diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0613.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0613.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0613.json.gz.jsonl" @@ -0,0 +1,308 @@ +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-13T08:48:02Z", "digest": "sha1:4WXACA3OE2IPUQ26Z4B3O7HYKNL24GTH", "length": 6982, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nகுமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்\nவங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nவங்கக்கடலில் மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,\n“10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளனர்.\nபுயல் உருவாகும் பகுதிகளில் எந்தவித விசைப்படகுகளும் இல்லை. மகாராஷ்டிரா கடல் எல்லையில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் கரை திரும்பவில்லை.\nஒக்கி புயலால் காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இன்று முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறார்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில�� : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/03/blog-post_7.html", "date_download": "2018-12-13T08:03:13Z", "digest": "sha1:OKLXCYTZNGNOMW5MTA224NMGAXNPFRVD", "length": 31051, "nlines": 327, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: திருமணம் லாட்டரியாகிறது", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nதிருமணம்பற்றிய கருத்துகள் சில பதிவுகளில் காண்கிறேன் பல வகை திருமணங்களுக்குச்சென்று வந்திருக்கிறேன் அவை பற்றி எழுதியுமிருக்கிறேன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதுபற்றி கில்லர்ஜியும் அண்மையில் எழுதி இருந்தார் இது பற்றி அலசும் முன் பண்டை காலத்தில் சங்க இலக்கியம் தொல்காப்பியத்தில் கூறி இருப்பது இப்போது நினைவு கொள்ளத்தக்கது\nதிருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.\n”பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.\nஇப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில்ACCOUNTABILITY ---GUARANTEED என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஆனல் இந்தக்காலத்தில் பெண்கள் படித்து வேலைக்குப் போகிறார்கள் ஃபைனான்ஷியல் சுதந்திரம் அடைந்து விட்டதாக எண்ணுகிறார்கள் திருமணத்தில் அவர்களது ஒப்பினியனும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் நல��லது/ ஆனால் அது சில நேரங்களில் அத்து மீறி போவதையே இப்பதிவில் சொல்ல வருகிறேன் இப்போதெல்லாம் திருமணம் ஒரு லாட்டரி யாகவே இருக்கிறது\nஒரு சில பதிவுகளில் மணப் பெண்கிடைப்பதே அரிதாகக் கூறுகிறார்கள் ஒருவனுக்கு மணம்பேசும் வயது வந்து விட்டால் அவனுக்கான பெண் எங்கோ பிறந்திருக்கவேண்டும்\nநானறிந்த சில சம்பவங்கள் திருமணமென்பதையே கேலிக் கூத்தாக்கி விட்டதைக் காட்டுகிறது\nஎன் நண்பரொருவர் அவரது மகனுக்குக் கல்யாணம் என்று பத்திரிக்கை கொடுத்திருந்தார் ஆனால் என்னால் போக முடியவில்லை பையன் படித்து அமெரிக்காவில் வேலையில் இருந்தான் வழக்கப்படி பெண் பார்த்து சம்மதம்கூறி இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டபடி மணம் நிச்சயமாயிற்று திருமண நாளுக்கு முந்தைய தினம் பெண் வீட்டை விட்டு ஓடிப் போயிருந்தாள் எல்லோருக்கும் வருத்தமும் அவமானமும் நல்ல வேளைநான் அந்தத் திருமணத்துக்குச்செல்ல வில்லை\nஇன்னொரு திருமணத்தில் திருமணம்முடிந்து பெண் கணவனுடன் அமெரிக்க சென்றாள் ஆனால் அமெரிக்காவில் அவளது காதலன் வந்திருந்து அவளைக் கூட்டிக் கொண்டுபோய் விட்டான் இந்த திருமணம் அவளுக்கு வீசா பெற்றுக்கொடுத்ததுதான்பலன் அதற்காகவே அந்தத் திருமணம் என்றாளாம்\nஅண்மையில் ஒரு கல்யாணம் நடந்தது மணமகன் ஏகப்பட்டஎதிர்பார்ப்புகளுடன் மனை வியுடன் குடித்தனம் செய்ய ஒரு மூன்றுபடுக்கயறையுடன் கூடிய வீடு வாங்கி இருந்தான் அவளுடன்சில நாட்கள் குடித்தனமும் நடத்தினான் ஒரு நாள் அவன் மனைவி ஒரு கடிதம் எழுதி வைத்து அவள் கொண்டுவந்திருந்த் நகைகளைக் கேட்டு வந்தாள் அவள் ஏற்கனவே ஒருவனுடன் காதலில் இருந்ததாகவும் அங்கே செல்லப் போவதுமாய்க் கூறி இருந்தாள் பெண்ணின் தாய்க்கு இந்தவிஷயம்முன்பேதெரியுமாம் பையனின் கல்யாணக் கனவுகள் தகர்ந்தது\nஇன்னொரு திருமணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது கல்யாணத்துக்கு முன்பே மணப் பெண்ணும்பையனும் நன்கு பேசிப்பழகி இருக்கிறார்கள் திருமணம் முடிந்த சிலநாட்களிலேயே பெண் விவாகரத்து கோரி இருந்தாள் கணவனுக்கு மனநிலை சரி இல்லை என்று கூறிவிவாக ரத்து கேட்டாள் இத்தனைக்கும் அவனுடன் திருமணத்துக்கு முன்பே பேசிப்பழகி இருந்தாள் சிலமாத காத்திருப்புக்குப்பின் விவாகம் ரத்தானது அந்தமணமகன் இப்போது இன்னொருபெண்ணை மணமுடித்த��� அமெரிக்காவில் வேலையில் இருக்கிறான்\nஇன்னும் எத்தனையோ திருமணங்கள் நினைவுக்கு வருகிறது\nஇதையெல்லாம் பார்க்கும்போது இப்போதைய திருமணங்கள் ஒரு லாட்டரி என்றே நினைக்கத் தோன்றுகிறது\nLabels: திருமணம் போகும் போக்கு\nஆமாம் ஜி.எம்.பி சார்.. சில (சில) திருமணங்கள் லாட்டரிமாதிரிதான் ஆகிவிடுகிறது. காரணங்கள்தான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.\n'ஓடிப்போவது', 'திருமணம் முடிந்ததும் கழன்று கொள்வது' போன்றவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருமணம் நிச்சயம் செய்யும்போதே இந்தத் தைரியம் வந்திருக்கலாமே. பெண்தான் குற்றவாளியாக எனக்குத் தோன்றுகிறாள். அவளின் அப்பா செய்த தவறுக்கு, சம்பந்தமே இல்லாதவர்களைத் தண்டிப்பது எந்த விதத்தில் சரி\n யாராலுமேற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே\nஎப்படியோ சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்\nஇதுக்கு மூணு தரம் கருத்தைக் கொடுத்தும் போகவில்லை. இணையம் பிரச்னை பொதுவாக ஜாதகம் பார்த்தோ, பார்க்கமலோ காதல் திருமணமோ எதுவானாலும் பின்னால் பிரிவதைப் பார்க்கிறோம். எங்க உறவுகளிலேயே சில பெண்கள் காதல் திருமணம் செய்தும் பிரிந்திருக்கின்றனர். ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்தும் பிரிந்திருக்கின்றனர். அவரவருக்கு விதித்த விதி என்றே இதைச் சொல்ல வேண்டும்.\nஎனக்கு என்னவோ பெண்கள் அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது\nசமீப காலமாக இந்த மணமுறிவுகள் அதிகமாகிட்டே போகுது .. ஆரம்பத்திலேயே சொல்லலாமே இந்த பெண்கள் .சரி அப்பா அம்மா மிரட்டினாங்க அது இதுன்னு சொன்னாலும் மணமேடை வந்து மற்றொரு குடும்பத்தை அவமானப்படுத்துவது நியாயமா :(\nஇப்போதான் போன் முதல் பல விஷயங்கள் இருக்கே திருமணம் நிச்சயமானதும் சம்பந்தப்பட்டோருடன் பேசி தீர்வு காணலாம் .\nஆனால் இதைத்தானே சினிமா டிவி சீரியல்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் புரட்சியாளர்களும் செய்கிறார்கள் :( அதை முன்னோடியாக role models aaga பார்த்து அரைகுறைகளும் கெட்டுப்போறாங்க .யாருக்கும் நிதானமாக சிந்திக்க அவகாசமில்லை .\nபலரும் வாழ்க்கையின் வால்யூஸ் பற்றி நினைப்பதில்லை\nஆமாம். நானும் சில சம்பவங்கள் அறிவேன்.\nபெண் சுதந்திரம் என்ற பெயரில் பலரும் முறையற்ற பாதையில் செல்கின்றார்கள் ஐயா.\nஆணோ, பெண்ணோ விருப்பம் இல்லையெனில் முன்பே கூறுவதே உத்தமம். இதில் சில பெண்களுக��கு திருமணம் முடிந்த பிறகே பேசும் தைரியம் பிறக்கிறது.\nபதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஐயா.\nமணம் ரென்பது இருமனம் இணைவதுதானே இணைய வாய்ப்புஇல்லாதபோது டிருமணமென்னும்நாடகம் எதற்கு\nஇதில் நீங்கள் கூறியிருக்கும் சம்பவங்கள் அத்தனையும் நானும் கேள்விப்பட்டேன், இலங்கைப் பெண் ஒருவரும் ரெஜிஸ்டர் பண்ணி.. திருமணம் அல்ல, கணவனின் ஸ்பொன்சரில், கனடா வந்திறங்கி எயார்போர்ட்டில் வரவேற்கப் போன கணவன் பார்த்து நிற்க.. மற்றப்பக்கம் பார்த்தபடி காதலனோடு போய் விட்டாவாம்... ஆனா இப்படி அநியாயம் செய்வோர் எல்லாம் எப்படி நல்லா இருக்க முடியும்.. கடவுள் அவர்களுக்கு தீர்ப்புச் சொல்வார்,.\nஆனா திருமணம் நிட்சயிக்கப்பட்ட பின் ஓடிப்போவது பற்றியும் நிறைய அறிகிறேன்.. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோரே... பெற்ரோருக்கு எவ்ளோ சொல்லி அழுது குழறியும் அவர்கள் கேட்காமல் சட்டுப்பட்டென இன்னொருவரை ஆயத்தம் செய்து திருமணத்துக்கு திகதி குறித்து விட்டால் அப்பெண் என்ன செய்வார்.. ஓடுவதைத்தவிர வேறு வழி\nஒரு தப்பான காதல் உருவாகி விட்டதெனில்.. அதை நிறுத்தச் சொல்லி .. கால அவகாசம் கொடுக்க வேண்டும்... காலம் போயும் அக்காதல் மாறவில்லை எனில் கையை விட்டுவிட வேண்டும்.. கட்டாயதிருமணம் செய்து வைத்தால்.. பின்பு எப்போதாவது காதலனைக் கண்டால்கூட மனம் பிரண்டு விடும் வாய்ப்பு அதிகம்.\nஇதுக்கெல்லாம் காரணம் பெண்ணின் பெற்றோர் ஒளிச்சு மறைச்சு, பெண்ணையும் பேச விடாமல் திருமணத்தை முடித்து வைக்க வெளிக்கிடுகிறார்கள்... நிறையச் சொல்லலாம் வேண்டாம் இத்தோடு நிறுத்தி விடுகிறேன்...\nஓடிப்போகும் கேஸ்களில் வேண்டுமானால் பெற்றோரின்குறை இருக்கலாம் ஆலால் ப்ளாண்ட் செயல்கள் அவர்களின் அதீத சுதந்திரம் எடுத்துக் கொள்வதைக் காட்டுகிறது காதல் இருந்ததென்றால் போராடி இருக்கவேண்டும்\n/இதையெல்லாம் பார்க்கும்போது இப்போதைய திருமணங்கள் ஒரு லாட்டரி என்றே நினைக்கத் தோன்றுகிறது//\nசொல்லப்பட்ட சம்பவங்களில் மணமகளே முறிவிற்கு காரணம் என தோன்றுகிறது. காரணிகள் என்று எடுத்தால் அத்தகு பெண்களின் வளர்ப்புமுறை சூழல்களில் இருந்து அவர்கள் தேர்ந்து எடுக்கும் கருத்துக்கள்/அறிவுரைகள் போன்றவைதான்.\nஇதில் எதுவும் லாட்டரியின் பண்புகளோடு தொடர்பு உடையாதாக தெரியவில்லை.\nகடமைகளை விட உரிமைகட்கு (அவை நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ) முன்னுரிமை கொடுப்பதும், தான் என்ற கர்வமும்தான் அடிப்படை காரணிகள்.\nபெரும்பாலான விவாக ரத்துகள்/ முறிவுகள் தவிர்க்க முடியாதவை அல்ல,\nலாட்டரி என்பது வாழ்க்கையில் எடுக்கும்சான்ஸ் போல ஆகிவிட்டதுஎன்பதை குறிக்கவே நினைத்தது\nஇன்றைய தேதியில், நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளில் அதிகமானவை விவாகரத்து வழக்குகள் என்று அண்மையில் படித்தேன் வேதனை\nமனமொவ்வாத திருமணங்கள் என்றே கூற வேண்டும்\nஉண்மைதான் ஐயா. தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றும் ஒரு நாடகமாகவே அமைகிறது தற்போது.\nதங்களையாரோ ஏமாற்றுகிறார்கள் என்னும்நினைப்பே அவர்களின் செயல்களுக்குக் காரணம் என்பதுபோல் இருக்கிறது\nபொருந்தா திருமணங்கள் அதிகரிச்சுடுச்சான்னு தெரில. முன்னலாம் அப்பா , அம்மா, குழந்தை, குடும்பம், கௌரவம்ன்னு எதேதோ காரணங்களுக்காக சேர்ந்திருந்தாங்க,\nஇப்ப, தனிமனித சுதந்தரம் தேவை அதிகமாயிட்டதால விவாகரத்தும் அதிகமாகிடுச்சு\nவிவாக ரத்தாவது தேவலை ஆனால்திருமணபந்தத்தில் ஈடுபட்டு விட்டு ஏமாற்றுவதற்குபெயர் பெண்சுதந்திரமா தெரியவில்லை\nநீங்கள் சொன்ன சம்பவங்களை ஒரு ஆண் செய்திருந்தால் டிவி செய்தித்தாள் என்று செய்தி வந்து முகநூலில் போராளிகள் பெண்ணுக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்திருப்பார்கள்.\nஅதே வேலையை பெண் செய்தால் அவள் பாரதி கண்ட புதுமைப்பெண் என்று கொடி பிடிப்பர்ர்கள்.\nஆணோ பெண்ணோ இப்படி திருமனதின்போதோ அதன் பிறகோ திட்டமிட்டு ஏமாற்றுகிறவர்களை தண்டிக்க ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் சில பேராவது திருந்துவார்கள்.\nமனம் விரும்பாததைக் கட்டாயப் படுத்த முடியாது\nஇதைப்போன்ற விஷயங்களை நானும் கேள்விப் படுகிறேன். உறவினர் ஒருவர் இப்போதெல்லாம் திருமணங்களில் மொய் எழுதவே தயக்கமாக இருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து பரிசுகள் வாங்குகிறோம். அதை வாங்கி கொள்பவர்கள் சேர்ந்து வாழாமல் பிரிந்து விட்டால்...\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாபா கோவில் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கிறதே அதுவா\nஅது வேறு பதிவில் உள்ள கோவில் பழைய மாமல்ல புரம்சாலையில் இருக்கிறது\nஉபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் --4\nவலையில் இருந்து சற���று விலகி ....\nஅடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/literature/page/3/", "date_download": "2018-12-13T09:30:09Z", "digest": "sha1:RZAX47BSSCBXETX5T46KBRGBV7SZQIGR", "length": 7894, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "இலக்கியம் Archives - Page 3 of 20 - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nரஸவாதி – புத்தக விமர்சனம்\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்-புத்தக விமர்சனம்\nகுழந்தை தாய் – அமர்நாத் பாண்டியன்\nபொன்னியின் செல்வன் பாகம்-3/7 காட்டில் எழுந்த கீதம்\nபொன்னியின் செல்வன் பாகம்-3/6 பூங்குழலியின் திகில்\nபொன்னியின் செல்வன் பாகம்-3/5 ராக்கம்மாள்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_151926/20180110203233.html", "date_download": "2018-12-13T09:11:53Z", "digest": "sha1:KEY4YUQG273EQNVJZJW55NARTB7QEXWD", "length": 6185, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கிரண்குமார் பதவிக்காலம் முடிவு : இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்", "raw_content": "கிரண்குமார் பதவிக்காலம் முடிவு : இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகிரண்குமார் பதவிக்காலம் முடிவு : இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக இருந்த கிரண்குமார் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்க ப்பட்டுள்ளார். அடுத்தவாரம் அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கிறார். இதையடுத்து அவர் தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nஉலகை ஆளும் சிவனே போற்றி ஜெய் ஸ்ரீ ராம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்ட���ர்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதொடர்ந்து 57 நாட்களாக குறைந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்\nராமர் கோவில் கட்டாததால்தான் பாஜக தோல்வியடைந்தது : விஎச்பி தலைவர் பேட்டி\nமேகதாது அணை குறித்த திட்டஅறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nமத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது : சிவராஜ் சிங் சௌஹான்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் : மத்தியஅரசு அறிவிப்பு\nராஜஸ்தான் மாநில தேர்தலில் தாெடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_94.html", "date_download": "2018-12-13T08:20:57Z", "digest": "sha1:LJFIYB4YQQYZ3WB3FJYVVAKU5Q673JB6", "length": 6961, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசார தேரர் விரைவில் விடுதலை: மைத்திரி நடவடிக்கை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசார தேரர் விரைவில் விடுதலை: மைத்திரி நடவடிக்கை\nபொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் இன்று (19) முற்பகல் கலபொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர் .\nகுறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி , அத்தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து மு���்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/bd.html", "date_download": "2018-12-13T08:15:24Z", "digest": "sha1:2ZHGF23OW2BKPNFKPOPMMPBFO7FG3LVV", "length": 8404, "nlines": 61, "source_domain": "www.onlineceylon.net", "title": "காதலியுடன் வாய்த் தகராறு - உயிருடன் மண்ணில் புதைத்த காதலன் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகாதலியுடன் வாய்த் தகராறு - உயிருடன் மண்ணில் புதைத்த காதலன்\nபிரிட்டனில் தன்னுடைய காதலனால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ஒருவர் தனது அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nபிரிட்டனின் கோவர் தீபகற்பத்தை சேர்ந்த பெண் ஸ்டெசி ஜில்லியம்(வயது 34).\nஇவர் தன்னுடைய வருங்கால கணவரான கீத் ஹக்சுடன் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது, இந்த வாக்குவாதம் முற்றிய ���ிலையில் குறித்த பெண்ணை ஹக்ஸ் அடித்து கழுத்தை நெறித்துள்ளார்.\nஇதில் ஸ்டெசி மயக்கமடையவே, இறந்து போய் விட்டார் என கருதிய ஹக்ஸ், குழி தோண்டி புதைத்து விட்டார்.\nபின்னர் ஸ்டெசிக்கு சுயநினைவு திரும்பியதும் ஒருவழியாக உயிர் பிழைத்து வந்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் ஹக்ஸை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.\nஇதற்கிடையே நீதிமன்றத்தில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆயுள் தண்டனை வழங்கி ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த ஸ்டெபி கூறுகையில், புதைக் குழியில் இருந்த போது சுயநினைவு திரும்பியதும் கண்களுக்கு புதர்ச்செடிகளும், அழுக்கான மணல் குவியல்களும் என் உடலுக்கு மேல் இருப்பது தெரிந்தது.\nஎனது இதயத் துடிப்பை நன்கு உணர முடிந்தது, என்னால் சுவாசிக்க கூட முடியவில்லை. ஒருஇன்ச் கூட நகர முடியவில்லை, பலமுறை முயற்சித்தும் தோல்வியில் முடிந்தது.\nபிறகு ஒருவழியாக மேலே வந்தேன், அருகில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு வெளியே மயங்கி விழுந்துவிட்டேன்.\nஅங்கிருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர், கோமா நிலைக்கு சென்ற நான் 26 நாட்கள் கழித்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளேன்.\nஎன் வாழ்வில் இதுபோன்று நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை.\nஎனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனது புதிய வாழ்வை தொடங்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99/amp/", "date_download": "2018-12-13T09:37:42Z", "digest": "sha1:SWTJSCENTZENN24ZAPT3SXWY2LU2Y4RU", "length": 4990, "nlines": 32, "source_domain": "universaltamil.com", "title": "அட இவங்க கடைக்குட்டி சிங்���ம் படத்தின் நடிகையா?? கவர்ச்சி", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip அட இவங்க கடைக்குட்டி சிங்கம் படத்தின் நடிகையா கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் உள்ளே\nஅட இவங்க கடைக்குட்டி சிங்கம் படத்தின் நடிகையா கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் உள்ளே\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு, மௌனிகா ஆகியோர் நடிக்கின்றனர்.\nடி.இமான் இசையமைக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படம் விவசாயம், கிராமத்து வாழ்வியல் பேசும் படமாக வெளிவர இருக்கிறது. இதில் கார்த்தி, விவசாயியாக நடிக்கிறார். ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தப் படம் தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nசயீஷா மும்பை மஹாராஷ்டிராவில் 12 தேதி ஆகஸ்ட் 1997-இல் பிறந்தார்.தெலுங்கில் 25015 வெளியான அகில் என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகில் கால் பதித்தார்.2017இல் ஜெயம் ரவி நடித்து வெளியான வனமகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nதற்போது இவர் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.அதனை அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த அவரது ரசிகர்கள், இவரா இப்படி என்று வாய் பிளந்துள்ளார்.\n2018 இல் மாஸ் காட்டிய படங்கள் – பட்டியல் இதோ\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் 04 நிமிட சிறப்புக்காட்சி\n​”கடைக்குட்டி சிங்கத்தில்” ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/55026-2/", "date_download": "2018-12-13T08:19:10Z", "digest": "sha1:L6B2XUSDRZV7RB4BEJWXCJVXQCUZUOO2", "length": 13054, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "இளைஞர்களுக்கு இது தான் தேவை - இந்தியா அணி கேப்டன்", "raw_content": "\nமுகப்பு Sports இளைஞர்களுக்கு இது தான் தேவை – இந்தியா அணி கேப்டன்\nஇளைஞர்களுக்கு இது தான் தேவை – இந்தியா அணி க���ப்டன்\nஇளைஞர்களுக்கு இது தான் தேவை – இந்தியா அணி கேப்டன்\nபுதுடெல்லி: இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம். என இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, 29. சர்வதேச அளவில் பல விளையாட்டு வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதற்கு இவரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும் ஒரு காரணமாகும்.\nஇவரை போல தானும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இளைஞர்களுக்காக தனது சொந்தமான உடல் கட்டமைப்பு நிறுவனத்தை கோலி துவங்கியுள்ளார். இதை துவங்கி வைத்து பேசிய கோலி, இன்றைய இளைஞர்கள் உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கோலி கூறுகையில், தற்போது பல குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவதை பார்க்கிறோம். அவர்களுக்கு உடல் ரீதியான விளையாட்டுக்கள் மிகவும் அவசியமானது. இதுவெறும் இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அவசியம். சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் முழுவதுமான நேரத்தை அதிலேயே செலவிடுவது வேஸ்ட். அந்த நேரத்தில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள செலவிட வேண்டும். என்றார்.\nடி20 தொடரில் இருந்து டோனி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்\n3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து விராட் சாதனை\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம்\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம் மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவதாக கத்தோலிக்க சமயம் சாராத இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை...\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல்\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல் யாழ்ப்பாணம்: வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர. யாழ்ப்பாணம் புங்கன் குளம் ப்புறூடி...\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் நேற்றையதினம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ்.கலைத்தூது கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...\nபாராளுமன்றம் கலைத்தமை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும்\nபாராளுமன்றம் கலைத்தமை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் கடந்த மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானி மூலமாக பாராளுமன்றத்தை கலைத்திருந்தார். அதற்கெதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது அதிவிசேட...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nபிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/ut-dubsmash/", "date_download": "2018-12-13T09:43:14Z", "digest": "sha1:3P4ODU4ARY3EOTFUFKMX5KGTJQT44V74", "length": 9601, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "UT Dubsmash – Leading Tamil News Website", "raw_content": "\nபாடலுக்கு ஆக்சன் செய்த போது கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்- டிக் டாக் பரிதாபம் வீடியோ உள்ளே\nநடிகை கீர்த்தி சுரேஷின் கொப்பியா இருப்பாங்களோ\nஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவைக்கு 15 ஆயிரம் டொலர் – இலங்கை அரசு\nநேற்று 2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் பேரவைய���னது உலகநிதிக் கோரல் மாநாடு நடைப்பெற்றது. இதில் இலங்கை சார்பில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ் கலந்துக்கொண்டார். இதன்போது...\nரணில் தலைமையில் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டம் இன்று மாலை 6.00 மணியளவில் அலரிமாளிகையில் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி 23ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இப்பரீட்சை விடைத்தாள்கள் முதற்கட்ட மதிப்பீடு பணிகள் இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிருஸ்துமஸ் (25) தினத்தன்று இப்பணிகள் நடைப்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள்...\nவெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்\nநேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட தலை...\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும��, எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_160052/20180614133619.html", "date_download": "2018-12-13T09:15:14Z", "digest": "sha1:T3HMFF5ELE7VNVYPZ2XKOSW7PZ5BMB3R", "length": 5978, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "பெண்ஊழியருக்கு வட்டாட்சியர் பாலியல் துன்புறுத்தல் ? : நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "பெண்ஊழியருக்கு வட்டாட்சியர் பாலியல் துன்புறுத்தல் \nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபெண்ஊழியருக்கு வட்டாட்சியர் பாலியல் துன்புறுத்தல் \nநாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.