்தகத்தைப் பெற்றது.\nவர்த்தகம் அதிகரித்தாலும் அதிக லாபம் வரும் நிலையில் ஏர் இந்தியா இல்லை, இதன் காரணமாகவே இந்நிறுவனத்தைத் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.\nஇதன் வாயிலாக மத்திய அரசு ஏர் இந்தியா சுமார் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.\nநாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஜெட்ஏர்வேஸ், ஏர் இந்தியாவை வாங்கும் திட்டத்தில் இருந்து விலகிய நிலையில் அடுத்து யார் முன்வருவார்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40762", "date_download": "2018-12-16T02:03:04Z", "digest": "sha1:3INHEPCVCPGSUXW6J6DYT57P4C6GRBU3", "length": 23172, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்", "raw_content": "\n« நிர்வாணம், நீர்க்கோடுகள் – கடிதங்கள்\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள் »\n9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்\nமறுபடியும் அவனேதான். குரூரம், அன்பு என்றெல்லாம் எதையும் வெளிக்காட்டாத கண்கள், வாரிச் சீவிய தலைமுடி. இன்று ஒரு நீல நிற டி-ஷர்ட்டும் காக்கிபேண்ட்டும் அணிந்திருந்தான். கிட்டத்தட்ட புன்னகை என்று சொல்லிவிடக்கூடிய ஒரு முக பாவனையுடன் சரிந்து கிடந்த என்னை அமர்த்தி பின்புறமாக என்கைகளை சேர்த்து கட்டினான், பின் கால்களை கட்டினான். ஒரு பிளாஸ்டிக் பையை என் தலையில் கவிழ்த்தான்.\nஇத்தனைக்கும் நான் தூங்கிக் கொண்டோ, மயங்கியோ கிடந்தேன். என்ன இழவோ நான் கண்களை கூட திறப்பதாக தெரியவில்லை. அவன்பாக்கெட்டிலிருந்து ஒரு ரப்பர் பாண்டை எடுத்து என் தலை வழியாக அந்தபிளாஸ்டிக் பையோடு சேர்த்து என் கழுத்தில் மாட்டினான். அடுத்து ஐந்துநிமிடங்கள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அடுத்த ரப்பர்பாண்டை மாட்டினான். பிளாஸ்டிக் பையில் காற்று தீரத் தொடங்கியிருந்தது,\nசுவாசிக்க முயல்கையில் வாய்க்குள் பிளாஸ்டிக் ஒட்டி அருவருப்பான சுவையைத்தந்தது. அடுத்த ரப்பர் பாண்ட், அடுத்தது, அடுத்தது, அடுத்தது. . ..எத்தனையாவதோ ரப்பர் பாண்டில் நான் சுவாசிப்பதை நிறுத்தி இருந்தேன். பொறுமையாக, திருப்தியுடன் கட்டுகள், பிளாஸ்டிக் பை, ரப்பர் பாண்டுகள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவித்துவிட்டு சென்றான். காலையில் எழுந்தபோது இந்தக் கனவு முடிந்து (நான் இறந்து) எவ்வளவு நேரம்ஆகியிருந்ததென தெரியவில்லை. ஆனால் முழுமையாக, தெளிவாக நினைவில் இருந்தது.\nகிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இதே கனவு. அதே மனிதன், அதே முக பாவங்கள். கொலை செய்யும் முறையும், அவனது ஆடைகளும் மட்டும் முறைக்கு முறை மாறும். நாம் நேரில் கண்டிராத முகத்தை கனவில் காண இயலாதென ஃப்ராய்டோ, யுங்கோ சொன்னதாக வாரமலரிலோ, இணையத்திலோ படித்த ஞாபகம். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் இவனை கனவிலன்றி வேறெங்கும் பார்த்ததாக நினைவில்லை. இவ்வளவு நாட்களாக, இத்தனை கனவுகளை, இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்திருப்பதும் சாத்தியமில்லை என்று கூடத்தான் சொல்லியிருக்கிறார்கள்.\nஅன்றைக்கு போன வேலைக்கான நேர்காணலும் ஊத்திக்கொண்டது. வழக்கம்போல் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எதிரிலிருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தபடி நூலகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் ஏழாவது மாடியில் இருந்து தள்ளிக் கூட ஒருமுறை என்னைக் கொன்றான். ஏழாவது மாடி வரலாற்று புத்தகப்பகுதி, அந்தப் புத்தகங்களை படிக்கச் சொல்லி இருந்தால் நானே குதித்திருப்பேன்என்று அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.\nகிட்டத்தட்ட சென்னை வந்த இரண்டு மாதங்களாக நாள் தவறாது அண்ணா நூலகம் வந்து கொண்டிருக்கிறேன், நாலாவது மாடிதான் என் சொர்க்கம். புதினங்கள், சிறுகதைகள் மற்றும் ஒரு தேவதை வாழும் பகுதி. தினமும் அவள் எனக்கு முன் வந்திருப்பாள், அநேகமாக நூலகம் மூடும் நேரத்தில் போவாளாக இருக்கும்.\nஅவள் காத்திருந்து பார்த்ததில்லை. சொல்லப் போனால் அந்த நாலாவது மாடி படிப்பறைக்கு வெளியே அவளைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமும் இருந்ததில்லை. ஒரு வனயட்சியைப்போல அவள் வனத்துக்கு வெளியே இருக்க முடியுமா தெரியாது, இருந்தாலும் நான்விரும்பும் யட்சியாக இருக்கவே முடியாது. ஒரு ஃபிளாஸ்க் நிறைய காபியுடன் (டீயாகவும் இருக்கலாம்) அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் நான்கைந்து பாகங்கள் எழுதப்பட்ட குண்டு குண்டான அமெரிக்க புதினங்கள். அடிக்கடி சிரித்துக் கொள்வாள், சமயத்தில் உரக்கச் சிரித்துவிட்டு சாரி என்பது போல ஒர��� பார்வை பார்ப்பாள் எதிரிலிருக்கும் என்னை. நான் சுதாரித்து இளிப்பதற்குள் மறுபடி புத்தகத்தில் மூழ்கியிருப்பாள். இவளாலேயே கவனம் குவியாமல் பெரும்பாலும் ஒரு புத்தகத்தையும் முழுதாய் படிக்க முடியாமல் போனது.\nஅன்று மாலையும் அப்படித்தான். அவள் முகத்தைப் பார்த்தபடி, மனம் நிறைந்திருக்கும் காதல் போன்ற எதோ ஒரு உணர்வுடன் காஃப்காவின் ட்ரயலை படிக்க முயன்று கொண்டிருந்தேன். ட்ரயலின் கதாநாயகனும் எதிர்பாராத ஒருசூழலில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளிவரவோ முன்னரோ பின்னரோ பயணிக்கவோமுடியாத ஒரு சுழலில் எதுவுமே புரியாது என்ன செய்கிறோம் என்று புரியாது போராடிக் கொண்டிருந்தான். அவன் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. அவனை விசாரிக்கும் அமைப்பைப் பற்றியும் அவன் செய்த குற்றங்களைப் பற்றியும்கூட அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. .. எப்படி ஒரு ஆள் நாள் தவறாது தினம் இவ்வளவு நேரம் படிக்க இயலும், அண்ணா நூலகம் வரும்முன் இவள் கன்னிமாராவில் படித்துக் கொண்டிருந்தாளா என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன். பின் அடப்போய்யா காஃப்கா என்று புத்தகத்தை போட்டுவிட்டு வெளியே வந்தேன்.\nமறுபடி டீ குடித்துவிட்டு பஸ் ஏறலாம் என்று ரோட்டை கடப்பதற்காக சிக்னலுக்குக் காத்திருந்தேன். அப்போது சிக்னல் விழுந்தவுடன் முதலாக வந்துநின்ற யமஹா க்ரக்ஸ் வண்டியையும் அதை ஒட்டி வந்த ஆரஞ்சு டீ ஷர்ட்டும், வெள்ளை பாண்டும் அணிந்திருந்தவனை கவனித்தேன். அதே வாரிசீவிய தலைமுடி. அத்தனை முறை என்னை கொலை செய்தவன். ரோட்டை கடக்காமல் உறைந்து நின்றேன்.\nசிக்னல் மாறியது. நான் நின்றிருந்த இடது புறத்தை ஒட்டியிருந்த ரோட்டில் திரும்பியவன் சிறிது தூரம் சென்று வண்டியை நிப்பாட்டினான். நான் அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எங்கோ எனது கனவுலகும், நிஜமும் குழம்பிப்போயிருக்கின்றது. வண்டியிலிருந்து இறங்கியவன் பிளாட்ஃபாரத்தில் அமர்ந்து அழத் தொடங்கினான். கண்ணீரை துடைக்கக் கூட விருப்பமற்றவன் போல, இன்றைக்கே ஒரு வாழ்நாளின் அழுகையை தீர்த்துவிடுவது போல அழுதான். கடந்து சென்ற சிலர் அவனை விநோதமாக பார்த்தபடி சென்றனர். எனக்கு எதுவோ உரைத்தது.\nநூலகத்துக்கு திரும்பி ஓடினேன், லிஃப்டுக்கு க���த்திருக்கவில்லை, வாசலில் கையொப்பம் போடவில்லை. படிகளில் ஏறி ஓடினேன். நாலாவது மாடி முழுக்க தேடினேன். அவள் இல்லை. அவளது புத்தகங்கள், காபி ஃபிளாஸ்க் எதுவுமே இல்லை. அவளது இருப்பின் எந்த மிச்சமும் இல்லை அங்கு. நான் விட்டுச்சென்ற ட்ரயல் அங்கேயே இருந்தது. அமர்ந்து அதை எடுத்துப் படித்தேன் அம்பது பக்கங்கள், அறுபது, எழுவது, என்பது, தொண்ணூறு . . .\nமூடி வைத்தேன். பக்க எண்களைத் தவிர்த்து எதுவும் மனதில் பதியவில்லை. ட்ரயலின் நாயகனுக்கு என்ன நடந்தது தெரியவில்லை, கவலையும் இல்லை. மெதுவாக வெளியே வந்தேன். வானம் அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டின் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தது. அவன் சென்றிருந்தான், இல்லை அவன் அங்கு இல்லை. அங்கே சென்று அமர்ந்து அழத்தொடங்கினேன். இனி அவன் கனவில் வரமாட்டான், இனி என்னால் இந்த நூலகத்தின் நான்காவது மாடி படிப்பறைக்கு செல்லவே முடியாது. எதோ ஒன்று சரியத் தொடங்கி டொமினோஸ் எஃபக்ட் போல எல்லாம் சரிந்து முடிந்திருந்தது என்று உணர்ந்தேன். உலகம் எதுவுமே மாறாதது போல் என்னையும் சுமந்தபடி சுழன்று கொண்டிருந்தது.\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nTags: புதியவர்களின் கதைகள், லூசிஃபர் ஜே வயலட்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்\nஇயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50234-stalin-tweet-about-lok-ayukta.html", "date_download": "2018-12-16T02:46:14Z", "digest": "sha1:PHNA4C2X4FYEJKFQIH6ADJWROEZNB3V5", "length": 14031, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "‘காகிதப்புலி’ போலாக்கி காலில் போட்டு மிதிப்பதா? - லோக் ஆயுக்தா குறித்து ஸ்டாலின் ட்வீட் | Stalin tweet about Lok Ayukta", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\n‘காகிதப்புலி’ போலாக்கி காலில் போட்டு மிதிப்பதா - லோக் ஆயுக்தா குறித்து ஸ்டாலின் ட்வீட்\nதன்னையும் தன் ஊழல் சகாக்களையும் காப்பாற்றிக்கொள்ள ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை ‘காகிதப்புலி’ போல் ஆக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலில் போட்டு மிதிப்பதா என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு,”பவர்” இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. “கமிஷன்” “கர���ப்ஷன்” “கலெக்சன்” என்று மெகா ஊழலில் மூழ்கி, கஜானாவைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு, நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது. பிறகு உச்சநீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கிக் “குட்டு” வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.\nஅந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று, லோக் ஆயுக்தா மசோதா எத்தகையை உயிரற்ற வெறும் “எலும்புக்கூடாக” இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்து “பொம்மை” லோக் ஆயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஅப்படிப்பட்ட லோக் ஆயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகு இப்போது லோக் ஆயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும். புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது. விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.\nலோக் ஆயுக்தா விற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் “தேடுதல் குழு” (Search Committee) உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ள விதி, அரசுக்கு விரும்பாத யாரையும் “தேடுதல் குழு” லோக் அயுக்தா அமைப்பிற்கு தலைவராகவோ, உறுப்பினராகவோ பரிந்துரை செய்து விடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது.\nஆகவே, லோக் அயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், லோக் அயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுடன் நட்பு பாராட்ட மதச்சார்பற்ற நாடாக இருக்கணும் – பாகிஸ்தானுக்கு பிபின் ராவத் அறிவுரை\nதமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தார் அமைச்சர் காமராஜ்\n பாட்டியாக நடிக்கும் சமந்தாவின் படம்\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \nஉண்மையான அதிமுகவினர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்: ஓ.