\nநாகர்கோவிலில் இயங்கி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியருக்கு வட்டாட்சியர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறியும், அவரை பணி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி யும் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மாநிலஅரசாங்கம் ஒன்று இருக்கிறதா : இளைஞர் காங்., ஹசன்அரூண் கேள்வி\nவிவசாயிகள் மாற்று விவசாயம் செய்ய வேண்டும் : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை\nபர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு\nஅமைச்சர் பாென் ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு : செய்திநிறுவனத்திற்கு நோட்டீஸ்\nசுசீந்திரம் கோயிலில் நாளை மார்கழி திருவிழா கொடியேற்றம்\nமார்த்தாண்டம் அருகே 665 லி மண்ணெண்ணெய் பறிமுதல்\nகன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/96-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-12-13T09:04:55Z", "digest": "sha1:RXC5UBQIOOHAUHOLO2LTGBVD5P26VGTN", "length": 16364, "nlines": 90, "source_domain": "www.cineicon.in", "title": "96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் | Cineicon Tamil", "raw_content": "\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்\nக்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் “துப்பாக்கி முனை”\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம்\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nசாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\n96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.\nஇதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.\nஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்\nஇந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,\nஇது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.‘\nஇது குறித்து உதவி இயக்குநர் மணி வில்லன் என்பவர் பேசுகையில்,‘சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் 92 என்ற கதையைச் சொல்லும் போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது, அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு.’என்றார்.\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்\nக்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் “துப்பாக்கி முனை”\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம்\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/12/2_6.html", "date_download": "2018-12-13T09:07:58Z", "digest": "sha1:RMBUPI3L6SUF2CFKGII3VYEJSIS6WVVN", "length": 10654, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான்,திருவாரூர் 2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்... திருவாரூர் கிளை2ன் சார்பில் (24/12/2017) ஞாயிறுக்கிழமை மஃரிபுக்கு பிறகு \"பெ...\nதிருவாரூர் கிளை2ன் சார்பில் (24/12/2017) ஞாயிறுக்கிழமை மஃரிபுக்கு பிறகு \"பெண்கள் பயான்\" பாரதி தெரு காமில் அவர்கள் வீட்டில் நடைபெற்றது.\nதிருவாரூர் கிளை 2 பெண்கள் பயான்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொத��்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்,திருவாரூர் 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-13T09:08:49Z", "digest": "sha1:6EALE7U5SSQQU7TRLUISWH5TLIDWKSJR", "length": 3914, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்ரீ லங்கா விமான சேவை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்- அகற்றப்பட்டார் திலான் சமரவீர\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nArticles Tagged Under: ஸ்ரீ லங்கா விமான சேவை\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நி...\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/22-rajini-amitabh-join-together-raana-film-aid0136.html", "date_download": "2018-12-13T09:30:30Z", "digest": "sha1:ZRNQUOS273FLIULNG4QRAJJJ4SLTYVJE", "length": 9494, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப்! | Rajini-Amitabh join together after 20 years | 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த். ராணா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமிதாப்.\nஎண்பதுகளில் ரஜினி தனது பாலிவுட் பிரவேசத்தைத் தொடங்கியதே அமிதாப்புடன்தான். அந்தாகானூன் படத்தில் ரஜினியும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து கிராப்தார், ஹம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.\n1991-ல் வெளியான ஹம் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.\nஇந்த நிலையில் ராணா தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நேரடிப் படமாகவே உருவாகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப். இதனை அமிதாப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-13T08:47:46Z", "digest": "sha1:DTVV5TMIZLUMCZNHJ2DRGU26ESLAS4GB", "length": 3878, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இளவேனில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இளவேனில் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு கோடைக் காலத்தின் தொடக்கமாகிய பங்குனி, சித்திரை மாதங்கள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-12-13T08:58:30Z", "digest": "sha1:YOXZKEN67UBC456QFOXDRUERMPTW4M3M", "length": 9365, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nமல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட���டுக்கு காங்கிரஸ் பதில்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nதற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.\nஇதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:\nதொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது வழக்கமான நடைமுறைதான். அனைத்துப் பிரதமர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இதுபோன்ற கடிதங்கள் வந்திருக்கின்றன. இவ்வாறு வரும் கடிதங்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கோ, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஒரு பிரதமர் என்ற முறையில், நான் என்ன செய்தேனோ அவற்றை முழு மனத் திருப்தியோடுதான் செய்திருக்கிறேன். சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்றார் மன்மோகன் சிங்.\nஇதேபோன்ற கருத்தைத் தெரிவித்த ப.சிதம்பரமும், மத்திய அரசுக்கு வரும் நூற்றுக்கணக்கான கடிதங்களையும் அமைச்சர்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது; அவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்றார்.\nஇந்தியப் பொருளாதாரம், நல்ல நிலைமையில் இல்லை என்று மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.\nநாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “நாட்டின் உண்மையான பொருளாதார நிலை’ என்ற ஆய்வறிக்கையை, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் திங்கள்கிழமை அவர் வெளியிட்டார்.\n“மத்திய அரசின் முன் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை’ என்று மன்மோகன் சிங் கூறினார்.\nஅப்போது, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை மத்திய அரசு எண்கள��க அறிவிக்கிறது. ஆனால், இவற்றைக் கண்டு மக்கள் மயங்கவில்லை. வேலைவாய்ப்புகள் எங்கே என்று அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்’ என்று ப.சிதம்பரம் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dd-surprises-dhanush-044812.html", "date_download": "2018-12-13T08:14:42Z", "digest": "sha1:ZVYCGA5SNCY67GZ3IJGTLDAGPRAMRO4S", "length": 10912, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி | DD surprises Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி\nஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி\nசென்னை: பவர் பாண்டி படத்தில் திவ்யதர்ஷினியின் நடிப்பை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் தனுஷ்.\nதனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. ராஜ் கிரண் ஹீரோவாக நடித்துள்ளார். இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தியுள்ளார் தனுஷ்.\nதனுஷ் வேலை பார்க்கும் வேகத்தை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்.\nடிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி எனப்படும் திவ்யதர்ஷினி பவர் பாண்டி படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அவர் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.\nடிடி நடித்த விதத்தை பாராட்டி தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, திவ்யதர்ஷினியின் கவுரவ வேடம் படமாக்கப்பட்டது. அவர் நடித்த விதத்தை பார்த்து மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். அருமை டிடி என தெரிவித்துள்ளார்.\nதனுஷின் ட்வீட்டை பார்த்த டிடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நன்றி சார். முகத்தில் மட்டும் தான் நம்பிக்கை, உள்ள இதயம், லிவர், கிட்னி எல்லாம் டப்பா டான்சிங் சார்.\nபவர் பாண்டி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும். இயக்குனர் தனுஷ் ஸ்பீடு பாண்டியாக ரொம்பவே ஸ்பீடாக உள்ளார்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nசெய்யக் கூடாதுன்னு சொன்னதை ஒவ்வொன்றாக செய்யும் வரலட்சுமி\nஉள்ளாடை இல்லாமல், என்னம்மா ஏமி இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/18/mbrl.html", "date_download": "2018-12-13T09:14:19Z", "digest": "sha1:OQ3WZXZ6RRCAK55VYELUTTL5C6SYWG7J", "length": 14166, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளிடம் பலமுனை தாக்குதல் ராக்கெட்டுகள்? | ltte used mbrl against the army during the kinihira-9 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபுலிகளிடம் பலமுனை தாக்குதல் ராக்கெட்டுகள்\nபுலிகளிடம் பலமுனை தாக்குதல் ராக்கெட்டுகள்\nவடக்கு யாழ்ப்பாணத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்த கினிஹாரா 9 என்ற தாக்குதலில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் தாக்கக் கூடியராக்கெட்டுக்களைப் பயன்படுத்தியதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், 1999 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்.ஆனால், அதற்கு முன்பே விடுதலைப்புலிகள் அதி நவீன ஆயுதங்களை வாங்கி விட்டார்கள். அந்த ஆயுதங்களை வைத்து அவர்கள் தற்போது தாக்குதல்நடத்தியுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள கிலாலி மற்றும் எலுத்திமடுவில் பகுதிகளில் ராணுவ வீரர்கள், விடுதலைப்புலிகளை நோக்கி கினிஹாரா 9 என்ற தாக்குதலைநடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக விடுதலைப்புலிகளும் இந்தத் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.\nகினிஹாரா - 9 தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 52 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ராணுவ அதிகாரிகளும் 227ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.\nயானையிறவு பகுதி நோக்கிச் செல்லும் அவரக்காடு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கிருந்து புலிகள் விட்டுச் சென்ற 21 டி 56 துப்பாக்கிகளை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர் என்றார்.\nஆனால் கடந்த இரண்டு நாட்கள் நடந்த தாக்குதல் குறித்து புலிகள் கூறுகையில், இரண்டு நாள் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.\nஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடுதலைப்புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினார்கள். அவர்கள்இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது, அவர்கள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஆர்ட்டிலரி மற்றும் மார்ட்டர் குண்டுகள் வைத்துத் தாக்குதல் நடத்தியதால்தான் 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்து விட்டனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்திற்கு அரசு சாதகமான பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 5000 க்கும்மேற்பட்ட மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன் கூடி போராட்டம் வியாழக்கிழமைபோராட்டம் நடத்தினார்கள். இவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 13 மாணவர்களைப் போலீஸார்கைது செய்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/contact", "date_download": "2018-12-13T09:30:44Z", "digest": "sha1:DJT4GT2QXSCEXEPI5PVM62NNA2MX5VRK", "length": 13393, "nlines": 111, "source_domain": "unionassurance.com", "title": "Contact Us", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம் உங்கள் முதுமைக் காலத்தை நீங்கள் மகிழ்ச்சியாக முன்கூட்டியே திட்டமிட்டுக்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூர���்ஸ் விசேட திட்டங்களை கொண்டுள்ளது.\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39683467", "date_download": "2018-12-13T10:13:02Z", "digest": "sha1:T6MDF3EWKLZXQDNRRWVD6VRHKT3XIG6X", "length": 11725, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்: எடப்பாடி பழனிச்சாமி - BBC News தமிழ்", "raw_content": "\nவிவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்: எடப்பாடி பழனிச்சாமி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.