எஸ்.மணியன்\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Politics.html", "date_download": "2018-12-16T02:36:39Z", "digest": "sha1:A4QFA6FNT533DJASLIET7GUMCN252LOE", "length": 10482, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்புப் பதிவுகள் / கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்\nடாம்போ October 01, 2018 கிளிநொச்சி, சிறப்புப் பதிவுகள்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஈபிடிபி பி��முகரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான மு.சந்திரகுமாரின் சமத்துவ சமூக நீதிக்கான கட்சியின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் கலந்து கொண்டிருந்தார்.\nஅவர் அங்கு கருத்து வெளியிடுகையில் 12ஆயிரம் முன்னாள் விடுதலைப்போராளிகளை புனர்வாழ்வு அளித்து இலங்கை அரசினால் விடுவிக்கமுடிகின்றது.ஆனால் இந்த அரசு வெறும் 130 அரசியல் கைதிகளை விடுவிக்க ஏன் பின்னடிக்கின்றதென கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி ஏற்கனவே யாழ்ப்பாணம்,வவுனியா,மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிளிநொச்சியிலும் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அற��விப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133009-health-department-warns-home-birth.html", "date_download": "2018-12-16T00:51:08Z", "digest": "sha1:ZFR7WQDFAVHEDPYG2D4QUPIVONBT2U5F", "length": 18408, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டில் வைத்து பிரசவம் செய்தால் கடும் நடவடிக்கை! சுகாதாரத்துறை எச்சரிக்கை | Health department warns Home birth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:05 (04/08/2018)\nவீட்டில் வைத்து பிரசவம் செய்தால் கடும் நடவடிக்கை\nவீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ வசதி கிடைக்கவிடாமல் செய்வது போன்ற செயல்கள் இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன். இவர், தன் மனைவி கிருத்திகா கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவனைக்கு செல்வதைத் தவிர்த்து அவரின் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே பிரசவம் பார்க���க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி, வீட்டில் பிரசவம் பார்க்கும் முயற்சியில், கிருத்திகா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'வீடியோ பார்த்தோ, திரைப்படங்களைப் பார்த்தோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராமச் சுகாதாரச் செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்கத் தகுதி பெற்றவர்கள். சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களில் 70% அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ வசதி கிடைக்கவிடாமல் செய்வது போன்ற இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண��டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/142115-girl-was-gang-raped-in-kumbakonam.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2018-12-16T00:50:44Z", "digest": "sha1:HUPJ2MR6GQEOS25QCDJDLU5Z2KVYEFQQ", "length": 21009, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை!' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Girl was gang raped in kumbakonam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:14 (13/11/2018)\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\nஇளம்பெண்ணை விருந்துக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், கும்பகோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் புவனா (பெயர் மாற்றம்). இவர் அதே பகுதியில் உள்ள மீரா சில்க்ஸ் என்ற பட்டுப்புடவை கடையில் வேலை பார்த்து வந்தார். இதே கடையில் பணிபுரிந்த சின்னப்பா என்பவர், கடந்த 7-ம் தேதி தன்னுடைய வீட்டில் விருந்து நடப்பதாகக் கூறி, புவனாவை அழைத்துள்ளார். அதை நம்பி வீட்டுக்கு வந்தவருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட புவனா, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு காரணமான சின்னப்பாவை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், `புவனா கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்; போலீஸார் ஒருவரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். கடையின் உரிமையாளர் கார்த்தி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அவரது நண்பரையும் கைது செய்ய வேண்டும்' என கலெக்டர், எஸ்.பி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர் அவரது உறவினர்கள். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட ��ுற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று திருபுவனத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட உள்ளது.\nபுவனா உறவினர்களிடம் பேசினோம். `` குடும்பத்தின் வறுமையைப் போக்க துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்தார். வன்கொடுமை சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புவனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், `அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்' எனத் தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் புகார் கொடுத்த பிறகு, சின்னப்பா என்பவரை மட்டும் போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படியொரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்\" என்றார் கொதிப்போடு.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nஇந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி தமிழ்செல்வி, `` புவனாவின் அப்பா இறந்து 9 மாதம் தான் ஆகிறது. வறுமைக்காக வேலைக்குச் சென்ற பெண்ணை இப்படிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் செயலில் புவனா வேலை பார்த்த கடையின் உரிமையாளர் கார்த்தி, அவரது நண்பர்கள், ஊழியர் சின்னப்பா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் சின்னப்பா மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட புவனாவுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும்\" என்றார்.\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abayaaruna.blogspot.com/2017/03/blog-post_18.html", "date_download": "2018-12-16T02:11:36Z", "digest": "sha1:WBGBWNVQ32AEWGD2LOVQFC3E7GGYHTJS", "length": 18497, "nlines": 163, "source_domain": "abayaaruna.blogspot.com", "title": "நினைவுகள்: ஹோம் ஒர்க் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்", "raw_content": "\nஹோம் ஒர்க் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்\nபொருளாதார வல்லுனர்கள் \"உலகத்தில் தவிர்க்க முடியாத சமாச்சாரங்கள் இரண்டு.\nஒன்று .மரணம், மற்றொன்று அரசாங்க வரி\" என்பார்கள்.\nஎன்னைப் பொருத்தவரை வரி ஏய்ப்பது கூட செய்துவிடலாம்,\nஇந்த ஹோம் ஒர்க் ஒவ்வொருவர் வாழ்விலும்\nபடுத்தும் பாடு இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது.\nஆனால் அதை ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் சமாளிக்கிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமானது.\nமுதலில் என் கதையைப் பார்ப்போம்.\nநான் படிக்கும் போது ஸ்கூல் முடிந்து வந்தால் ஹோம் ஒர்க் செய்தவுடன்தான் விளையாட விடுவார்கள்.\nஅதனால் அவசர அவசரமாக ஹோம் ஒர்க் சீக்கிரம் செய்துவிட்டு நோட்டை மூடி பைக்கு நெஞ்சடைக்கிற மாதிரி உள்ளே திணித்துவிட்டு விளையாட ஒரே ஓட்டம்தான்.\nஅது சரி, அந்த ஹோம் ஒர்க் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமோ\nவெளிப்பார்வைக்கு ஹோம் ஒர்க் செய்த மாதிரிதான் இருக்கும், ஆனால் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனுமாம் கதை தான்.\nமுதல் இரண்டு வரியும் கடைசி இரண்டு வரியும் பக்கா\nஎப்படியாகப்பட்ட கொம்பனாலும் கண்ணில் ஒரு டின் விளக்கெண்ணை விட்டு நோண்டி நோண்டி பார்த்தாலும் தப்பே கண்டுபிடிக்க முடியாது. என் எல்லா ஹோம் ஒர்க் நோட்டிலும் டீச்சர் ஒரு சிகப்பு கலர் டிக் பண்ணி இனிஷியல் போட்டு இருப்பார்கள். என் ஹோம் ஒர்க் கில் தப்பு இருந்து டீச்சர் திருத்தியதற்கான அடையாளம் அறவே இராது.\nநமக்கா தெரியாது டீச்சரைப் பத்தி அவங்க வீட்டிலே ஏக வேலைகள் அவங்க வீட்டிலே ஏக வேலைகள் பேப்பர் கரெக்க்ஷன்,குழந்தையைப் பார்க்கணும் ,வீட்டைப் பார்க்கணும் மாமியார் கணவன் .......இத்யாதி,இத்யாதி\nபேரைப் பார்த்து கையெழுத்து அழகாக இருந்தால் கட கட என்று டிக் \nஇப்படியே எஸ் எஸ் எல் சி வரை ஓட்டினேன்.\nஏதோ படிப்பு கொஞ்சம் நன்றாக இருந்ததால் வண்டி ஓடியது.\nரொம்ப நாள் வரை நான்தான் செம கில்லாடி என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்,\nபிறகுதான் தெரிந்தது நமக்கும் மேலே உள்ளவர் கோடி என்று.\n( நினைத்துப் பார்த்தால் நிம்மதி வரவில்லை எனக்கு பொறாமை தான் வந்தது,\nமேலே படித்தால் உங்களுக்கும் பத்திக் கொண்டுதான் வரும். வரணும் அப்படி வரவில்லை என்றால் நீங்கள் அக்மார்க் ஞானிதான்.)\nநான் இப்படி டீல் பண்ணினேன் என்றால் ஒரு சிலர் மற்றவர்களின் நோட்டைப் பார்த்து காப்பி அடித்தனர்,\nஇது ஒன்றும் பெரிய தப்பில்லை என்றாலும் அதே கிளாசில் பல பேரால் காப்பி அடிக்கப்பட்டு கணக்கு பாட நோட்டு காமெடி பீஸாக மாறியது தனிக் கதை.\nஉதாரணமாக,19X4=76 என்பது பலராலும் காப்பி அடிக்கப்பட்டு நடுவழியில் 14X4=76\nஆகி, ஆட்கள் ஆடுகளாக மாறி, வேலை நேரம் சேலை நேரம் என்று உருமாறினாலும் கடைசியில் விடை மட்டும் பக்கா\nகோலத்திற்கு செம்மண் இடுவது போல்.சிகப்பு மையால் அடிக்கோடிட்டு விடுவதால் அகப்பிழைகள் ஆயிரம் இருந்தாலும் டீச்சரின் கண்ணுக்குள் சிக்காது. காரண்டி\nமேல் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வது போல், ஹோம் ஒர்க்கை அமெரிக்கா\nஸ்டைலில் தகுந்த சன்மானத்துடன் அந்த இளம் வயதிலேயே\nஅவுட் சோர்சிங்க் செய்த மானேஜ்மெண்ட் புலிகளும் இந்தியாவில் ஏகம்.\nநான் சொல்லும் என் காலம் டி.வி, இண்டெர்நெட் என்றால் ஸ்பெல்லிங் கூட என்ன போடுவதோ யாமறியேன் பராபரமே யுகத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப சொன்னால் என் வயதை நானே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி ஆகிவிடும். அது போன நூற்றாண்டு சமாச்சாரம்.\nஇந்த நூற்றாண்டில் அதாவது 1990 மற்றும் 2000களில் எப்படி\n செஞ்ச ஹோம் ஒர்க்கை மறந்து வீட்டில் வைத்து வி��்டேன், இருந்தாலும் ஒரு பேப்பரில் எழுதி........../அவளின்/அவனின் நோட்டு உள்ளே வைத்திருக்கிறேன் \"என்று படு பவ்யமாக கொஞ்சும் தொனியில் சொன்னால் மயங்காத டீச்சர் யாருமுண்டோ\nடீச்சரிடம் திருத்துவதற்கு கொடுத்த ஹோம் ஒர்க் நோட்டு திரும்ப எனக்கு வரவே இல்லை அதனால்தான் ஹோம் ஒர் பண்ண முடியலை என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கொடுக்கும் ஓவர் ஃபீலிங்கும் சில சமயங்களில் கை கொடுக்கத்தான் செய்கிறது.\nஎன் மகன்கள் படித்த காலத்தில் நானும் வேலைக்குப் போய்க்கொண்டு இருந்ததால் ஆபீஸூ விட்டு ஏழரை மணிக்கு வந்தபின் சில சமயங்களில் நானே ஒரு ஃபேர் காபி எழுதி அப்படியே அட்ட காபி அடிக்கச் சொன்ன நேரமும் உண்டு.\nசயன்சு நோட்டில் டயகரம் மட்டும் நான் போட்டுக் கொடுத்து பாகங்கள் குறிக்க வேண்டியது மட்டும் அவர்களின் வேலைதான் என்ற சட்டத்தை மீறியதாக சரித்திரமே கிடையாது.\n,ஜாமெட்ரி நோட்டிலும் என் கை வண்ணம்தான். ஏனெனில் அவ்ர்களுக்கு எட்டரைக்குள் தூக்கம் வந்து விடும்.\nஹோம் ஒர்க்கே பண்ணிக் கொண்டிருந்தால் படிப்பது எப்போது\nசொன்னவைகள் எல்லாம் எனது நேர நிர்வாகத்திறனின் ஒரு அம்சம்தான் என்று\nகொள்ளவேண்டுமே தவிர ஹோம் ஒர்க்கிற்கு தண்ணி காட்டும் உபாயமாகக்\nஎன் மகனின் பள்ளித்தோழர்களின் ஒரு சில பெற்றோர்கள் குறிப்பாக 11வது 12வது ரெகார்டு நோட்டில் (ரொம்ப நேரம் பிடிக்கும் வெட்டி வேலைஎன்று முடிவு செய்துவிட்ட காரணத்தால் )ஆரம்ப முதலே எழுதிக் கொடுக்கும் பரோபகாரி அவர்கள்தான்.\nபாதியில் எழுத ஆரம்பித்தால் கையெழுத்து மாறி ஏடா கூடமாகி ...... பெற்றோரான நாம் ஹோம் ஒர்க்கையும் பண்ணிவிட்டு பிரின்சிபல் ரூம் வாசலில் ஹோம் ஒர்க் பண்ணாத பசங்களுடன் பார்ட்னராகப் பழியாகக் கிடக்க வேண்டும்.\nதேவை இல்லாத பிரச்னைக்கு நாமே ஏன் பிள்ளையார் சுழி போடணும் என்கிற படு சாமர்த்தியமான அணுகுமுறைதான் இந்த ரகம்.\nஎன் மகனின் பள்ளியின் ஒரு மாணவன் எப்படி ஹோம் ஒர்க் சமாளிபிகேஷன் செய்தான் என்பதைக் கேட்டால் கி.பி 2020க்குள் இந்தியா சைனாவை முந்திக்கொண்டுவிடும் என்பதில் யாருக்கும் ஐயமே இராது.\nஒரு பையன் 12 வது படிக்கும் போது ஒரு வருடம் முழுக்க ஹோம் ஒர்க் எழுதவே இல்லையாம் இது எப்படி முடியும் எப்படி என்கிறீர்களா இது எப்படி முடியும் எப்படி என்கிறீர்களா அவன் தான் கிளாசின் லீட���ாம். நோட்டைக் கலெக்ட் பண்ணி கிளாசில் வந்தவர்கள் மொத்தம் 40 பேர் ,ஹோம் ஒர்க் நோட்டும் 40 இருக்கு டீச்சர் என்று ஏதோ கம்பெனி பேலன்சு ஷீட் டாலி பண்ணிய மாதிரி\nடீச்சர் முன்னாடியே எண்ணிக் காண்பித்துவிட்டு தானே\nஅவர் ரூமில் கொண்டு வைப்பானாம்.\nவைக்கு முன், பாதி வழியில்\nஹோம் ஒர்க் செய்யாத தன் நோட்டை உருவிவிடுவானாம்.\nடியூஷனிலும் ஹோம் ஒர்க் கையை ஒடிக்குமாம்,\nஅதனால் பையன் ரூம் போடாமலே இப்படி யோசித்து விட்டான்.\nஅப்படியாகப் பட்ட அறிவாளி யார் என்று தெரியணுமா\nஒரு ஹிண்ட் தருகிறேன் .\n(பத்திரிகைக்கு ஒரு இரண்டு வருடம் முன்பு அனுப்பினேன் . இன்று வரை பிரசுரமானத்திற்கான அறிவிப்போ புத்தகமோ வீட்டிற்கு வரவில்லை)\nகரந்தை ஜெயக்குமார் 18 March 2017 at 04:50\nதிண்டுக்கல் தனபாலன் 18 March 2017 at 08:57\nஹோம் ஒர்க் கையை ஒடிக்குமாம்\" என்பதே\nஅந்த அறிவாளி புலிக்குப் பிறந்த பூனை என்று சொல்லுவதைக் காட்டிலும் புலி 8 அடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயாம இருக்குமா...ஹஹஹஹ் நிஜமாகவே புத்திசாலிதான்...\nகீதா: அதோடு...என் பையன் இருக்கானே அவனுக்கு எழுவதே கஷ்டமாச்சே...ஒரு வரி படிக்கறதே கஷ்டம் அப்புறம் அதை எழுதவும் வேணும்னா...பேப்பர் எல்லாம் சுருட்டி சுருட்டி பேக்குக்குள வைச்சுருப்பான்...பெரும்பான்மையான ஹோம்வொர்க் நான் தான் அவனுக்குப் PA ஹஹஹ்\nஎண்ணெய் இல்லாக் கீரை பஜ்ஜி தோசை\nஹோம் ஒர்க் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்\nவேற்று மொழி படிப்பது Thriller Game போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17217", "date_download": "2018-12-16T02:48:07Z", "digest": "sha1:Z3X7YXTYZFZHBJHSNFLPN3FRWZF5DZAL", "length": 10343, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Tarifit: Arzeu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tarifit: Arzeu\nGRN மொழியின் எண்: 17217\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tarifit: Arzeu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் க���றிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37943).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37942).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes songs in ARABIC: Morocco (C11180).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTarifit: Arzeu க்கான மாற்றுப் பெயர்கள்\nTarifit: Arzeu எங்கே பேசப்படுகின்றது\nTarifit: Arzeu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tarifit: Arzeu\nTarifit: Arzeu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகள���ம் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18108", "date_download": "2018-12-16T02:30:22Z", "digest": "sha1:SLB5YGSUFHYVQVM5FHNBGPGI2OXLMLPE", "length": 4926, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Waimaa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: wmh\nGRN மொழியின் எண்: 18108\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nWaimaa க்கான மாற்றுப் பெயர்கள்\nWaima'a (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Waimaa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம�� எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/bpo-callcenter-kpo-unionization-need-of-the-hour/", "date_download": "2018-12-16T02:20:37Z", "digest": "sha1:AG5HWG7EVZ4HL265QLSEA4OZCXKA5XJV", "length": 24914, "nlines": 125, "source_domain": "new-democrats.com", "title": "BPO, Call Center, KPO - சங்கமாக அணி திரள்வதே தேவை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nவெரிசான்-இன்ஃபோசிஸ் டீல் : ஐ.டி ஊழியர்களை அடிமைகள் என்று சொல்வதில் என்ன தவறு\nஐ.டி வேலை நீக்க குறும்படம் (English)- வாழ்த்துக்கள்\nBPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், துண்டறிக்கை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், யூனியன்\nBPO, BPS, கால்சென்டர், Medical Coding, ஈ-பப்ளிஷிங் எனப் பல்வேறு துறைகளில் நாம் வேலை செய்தாலும் நமக்கான பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருக்கின்றன. பொதுவாக மக்கள் மத்தியில் நம்மையும் மென்பொருள் உற்பத்தி (சாப்ட்வேர்) துறையில் வேலை செய்யும் ஊழியர்களையும் ஒன்றாகவே கருதுகின்றனர். ஆனால் நாம் வாங்கும் சொற்ப சம்பளமும் அதற்காக நமது நிறுவனம் நம்மைக் கசக்கிப் பிழிவதும் யாருக்கும் தெரியாது.\nஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைக்குமா என்ற உத்தரவாதம் இல்லாமலே நம்மில் பெரும்பாலானவர்கள் வேலைசெய்து வருகிறோம். கல்லூரி வளாகத் தேர்வில் (campus interview) தேர்வாகி பல ஆயிரம் சம்பளத்துடன் வேலைக்க���ச் சேரும் ஐ.டி. ஊழியர்களைப் போல் இல்லாமல், படித்து முடித்து வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து, குடும்ப சூழ்நிலை காரணமாகக் கிடைத்த வேலையில் உடனே சேர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தத் துறையை தேர்ந்தெடுப்பவர்களே நம்மில் அதிகம்.\nபுதிதாக இந்தத் துறைக்கு வரும்போது, பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு சேரும் புதியவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு பயிற்சி என்ற பெயரில் சம்பளம் எதுவும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் கொடுக்க வேண்டிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகவே கொடுக்கின்றனர்.\nகால் சென்டர்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கோ இது இன்னமும் சிக்கலானது. உள்நாட்டு கால்சென்டர், வெளிநாட்டுக் கால் சென்டர் என நமக்குள்ளேயே ஆங்கிலப் புலமையை வைத்து ஒரு பிரிவினையை உண்டாக்கியுள்ளார்கள். ஆனால் உண்மையில் உள்நாட்டுக் கால் சென்டரில் வேலை செய்பவர் தமிழில் திட்டு வாங்குகிறார், அதுவே வெளிநாட்டுக் கால்சென்டரில் வேலை செய்பவர் ஆங்கிலத்தில் திட்டு வாங்குகிறார் இதுதான் இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம். நிறுவனங்களின் தவறை மறைத்து, வாடிக்கையாளரின் கோபத்தை எதிர்கொள்ளும் முகமாக நம்மை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nஉள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதன் மூலமே லாபத்தை ஈட்டும் அவர்களது வியாபார தந்திரத்துக்கு நாம்தான் பலியாடாக பயன்படுத்தப்படுகிறோம். யாரோ செய்த தவறுக்காக, முகம் தெறியாத பலரிடம் திட்டு வாங்கும் கால்சென்டர்களில் பணிபுரிந்தால் எந்த அளவிற்கு மனஉளைச்சலும், ஆற்றாமையும் ஏற்படும் என்பதை அங்கே பணிபுரிந்தாலதான் அறிந்துகொள்ள முடியும்.\nஇதில் நமது நிர்வாகம் வேறு “கால்”களை மிக விரைவாக முடிக்க வேண்டும், வாடிக்கையாளரை உடனடியாக வேறு திசையில் திருப்பிவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அழைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துப் பணம் என்பதால் நாம் எவ்வளவு விரைவாக அழைப்பை முடிக்கிறோமோ அவ்வளவு பணம் அவர்களுக்கு, ஆனால் வாடிக்கையாளருக்கோ தனது மனம் அமைதி அடையும் வரை நம்மைத் திட்ட வேண்டும். எவ்வளவுதான் அவர்கள் நம்மைத் திட்டினாலும் ஒன்றும் நடக்காதது போல பொறுமையாகச் சமாளித்து அழைப்பை முடிக்க வேண்டும். இதிலும் பெண் ஊழியர்கள் என்றால் திட்டுபவர்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும்\nகால்சென்டர் ஊழியர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வேலைச் சூழலில்தான் BPO ஊழியர்களும் பணிபுரிகிறோம். நமது நாளில் பெரும்பான்மை நேரத்தைக் கணிணியில் தட்டச்சு செய்து செய்து கணிணியின் ஒரு அங்கமாகவே நாம் மாறிப்போகின்றோம். நாம் எவ்வளவுதான் வேலை செய்தாலும், நிர்வாகம் நமது வேலையில் திருப்தியடையாது. இன்னும் வேகம் வேண்டும், இன்னும் தரமாக (Quality), குறைவான தவறுகளுடன் வேலை செய்ய வேண்டும் என்று பந்தயக் குதிரைகளைப் போல் நம்மை விரட்டிக் கொண்டே இருப்பார்கள்.\nமிக மிகச் சொற்பமாக 4000 ரூபாய் ஆரம்பச் சம்பளமாகத் தருவது BPOவில் மட்டுமே. நாம் எவ்வளவுதான் வேகமாக, தரமாக வேலை செய்தாலும், எத்தனை ஆண்டுகள் வேலைசெய்து அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் நமது சம்பளம், அதிகபட்சமாக 30,000 ரூபாயைத் தாண்டாது. அதுவும் கூட மாதத்தில் முதல் நாள் கிடைக்காது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுக்கும் தேதி நிர்வாகத்தின் வசதிக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும். இதில் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறையும் விடுமுறை கணக்கில் சேர்த்து சம்பளத்தைக் குறைத்து விடுவார்கள்.\nஇவ்வளவு சுரண்டலையும், கடுமையான பணிச்சூழலையும், சந்தித்து குறைவான சம்பளத்துடன் வேலை செய்யும் நமக்கு பணிப்பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லை. நிர்வாகம் நினைத்தால் நம்மை எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்கியெறியலாம். ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு மாறும் போது முன்னர் வாங்கிய சம்பளம் கூடக் கிடைக்குமா என்பதற்கு இங்கே உத்தரவாதம் இல்லை. பணித்திறன் மேம்பாடு (PIP) என்ற பெயரில் உளவியல் சித்தரவதை செய்யப்பட்டு, நமக்குத் திறமையில்லை என்று நாமே நம்பும்படி செய்வதில் நிர்வாகம் கைதேர்ந்தது. இந்தச் சித்ரவதையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வழியின்றி நமக்கு PIP போட்டுவிடக் கூடாது என்ற வேண்டுதலுடன் நம்மில் பெரும்பாலானவர்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.