\nImage caption தமிழக விவசாயிகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி\nபோராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், 'விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்துவேன்' என்று உறுதி அளித்துள்ளார்.\nமேலும், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.\nImage caption தமிழக முதல்வருக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்\nதமிழக முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவருமான அய்யாக்கண்ணு கூறுகையில், ''எங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வரிடம் அளித்து, அது குறித்து விரிவாக விளக்கியுள்ளளோம்'' என்று தெரிவித்தார்.\nதங்களை அழைத்துச் சென்று பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக தமிழக முதல்வர் கூ��ியுள்ளதாக தெரிவித்த அய்யாக்கண்ணு, ''நாங்கள் பிரதமரை சந்தித்தாலே 99% வெற்றிதான்; தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சியினரும் போராட்டத்தை கைவிடுமாறு எங்களை கேட்டுக் கொண்டுள்ளனர்'' என்று மேலும் தெரிவித்தார்.\nஎலிக்கறி, சாட்டையடி, மண்சோறு: தமிழக விவசாயிகளின் நூதன போராட்டங்கள் (புகைப்பட தொகுப்பு)\nமேலும் அவர் கூறுகையில், ''பிரதமரை சந்திக்க முடியவில்லை என்றால், போராட்டக்குழுவில் உள்ள மற்றவர்களுடன் ஆலோசனை செய்து போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து அறிவிப்போம்'' என்று குறிப்பிட்டார்.\nImage caption செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அய்யாக்கண்ணு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய விலை கொடுத்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 41 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇவர்கள் மண்சோறு உண்பது, எலிக்கறி, சாட்டையடி, நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் அலுவலகம் எதிரே விவசாயிகள் நிர்வாண போராட்டம்\nடெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்\nடெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2011/07/blog-post.html?showComment=1322052636485&m=1", "date_download": "2018-12-13T09:55:35Z", "digest": "sha1:SUJRIBQPZQ4H4RNZDDN3QRYCMZXLXHVU", "length": 6824, "nlines": 113, "source_domain": "arts.neechalkaran.com", "title": "மணல்வீடு: தசம் ரசம் [லிமரைக்கூ]", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின்தொடர எதிர்நீச்சல் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nரேஷன் அரிசி விலை சரிவு\nபுரிந்துகொள்ளும் ஒரே மொழி லஞ்சம்\nஉறங்கிக் கிடக்கும் மனித விழிகள்\nமுதல்வரியும் கடைசி வரியும் ரைமிங்காக முடியவேண்டும் இடையிடையே மோனையையும் பயன்படுத்தலாம்.\nகண் கெட்டப்பின் சூரிய உதயம் என்பார்கள்..\nஒவ்வொன்றும் ஒரு உண்மையை சொல்கிறது...\nதங்கள் தளத்தில் எல்லாவற்றிலும் வித்தியாசம் தெரிகிறது..\nஅருமை ... நானும் முயற்சிக்கிறேன்\nஇன்று தான் இடுகையைக் கண்டேன்\nமிகவும் சிறப்பாக இருக்கிறது...எங்கள் சார்பாக அனுப்பினார்கள் பதினேழு கோரிக்கைகள். எங்கள் சார்பாகவே அமுக்கினார்கள். இப்படியேதான் நடக்கிறது... நடத்துகிறார்கள் நாடகத்தை...பாராட்டுகள்...\nதாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/12/vairamuthu-suffering-diamonds-chinmayi-explanation-india-tamil-news/", "date_download": "2018-12-13T09:14:54Z", "digest": "sha1:IDJ3LGNYPHG63AOZCRZLS6UXZMCMLVJF", "length": 46384, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "vairamuthu suffering diamonds - chinmayi explanation india tamil news", "raw_content": "\n – சின்மயி அதிரடி விளக்கம்\n – சின்மயி அதிரடி விளக்கம்\nதன்னை போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் என்னைப்போலவே தைரியமாக குற்றங்களை முன்வந்து சொல்லவேண்டும் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.vairamuthu suffering diamonds – chinmayi explanation india tamil news\nகவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்தார்.\nசின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக இன்று பாடகி சின்மயி தன் பேஷ் புக் லைவில் பேசும் போது, தன்னைப்போல பல பாடகிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில் வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து உண்மைதான். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கேட்டால் தாங்கள் சந்தித்த அல்லது பார்த்த பிரச்சினைகளை கூறுவர்.\nபொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் சிலரால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். நடிகைகளிடம் கேட்டால் நிறைய வெளிவரும். பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், ��ைதி போல நடத்துவார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்லாமல் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்.\nசிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலியல் தொந்தரவு தொடர்பாக ஆண் குழந்தைகளுக்கு எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை. பாலியல் தொந்தரவு குறித்து பெண் குழந்தைகள் கூறினால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும்.\n’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதைகாகவே நான் அங்கு சென்றேன். அப்போது வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்குவதற்காக நான் சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது.\nமேலும் என்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை.அது இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும்.\nஆனால் , அப்போதே ஏன் நான் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. இப்போதே நான் சொல்வதை நம்பாத இந்த தமிழ் சமூகம் அப்போது சொல்லியிருந்தாலும் ஒப்புக் கொள்ளவா போகிறது\nஇப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள். ஆதார் கார்டு முதல் பணமதிப்பிழப்பு விவகாரம் வரை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.\nதவறுகளை தட்டிக் கேட்டால் அந்த பெண்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஆதலால் பலர் தங்களுக்கு நேர்த்தவைகளை குறித்து பேச வெட்கப்படுகிறார்கள்.\nஆனால் வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். நான் ஏன் வெட்கப்பட வேண்டும். மீ டூ மூலம் ஏராளமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘மீ டூ’ மூலம் கற்பழிப்பு புகார்கள் கூட வெளியில் வருகின்றன.\nபெண்கள் சமூகத்தில் உடன் பழகும் பல ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படுத்த நாம் இடம் கொடுப்பதில்லை. ஏன் ஆண்களும் கூட சிறுவர்களாக இருந்தபோது தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளுக்கு, சிற���வர்களுக்கு, சிறுமிகளுக்கு அதிகமாக இதுபோன்ற தொல்லைகள் நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என பாடகி சின்மயி பேஸ்புக் லைவில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபுதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை\nஉலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 115 வது இடம்..\nஉலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்..\nயாரைக் காப்பாற்ற நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை – காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு சந்தேகம்\nகீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..\nஉடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபுதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை\nஅதிகாரியை மிரட்டி ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் ப��ற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅதிகாரியை மிரட்டி ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41659.html", "date_download": "2018-12-13T09:12:16Z", "digest": "sha1:CG7MPYLDAGHEY2SVFYZS2LWI6FQRFKVG", "length": 27951, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சிவகார்த்திகேயன் சூப்பர்... விஜய் சேதுபதி க்ளாஸிக்!” | கார்த்தி, karthi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:28 (09/11/2013)\n“சிவகார்த்திகேயன் சூப்பர்... விஜய் சேதுபதி க்ளாஸிக்\n'ஒரு சின்ன டவுன். அதில் சில கேரக்டர்கள். உப்புப்பெறாத பிரச்னையைக்கூட தலைக்கு மேலே தூக்கிவெச்சுக்கிற வெகுளியானவங்க அவங்க. அந்த ஒவ்வொரு கேரக்டரும்தான் படத்தின் பலம். டைரக்டர் ராஜேஷ், சும்மாவே செம ஜாலியான ஆள். அதுலயும் இப்படி ஒரு ஏரியா பிடிச்ச பிறகு அவர் உற்சாகத்துக்குக் கேக்கவா வேணும் ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல பார்ட்டி செம கறார். நான் வழக்கமா நடிக்கிற சாயல் வந்துடக் கூடாதுனு விரட்டி விரட்டி, வெரைட்டியா நடிக்கவெச்சிருக்கார். என் படங்கள்ல, 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ காமெடி பெஞ்ச் மார்க்கா இருக்கும் ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல பார்ட்டி செம கறார். நான் வழக்கமா நடிக்கிற சாயல் வந்துடக் கூடாதுனு விரட்டி விரட்டி, வெரைட்டியா நடிக்கவெச்சிருக்கார். என் படங்கள்ல, 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ காமெடி பெஞ்ச் மார்க்கா இருக்கும்'' - அதே 'அன்லிமிடெட்’ சிரிப்புடன் அட்டகாசமான கார்த்தி.\n''சகுனி, 'அலெக்ஸ் பாண்டியன்’, 'அழகுராஜா’னு தொடர்ந்து சந்தானத்தோட படம் பண்ணிட்டே இருக்கீங்களே... இந்தக் கூட்டணி, ரசிகர்களுக்கு போர் அடிக்காதா\n''நான் நாலைஞ்சு படங்கள் பண்ற நேரத்தில், அவர் 30 படங்களை முடிச்சுடுறார். அந்தப் படங்கள் கொடுக்கிற மெச்சூரிட்டி, எங்களுக்குப் பலம்தானே. டயலாக் டெலிவரி, பாடி லாங்வேஜ், ஸ்டைல்னு ஒவ்வொரு படத்துக்கும் புதுசா வந்து நிக்கிறார். 'இப்படிப் பண்ணணும் ஓய்... அப்படிப் பண்ணணும் ஓய்’னு புதுப்புது ஐடியாக்களைத் தூவிட்டே இருப்பார். அதனால, எங்க கூட்டணி இப்போதைக்கு போர் அடிக்க வாய்ப்பே இல்லை\n'' 'பிரியாணி’ படம் தாமதமாவதால், வெங்கட் பிரபு மேல வருத்தமா இருக்கீங்கனு சொல்றாங்களே... உண்மையா\n''அப்படி வருத்தப்பட்டுட்டு இருந்தா, இங்கே ஒரு படமும் பண்ண முடியாது. 'பிரியாணி’ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. படத்துல ஆக்ஷன் போர்ஷனுக்கு நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் நடக்குது. எல்லா ஃப்ரேமும் பிரமாதமா வந்த பிறகுதான் படத்தை ரிலீஸ் பண்ணணும்னு வெங்கட் தெளிவா இருக்கார். என் மத்த படங்களைவிட 'பிரியாணி’ ரொம்பவே ஸ்டைலா இருக்கும். மத்தபடி எனக்கும் வெங்கட்டுக்கும் நடுவில் எந்தப் புயலும் இல்லை பிரதர்.''\n''சமீபமா... உங்க படங்கள்ல டபுள் மீனிங் வசனங்கள் தவறாம இடம்பிடிச்சிருதே... ஃபேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிப்பாங்களேனு யோசிச்சிருக்கீங்களா\n''ஒவ்வொரு முறையும் அந்த மாதிரி வசனங்கள் வரும்போது சந்தானத்துக்கிட்ட சொல்வேன். 'பசங்க என்ஜாய் பண்றாங்க ஓய்’னு சொல்லிடுவார். ஆனா, இப்ப அவர்கிட்ட சொல்லிச் சொல்லிக் குறைச்சாச்சு. சில விஷயங்களை ஸ்பாட்ல பேசும்போது ரொம்ப யதார்த்தமா இருக்கும். ஆனா, எடிட்டிங்ல ஏதாவது ஒரு ஷாட் சேர்த்த பிறகு பார்த்தா, பகீர் அர்த்தம் வந்துரும். ஆனா, 'அழகுராஜா’வுல இந்தப் பஞ்சாயத்தே இருக்காது. டபுள் மீனிங் வசனங்கள் எனக்கும் பிடிக்காதுதான். எங்க வீட்லயும் ரொம்ப ஃபீல் பண்றாங்க. அதனால், இனிமே கவனமா இருப்பேன் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு மூணு கெட்டப். அப்புறம் 'சித்ராதேவிப்ரியா’ங்கிற ஹீரோயின் கேரக்டரும் இருக்கு. பசங்க இனி பொண்ணுங்களை 'சித்ராதேவிப்ரியா’னு கூப்பிடுற அளவுக்கு படம் ஹிட் அடிக்கும்.''\n''இனி 'ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான படங்கள் பண்ற ஐடியாவே இல்லையா.. கமர்ஷியல் ரூட் மட்டும்தானா\n'' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை நீங்க இன்னும் ஞாபகம் வெச்சிருக்கிறதே எனக்கு சந்தோஷமா இருக்கு. ' 'பருத்திவீரன்’ படத்துக்கு அப்புறம் நீங்க கஷ்டப்பட்டு நடிக்கிற மாதிரி படமே பண்ணலையே’னு என்கிட்ட பலர் கேட்டிருக்காங்க. 'மூணு வருஷமா 'ஆயிரத்தில் ஒருவன்’ பண்ணது நான்தான்’னு அவங்களுக்கு ஞாபகப்படுத்துவேன். காமெடியோ, க்ளாஸிக்கோ எந்தப் படமா இருந்தாலும் அது ஓடினால்தான் இங்கே மரியாதை. இல்லைனா, அந்தப் படத்தை யாரும் ஞாபகம் வெச்சுக்க மாட்டாங்க. நீங்க, நான்னு சிலர் மட்டுமே கொண்டாடுற க்ளாஸிக் படங்களை எத்தனை பேர் இன்னைக்கும் ஞாபகம் வெச்சிருப்பாங்கனு நினைக்கிறீங்க ஏன்னா, அந்தப் படங்கள் அப்ப ஓடியிருக்காது. ஆனா, 'பருத்தி வீரன்’ படத்தை ஞாபகம் வெச்சிருப்பாங்க. ஏன்னா, அந்தப் படம் ஓடியிருக்கு.\nஇப்போ அடுத்ததா 'அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். சென்னை சப்ஜெக்ட். வியாசர்பாடியில் நடக்கிற கதை. ரொம்ப லைவ்வா, லைஃபா இருக்கும். 