\nஇதில் ஆட்டோமேஷன் எனும் பூதம் வேறு புதிதாகக் கிளம்பியிருக்கிறது. ஆட்டோமேஷன் என்பது எங்கோ பல ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கையில் நமது வேலையை அது ஏற்கனவே விழுங்க ஆரம்பித்துவிட்டது. இனி நாம் கணிணியுடன் போட்டி போட்டுக் கொண்டு நமது திறமையை, வேகத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற அழுத்தம். ஆனால் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாம் தேவையற்ற காகிதமாய் தூக்கி எறியப்படுவோம்.\nநம்மால் இதிலிருந்து தப்ப முடியாதா பணிப்பாதுகாப்பும், பணி நிரந்தரமும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காதா பணிப்பாதுகாப்பும், பணி நிரந்தரமும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காதா சென்னை போன்ற நகரத்தில் குடும்பம் நடத்த தேவையான குறைந்தபட்ச சம்பளமும், மாதத்தின் முதல் தேதியே நமக்குக் கிடைக்காதா சென்னை போன்ற நகரத்தில் குடும்பம் நடத்த தேவையான குறைந்தபட்ச சம்பளமும், மாதத்தின் முதல் தேதியே நமக்குக் கிடைக்காதா PIP கொடுமைக்கு முடிவு கட்ட முடியாதா PIP கொடுமைக்கு முடிவு கட்ட முடியாதா ஆலைத் தொழிலாளர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காதா\nநாம் தனித்தனியாகப் புலம்பிக் கொண்டிருந்தால் எதுவும் முடியாது, நடக்காது என்றுதான் தோன்றும் அதுவே நாம் ஒன்றாக இணைந்து சங்கமாக அணிதிரண்டால் இவை அனைத்தையும் சாதிக்க முடியும். சங்கமாக அணிதிரள்வதன் மூலம் இதைவிடக் கொடுமைகளையும், சுரண்டல்களையும், அநீதிகளையும் உடைத்து எறிந்து தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே சங்கமாக சேர்வோம், நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகால் சென்டர்/பி.பி.ஓ – கொடுமைகள்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nபத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு\nஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nயமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்\nகிருஷ்ணசாமியின் துரோகமும், சபரிமாலாவின் வீரமும்\nஇந்த பதிவு எழுதியவரின் பெயர் விடுபட்டுள்ளது.\n2.0 - 548 கோடியில் ஒரு சமூகக் குப்பை\nஐடி நிறுவனங்களின் புதிய லே ஆஃப் (lay off) முயற்சி : தொழிலாளர் கூடம்\nகஜா புயல் : வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட���களும் இல்லை\nஐடி நிறுவனங்களின் புதிய லே ஆஃப் (lay off) முயற்சி : தொழிலாளர் கூடம்\nகஜா புயல் நிவாரண பணியில் நாமும் இறங்க வேண்டும், ஏன்\nஐ.டி அலுவலகங்களில் பெண்களுக்கான சட்ட உரிமை பற்றி…\nஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் “பத்ம விபூஷண்” பிரேம்ஜி-ன் இதயமற்ற விப்ரோ\nCategories Select Category அமைப்பு (266) போராட்டம் (260) பு.ஜ.தொ.மு (24) பு.ஜ.தொ.மு-ஐ.டி (134) இடம் (550) இந்தியா (294) உலகம் (108) சென்னை (87) தமிழ்நாடு (115) பிரிவு (570) அரசியல் (224) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (132) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (14) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (34) விளையாட்டு (4) பொருளாதாரம் (366) உழைப்பு சுரண்டல் (18) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (59) பணியிட உரிமைகள் (103) பணியிட மரணம் (2) முதலாளிகள் (44) மோசடிகள் (18) யூனியன் (84) விவசாயம் (37) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (565) அனுபவம் (27) அம்பலப்படுத்தல்கள் (84) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (22) கருத்து (112) கவிதை (3) காணொளி (31) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (104) தகவல் (67) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (55) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (3)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nநல்லது-கெட்டது எதற்கும் லீவு போட முடியாது. போட்டால் சம்பளம் கிடையாது என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு வேலையும் கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி விட்டு லீவு போடுபவர்களுக்குத்தான் இந்த...\nஅமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா – ஒரு புள்ளிவிபர ஒப்பீடு\nஇந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தொழில்துறை, சேவைத் துறைக்கு சாதகமான வகையில் நெருக்கி பிழியப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.116.html", "date_download": "2018-12-16T00:45:40Z", "digest": "sha1:7N6BL4TNKC5CMLLXYIYSZCOSNB7HWKME", "length": 4802, "nlines": 91, "source_domain": "nesakkaram.org", "title": " 2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை - நேசக்கரம்", "raw_content": "\n2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை\nநேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை.\n2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை\n1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் – 318 பேர்.\n2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி மற்றும் பாடசாலைச் சீருடைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டோர் 101 பேர்.\n3)உயர்கல்வியினைத் தொடர முடியாது (பல்கலைக்கழகப்படிப்பு) பொருளாதார வசதியற்றிருந்த மாணவர்களிற்காக தொடர்கல்வி உதவி 19 மாணவர்கள்.\n4)இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளின்றி தவித்தவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களிற்கான மருத்துவ உதவிகள் 19 பேர்.\nமேற்படி அனைத்து உதவிகளும் நேசக்கரம் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தேசத்து மக்களிடமிருந்து தாயகத்து உறவுகளிற்காகக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டவையாகும்.\nஇனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாகத் தாயகத்து உறவுகளிற்கு உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்\n– நேசக்கரம் நிருவாகம் –\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramayanam.co/", "date_download": "2018-12-16T01:23:57Z", "digest": "sha1:2TXEBURDH3QUT3RIEP7PZV7J45J2CYIL", "length": 42855, "nlines": 1052, "source_domain": "ramayanam.co", "title": "Ramayanam | கோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு.", "raw_content": "\nகோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு.\n\"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே; தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே; சென்மமும் மரணமும் இன்றித் தீருமே – இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால்\"\n\"நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்; வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;- நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.\"\nசிவமயம் & இராமாயணம் வீடு\nகோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் வீடு.\nஇந்திய கலாசாரத்தில் இந்து மதம் ஒரு முக்கியமான அங்கம் வகுப்பதை மதம் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொண்டும் கைப்பட எழுதியும் பதிப்பித்து வைத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மொழி கலாசாரத்தில் தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது என்பதும், திருமூலர் திருவாக்கினால் ”என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே” என்பதில் இருந்தும் தமிழ் மொழி முதன்மை வகிக்கிறது என்பதை அறிவோமாக. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தமிழ் மொழியில் வடிக்கப்பட்ட எத்தனையோ காவியங்களில் இரு பெரும் காவியமாகத் திகழ்வது இராமாயணமும், மகாபாரதமும். இதில் மிகச் சிறப்புப் பெற்றது இராமாயண கதை.\nஇராமாயணம் வீட்டில் இராமாயணம் படிக்கத் தொடங்கியது எப்படி\nகோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் அவர்கள் இளவயது காலம் தொட்டே இறைச் சிந்தனையோ இறை நம்பிக்கையோ அற்றவர்களாக ஒரு நாத்திகவாதியாக வாழ்ந்து வந்தார்கள். திருமதி லட்சுமி ஆச்சி அவர்களைக் கைப்பிடித்து மணவாழ்க்கை தொடர்ந்தபோதும் அன்னாரது நாத்திகத் தன்மை மாறவில்லை. காலங்கள் கடந்துகொண்டே இருந்தது. திருமணத்திற்குப் பிறகு சுமார் இருபது ஆண்டு காலங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவித்து வந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் கோட்டையூரில் இவர்கள் வீட்டில் குடியிருந்த நத்தம் என்ற ஊரை பிறப்பிடமாகக் கொண்ட பெரியசாமி கொத்தனார் என்பவர் பிழைப்புக்காகக் கோட்டையூர் வந்து இவர்கள் வீட்டில் குடியிருந்தார். பெரியசாமி கொத்தனார் இறை நம்பிக்கையும் இறையருளும் கொண்டவர், தண்ணீரில் திரி போட்டு அதில் விளக்கேற்றி கூடியிருக்கும் கூட்டத்தில் பெயர் சொல்லி அழைத்து அவர்களுக்குக்குறி சொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார். இப்படிக் குறிசொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில் 1945-ம் வருடம் ஒரு நாள் குறி சொல்லிக்கொண்டிருக்கும்போது திடீரென இராமசாமி இங்கே வா என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்ட இராமசாமி செட்டியார் பெரியசாமி கொத்தனாரின் அருள் வாக்கைக் கேட்க அருகே சென்றார். இராமசாமி உனக்குள்ளே வெகு காலமாக மனக்குறை ஒன்று இருக்கிறது உன் வீட்டிலே நீ இராமாயணம் படித்தாயானால் அந்தக் குறை நீங்கும் என்றார்.\nஅதுவ��ை இறை நம்பிக்கையே சற்றும் இல்லாத செட்டியார் அவர்கள் குறி சொன்னவரிடம் எனக்கு ஒன்றுமே தெரியாது என்னிடம் அது சம்பந்தமான புத்தகங்களோ வழிமுறைகளோ ஒன்றும் தெரியாமல் எப்படிப் படிப்பது என்று வினவினார்கள். அதற்கு குறி சொல்பவர் நீ மனதாரப் படிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டால் போதும் மற்றவை எல்லாம் தானாக நடக்கும் என்றார். தொடர்ந்து செட்டியாரவர்களும் இராமாயணம் படிப்பதாக ஒத்துக்கொண்டார்கள். உடனே குறி சொல்பவர் இராமாயணம் படிப்பதற்கு முன்பாக இராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் முடித்த பிறகு வந்து தொடங்கு என்றும் தொடர்ந்து செட்டியாரவர்கள் பெண்டு பிள்ளைகள் புழங்குகிற வீட்டில் எங்கு வைத்துப் படிப்பது என்று கேட்டதற்கு நான் வந்து காட்சி தந்து இடத்தை உறுதிப்படுத்துவேன் என்றும் அந்த இடத்தை இராமாயணம் படிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அருள் வாக்குக் கிடைத்தது\nஅதன்படி ஒத்துக்கொண்டு இராமசாமி செட்டியார் அவர்கள் வெகு சீக்கிரமாகவே தம்பதி சமேதராய் இராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் முடித்துத் திரும்பினார்கள். திரும்பி வந்தவுடன் இராமாயணம் படிக்க உகந்த மாதம் எது என்று பெரியசாமி கொத்தனாரையே கேட்க அவரும் புரட்டாசி மாதம் படிக்கலாம் என்று சொல்லியனுப்பினார்.