'காமெடியே பண்ணிட்டு இருக்கீங்களே’னு கேக்கிறவங்களுக்கு அந்தப் படம்தான் என் பதில்’னு கேக்கிறவங்களுக்கு அந்தப் படம்தான் என் பதில்\n'' 'ஆஹா மிஸ் பண்ணிட்டோமே’னு ஃபீல் பண்ணவெச்ச படங்கள் என்னென்ன\n''ஒரே ஒரு படம்தான். அது 'மதராசபட்டினம்’. அந்த அளவுக்கு எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இன்னும் சில படங்கள் பிடிச்சிருந்தாலும், 'நாம பண்ணலையே’னு ஃபீல் பண்ணவெக்கிற அளவுக்கு இல்லை\n''விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க\n''சிவகார்த்திகேயன் சூப்பர். செம டைமிங் இருக்கு அவர்கிட்ட. ரொம்ப இயல்பா ஸ்கோர் பண்ணிட்டுப் போறார். பார்த்த உடனேயே சிவாவைப் பிடிச்சிருது. விஜய் சேதுபதி, க்ளாஸிக். 'எப்படி... இப்படி வெரைட்டி வெரைட்டியா கேரக்டர் பிடிக்கிறார்’னு தெரியலை. அவரை ஸ்க்ரீன்ல பார்க்கிறப்பவே சுவாரஸ்யமா இருக்கு. தெளிவான ஸ்கிரிப்ட் பிடிக்கிறார்; அட்டகாசமா நடிக்கிறார். எந்த ஹீரோவும் தொடாத ஏரியாவில் டிராவல் பண்ணிட்டே இருக்கார்’னு தெரியலை. அவரை ஸ்க்ரீன்ல பார்க்கிறப்பவே சுவாரஸ்யமா இருக்கு. தெளிவான ஸ்கிரிப்ட் பிடிக்கிறார்; அட்டகாசமா நடிக்கிறார். எந்த ஹீரோவும் தொடாத ஏரியாவில் டிராவல் பண்ணிட்டே இருக்கார்\n''அடுத்தடுத்து கமர்ஷியல் சக்சஸை மட்டுமே மனசுல வெச்சு செயல்படுறதைப் பார்த்தா, சினிமாவைத் தாண்டியும் ஏதோ ஒரு ஐடியா இருக்கிற மாதிரி தெரியுதே\n''அட, பொழப்பைத் தேடிப் போறேங்க. அவ்வளவுதான். சேனல்கள், வீடியோ கேம்ஸ், பெர்சனல் பிரச்னைகள்னு எல்லாத்தையும் தாண்டித்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வர்றாங்க. அப்போ 'படம் நல்லாயிருக்கு’னு தெரிஞ்சாதான் வருவாங்க. அதனால் நல்ல படங்கள்ல நடிக்கிறதைத் தவிர, வேற சாய்ஸே இல்லை. ஒரு ஆக்டரா அடுத்தடுத்து பெரிய படங்கள் பண்ணணும். நம்ம மார்க்கெட் பெருசாகணும். அப்பத்தான் பெட்டர் பட்ஜெட் கிடைக்கும். அதனால அதை நோக்கிப் போய்ட்டு இருக்கேன். அப்பதான் எதிர்காலத்துல ஒரு சரித்திர படமோ, மெகா பட்ஜெட் படமோ பண்ணும்போது, 'கார்த்தி இருந்தா பிரமாண்டமா எடுக்கலாம். படத்துக்கு நல்ல கலெக்ஷன் கிடைக்கும்’னு ஒரு தயாரிப்பாளரோ இயக்குநரோ யோசிக்க முடியும். அவ்ளோதான் பிரதர்\n- ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nஒரே கம்ப்யூட்டர்; பல கான்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n`ஹோம்வொர்க் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்��ள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடிய\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/TA/TATH/TATH091.HTM", "date_download": "2018-12-13T09:38:49Z", "digest": "sha1:ERCWU2JGKA2GXL5WF63TPVZVFQKHEDVX", "length": 7546, "nlines": 106, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - தாய் for beginners | ஏவல் வினைச் சொல் 1 = ประโยคคำสั่ง 1 |", "raw_content": "\nஏவல் வினைச் சொல் 1\nநீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே.\nநீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே.\nநீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே.\nநீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே.\nநீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே.\nநீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே.\nநீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே.\nநீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே.\nநீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே.\nஉட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்\nஎவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2018-12-13T09:41:54Z", "digest": "sha1:I3RTLV7KNHB7O7TS334YZSYVK5EETYFM", "length": 10239, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் Archives - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\n‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் […]\n‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி\nகீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி […]\nதிண்டுக்கல் புத்தக திருவிழாவில் நிலக்கோட்டை மாணவிக்கு பரிசு..\nவாங்காத கடனுக்கு சிக்கலில் மாட்டி தற்கொலைக்கு முயன்ற பரிதாபம்..வீடியோ..\nவேலூரில் H.ராஜா உருவ பொம்மை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பி போராட்டம்…\nஇராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்திய 8பேர் கைது..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வனத்துறைத்தேர்வு…\nகீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..\nகஜா புயல் நிவாரண பணியில் தொடரும் கீழக்கரை நாசா அமைப்பு சேவை..\nதிண்டுக்கல்லில் திட்ட இயக்குனரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் …\nவாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாக யூஜை…\nகாட்பாடி அருகே தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையில் புகார்..\nகீழக்கரையில் தொலைபேசி அழைப்பில் சர்வதேச தரத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய “MAGAR BUILD ‘N’ PROMO”…\n3 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ; மக்களைத் தேடி கிராம நிர்வாக அலுவலர்கள் சுற்றுப்பயணம்\nரயில்வேயில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் எழுச்சிப் போராட்டம்…\nவேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி மாணவன் பலி..\nஅரியலூரில் அதிமுக தேர்தல் பூத் கமிட்டி தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம்..\nUCMAS எனும் சர்வதேச அளவிளான கணித திறன் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த கீழக்கரை மாணவர்…\nஇராமநாதபுரத்தில் தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் : இளம் பெண் இருவர் மீட்பு: புரோக்கர்கள் கைது… வீடியோ..\nமண்டல, மாநில டேக்வாண்டோ போட்டி : பதக்கம் குவித்த மாணவர்களுக்கு பாராட்டு…\nகின்னஸ் சாதனை புரிய காத்திருக்கும் மாணவன்… உதவி தேடி நல்லுல்லங்களுக்காக காத்திருக்கிறான்..\n, I found this information for you: \"‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/11/tamilnadu-following-withdrawal-of-z-plus-karunanidhis-death/", "date_download": "2018-12-13T08:35:22Z", "digest": "sha1:JOZFFJPN2VMHPTM23H5B4KFOVAMDXS5L", "length": 45330, "nlines": 507, "source_domain": "tamilnews.com", "title": "TamilNadu following withdrawal of Z plus Karunanidhis death", "raw_content": "\nதமிழ்நாட்டில் கருணாநிதியுடன் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது\nதமிழ்நாட்டில் கருணாநிதியுடன் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது\nகருணாநிதி இறந்து விட்டதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை. TamilNadu following withdrawal of Z plus Karunanidhis death\nவிடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே மத்திய அரசின் ‘இசட்பிளஸ்’ கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.\nகடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்���ப்பட்டிருந்த இசட்பிளஸ் பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பே ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.\nஇதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சாதாரண கமாண்டோ படை பாதுகாப்புதான் உள்ளது.\n‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும். அதை மத்திய அரசு பரிசீலித்து தான் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை வழங்குகிறது.\nஇந்த அடிப்படையில் தான் ஜெயலலிதாவுக்கு 91-ம் ஆண்டில் இருந்தும், கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டில் இருந்தும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் இறந்து விட்டதால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) கமாண்டோ வீரர்கள் 8 பேர் எந்திர துப்பாக்கியுடன் எப்போதும் உடன் வருவார்கள். 3 ஷிப்டாக பணியாற்றும் வகையில் குறைந்தது 24 பேர் இருப்பார்கள்.\nஅந்த வகையில் ஜெயலலிதாவுக்கு 40 ‘இசட்பிளஸ்’ கமாண்டோ படையினரையும், கருணாநிதிக்கு 22 இசட்பிளஸ் கமாண்டோ படையினரையும் மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அது முடிவுக்கு வந்து விட்டது. இப்போது உள்ள அரசியல் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு தான் உள்ளது. TamilNadu following withdrawal of Z plus Karunanidhis death\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு – போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி\nக.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nசிறுவன் ஒருவரினால் 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்\nமீன் பிடிக்க செல்பவர்கள் காணாமல்தான் போகிறார்களா – மீனவர்கள் கண்ணீருடன் போராட்டம்\nஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா\n​ஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு தண்டனை\n4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nதிருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா – எங்கிருந்து வந்தது லேசர் லைட் .. – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..\n​குடும்ப தகராறு காரணமாக இளைஞரை கட்டையால் அடித்தே கொன்ற பெண்கள்\nகுடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை – நள்ளிரவில் பிடித்த வனத் துறையினர்\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது\nகுறும்படம் மூலம் கமலை சர்ச்சையில் சிக்க வைத்த தொகுப்பாளினி..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்த��கள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் ���ரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்��ிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்ற���டுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகுறும்படம் மூலம் கமலை சர்ச்சையில் சிக்க வைத்த தொகுப்பாளினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/27/india-tamil-news-edappadi-palanisamy-dmk-ally-alliance-ddv-dinakaran/", "date_download": "2018-12-13T08:33:45Z", "digest": "sha1:IMFA2IIHI6YUT34CZNTLVIGXGI6Y6JLT", "length": 43628, "nlines": 522, "source_domain": "tamilnews.com", "title": "india tamil news edappadi palanisamy : dmk ally alliance - ddv dinakaran", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்\nஎடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் இருப்பதாக டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.india tamil news edappadi palanisamy : dmk ally alliance – ddv dinakaran\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய தினகரன், `திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.\nஆனால் திமுகவுக்கும் பழனிச்சாமி அன்கோவுக்கும் அன்டர்கிரவுண்ட் கூட்டணி இருக்கிறது.\nஎன்னை குட்டி எதிரி என்கிறார் அண்ணன் பழனிச்சாமி. ஆமாம் நான் குட்டிதான். அம்மாவின் குட்டி. இந்த குட்டி 16 அடியில்லை 16 ஆயிரம் அடி பாயும். எங்களைப் பார்த்து பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் தான் எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள்.\nவிரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இரண்டு தொகுதி களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஎன்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி\n​பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்\nசிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி\nகாதல் மனைவிக்காக கணவன் செய்த கொடுமையான காரியம்\n105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்த பெண் மாவட்ட ஆட்சியர்\nஜீன்ஸை அணிந்த தம்பி – ஆவேசத்தில் குத்திக்கொன்ற அண்ணன்\nகொள்ளிடம் அணைக்கு திடீர் காய்ச்சல் – முதலமைச்சர் எடப்பாடி பேட்டி\nபெண்களின் கர்ப்பை சூறையாடும் காமுகர்களுக்கு விரைவில் தண்டனை – பிரதமர் நரேந்திர மோடி\nகணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்\nசாமி எங்களைக் கொஞ்சம் பாருங்க – தண்ணியில் மிதக்கும் கீழகுண்டலாபாடி மக்கள் (காணொளி)\nவிசாரணையில் பெண் மார்பகத்தை பிடித்த காவல் அதிகாரி – வெளுத்துவங்கிய வளர்மதி (காணொளி)\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபுது காதலி ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை…வறுத்தெடுத்த கமல்\nசமந்தா படத்தின் ஒரு பாடலுக்கு 25 லட்சம் சம்பளமாக அனிருத்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிம��� பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக���கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச��சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான ம��க துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்��னர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nசமந்தா படத்தின் ஒரு பாடலுக்கு 25 லட்சம் சம்பளமாக அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmani.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-12-13T09:41:05Z", "digest": "sha1:HB2E6B5QHG4ZZYI2XZLQALNWO6FZFLMX", "length": 13176, "nlines": 126, "source_domain": "thamizmani.blogspot.com", "title": "தமிழ்மணி: வினவுக்கு ஒரு வினா: ஏன் சீனா ஜமாத்-உத்-தாவாவை ஆதரிக்கிறது?", "raw_content": "\nவினவுக்கு ஒரு வினா: ஏன் சீனா ஜமாத்-உத்-தாவாவை ஆதரிக்கிறது\nபாகிஸ்தானால், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹபீஸ் சையது. இவர்தான் லஷ்கர் ஈ தொய்பாவை உருவாக்கியவராக பாகிஸ்தானால் சொல்லப்படுகிறார். உண்மையில் உருவாக்கியது பாகிஸ்தானின் ராணுவ உளவுத்துறை ஐ.எஸ்.ஐதான் என்பது வினவுக்குக்கூட தெரியும்\nஇவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதே ஒரு பெரிய கண்துடைப்பு நாடகம் என்று பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் பர்னி கூறுகிறார்\nஉண்மையை கூறும் இவருக்கு பாதுகாப்பை குறைத்துவிட்டு லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதுக்கு புல்லட் புரூப் வண்டியை கொடுத்துள்ளது என்கிறார் இவர்.\nஇந்தியாவில் யார் அழிவு செய்ய முனைந்தாலும் முதல் ஆதரவு சீனாவிடமிருந்துதான் வரும் என்பது இன்னேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.\nமும்பை பயங்கரத்துக்கு பின்னால் இருக்கும் ஜமாத்-உத்-தாவாவுக்கும் ஆதரவு சீனாவிடமிருந்து வருவதில் என்ன ஆ��்சரியம்.\nஇங்கே இருக்கும் மகஇக, சிபிஎம், சிபிஐ ஆகிய தேசபக்தர்களும் சீனாவுக்கு மறக்காமல் ஆதரவு அளிப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல.\nஇறுதியாக ஐக்கியநாடுகள் சபை ஜமாத்-உத்-தாவாவை (லஷ்கர் ஈ தொய்பாவின் முகமூடி) தடை செய்திருக்கிறது.\nஇவையெல்லாம் நாளைக்கே வேறு பெயர் மாற்றி வைத்துக்கொண்டு அதே லாகூரில், அதே தெருவில் அதே கட்டிடத்தில் ஜமாத் உத் மாவாவாக செயல்படத்துவங்கும்.\nஇருப்பினும் இந்த அமைப்பை தடை செய்ய இதுவரை மூன்று முறை எதிர்ப்பு தெரிவித்து அந்த தீர்மானங்களை கெடுத்தது வேறு யாருமில்லை. சீனாதான்.\nலாங் வார் ஜர்னல் செய்தி இது\nஆசியா டைம்ஸ் செய்தி இங்கே\nதீவிரவாதத்துக்கு எதிராகவோ, பயங்கரவாதத்துக்கு எதிராகவோ கம்யூனிஸ்டுகள் முழங்க மாட்டார்கள்.\nஅப்படியே முழங்கினாலும், இந்த பயங்கரவாதத்துக்கெல்லாம் காரணம் இந்தியா அணு மின்சாரம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டதுதான் என்றும் கூசாமல் பேசுவார்கள்.\nஉலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு கரம் கோர்க்கும் கம்யூனிஸ்டுகள் இந்தியாவிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் கரம் கோர்த்துள்ளார்கள்.\nஆனால், சீனாவில் மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்.\nசந்திப்பும், ஏகலைவன்கோஷ்டியும் கூட்டாக காணவில்லை.\nஇரண்டு நாடுகளும் மேலை நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் போட்டி போடும் நாடுகள்.இந்தியாவின் வளர்ச்சியில் எந்த ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் அது சீனாவுக்கு தான் பெரும் லாபம் அளிக்கும்.(இந்தியாவில் உள்ள காம்ரேடுகளை தவிர்த்த)இந்தியர்களுக்கு அது நட்டமே\nநன்றி கால்கரி சிவா, அனானி, சதுக்கப்பூதம், ஹேட், கபிஷ்\nஉங்களது ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி\nசீனாவின் சேர்மனே எங்களது சேர்மன் என்று இந்தியாவின் உழைக்கும் பாட்டாளி வர்க்கம் பேரெழுச்சியுடன் எழுந்து போர்ப்பரணி பாடும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nபோலிகம்யூனிஸ்டுகளை ஒழித்து சீனாவின் ஒரே அடிவருடிகளாக ஆவதே ஒரிஜினல் கம்யூனிஸ்டுகளான எங்களது முதல் வேலை.\nபோராடுவோம் வெற்றிபெருவோம். வெற்றி பெரும்வரை போராடுவோம்.\nவாழ்க செங்கொடி. வீழ்க இந்தியா.\nநீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் கிண்டல் போல தெரியவில்லை என்பதே கம்யூனிஸ்டுகளை பற்றி சொல்கிறது.\nகலைஞர் மாவோயிஸ்டுகளை துரத்தி துரத்தி அடிக்கிறார்.\nவினவு அமெ��ிக்கா \"வளர்த்த\" ஜிகாதி பயங்கரவாதம் என்று ஒன்று எழுதியிருக்கிறார்.\nநீங்கள் சீனா \"வளர்க்கும்\" ஜிகாதி பயங்கரவாதத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.\nகவனமாக சீனாவை விட்டுவிட்டு அவர் எழுதியிருக்கிறார்\nஉக்ரேன் பஞ்சம் 50ஆம் ஆண்டு நினைவு - உக்ரேன் வீக்லி\nமிகவும் பிடிக்காத சர்வாதிகாரி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/receptions/", "date_download": "2018-12-13T08:40:12Z", "digest": "sha1:ASYDQSX24MI3Z4DA3GVAB7FSLYPESX25", "length": 43545, "nlines": 316, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Receptions « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி\nகோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.\nமுதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nமுதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\n40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிரு��்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.\nஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.\nஇது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.\nஎப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.\nஅந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.\nஎன்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.\nநான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்���ு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.\nஇப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.\nஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.\nஅப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.\nஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.\nஎவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்��ை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.\nஅப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.\nநான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.\nமுன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.\nமத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.\nவிழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்��ோலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.\nமுடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.\nமுன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-\nமத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,\nஇந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,\nசெ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sushant-singh-rajput-provides-free-education-to-underprivileged-kids-proving/", "date_download": "2018-12-13T09:40:16Z", "digest": "sha1:LYCOJ4YHKBMFWH3F5PSM6P53SMASEY7S", "length": 9534, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ’தோனி’ நாயகன் - Cinemapettai", "raw_content": "\nHome News ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ’தோனி’ நாயகன்\nஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ’தோனி’ நாயகன்\nமும்பை: ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்கு தோனி நாயகன் பெரிதும் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநம்முடைய சமூகம் இரண்டு வகையான மனிதர்களை எப்போதும் கொண்டாடி வருகிறது. ஒன்று மக்களின் வாழ்நிலையை உயர்த்த போராடுவது; மற்றொன்று திரையில் சாகசங்கள் செய்து மகிழ்விப்பது. இந்த சம்பவம் பாலிவுட்டில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திரையுலகிலும், ரியல் உலகிலும் மக்களுக்கானவர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஷாருக்கானில் தொடங்கி இர்பான் கான் வரையிலும், ஆமிர்கான் முதல் அக்‌ஷய் குமார் வரையில���ம் சமூகத்திற்கான பணிகளை ஆற்றி வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் தோனி நாயகன் சுஷாந்தி சிங் ராஜ்புட். அவர் ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க தயாராகிவிட்டார்.\nஅதிகம் படித்தவை: அஜித்தின் 'நெவர் எவர் கிவ் அப்' வசனத்துடன் வெளியானது ஆர்யாவின் கஜினிகாந்த் ட்ரைலர் \nஇதுதொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ள அவர், தங்கள் குழுவினர் சரியான பள்ளிகளை தேர்வு செய்து வருவதாகவும், சிறுவர்களுக்கு உரிய தேர்வுகள் வைத்து அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுவர்கள் முழுச் செலவையும் தான் ஏற்கவுள்ளதாக குறிப்பிட்டார். கல்வியின் மகத்துவத்தை தன்னுடைய தாய் உணர்த்தியதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சிறுவர்கள் தங்களுக்கான அடிப்படை கல்வியை பெற எல்லாத் தகுதிகளும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1959-easy-chair-manasai-lesakkum.html", "date_download": "2018-12-13T09:16:48Z", "digest": "sha1:2N2SYIWAXSBSS4QRLBEWNPQ26YO7AZFF", "length": 15616, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "மனசை லேசாக்கும் ஈஸி சேர்! உங்க வீட்ல இருக்கா? | easy chair - manasai lesakkum", "raw_content": "\nமனசை லேசாக்கும் ஈஸி சேர்\nநாற்காலிக் கனவுதான் குழப்பத்தையும் மன அமைதியின்மையும் தரும். ஆனால் நாற்காலி என்பது எப்போதுமே மனதுக்கு சாந்தத்தையே அள்ளி வழங்கும். அதிலும் தனியிடம் பிடித்திருப்பது ஈஸி சேர்.\nஅந்தக் காலத்திலெல்லாம் எல்லார் வீடுகளிலும் இந்த ஈஸி சேர் சர்வ நிச்சயமாக இருக்கும். உட்கார்ந்துகொள்ளலாம். ஆனால் நாற்காலி கிடையாது. படுத்துக் கொள்ளலாம். ஆனால் பெஞ்ச் அல்லது கட்டில் கிடையாது இது. அப்படியும் இப்படியும் இல்லாமல், சாய்ந்துகொண்டிருக்க, அப்படியொரு சுகானுபவத்தைக் கொடுக்கவல்லது ஈஸி சேர்.\nஈஸி சேர் என்பது அந்தக்காலத்தில் மரத்தால் செய்யப்பட்டு மிகக் கனமாக இருக்கும். ஒரு குழந்தையைத் தூக்குவது போலெல்லாம் தூக்கிவிடமுடியாது. இரண்டு பக்கமும் உள்ள கைப்பிடியே, நம் கைகளை விட கனம் பொருந்தியதாக இருக்கும். இந்த கைப்பிடிக்குக் கீழே இன்னொரு கைப்பிடி போல, அதே அளவுக்கு நைஸாக, லேசாக எட்டிப்பார்த்தபடி இருக்கும். அதை, தனியே இழுத்தால், இந்தப் பக்கம் கைப்பிடிக்கும் அந்தப்பக்க கைப்பிடிக்கும் பாலம் அமைத்தது போல இருக்கும். மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டதும் நாம் விழாமல் இருப்பதற்கு ஒரு கொக்கியைப் போடுவோமே... அதேபோல் இந்த இரண்டுகைப்பிடிக்கும் நடுவே, பாண்டிச்சேரி பார்டர் செக்போஸ்ட்டில் உள்ள கேட் போல் நிற்கும்.\nஆனால் இதன் பயன் என்ன தெரியுமா\nஇதில் புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம். எழுதலாம். சாயந்திர நேரத்தில், சுடச்சுட பஜ்ஜியோ ரவாகிச்சடியோ சாப்பிடலாம். பேரனையோ பேத்தியையோ இந்தக் கட்டையில் உட்கார வைத்துக் கொண்டு, கொஞ்சுவார்கள் தாத்தாக்கள்.\nகாலப்போக்��ில், வீடுகள் சுருங்குகிற வேளையில், இந்த ஈஸிசேரும் சுருங்கித்தான் போனது. ஈஸிசேரை மடக்கி, பீரோவுக்குப் பின்னே வைத்துக்கொள்ளலாம். ஒரு ஸ்ட்ரெச்சர் போலான அமைப்பில், மூன்று பல் வரிசைகள் இருக்கும். மேல் பகுதி ஸ்ட்ரெச்சரில் உள்ள கால்களை, இந்த பல் வரிசையில் மூன்றாவதிலோ ரெண்டாவதிலோ முதலாவதிலோ வைத்துக் கொள்ளலாம். அதற்குத் தக்கபடி, நன்றாக சாய்ந்து, நடுவாந்திரமாக சாய்ந்து, லேசாக சாய்ந்து என்று மூன்று விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\n சின்ன கழி, பெரிய கழி. இதில் பெரிய கழி இரண்டு கொடுப்பார்கள். நாம் உட்காருவதற்கான, சாய்ந்துகொள்வதற்கான துணியின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் அந்த உருளைக்கழிகளை செருகுவதற்கு வழி இருக்கும். அந்தக் கழிகள்தான்... அந்தத் துணியில் சாய்ந்திருக்கும் நம்மை அரவணைத்துக் காக்கும் வல்லமை கொண்டவை.\nஎனக்குத் தெரிந்து, கிராமங்களிலும் கிராமங்களையொட்டி உள்ள நகரங்களிலும் நிறைய வீடுகளில், மதிய நேரங்களில், இந்த வெயில்காலப் பொழுதுகளில், மரத்தடியில் ஈஸிசேரைப் போட்டுக்கொண்டு, கையில் பனையோலை விசிறியை வைத்து விசிறிக் கொண்டு, அப்படியே தூங்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட, தாயின் மடி தருகிற அமைதிக்கு நிகரானது என்று அனுபவித்தவர்கள் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள்.