\nபுரட்டாசி மாதம் முதல் நாளன்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மாதமும் பிறந்துவிட்டது இராமாயணம் படிக்கலாம் என்று முடிவுசெய்தோம் இதுவரை இராமாயண புத்தகமோ படங்களோ கிடைக்கவில்லையே என்று மனக்கிலேசத்தொடு யோசித்துக்கொண்டு இருக்கையில் ஒருவர் கையில் புத்தகங்களோடு வந்து உங்கள் வீட்டில் இராமாயணம் படிப்பதாகக் கேள்விப்பட்டேன் இந்தப் புத்தகங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டுச்செல்ல அன்றுதினமே வேறு ஒருவர் வந்து சுவாமி படங்களையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மலைத்துப்போன செட்டியாரவர்களும் ஒரு நல்ல நாள் பார்த்து வளவுக்குள் குபேர மூலையில் கிழக்குமுகம் பார்த்து அந்த சுவாமி படத்தை பிரதிட்டை பண்ணி இராமாயண காதையை படிக்க ஆரம்பித்தார்கள். முதல் நாள் இராமாயணம் படிக்க ஆரம்பித்துப் படித்துக்கொண்டிருக்கையில் ஒரு நல்ல பாம்பு வந்து படமெடுத்து ஆடிக்கொண்டே காட்சி தந்துவிட்டுச் சில நொடிகளிலேயே யாருக்���ும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் வந்த வழியே சென்றுவிட்டது. மகிழ்ச்சிப் பெருக்கினால் செட்டியாரவர்களும் மற்றவர்களும் இறையருளை உணரத்தொடங்கினார்கள். நல்லபடியாக அந்த முதல் வருடம் இராமாயணம் படித்து முடித்தார்கள்.\nதொடர்ந்து இறைவன் காட்சி தந்த இடத்தையே இன்றுவரை இராமாயணம் படிக்க உபயோகப் படுத்துவதுடன் ஆகம முறைப்படி அந்த இடம் தட்டிகள் வைத்து அடைத்து சீர்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇறையருளால் இராமாயணம் படித்த மறுவருடம் இராமசாமி செட்டியார் அவர்களுக்கு ஆண் வாரிசாக வீரப்ப செட்டியார் அவர்கள் பிறந்து இராமாயணம் படித்ததன் பலனை அறியச்செய்தார்கள். அதுமுதல் இராமசாமி செட்டியாரவர்களும் பக்திமேலோங்க அடுத்தடுத்த ஆண்டுகளில் இராமாயணம் படிக்கும்போது படிக்கின்ற காட்சிகளுக்குதகுந்தாற்போல் ஐம்பொன் மற்றும் வெள்ளியினால் சிலைகள் செய்துவைத்து நிவேதனங்கள் படைத்து வழிபட்டுவரலானார்கள்.\nஇராமர் பிறப்பு: தொட்டில், குழந்தை சிலை, கிலுகிலுப்பை\nகுருகுல வாசம்: வில், அம்பு, சங்கு சக்கரம்\nஅரண்ய காண்டம்: மாய மான், மாரீசன், ஜடாயு\nயுத்தகாண்டம்: கருடாழ்வார் சிலை மற்றும் விபீடணன் கும்பகர்ணனுக்கு பெருமாள் அவதாரத்தைச் சொல்லுமுகமாக பெருமாளின் நரசிம்மாவதாரச்சிலை, யுத்த பூமியில் பிரம்மாஸ்திரத்தினால் கட்டுண்ட அனைவரையும் மீட்க சஞ்சீவி மலை\nராமர் பட்டாபிஷேகம்: கிரீடம், மங்கலத் தோரணங்கள்\nமேற்கண்டவாறு சிலா வடிவங்களுடன் வழிபடுவதோடு இராமாயண காதையை யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அக்கதையைக் கேட்பதற்கு நிச்சயமாக ஆஞ்சநேயர் அந்த இடத்தில் இருப்பார் என்ற ஐதீகத்தில் ஒரு ஆஞ்சநேயர் சிலை கதை கேட்பதுபோல் அமைக்கப்பட்டிருப்பது மிக விசேஷமான ஒன்று.பட்டாபிஷேகத்தன்று மதியம் முருகனுக்கு வேல் பூசை போட்டு மெய்யன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு இராமர் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பெற்று இராமாயணம் சுபமாகும். பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள் பட்டாபிஷேகத்திற்கு வந்த அனைவருக்கும் வரிசைகள் கொடுத்தும், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தியும் விடைகொடுக்கும் படலத்தோடு இராமாயணம் நிறைவு பெறுகிறது.\n21 நாட்கள் முதல் 27 நாட்கள் வரை படிக்கப்படும் இராமாயணத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிவேத்யம் பண்ணிப் படைத்து வழிபாடு நடக்கும். இதை நம்பிக்கையோடு கேட்பவர்கள் அவரவர்க்கு ஏற்றமாதிரி வேண்டுதலோடு வந்து அந்தந்த நாட்களில் உபயங்கள் செய்து தரிசனம் செய்ய அவர்கள் வேண்டிய எல்லாம் ஒவ்வொருவருக்கும் இன்றுவரை நடந்து வருகிறது என்பது கண்கூடாகக் கண்ட சிறப்பு.\n*குழந்தை பாக்கியம் வேண்டுவோர் முதல் நாள் இராமர் பிறப்பு அன்று வேண்டிக்கொண்டு உபயம் செய்து வழிபட்டவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது.\nநன்றாகப் படிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு குருகுல வாசம் படிக்கும் நாளில் உபயங்கள் செய்து வேண்டிக்கொண்டவர்களுக்கு நல்ல வித்தியாப்பியாசம் கிடைத்திருக்கிறது.\nதிருமணத் தடை விலக அல்லது சீக்கிரம் கல்யாணம் முடிய வேண்டும் என்று உபயம் செய்து வேண்டிக்கொண்டவர்களுக்கு அடுத்த வருடமே கல்யாணம் முடிந்திருக்கிறது.\nவீட்டில் எப்போதும் நற்செய்திகள் இல்லறம் நலமுடன் நடப்பதற்கு சுந்தர காண்டத்தன்று உபயங்கள் செய்து வேண்டிக்கொண்டால் அனைத்து வெற்றிகளும் கிட்டும். சுந்தர காண்டம் படிப்பது முழு இராமாயணம் படிப்பதற்கு இணையானது\nமருத்துவப் படலம் படிக்கிற நாளில் உபயம் செய்து நீடித்த ஆரோக்கியம் பெறலாம்.\nபாரத்வாஜ விருந்து உபயம் செய்து வேண்டிக்கொள்ள வாழ்க்கை மற்றும் தொழில் வளம் பெருகும்.\nபட்டாபிஷேகத்தன்று எல்லா விதமான உணவுப்பொருட்களும் உபயம் செய்ய அனைத்து விதமான பலன்களும் பெறுவது திண்ணம். இராமர் வனவாசம் முடிந்து பட்டினப்பிரவேசம் செய்தது போன்ற மகிழ்ச்சி எல்லோரது இல்லத்திலும் நிலவும் என்பதும் திண்ணம்.\nவால்மீகி, கண்ணதாசன் போன்றவர்களைப்போல ஆதியில் நாத்திகவாதியாய் இருந்து பின்னாளில் ஆத்திகவாதியாய் மாறிப் புகழ்பெற்றதைப்போல் இராமசாமி செட்டியாரவர்களும் ஆதியில் நாத்திகவாதியாய் இருந்து பின்னாளில் மிகப்பெரும் ஆத்திகவாதியாகி அடைந்த பலன்கள் ஏராளம்.\nதொடர்ந்து 70 ஆண்டு காலமாக இராமாயணகாதையைப் படித்துக்கொண்டுவருவதாலேயே இராமசாமி செட்டியார் அவர்கள் வீடு இராமாயணம் வீடு என்று புகழ் பெற்று அன்னாரது வம்சங்களும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நாமும் இந்தப் புண்ணிய கதையைக் கேட்பதுடன் பிறரையும் கேட்கச் செய்து நாம் அடையும் பேரருளை ஏனையோரும் அடையச் செ��்து புண்ணியம் பெறுவோமாக. இந்த முகவுரையை எழுதுவதற்கு வாய்ப்பளித்த கோட்டையூர் திரு இராம. வீர. இராமசாமி செட்டியார் குடும்பத்தார்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு எழுதுவதற்குண்டான விபரங்கள் அனைத்தும் தந்த அன்பு இளவல் இராம. வீர. அழகப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இராமகாதையைப் படித்ததைப்போல் மகிழ்வோடு இந்த முகவுரையை நிறைவு செய்கிறேன்.\nகவிஞர் கல்லல் நா. தியாகராஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ulagatamiloli.com/mobi/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2018-12-16T02:30:13Z", "digest": "sha1:UTIQZSZX2KK2W3JJOL5ZLX4TFRSMTM4X", "length": 10921, "nlines": 129, "source_domain": "ulagatamiloli.com", "title": "மங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..! | UlagaTamil oli | Tamil News Portal", "raw_content": "\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nகடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள் 50 சதவீதமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..\nதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\nஇந்தியாவில் சோதனை முறையில் தொழிற்சாலை அமைக்க உள்ள ஆப்பிள்..\nஇந்தியாவிலேயே சிறந்த இணைய வசதியை பெற்றிருப்பது டெல்லி தானாம்..\nகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..\nமங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..\nடெலகிராமின் புதிய குரல் குறுஞ்செய்தி வசதிக்கு ஈரான் தடை..\nHome உலகம் மங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..\nமங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..\nநவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பொருளாதார ஆதாரங்களை பெருக்கும் வகையில், தன்னுடைய முதல் விண்கலத்தை மங்கோலிய நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த 1227 மெகா ஹெர்ட்ஸ் திறனுடைய செயற்கைகோளுக்கு, மங்கோல் சாட்-1 என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கைகோள் மூலம், மங்கோலியா தனது நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும். இந்த செயற்கைகோளானது ஆசிய தொலைத்தொடர்பு செயற்கைகோள் எனப்படும், ஆசியாவில் தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்கக்கூடிய அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கைகோளுக்கு ஆன செலவு, செயற்கைகோள் ஏவப்பட்டது ஆகியன குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த செயற்கைகோள் குறித்த வீடியோ ஒன்று மட்டுமே, அந்நாட்டின் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\n”இந்த திட்டமானது 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டது. தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. இது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த நிகழ்வு. விண்வெளியில் முதன் முதலாக செயற்கைகோளை செலுத்தியதில் மங்கோலியா பெருமையடைகிறது.” என மங்கோலிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nதொலைதொடர்பு மட்டுமல்லாமல் விண்வெளி ஆராய்ச்சி, வரைபட உருவாக்கம் மற்றும் இயற்கை பேரிடர்களை கணித்தல் ஆகிய பணிகளுக்காகவும் இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளது.\nPrevious Postகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி.. Next Postடெலகிராமின் புதிய குரல் குறுஞ்செய்தி வசதிக்கு ஈரான் தடை..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nதனது முதல் சரக்கு விண்கலத்தை ஏவியுள்ள சீனா..\nமுதல்ரக நீரழிவு நோய் பற்றிய ஆய்வு\nவியாழன் வாயுக்கோள் வெப்பமாகி வருகிறதா\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மசாலா பொருட்கள்..\nகுறைபாடு காரணமாக 53,000 கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nகடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள் 50 சதவீதமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..\nதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/01/tucmuc.html", "date_download": "2018-12-16T02:25:16Z", "digest": "sha1:HQ5GYSN3DKZ6VTTXGLKRM3GN7YN4UKXL", "length": 19637, "nlines": 359, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்���்கும் சிறப்பே.: சொர்க்கம் ஒன்று கண்டேனே", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 18 ஜனவரி, 2012\nசொர்க்கம் ஒன்று கண்டேனே - வாழ்வில்\nசொல்லவொண்ணா சுகம் ஒன்று கொண்டேனே – உன்\nசொக்க வைக்கும் சுவர்க்கச் சிரிப்பினிலே – என்\nகலகலத்து வந்த குரலினிமை தனிலே\nகாதுமடல் கனிந்து வர வுணர்ந்தேனே – நீ\nகாலெடுத்து தத்தித் தத்தி வருகையிலே – சொர்க்கம்\nபச்சைக்கிளியாய் நீ பகர்ந்த மொழி – என் செவியில்\nபத்துவிரலாலே பதம் பார்த்தவுன் உணவை – நான்\nபஞ்சாமிர்தச் சுவையும் தோற்றுப் போகுதடி\nகும்மாளம் இடுகையிலே – எனதுள்ளம்\nகழுவி மடித்து வைத்த ஆடைகளை – நீ\nகசக்கி மீண்டும் நீரில் போட்டு\nசிட்டாய்ப் பறக்குதடி – உன்னைச்\n15.01.2012 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது\nநேரம் ஜனவரி 18, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம் மழலைப் பருவத்தை நம் வாரிசுகள் மூலமாக\nமீண்டும் replay செய்து பார்த்து மகிழலாம் .\n18 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:40\n18 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:57\nஒவ்வொரு வரியையும் ரசித்தேன். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\n18 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:13\nவணக்கம் கௌரி.முதன் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன்.ஒரு தாயின் மனநிலையில் தன் மகளை ரசித்து ரசித்து எழுதிய வரிகள்.என்னையும் மீண்டும் அம்மா மடிக்கு அனுப்புகிறது.மனம் நிறைந்த பாராட்டுகள் கௌரி \n19 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:22\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n19 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 3:03\nஅழகான இனிமையான பாசத்துளிகள் சொட்டும் கவிதை..\n19 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:51\nஒவ்வொரு வரியும் அருமையாக இருக்கு. குழந்தைகளுடன் இருக்கும் பொழுது நாமும் குழந்தைகளாக அகிவிடுகிறோம்.\n19 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:47\n19 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:40\n19 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:49\nமழலையில் மனம் லயித்து வந்த வரிகள் அருமை\n20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:01\nஅதன் மேன்மையை அந்த வயதில்\nவளர்ந்த பின்புதான் அனுபவிக்க முடியுமாறு\nசெய்துள்ள இயற்கையின் சாகசத்தை எண்ணி\nஅப்படி அனுபவிப்பதைக் கூட எத்தனைபேரால்\nஅனைவரும் ரசிக்கும்படி இத்தனை அழகாகச்\n20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:45\n20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:45\nஇலகு தமிழில் இனிய கவிதை. குழந்தைகள�� ரொம்பவும் நேசிப்பவர் என்பது புரியுது. உங்க குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள்.\n20 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:42\nஆனால் அவர்கள் எங்களை விடப் புத்திசாலிகளாக இருக்கின்றதுவே புதுமை. வரவுக்கு மிக்க நன்றி\n22 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:29\n உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி\n20 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 3:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபொறுமையின் கனிவு அங்கம் 2\n( அங்கம் 1) பொறுமையின் கனிவு ( அங்கம் 1)\nநெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goethe-verlag.com/book2/TA/TAFI/TAFI087.HTM", "date_download": "2018-12-16T02:08:30Z", "digest": "sha1:BTIJXUY5ZIDJYY34SIYCEFEIYPX75CYP", "length": 4118, "nlines": 88, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - பின்னிஷ் for beginners | கேள்விகள் - இறந்த காலம் 1 = Kysymyksiä – menneisyysmuoto 1 |", "raw_content": "\nகேள்விகள் - இறந்த காலம் 1\nநீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்\nநீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்\nநீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்\nநீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்\nநீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்\nநீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்\nநீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்\nநீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்\nநீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்\nநீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்\nநீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=124931", "date_download": "2018-12-16T01:49:01Z", "digest": "sha1:4MDYLKAGN4BYC3KWPZ24L3LLDCEWGAX7", "length": 5082, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்\nகோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்\nThusyanthan September 16, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தெரிவித்திருப்பதாக கூறப்படும் கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பித்திருப்பதை காண முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nபாதுகாப்பு தரப்பினர் உடனடியாக இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்து உண்மைய நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதுபோன்ற சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nPrevious 124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nNext மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/u-s-military-might-struggle-to-win-or-perhaps-lose-war-with-china-or-russia-report-says-019922.html", "date_download": "2018-12-16T02:30:17Z", "digest": "sha1:5LIOH6J4GK3XTJUTH5AHVCSMSTWBMHYG", "length": 19771, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா.! வல்லவராயனான ரஷ்யா சீனாவிடம் படுத்தே விட்டது.! | U.S. military might \"struggle to win, or perhaps lose\" war with China or Russia, report says - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா. வல்லவராயனான ரஷ்யா சீனாவிடம் படுத்தே விட்டது.\n23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா. வல்லவராயனான ரஷ்யா சீனாவிடம் படுத்தே விட்டது.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\n23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா. வல்லவராயனான ரஷ்யா சீனாவிடம் படுத்தே விட்டது.\nஇன்று வரை தனது முப்படைகளில் பலத்தால், உலக நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அமெரிக்கா.\nதன்னிடம் உள்ள தொழில் நுட்பத்தாலும், அணு ஆயுதங்களாலும் மற்ற நாடுகளைக் காட்டிலும் ராஜாங்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.\nதான் தான் உலக நாடுகளுக்குத் தலைவன் என்று டன்டூரா போட்டுக் கொண்டிருந்தது. தற்போது இந்த விஷயத்தில் ஒரு இடியே இறங்கியுள்ளது அமெரிக்காவுக்கு.\nஉலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களையும் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு ரஷ்யாவும், சீனாவும் தான் பெரும் பிரச்னையாக இருக்கின்றது.\nஇந்நிலையில் ரஷ்யா, சீனா மீது அமெரிக்கா படை எடுத்தால், கட்டாயம் அது அமெரிக்காவுக்குப் பெரிய இழப்பாக ஏற்படும் என்று தற்போது ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.\nதற்போது இடை 23ம் புலிகேசி படத்தில் வரும் வடிவேலு போல, அமெரிக்கா மாறியுள்ளது. இதில் வல்லவராயனாக இருக்கின்ற ரஷ்யா, சீனாவிடம் படுத்தே விட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்கா மற்ற நாடுகளைக் காட்டிலும் வான், கப்பல், ராணுவம் என மூன்றிலும் சிறப்பாக இருக்கின்றது. அமெரிக்காவின் முப்படை வீரர்களும் அதி நவீன தொழில் நுட்பங்கள் இலகுவாகக் கையாள கூடிய தன்மையும் இருக்கின்றது. ஏராளமான தொழில் நுட்பங்களும் இருப்பதால் மற்ற நாடுகளை சேட் லைட் உதவியுடன் கண்காணித்து வருகின்றது.\nராணுவத்திற்காக உலகில் அதிக பட்ஜெட் செலவிடும் நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. தனது நட்புற நாடுகளுக்கும் தனது ராணுவ உதவிகளையும் அளித்து வருகின்றது. மேலும் தீவிரவாத செயல்கள் நடந்தாலும், அதைத் தடுத்து முறியடித்துக் கொண்டு இருக்கின்றது. பிற நாடுகளில் பதுங்கி இருந்தாலும், சர்வதே எல்லையைக் கடந்து, சென்று தாக்குதல் நடத்தி அழித்தும் வருகின்றது அமெரிக்கா ராணுவம்.\nஅதிக வளங்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த நாடுகள் கேட்டுக்கொண்டால், உடனடியாக தனது ராணுவத்தை பாதுகாப்புக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கும். மேலும், இதற்காக அந்த நாடுகளுடன் வணிகம் சார்ந்து ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும். பாதுகாப்பு கோரும் நாடுகள் அமெரிக்காவுக்கு ராணுவ சேவைக்காக நிதிசெலுத்த வேண்டும்.\nஅணு ஆயுதம் உள்ளிட்ட சோதனை மற்றும் விற்பனை செய்யும் நாடுகளை அவ்வப்போது அமெரிக்கா எச்சரிக்கும். இதைமீறி சோதனை மற்றும் அணு ஆயுதங்கள் விற்பனை செய்தால் அந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கும். வல்லமையைக் கொண்டுள்ளது அமெரிக்கா.\nஆரம்பம் முதல் அமெரிக்காவுக்கு எதிரியாக இருப்பது ரஷ்யா தான். தற்போது சீனாவும் முளைத்து விட்டது. எப்போதும் அமெரிக்காவின் உத்தரவை மதிக்காமல் அணு ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடாக தற்போது வடகொரியாவும் உருவாகியுள்ளது. ரஷ்யா தொழில் நுட்பத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி அமெரிக்காவுக்கு சலித்த நாடு கிடையாது.\nஅதேபோல சீனாவும் தனது படை பலத்தாலும், ஆயுத பலத்தாலும் ஏராளமான தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அணு ஆயுதங்களை விற்பனை செய்து லாபம் குவித்து வருகின்றது.\nஇந்நிலையில் வடகொரியாவும் தற்போது ராணுவ பலம��� கொண்ட நாடாக இருக்கின்றது. மேலும் எப்போதும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. மேலும் பல்வேறு நாடுகளுக்கும் தனது அணு ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்கின்றது.\nஅமெரிக்காவை ஆய்வு செய்ய குழு :\nஅமெரிக்க முப்படைகளின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றம் நியமனம் செய்தது. இந்த ஆணையம், அமெரிக்க பாதுகாப்பு படைகளின் போர் யுக்தி, அவற்றின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவில், அமெரிக்க முப்படைகளின் போர் திறனை அதிகரிக்க, அவசர அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழலில், சீனாவுடனோ, அல்லது ரஷ்யாவுடனோ, பேரிடுமானால், அமெரிக்கா வெற்றிபெற பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், அல்லது தோல்வியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்க ஆணையம் எச்சரித்துள்ளது.\nதற்போதைய சூழலில், சீனாவோடு, போர் தொடுத்தால், அமெரிக்கா தோற்றுப்போக நேரிடும் என, அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு ஆய்வு ஆணையம், டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறது.\n23ம் புலிகேசி மன்னர் போல்:\nதற்போது 23ம் புலிகேசியாக வடிவேல் போருக்கு செல்லும் போது வால் உள்ளிட்ட ஆயுதங்கள் உடையும் ஆனால், இதையறிந்த வடிவேலு , வல்லவராயனிடம் வெள்ளை கொடி தூங்கிக் கொண்டு செல்வார். தற்போது சீனாவும் ரஷ்யாவும் அதிக படை பலமும் பல்வேறு தொழில் நுட்பங்களும் வைத்து இருப்பதால், போருக்குச் சென்றால், அமெரிக்கா தோல்வி அடையும் நிலையில் இருக்கின்றது.\nவல்லவராயனாக இருக்கின்ற ரஷ்யா, சீனாவிடம் போர் செய்தால், அமெரிக்கா தோற்று விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. பலம் இழந்து அமெரிக்கா தற்போது படுத்ததே விட்டது அய்யா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nமூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T00:56:30Z", "digest": "sha1:ATRVRCNH6WJEPUJ4T2DJOAAJYB3AYNEW", "length": 9665, "nlines": 132, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள… read more\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக… read more\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் உங்க அப்பா இனி வராதாமே, உனக்குத் தெரியுமா, என்றான் மணிமாறன் மேரியைப் பார்த்து. மேரி அன்றுதான் சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாட வந்திருந்தாள்… read more\nகதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து.\nஅரிசங்கர் சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தா… read more\nஅரிசங்கர் “லெட்சுமி ஊங்கிட்ட ஒரு அம்பதுருவா இருக்குமா…” “நானே உங்கிட்ட இருக்குமானு கேக்கலாம்னு இருந்தன்” என்றாள் வடிவு. “கொடுமன்னு கோயிலுக்கு வந்தாக்… read more\nநிழல் தேடும் பறவைகள் – அரிசங்கர் சிறுகதை\nஅரிசங்கர் “டேய்… எங்கடா போற…” பாலுவின் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக இறங்கி மெயின் ரோட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தான். கிழவி கத… read more\nசிறுகதை எழுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன ���ாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nடிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1 : மாதவராஜ்\nதீனித் தின்னிகள் : ஜி.ஆர்.சுரேந்திரநாத்\nமின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன் : Boston Bala\nதனித்த மரணம் : கே.ஆர்.பி. செந்தில்\nமுழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி : RamachandranUSHA\nகோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை\nபேருந்து பய(ண)ம் : முரளிகுமார் பத்மநாபன்\nதம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t749-2017", "date_download": "2018-12-16T00:52:20Z", "digest": "sha1:NZY4KIBFZVRYXCOPAUG57UYH3AN3DJRH", "length": 6203, "nlines": 66, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா\n» மன ஊனமில்லா மணமகன் தேவை\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-m-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:21:00Z", "digest": "sha1:JL6HG2YZ77PREZAG6JVYMM36XP3PQAM5", "length": 14426, "nlines": 32, "source_domain": "www.50faces.sg", "title": "சிசிலிய M லொபஸ் நாயர் | 50faces tamil", "raw_content": "\nசிசிலிய M லொபஸ் நாயர்\nஅவர் ஒரு இளமை மிக்கக் கான்வென்ட் பெண்ணைப்போல விளையாட்டுத்தனமானச் சிரிப்புடனும், ஒளி நிறைந்த முகத்துடனும் திகழ்கிறார். பழைய நினைவுகளை நினைவு கூறும் போதெல்லாம் அவருடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசிக்கிறது. சிங்கப்பூரின் முதல் மருத்துவச் சமூக சேவகரான என்பத்து நான்கு வயதான திருமதி சிசிலியா எம் லொபெஸ் நாயர், ஐம்பது முகங்கள் குழுவினருடன் இளமைப் பருவக் கதைகளிலிருந்து துவங்கி தனது மற்ற வாழ்க்கைக் கதைகளையும் பகிர்ந்து கொண்டார்.\nஒரு கடின உழைப்பாளியான தந்தையையும், அடக்கமான இல்லத்தரசியான தாயாரையும், இரண்டு மூத்த உடன்பிரப்புகளையும் கொண்ட ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் அவர். அவர் தன்னை புத்தகங்களைப் படிக்க மற்றும் பியானொவை வாசி்க்க விரும்பிய ஒரு அமைதியான சிறு பெண் என வர்ணிக்கிறார். அவர் அவருடைய அண்டைவீட்டாரையும், பண���ப்பெணையும் தன்னை சுற்றி இருந்தவர்களையும் ரசித்ததாக் கூறினார். போருக்கு முன் இருந்த அமைதியான நாட்களை ஆசையுடன் நினைவு கூர்கிறார் அவர்.\n“அமைதியான, சந்தோஷமான வாழ்க்கை. மீ சியாம் - இரண்டே காசு.\"\nஇரண்டாம் உலகப் போர் வட்டார நாடுகளுக்குப் பரவிய போது சிங்கப்பூரில் நிலவிய அமைதி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. ஜப்பானியர்கள் சிங்கப்பூரைப் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்திய போது விமானத்தாக்குதல்கள் பயப்படும் அளவிற்கு பொதுவான நிகழ்வாக மாறின எனத் திருமதி நாயர் கூறுகிறார்.\nநிவவறையில் ஒளிந்து கொள்வதற்காக குண்டுதாக்குதலின் அபாய ஒலி ஒலித்தத் தருணங்களைத் தவிர்த்து இளம் திருமதி நாயரின் வாழ்க்கை சந்தோஷமானதாகவே அமைந்தது. நிலவறையில் ஒளிந்துகொள்ளுதல் சற்று குதூகலத்தை ஊட்டியது ஏனெனில் அவர்கள் சிறிதளவு உணவை எடுத்துக்கொண்டு எங்கே இன்பச்சுற்றுலா மேற்கொள்வர் எனக் கூறினார் திருமதி நாயர். அபாய ஒலி நின்றவுடன் திருமதி நாயர் அங்கும் இங்கும் கவலையின்றிச் சுற்றித்திறிவார்.\nதுரதிர்ஷ்டமான அந்நாளில் அபாய ஒலி மீண்டும் ஒலித்தது. இத்தடவையோ வழக்கமாக நடந்தது போல் நடக்கவில்லை. அபாய ஒலியின் பின் தொடர்ந்த நிகழ்வுகள் திருமதி நாயரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தன.\n“பூகம்பமே வீட்டின் தொட்டதை உலுக்கியது போல் காட்சி அளித்தது.\"\nபோர் துவங்கிய போது திருமது நாயரின் குடும்பத்தினர் இந்தியாவிலிருத்த தங்களுடைய தாய்நாடான கேரலாவிற்குத் திரும்பினர். அவர் அடுத்த பத்து வருடங்களை, சிங்கப்பூருக்குத் திரும்பும் முன் திருவனந்தபுரத்தில் படித்தும் வேலை செய்தும் கழிக்க இருந்தார்.\nவளரும் பருவத்தில் திருமது நாயரின் உலகம் புத்தகங்களையும், கான்வெனட் நண்பர்களையும்,குடும்பத்தையும் சுற்றியே சுழன்றது. னினும், ஏழை மக்களின் தவிப்புகள் அவரது வாழ்க்கையில் அன்றாடக் காட்சியாக அமைந்தன. போருக்கு முன் சிஙகப்பூரில் அவரது சுற்று வட்டாரத்தில் அவர் அனுபவித்த வசதிகளை அனுபவிக்க இயலாத மக்களை அவர் கண்டார். இதை அவர் 1942-லிருந்து 1952 வரை இந்தியாவில் அடைக்கலம் புகுந்த போது அதிகமாகக் கண்டார். இந்தியா ஏற்கனவே போரின் விளைவுகளினால் தவி்த்துகொண்டிருந்தது மக்களும் ஏழ்மையின் பிடியில் சிக்கி வாடினர். அவர்களின் அவல நிலை திருமதி நாயரை பெரிதும் ப��தித்தது. பெரும்பாலான மக்களை விட அதிர்ஷ்டசாலியாக இருந்த அவர் நன்றியுடன் இருந்த போதிலும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற அவசியத்தை அறிந்திருந்தார்.\nஅவரது சகோதரர் அவர் விரும்பியதைச் செய்ய வாய்ப்பளித்போது, அதை அவர் மேற்கொள்ள முடிவெடுத்தார். அது அவரது வாழ்க்கையை பல வழிகளில் மாற்றியது. அவர புது நண்பர்களையும சந்தித்தார். அவர்களுள் ஒருவர் முன்னால் அதிபரான திரு எஸ் ஆர் நாதன். சிங்கப்பூரின் முதல் மருத்துவச் சேவக ஊழியர்களும் அவரும் சேர்ந்து ஒரு உள்ளடக்கியச் சமூதாயத்தை உருவாக்க முற்பட்டனர்.\n“திரு எஸ் ஆர் நாதன் என் வகுப்பு நண்பர்.\"\nமருத்துவமனைகளில் ஐயமிடுபவர் ஒரு மருத்துவச் சமூகத் தொழிலாளிக்குச் சமம். மருந்துகளால் குணப்படுத்த இயலாத வசதியற்றவர்களிம் காணப்படும் மன-உடல் பிரச்சனைகளின் மூலக் காரணத்தை கண்டுபிடுத்து அதற்கு தீர்வு காண உதவி செய்து ஐயமிடுகின்றனர் மருத்துவச் சமூக ஊழியர்கள்.\nபோருக்குப் பிந்தைய காலகட்டத்தில், அதிகமாகப் படித்திருந்த போதிலும், திருமதி நாயர் மற்ற வேலைகளைப் போல சமூகச் சேவை அதிகமான ஊதியத்தை அளிக்காது என்று தெரிந்திருந்தும் ஐயமிடுபவராக முடிவெடுத்தார். திருமதி நாயர் தன்னுள் இருந்த சமூகப் பணி செய்யும் இயல்பைக் கண்டறிந்தார். போரின் விளைவுகளிலிருந்து மீள்ந்தெழ அயராது பாடுபடும் நாட்டிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூதாயத்தினருக்கு பணிபுரிவதை அவருடைய கடமையாக எண்ணினார். அவரது வேலை ஆரோக்கிய மற்றும் சமூக பிரச்சினைகளை முழுமையாகச் சமாளிக்க உதவியது.\nஅவருடைய வேலையிலிருந்த நம்பிக்கையும் ஏழை மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்ற அவரது ஆர்வமுமே யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகத்தை முன்னேற்ற உதவியது. புத்தகங்கள் அவருக்கு கற்றுகொடுக்காத மதிப்புமி்க்கப் பாடங்களை சமூகச் சேவையி்ல் அவரது பயணம் கற்றுக்கொடுத்தது கடவுளின் ஆசியாகவே கருதுகிறார் திருமதி நாயர்.\n“கண்களைத் திறந்த சமூகப் பணி.\"\nதிருமதி நாயர் அனைத்து மூத்த குடிமக்களும் தங்கள் வயதான காலத்தில் ஓய்வு பெற வேண்டு்ம் என ஆசைப்பட்டாலும், அவர் நாட்டின் மீது வைத்துள்ள ஆழமான அன்பு இன்றும் தொடர்கிறது. அவர் சிங்கப்பூரராக இருப்பதில் பெரும் பெருமை கொள்வதுடன் நம் அனைவருக்கும் முக்கி��ச் செய்தி ஒன்றை வைத்துள்ளார்.\nஒரு மருத்துவ சமூகத் தொழிலாளியாக திருமதி நாயரின் பங்களிப்புகள் நம் நாட்டைக் கட்டியமைக்கும் முக்கிய காலக்கட்டத்தில் உதவி புரிந்துள்ளன. அவரது சேவைகளும், அவர் சொன்ன வார்த்தைகளும் மற்றும் அவரது கருனை உள்ளமும் வரலாற்றில் மறக்கக்கூடாதப் பாடங்கள். நம் நவீன சமூதாயத்தி்ல் ஓரங்கட்டப்பட்வர்களையும், பின் தங்கியவர்களையும் நாம் எப்பொழுதும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று நமக்கு நினைவூட்டிய திருமதி நாயரிம் நாங்கள் நன்றி கூறி கொள்கின்றோம்.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/01/blog-post_13.html", "date_download": "2018-12-16T01:03:47Z", "digest": "sha1:D3M7G6S3XMPYFBND3EHY2GKI744QUOFD", "length": 8291, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகருணாநிதி கொண்டு வந்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - இந்து முன்னணி இராமகோபலன்.\nதமிழர்களின் புத்தாண்டு எது என்று தீர்மானிக்க வேண்டியது ஆரியர்களும் அல்ல திராவிடர்களும் அல்ல. தமிழர்களே தமிழ்ப் புத்தாண்டு எது என தீர்மானிக்க வேண்டும். மேலும் தை முதல் நாள் புத்தாண்டு என்பது கருணாநிதி புத்தாண்டு சட்டம் இயற்றினாரே தவிர அது அவருடைய கண்டுபிடிப்பு அல்ல. அறிவுக்கு ஒவ்வாத ஆரிய கட்டுக் கதைகளை புறந்தள்ளி தமிழர் வாழ்வியலுக்கு ஒத்த புத்தாண்டை வள்ளுவர் ஆண்டாக (தை ) சுறவம் ஒன்றாம் தேதியில் தொடங்க வேண்டும் என்று மறைமலை அடிகளார் தலைமையில் 1938 ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் சுறவம் ஒன்றாம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. இருப்பினும் சுறவம் ஒன்றாம் தேதியும், சித்திரை ஒன்றாம் தேதியும் தமிழ்ப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நாட்கள் அல்ல அவை சமஸ்கிருத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் நாட்களே ஆகும். இவை துல்லியமான வானவியல் அடிப்படையிலான நாட்கள் அல்ல.\nதமிழ்ப் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் வருவது அல்ல. வானவியல் மாற்றத்தின் அடிப்படையில், குளிர் கால சூரிய திருப்பத்தின் பிறகு தோன்றும் மூன்றாம் பிறையின் அடுத்த நாளே தமிழ்ப் புத்தாண்டு என தமிழர் வரலாற்று ஆய்வாளர் தென்னன் மெய்மன் பெருந்தச்சன் ஆதாரப் பூர்வாமாக விளக்கியுள்ளார். மேலும் தமிழர் புத்தாண்டு எது என தமிழர்கள் தீர்மானிக்கும் நிலை உருவாக வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் புத்தாண்டு பிறக்கிறது என்பதை தமிழக அரசே அறிவிக்கும் நிலை உருவாக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வானியில் அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டை தமிழக அரசு அறிவிக்கும் காலமே தமிழ்நாட்டை தமிழர்களே ஆட்சி செய்யும் காலம் என்றும் கருதப்படுகிறது. தமிழர்ப் புத்தாண்டுக்கும் தமிழர் ஆட்சிக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டை தமிழர்களே இனி தீர்மானிப்போம். அந்தப் பொறுப்பை தமிழர் அல்லாதவர்களிடம் இனி ஒப்படைக்க முடியாது.