\nநவீனங்கள் எனும் பெயரில், ஒவ்வொரு விஷயங்களும் பொருட்களும் புனரமைக்கப்பட்டுக் கொண்டே வரும் அல்லவா. அப்படித்தான் ஈஸிசேரும் புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்டது. இப்போது உள்ள ஈஸிசேர்... உண்மையிலேயே தூக்குவதற்கு ஈஸியான சேர்தான். ஒருவித அலுமினியத்தில் செய்யப்பட்ட, மிக மிக இலகுவான இந்த ஈஸிசேர்... யார்வேண்டுமானாலும் தூக்கி, மடக்கி, சாய்த்து வைக்கலாம்.\nகொசுத்தொல்லை இல்லையெனில் (ஹலோ... எந்த ஊர்ல கொசு இல்ல) இந்தக் கோடையின் இரவுகளை, வாசலில் ஈஸிசேர் போட்டு, அதில் படுத்தபடியே தூங்கிக் கழிக்கலாம். அப்படி ஈஸிசேரைப் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.\nஅப்போது எல்லா வீடுகளிலும் இருந்த ஈஸி சேர், இப்போது கொஞ்சம்கொஞ்சமாக குறைந்து காணக்கிடைக்காத அரிதான பொருளாகிவிட்டதுதான், வேதனை.\n‘சொந்தமா வீடு வாங்கணும். ஹால்ல பிரமாண்டமான சோபா வாங்கணும். ஊஞ்சல் வாங்கணும். பசங்க எழுதறதுக்கு டேபிள் மேட் வாங்கணும். டேபிள் பேனுக்கு ஒரு ஸ்டூ��் வாங்கணும். சின்னதா ஒரு குட்டி ஸ்டூல் வாங்கணும்’ என்றெல்லாம் கனவுப் பட்டியல் போடுகிறவர்கள், ஒரு ஈஸிசேர் வாங்கணும் என்று பட்டியலுக்குள் சேர்க்கவே இல்லை என்பதும் பெருந்துயரம்தான். சொல்லப்போனால், ஈஸிசேர் தரும் கனவுகள், சொல்லிமாளாதவை என்பது அனுபவித்தால்தான் புரியும்.\nஊரில் இருக்கிற அப்பாவுக்கோ அம்மாவுக்கோ, வயதான மாமனார் மாமியாருக்கோ, ஆபீஸ்ல, வண்டில, வீட்லன்னு உக்கார்ந்து உக்கார்ந்து முதுகு வலி என்று புலம்பி வருந்துகிற அண்ணன்களுக்கோ, அக்கம்பக்கத்து நண்பர்களுக்கோ... அவ்வளவு ஏன் உங்களுக்கே உங்களுக்காக ஒரு ஈஸி சேர்... வாங்கித்தான் பாருங்களேன். அதில் சாய்ந்துதான் கண்மூடி இருங்களேன்.\nபால்யங்கள், சீரியல் பல்பு வெளிச்சமென கண் சிமிட்டும். வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாயக்கரமென மருந்து தடவும். வலி போக்கும். மனசை லேசாக்கும். ‘டேக் இட் ஈஸி’ என்று இருக்கச் செய்யும். அதனால்தான் அதற்கு ஈஸிசேர் என்றே பெயர் வந்திருக்கும்\nஈஸி சேர்... வாங்கறது கஷ்டமான விஷயமும் இல்லை; விலையும் அதிகமில்லை\n‘மோடியின் தலைமைப் பண்பில் ஒருவரும் சந்தேகத்தை எழுப்பமுடியாது’: பாபா ராம்தேவ் ஆவேசம்\nபுயலாக மாறுகிறது தாழ்வு மண்டலம்; கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்\nதினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nரூ.740 கோடி மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழல்; நடவடிக்கை எடுக்கத் தவறினால் வழக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை\nஆரவ், ஓவியா செம குத்தாட்டம்\nதினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nமனசை லேசாக்கும் ஈஸி சேர்\n‘‘சூரத்தில் கொல்லப்பட்ட சிறுமி எங்கள் மகள்’’ - உரிமைகோரும் ஆந்திர பெற்றோர்\nஜீன்ஸ் போடக்கூடாது; செல்போனுக்கு தடா: ஹரியாணா கிராமத்தில் இளம் பெண்களுக்கு கெடுபிடி\nபயணங்களும் பாதைகளும்: 3- சொர்கமே என்றாலும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/12191821/1207156/Jetliner-lands-in-US-after-world-s-longest-flight.vpf", "date_download": "2018-12-13T09:37:08Z", "digest": "sha1:3ARDALWMAKBNI3N2HJV33L6GWA32UWGR", "length": 15100, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் அதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது || Jetliner lands in US after world s longest flight", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழம��� தொடர்புக்கு: 8754422764\nஉலகின் அதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது\nபதிவு: அக்டோபர் 12, 2018 19:18\nசிங்கப்பூரில் இருந்து சுமார் 18 மணி நேரம் பயணம் செய்த ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் இன்று அமெரிக்காவின் நியூஆர்க் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. #JetlinerlandsinUS #worldslongestflight\nசிங்கப்பூரில் இருந்து சுமார் 18 மணி நேரம் பயணம் செய்த ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் இன்று அமெரிக்காவின் நியூஆர்க் விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. #JetlinerlandsinUS #worldslongestflight\nஉலகில் உள்ள பல நாடுகள் முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவைகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சிங்கப்பூரை அமெரிக்காவின் நியூஆர்க் நகரத்துடன் இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவை, பெட்ரோல் விலை ஏற்றத்தின் எதிரொலியாக கடந்த 2013-ம் ஆண்டில் திடீரென்று நிறுத்தப்பட்டது.\nசுமார் 18 மணிநேர பயணம் செய்யும் இந்த விமானச் சேவையை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சமீபத்தில் தீர்மானித்தது.\nஅதன்படி, 150 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 17 பேருடன் சிங்கப்பூரில் இருந்து தடம் எண் SQ22 ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் புறப்பட்டது.\nசுமார் 16,500 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 52 நிமிடங்களில் கடந்துவந்த விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5.29 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் லிபர்ட்டி விமான நிலையத்தில் தரையிறங்கியது.\nதோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகருக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் நடத்திவரும் 17 மணி நேரம் 40 நிமிடம் என்ற பயண நேர வரலாறை இந்த நெடுநேரப் பயணத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JetlinerlandsinUS #worldslongestflight\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக, திமுகவில் ஆரம்பம் முதல் இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை தொடங்கியது\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/07/77.html", "date_download": "2018-12-13T08:27:52Z", "digest": "sha1:XS2F5OZMBE2PVDWCKFGLQNUMS44F5ROL", "length": 15249, "nlines": 332, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: வெண்பா மேடை - 77", "raw_content": "\nவெண்பா மேடை - 77\nவெண்பா மேடை - 77\nவெவ்வேறு பொருள் பற்றி அடுக்கி வந்த வெண்டாழிசை\nஇயற்கையைப் போற்றல், இவ்வுலகைக் காக்கும்\nவயல்களை வாழ்த்தல், வளமுடன் வாழ\nமரங்களைச் சேர்ப்போம் மாமழை வேண்டியே\nஉரங்களைச் சேர்ப்போம் உழுமண் செழிக்கவே\nகற்ற கல்வியைக் காதல் புரிந்திடவும்\nஉற்ற கலையை உயிராய் உவந்திடவும்\nசாதி வளர்ப்பாரைச் சமயம் வெறியாரை\nநீதி குலைப்பாரை நிலமெங்கும் பொய்ம்மையை\nகையூட்டு ஒன்றைக் கடமையென எண்ணிடுவார்\nமையூட்டும் வன்கருமை மனமுடையார் காண்பாரோ\nநீட்டென்னும் தேர்வுள் நிலங்கொள்ளா��் சதியினைக்\nகூட்டிக் குளிர்காயும் குள்ள நரிகளை\nபோலித் துறவிகள் பூச்சூடித் திரிக்கிறார்\nவாக்கு வரங்கேட்டு வாசல் வந்தவர்கள்\nவெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் வெண்டாழிசை அமையும்.\nவிரும்பிய வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்டாழிசைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்\nதளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்று அடிக்கு வருதல் வெள்ளொத்தாழியை ஆகும்.\nதளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்றுக்கு மேல் வந்தால் அவைகளைச் சிந்தியல் வெண்பா என்று உரைத்தல் வேண்டும்.\nதளை தட்டி, வேற்றுறளை அருகி வருவது வெண்டாழிசை யாகும்.\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:21\nஇணைப்பு : வெண்டாழிசை, வெண்பா மேடை, வெள்ளொத்தாழிசை\nவெண்பா மேடை - 91\nவெண்பா மேடை - 90\nவெண்பா மேடை - 89\nவெண்பா மேடை - 89\nவெண்பா மேடை - 87\nவெண்பா மேடை - 86\nவெண்பா மேடை - 85\nவெண்பா மேடை - 84\nவெண்பா மேடை - 83\nவெண்பா மேடை - 82\nவெண்பா மேடை - 81\nவெண்பா மேடை - 80\nவெண்பா மேடை - 79\nவெண்பா மேடை - 78\nவெண்பா மேடை - 77\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/03/blog-post_24.html", "date_download": "2018-12-13T08:43:55Z", "digest": "sha1:QE5VCXXJKQDL5TTJ4P7FBCZAXWLAXJQZ", "length": 19354, "nlines": 366, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: சில பகிர்வுகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nவலை நண்பர்கள் என் உடல் தேற வேண்டி அன்புடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுகிறார்கள் அவர்களின் கனிவுக்கு நன்றி என்னை அறிந்த வர்களுக்குத் தெரியும் IF I REST I WILL RUST அதை விட நான் என் நேரத்தை பகிர்வதில் மகிழ்ச்சி அடைவேன்\nஎனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் சொல்வதுஇப்போதும் என் காதில் ரீங்கரிக்கிறது நமக்கு இவ்வளவுதான் தாங்கும் சக்தி என்று நாம்நினைப்பதை விட ஆறு மடங்கு நம்மால் தாங்க முடியும் என்பார் அவர் அது அவர் அனுபவத்தில் கூறியது\nஅப்பா நான் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் உங்கள் செக் புத்தகத்துடன் தயாராக இருங்கள் LOL உங்களுக்குத் தெரியும் நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் அவர் யூ எஸ்ஸில் இருக்கிறார் முகநூல் மூலம் நண்பர்களானோம் வாட்ஸாப்பில் நிறையப்பேசினோம் ஸ்கைப்பில் அவர் ப்ரொபோஸ் செய்தார் வைபர் மூலம் உறவு தொடர்ந்தது\nஉங்கள் ஆசிர்வாதம் வேண்டும் வாழ்துகளுடன் விமரிசையாகத் திருமணம் நடக்க வேண்டும் அன்புடன் உங்கள் மகள் லில்லி\nஅன்புள்ள லில்லிக்கு wow நிஜமாகவா என் சஜெஸ்ஷன் நீங்கள் ட்விட்டரில் மண முடியுங்கள் have fun in Tango அமேசான் மூலம்பொருட்களைப்பெற்றுக் கொள்ளுங்கள் pay pal மூலம் பணம் செலுத்துங்கள்இந்தக் கணவன் போதுமென்றாகி விட்டால் அவனை E bay மூலம் விற்றுவிடவும்\nஆங்கிலத்தில் வந்த விஷயம் செய்தி தமிழில் பகிர்கிறேன்\n€ருவாய் என அவன் ஏங்கி நின்றான்\nவந்ததும் வந்தாய் அவன் சென்றபின் வந்தாய்\nஉறவுகளுக்கு ஆறுதல் கூற அவன் இருக்கும்போதே\nஅவன் குறைகளை மறந்தாயோ மன்னித்தாயோ\nஅதை அவன் அறிவது எங்ஙனம்\nஅவன் இருந்த போது இன்னும்\nஎதற்கும் காலம் தாழ்த்தாமல் இருந்தால்\nநலமாய் இருந்திருக்கும் என இப்போது\nஇந்தக் காணொளியைப் பலரும் கண்டிருக்கலாம் இன்னுமொரு முறையும் காணலாம் ஒரு நாயின் பரிவு என்ன என்று தெரிய வரும்\nஇந்த படம் பற்றி ஏதேனும் யூகம் உள்ளதா ஒரு க்லூவும் இருக்கிறது லண்டன் இண்டெர் நேஷனல் கேக் காம்பெடிஷனில் முதல் பரிசு பெற்ற சீனாக்காரனின் கேக் இது சாப்பிடத் தோன��றுமா\nஸ்ரீராம் ரசித்தார் என்றால் மகிழ்ச்சிதானே\nமீண்டும் உற்சாகமாகப் பதிவுகள் தர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.\nஎழுதிப் பழகிவிட்ட என்னால் வாளா இருக்க முடியவில்லை உற்சாக மூட்டுவதற்கு நன்றி மேம்\nகாணொளி கண்டேன் அது சித்தரிக்கப்பட்டதாக இருந்தாலும் நல்ல அனுபவத்தை தந்து இருக்கிறது நான் முதன்முறையாக காண்கிறேன் பகிர்வுக்கு நன்றி.\nசித்தரிக்கப் பட்டதா என்னால் இனம் காண முடியவில்லை வருகைக்கு நன்றி ஜி\nகாணொளி முதல் தடவை பார்க்கிறேன் மிக அருமை....என்வீட்டிலும் அதே போல ஆனால் வெள்ளைகலரில் ஒரு நாய்குட்டி நான் வேலை செல்லும் நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் அவன் என் கூடத்தான் உற்ங்குவதும் என் பெட்டில்தான் இப்போதெல்லாம் அவனை பிரிந்து இருக்க முடியாத நிலைதான் பயணம் என்றால் எங்கு காரில் செல்லமுடியுமோ அங்குதான் பயணம் இல்லையென்றால் நோ\nநாய் பற்றிய காணொளி சிலர் ரசிப்பார்கள் என்று தெரியும் ஸ்ரீராமும் தில்லையகத்து கீதாவும் நாய்ப் பிரியர்கள் ஆனல் நமது இலக்கியங்களில் நாய் பற்றி கூறி இருப்பது வேறு மாதிரி இருக்கிறது சார்\nமகள் தந்தைக்கு அனுப்பிய மெயில் ஏற்கெனவே படிச்சது. மற்றவை புதிது. பகிர்வுக்கு நன்றி. மங்கை கேக்காக இருப்பது ஆச்சரியம்\nகேக்கை கடித்தால் மங்கையை கடித்த மாதிரி இருக்குமோ அது சீனாக்காரரின் கை வேலை என்று எனக்கு வந்த செய்தி கூறுகிறது\nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2018 at 6:45 PM\nஅப்பட்த்தான் எனக்கு வந்த செய்தியில் இருந்தது\nகாணொளி ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் பார்ப்பதும் அலுக்காது சார்.\nஉற்சாகமாக எழுதுங்கள் சார்...நல்ல பதிவு\nநீங்கள் ஒரு நாய்ப்பிரியை என்று தெரியும் ரசிப்பீர்கள் என்றும் தெரியும்\nமீண்டும் வலைத்தளத்தில் உங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் தன்னம்பிக்கையானவர்.\nஎன்ற வரி எனது மனதில் பதிந்தது. நன்றி.\nஎனக்கிருக்கும் சில நல்ல குணங்களில் என் மீது இருக்கும் நம்பிக்கையும் ஒன்று . உங்கள் உடல் நலம் பற்றி பிறகு ஏதும் தெரிவிக்க வில்லையே\nநலன் விசாரிப்பிற்கு நன்றி அய்யா. நான் நலம். உங்கள் மின்னஞ்சலுக்கு எனது மறுமொழியை அனுப்பி வைத்துள்ளேன்.\nகாணொளி மிகவும் அருமை. மங்கை வடிவ கேக் பிடித்தது.\nகேக்குக்கு போஸ் கொடுத்த மங்கை பற்றியும் சிந்தனை வந்தது வருகைக்கு நன்றி சா��்\nகாணொளி முதல் தடவைப் பார்க்கிறேன்.\nமங்கை வடிவ கேக் அழகு.