\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/20/news/28562", "date_download": "2018-12-16T02:39:36Z", "digest": "sha1:IHAV6YVDE5DW2ZKAQLXPOV3WD6D6G4NE", "length": 8107, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு உச்சநீதிமன்றினால் தள்ளுபடி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு உச்சநீதிமன்றினால் தள்ளுபடி\nமகரகம நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nவேட்புமனுவில் இடம்பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச பெண் வேட்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஒரு பெண் வேட்பாளரை ஆண் என்று குறிப்பிட்டிருந்ததாலும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனுவை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்திருந்தார்.\nஇதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சிறிலங்கா பொதுஜன முன்னணி மனுத்தாக்கல் செய்திருந்தது.\nதலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழு நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nஇதன்போது, இந்த மனு விசாரணைக்குத் தகுதியற்றது என்று நீதியரசர்கள் தீர்மானித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.\nTagged with: நீதியரசர், வேட்புமனு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nசெய்திகள் மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி- சமந்தா பவர் கூறும் காரணம்\nசெய்திகள் ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nசெய்திகள் நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nசெய்திகள் மகிந்தவின் மனு பிசுபிசுப்பு – தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ 0 Comments\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த 0 Comments\nசெய்திகள் ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் கையில் அரசின் ‘குடுமி’ – வரலாற்றில் முதல்முறை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?display=tube&filtre=duree", "date_download": "2018-12-16T01:25:03Z", "digest": "sha1:3CSKBMNMSQDMEBJOSVE6T7DPGZ46CAZQ", "length": 5483, "nlines": 81, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "தமிழ் குறிப்புகள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஇஞ்சி பச்சை மிளகாய் தொக்கு எப்படி செய்வது\nகொத்துமல்லி தயிர்பச்சடி செய்வது எப்படி\nவாழைத்தண்டு கோஸ் மோர்க்கூட்டு எப்படி செய்வது\nநாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா அப்போ இதைச் செய்திடுங்கள்\nகீரை வடை எப்படி செய்வது\nவெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை செய்வது எப்படி\nஒருத்தருக்கு கொட்டாவி வந்தால் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்\nஇரத்தத்தை சுத்தப்படுத்தும் சங்கம் குப்பி Arivom Arogyam 30-07-2018\nபாலும் விஷமாகும் பாலுடன் இதையெல்லாம் சேர்த்து சாப்பிடாதிங்க\nஅசர வைக்கும் அரச்சுவிட்ட நண்டு மசாலா Chef Choice Engeyum Samayal Captain TV\nஸ்டப்டு பாகற்காய் செய்வது எப்படி\nதேங்காய் சட்னி செய்வது எப்படி\nசுவையான அச்சு முறுக்கு செய்ய\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nசூப்பரான சுவையில் சின்ன வெங்காய சாம்பார் செய்ய\nவீட்டில் நீரினை மண்பானையில் வைத்து குடிக்க வேண்டும் பிளாஸ்டிக் தவிர்த்து விடுவது நல்லது\nமஞ்சள் கலருக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா\nமல்லி சிக்கன் தயாரிப்பது எப்படி\nஆரோக்கியம் தரும் வேப்பம் பூ சூப்\nபெண்களே உங்க மார்பகம் குட்டியா இருக்கா இதோ அதை பெரிதாக்க உதவும் உணவுகள்\nஅவசியம் படிக்க கால் மூட்டுகளில் கடக் முடக்சத்தமும் வலியும் ஏன் வருகிறது\nவாழைப்பழம் பசலை சாலட் தயாரிப்பது எப்படி\nநாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nமன அழுத்தம் நீக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்\nஉளுந்து வடை செய்வது எப்படி\nபூண்டு இறால் குழம்பு தயாரிப்பது எப்படி\nஸ்வீட் ரவா போஹ் எப்படிச் செய்வது\nஇளநீர் மில்க்மெய்ட் பானம் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-16T01:25:43Z", "digest": "sha1:2HPT5C3BMMXF4BMKE7FVD2DK45LPJC4U", "length": 4245, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கெடிக்கலக்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கெடிக்கலக்கம் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பெரும் பயம்; பேரளவிலான அச்சம்.\n‘விமானச் சத்தத்தைக் கேட்டதும் எல்லோருக்கும் கெடிக்கலக்கமாகப் போய்விட்டது’\n‘எந்த நாளும் கெடிக்கலக்கம் என்றால் எப்படித்தான் வாழ்வது\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/shocking-google-street-view-photos-tamil-009975.html", "date_download": "2018-12-16T02:06:06Z", "digest": "sha1:62CY3SIXDBACNAACMJK523IJS6WUSZ6G", "length": 10693, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "Shocking Google Street View Photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nநம் கண்களுக்கு ஒன்று தெரிகிறது என்றால் அது நிஜம் என்று அர்த்தமில்லை. அதை அப்படியே நம்பி விட வேண்டும் என்றும் கட்டாயமில்லை. ஆனால், சிலவற்றை நம் கண்கள் காணும் ஆனால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயங்கும், கண்கள் நம்பாது..\nஏலியன்கள் : 'மறைக்கப்படும்' உண்மைகள்..\nஅப்படியாக சில கூகுள் ஸ்ட்ரீட் வியூ போட்டோக்களை (Google street view photos) உங்கள் கண்கள் மட்டுமில்லை யார் கண்களும் நம்புவதற்கு கொஞ்சம் தயங்கும் தான். முக்கியமாக 7-வது ஸ்லைடரில் வரும் கூகுள் போட்டோவை ஒன்றுக்கு இரண்டு முறையாவது பார்க்க வேண்டும்..\nநாசா நடத்தும் ஏலியன் வேட்டை..\nசரி வாருங்கள் உங்கள் கண்களை சோதித்து பார்த்து விடலாம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nக்ராப் சர்க்கில் (Crop Circle)..\nஒரு வேற்று கிரகவாச செய்தி..\nஆனால் நிஜத்தில் இது வெறும் பறவை எச்சம்.\nசைக்கிள் அருகே ஒரு குழப்பமான உருவம்..\nஏதோ தவறு நடந்து இருக்கிறது..\nதலைக்கு மேல் பூனை அமர்ந்திருப்பதை..\nஉலகின் மாபெரும் காதல் சர்ப்பம் இதுதானோ..\nஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் தவழும் மாடு..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/amp/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:42:15Z", "digest": "sha1:X4FYRBMPIRYLVEGT5WKPWXCNUXHJXRLY", "length": 12421, "nlines": 40, "source_domain": "www.with-allah.com", "title": "நீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்?", "raw_content": "\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome /முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம் / நீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nஅனைத்து மறைவான விடயமும் வெளிரங்கமான விடயத்துக்கு முரணானதாகும் அது மார்க்கத்தில் முறிக்கக்கூடியது.\nமுதலாவது- அல்லாஹ்வுடைய ஏகத்துவத்தை உண்மைப்படுத்துதல்.\n{உளத்தூய்மையஅல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குங்கள் கவனத்தில் கொள்க தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. }. [ஸூரது அஸ்ஸூமர் 2-3]\nஅல்லாஹ் மேலும் கூறுகின்றான் {வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை.}\nஇரண்டாவது- ரஸூல் (ஸல்) அவர்களை பின்பற்றுவதை உண்மைப்படுத்துதல், மேலும் அவர் ஏவியதை பின்பற்றுவதும் அவர் தடுத்ததை விட்டும் விலகி நடத்தலும். மேலும் அவர் அறிவித்ததை உண்மைப்படுத்தவும் வேண்டும்.\nஅல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்}. [ஸூரதுன் நிஸா 59].\nமூன்றாவது- நீ மனத்தூய்மை உடையவனாக ஆகுவதற்கு நாடினால் உன்னுடைய நல்லமல்களில் கவனமாக இரு மேலும் அல்லாஹ் நிலழே இல்லாத அந்நாளில் ஏழு பேருக்கு நிழல் கொடுப்பான் அதை நீ அதிகமாக நினைவு கூறு «.ஒரு மனிதன் ஒரு பொருளை ஸதகா செய்தான் என்றால் அது மறைந்து விடும்». (ஆதாரம் புகாரி).\nமேலும் கூறினார்கள் «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன».(ஆதாரம் புகாரி).\nநான்காவது- உன்னுடைய உள்ளத்தைக் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வதை விரும்பி முன்னோக்கு மக்களுக்கு மத்தியில் அதைரியம் கொண்டவனாக இரு. உன்னை படைத்த இறைவனுடன் ஒன்றுபட்டவனாக இரு. ஒரு மனத்தூய்மைவாதி உலக விடயங்களை அடைந்து கொள்வதிலோ அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதிலோ ஆசை கொள்ளமாட்டான். மாறாக அவனின் ஆசை அல்லாஹ்வுடைய அருளிலே உள்ளது.\nஐந்தாவது- உன்னுடைய இறைவனுக்கு சிரம் பணிவது உன் மீது கடமையாகும். இழிவின் வாசளை தேவையற்றதாக ஆக்கி அல்லாஹ்விடத்தில் மனத்தூய்மையை தருமாறு பிரார்த்திக்க வேண்டும். முகஸ்துதியை விட்டும் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முன் செய்த பெரிய, சிறிய பாவங்களை விட்டும் பாவமன்னிப்பு தேடவேண்டும்.\nமனத்தூய்மை என்பது. அல்லாஹ்வின் பக்கம் உன்னுடைய செயல்களை செலுத்த வேண்டும். அவன் அல்லாதவைகள் மீது செலுத்தக்கூடாது.\nஆறாவது- முகஸ்துதியையும் எச்சிரித்து இருப்பதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஒரு அடியான் முகஸ்துதியின் பாதையையும் அதன் ஆத்தமாக்களின் நுளைவாயிலையும் அறிந்தால் மனத்தூய்மையின் பாதையை விட்டும் தூரமாக வேண்டும். எனவேதான் சில மனிதர்கள் தன்னை பொறுப்பாளன் என்று வர்ணிக்கின்றனர் அல்லது பொருத்தமானவன் என்று வர்ணிக்கின்றனர். அல்லது அவனுடைய செயலையோ வழிப்படுவதையோ அறிவித்து அவனை வர்ணிக்கின்றனர்.\n{இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியையும் நாடுவோரின் செயல்(களுக்கான பலன்)களை இங்கேயே முழுமையாகக் கொடுப்போம். இங்கே அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறில்லை. அவர்கள் தயாரித்தவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணாகி விடும்.}. [ஸூரது ஹூத் 15-16].\nமமுகஸ்துதி ஒரு சிறிய இணைவைப்பாகும். அதன் கடுமையான விளைவும் செயல்கள் வெளிப்படையாக நல்லதாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. அது அதனுடைய தோழர்களின் மீதே வந்துள்ளது.\nஏழாவது- நற்குணம் உடைவர்களுடன் தோழமை கொள்ளுதல்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n«ஒரு மனிதன் அவனுடைய தோழனுடைய மார்க்கத்தில் இருக்கின்றான்»\nநெருப்பும் தண்ணீரும் எவ்வாறு ஒன்று சேராதோ அதே போன்று புகழ்ச்சிக்குறிய அன்பு மற்றும் மனத்தூய்மை ஆகிய இரண்டும் ஒன்று சேராது.\nஎட்டாவது- வணக்கத்தையும் அதன் ரகசியத்தையும் மறைத்தல்.\nஅல்லாஹ் கூறுகின்றான். {தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது}. [ஸூரதுல் பகரா 271].\nஒன்பதாவது சுய ஆராய்வு கடுமையானதாக இருக்க வேண்டும். இது ஒவ்வொறு நாளும் நடக்க வேண்டும்\nஅல்லாஹ் கூறுகின்றான் {நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம்.}. [ஸூரதுல் அன்கபூத் 69].\nஅல்லாஹ் அந்த வசனத்தை பூர்த்தியாக்குகின்றான் { நம் விஷயத்தில் }.\nபத்தாவது- அல்லாஹ்வை அழைப்பது அவனை ஏற்றுக்கொள்வது போன்றவைகளை பற்றிப்பிடிப்பது. மேலும் அதை தொடர்ந்தும் செய்ய வேண்டும். ஒரு ஏழை அடியான் அவனுடைய தலைவனை ஆதரித்தால் அவன் அந்த அடியானின் மீது இரக்கம் காட்டி அவனுடைய தேவைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுப்பான். பிரார்த்தனை என்பது அது அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}