\nஉங்களுக்கு எல்லாமே அழகாகத் தெரியும் அது உங்கள் குணம்\nஉங்கள் நண்பி ஏஞ்சல் இன்னும் காணவில்லையே மிகவும் பிஸியோ\nமுதலில் சிரிப்பாக இருந்தது. காணொளி சிந்திக்கச் செய்தது. நன்றி\nதஒடர்ந்து வந்து உற்சாக மூட்டுங்கள் மேம்\nIf I rest I will rust என்பது உங்களுக்குப் பொருந்தாது என நினைக்கிறேன் ஐயா. இன்னும் மெருகேறுவீர்கள். உங்கள் எழுத்திலும் மெருகேறும் என்பது என் நம்பிக்கை.\nஓய்வெடுத்தால் துரு வேறும் என்று சொல்ல நினைத்தேன் மற்றபடி அப்படியாக விடமாட்டேன்\nகாணொளி பிடித்திருக்கிறது. மங்கை வடிவ கேக். கூடுதல் சிறப்பு.\nகாணொளி பிடித்திருக்கிறது. மங்கை வடிவ கேக். கூடுதல் சிறப்பு.\nஉபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் --4\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஅடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/essay/cinema-articles/?filter_by=popular", "date_download": "2018-12-13T08:52:25Z", "digest": "sha1:SY6U26BW2OJKJOVTK24NGVAHUQUOD56I", "length": 8338, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "சினிமா கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் சினிமா கட்டுரைகள்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\n“ஒழிவுதிவசத்தே களி” – மலையாள பட விமர்சனம்\nஷோபா – 38ம் ஆண்டு நினைவஞ்சலி\nதல விவேகம் – பரபரப்பு தகவல்கள்\nஉண்மையில் சத்தியராஜ் பேசியது என்ன\nதூக்கம் தொலைக்க வைத்த யுவன்\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 1\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=44324", "date_download": "2018-12-13T08:03:56Z", "digest": "sha1:SJEZKMAVEQAVHMIBSTCE6YGIF33RZVZQ", "length": 11016, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஹெரோயினுடன் யுவதி ஒருவர", "raw_content": "\nஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது\nமோதரை, ஹேனமுல்ல பகுதியில் ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமோதரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மோதரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி...\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்......Read More\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கி...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nமஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய...\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில்......Read More\nஉலகின் மிக ஆபத்தான விமான நிலையம் \nஉலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=45413", "date_download": "2018-12-13T08:07:43Z", "digest": "sha1:MQXGLSMLBBBFDGGGLLXZZMLTBHRS72M7", "length": 16047, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "நாட்டின் அரசியல் நற்பெய", "raw_content": "\nநாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும்\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.\nஅரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nமக்களால் ��ேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.\nஇந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.\nநாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.\nஇந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.\nசிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nதற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.\nஎனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nசட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.\nஎமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.\nதேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி...\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்......Read More\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கி...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nமஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய...\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில்......Read More\nஉலகின் மிக ஆபத்தான விமான நிலையம் \nஉலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண���டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=65490", "date_download": "2018-12-13T09:32:34Z", "digest": "sha1:6P2AKTZ7D3NIPTBHYM5DCML3KWPPZUDN", "length": 15074, "nlines": 101, "source_domain": "www.semparuthi.com", "title": "புதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள் – Malaysiaindru", "raw_content": "\nபுதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள்\nகல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நாட்டின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை இன்று வெளியிட்டார். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தேசியக் கலந்துரையாடlலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅந்தப் பெருந்திட்டத்தின் முக்கியமான அமசங்களை அடுத்த மூன்று மாதங்களில் பொது மக்கள் அதனைப் பார்க்க முடியும். இறுதித் திட்டம் அமைச்சரவைக்கு டிசம்பர் மாதம் சமர்பிக்கப்படும்.\n– முதலாம் ஆண்டு தொடக்கம் மூன்றாம் ஆண்டு வரையில் ஆண்டுக்கு இரு முறை ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலும் (Linus)மாணவர்கள் எழுத்தறிவிலும் எண் அறிவிலும் சோதனை செய்யப்படுவர். (தற்போது பாஹாசா மலேசியாவில் மட்டும் அது நடத்தப்படுகின்றது)\n– பள்ளிக்கு பிந்திய நேரத்தில் நான்காம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையில் நிவாரண ( remedial ) வகுப்புக்களை நடத்துவது ( 2017ம் ஆண்டு வாக்கில் ரிமூவ் வகுப்புக்களை அகற்றும் நோக்கத்துடன் ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலில் பிரச்னை உள்ளவர்களுக்கு)\n– எல்லா ஆங்கில மொழி ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கேம்ப்ரிட்ஜ் அடிப்படை சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.\n– உயர்ந்த அடைவு நிலையைக் கொண்டவர்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட வழிகள்: யூபிஎஸ்ஆர்-க்கு 5 ஆண்டுகள் (6 ஆண்டுகளுக்குப் பதில்), எஸ்பிஎம்-க்கு 4 ஆண்டுகள் (5 ஆண்டுகளுக்கு��் பதில்) – அறிவியல், கணிதப் பாடங்களுக்கான சோதனைகள் அனைத்துலக மாணவர் மதீப்பீடு (Pisa) அடிப்படையிலும் அறிவியல், கணித கல்விக்கான போக்கு (Timss) அடிப்படையிலும் இருக்கும்\n– 11 ஆண்டுகளுக்குக் கட்டாயப் பள்ளிக்கூடக் கல்வி (இப்போது 6 ஆண்டுகள்). 2020 வாக்கில் எல்லா பள்ளிக்கூடப் படிப்பை முடிக்கின்ற அனைவரும் எஸ்பிஎம் அல்லது அதற்கு இணையான தகுதிகளைப் பெற்றிருப்பார்கள்.\n– சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்கள் 2025க்குள் போதுமான வசதிகளைக் கொண்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.\n– ஒவ்வொரு பிள்ளையும் 2025 வாக்கில் மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக் கொள்ளும் (முதலில் சீனம், தமிழ், அரபு மொழிகள் முதலில் தொடங்கப்படும்). ஸ்பானிய, பிரஞ்சு ஜப்பானிய மொழிகள் பின்னர் வழங்கப்படும்)\n– ஒவ்வொரு மாணவரும் சமூகச் சேவையில் பங்கு கொள்ள வேண்டும்.\n– தார்மீகப் பாடங்களும் இஸ்லாமிய ஆய்வியல் பாடங்களும் பொதுவான பண்புகள் இருக்கும் வேளைகளில் கூட்டாக நடத்தப்படும். இஸ்லாமிய ஆய்வியல் பாடங்கள் இஸ்லாமிய அடிப்படைப் பண்புகள் குறித்தும் மற்ற சமயங்களின் அடிப்படைப் பண்புகள் மீதும் கவனம் செலுத்தும்.\n– Rancangan Integrasi Murid Untuk Perpaduan (RIMUP) தனியார் பள்ளிக்கூட மாணவர்களையும் இணைத்துக் கொள்வது.\n– 2013ம் ஆண்டு வாக்கில் பட்டதாரிகளில் 30 விழுக்காட்டினர் ஆசிரியர்களாக இருக்கும் நோக்கத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தகுதியை உயர்த்துவது.\n– தலைமை ஆசிரியர்கள் ஆண்டுதோறும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வர். சகாக்கள், பெற்றோர்கள் ஆகியோரது கருத்துக்களும் பெறப்படும் சாத்தியம் உண்டு.\n– விரைவான வாழ்வாதார முன்னேற்றம்; உயர்ந்த அடைவு நிலையை கொண்டவர்கள் DG41 தகுதியிலிருந்து DG54 தகுதிக்கு 25 ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு பெறுவர்.\n– நல்ல அடைவு நிலையைப் பெறாதவர்கள் புறப்பாட நடவடிக்கைகள், கட்டொழுங்கு அல்லது நிர்வாகம் போன்ற கற்பிப்பது சாராத பணிகளுக்கு மாற்றப்படுவர்.\n– உயர்ந்த அடைவு நிலையைப் பெறும் தலைமை ஆசிரியர்களை கிராமப்புறப் பள்ளிகளுக்கு அல்லது குறைந்த அடைவு நிலையைக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது.\n– ஆசிரியர்களுக்கு நிர்வாக வேலைகளைக் குறைத்து கற்பிக்கும் பணிகளை அதிகரிப்பது.\n– உயர்ந்த அடைவு நிலைகளைக் கொண்ட பள்ளிக்கூடங்களுக்கு தொடக்கம் நிதி ஒத��க்கீடுகள், பாடத் திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் சரளமான போக்கு.\n– 2015ம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு பள்ளிக்கூடங்களுக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றிருக்கும் (சபா, சரவாக்கில் முதலில் தொடங்கப்படும்)\n– 2013ம் ஆண்டு வாக்கில் எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் paedagogyக்காக 4ஜி இணைய வசதிகள்.\n– மாநிலக் கல்வித் துறைகளிலிருந்தும் தலைமை அலுவலகத்திலிருந்தும் 2,500 ஊழியர்கள் மாவட்டக் கல்வித் துறைகளுக்கு மாற்றப்படுவர்.\n– பெற்றோர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்தை இணையத்தின் வழி கண்காணிக்க முடியும்.\n– மேலும் 500 அறநிதிப் (Trust schools) பள்ளிக்கூடங்கள்.\n– இந்த பெருந்திட்டத்தின் இலக்குகள் அடையப்படுள்ளதை மதிப்பீடு சேய 2013ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் அறிக்கை பொது மக்களுடைய பார்வைக்கு வழங்கப்படும்.\n– 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் பெருந்திட்டத்தை முழுமையாக மறு ஆய்வு செய்வது.\n– ஆசிரியர் பயிற்சிகள் போன்ற அவசியமான பகுதிகளுக்கு (critical areas) நிதிகளை வழங்குவது, அவசியமில்லாத திட்டங்களுக்கு நிதிகளைக் குறைப்பது.\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம்…\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்க��ிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11011072", "date_download": "2018-12-13T08:06:24Z", "digest": "sha1:DLBISCANCSMEQ7C3KLDDV5J2DITCLLS5", "length": 64397, "nlines": 885, "source_domain": "old.thinnai.com", "title": "பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி | திண்ணை", "raw_content": "\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nஅதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமென பரிமளா எட்டரைமணிக்குள் மாடிக்குச் சென்று பல்தேய்த்தாள். மறுநாள் பயணத்திற்கான சட்டை, பான்ட்ஸ், உள்ளாடைகள் தவிர மற்றவை அழுக்கு. ஊருக்குப்போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எல்லாத் துணிகளையும் பெட்டிகளில் திணித்தாள். தன்னுடைய செல்லில் ஐந்துமணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாள்.\nஆனால், உடனே தூங்கவேண்டிய அவசியம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தெரியவில்லை. உடல் பரபரத்தது. உள்ளத்தில் எண்ண அலைகள் ஓயமறுத்தன. காரணம் தெரியவில்லை. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துபோகும் ஹீட்டரின் சத்தமா ஏற்கனவே மூன்று இரவுகள் அந்த அறையில் தூங்கியிருக்கிறாள், இன்றைக்கு ஏன் அது தனித்து காதில்விழ வேண்டும் ஏற்கனவே மூன்று இரவுகள் அந்த அறையில் தூங்கியிருக்கிறாள், இன்றைக்கு ஏன் அது தனித்து காதில்விழ வேண்டும் சாமியையும் ப்ரியாவையும் பிரிய மனமில்லையா சாமியையும் ப்ரியாவையும் பிரிய மனமில்லையா மூவருக்கும் ஒத்துப்போகிறது, மறுபடி சந்திப்பதில் என்ன கஷ்டம் மூவருக்கும் ஒத்துப்போகிறது, மறுபடி சந்திப்பதில் என்ன கஷ்டம் ‘கெம்-சேஃபி’ன் செக்கை கணக்கில் சேர்த்தது மனதை வருத்துகிறதா ‘கெம்-சேஃபி’ன் செக்கை கணக்கில் சேர்த்தது மனதை வருத்துகிறதா அப்படியென்றால் அதைத் திருப்பி அனுப்பினால் போகிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் விளக்கம் சொன்னாலும் அதைக்கேட்டு மனம் திருப்தி அடையவில்லை. வேறென்ன காரணம் அப்படியென்றால் அதைத் திருப்பி அனுப்பினால் போகிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் விளக்கம் சொன்னாலும் அதைக்கேட்டு மனம் திருப்தி அடையவில்லை. வேறென்ன காரணம் மத்தியானம் ஒருமணி தூங்கியது தவறோ மத்தியானம் ஒருமணி தூங்கியது தவறோ இத்தனை வருஷங்கள் கழித்து, திடீரென்று பத்தூ அழைத்ததால் மனதில் குழப்பம். தூக்கம் ��ராததால், மனம் ஆழத்தில் எங்கோ தொலைந்ததைத் தேடியெடுத்து அசைபோட்டது. அவனை நினைத்ததால் தூக்கம் இன்னும் தள்ளிப்போனது.\nபத்தூ பரிமளாவின் முகத்தைப்பார்த்து சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தான்.\n“வெயில் நல்லா சூடா இருக்கு. வெளிலேபோய் சாப்பிடலாமா பரிமளா” அதுவரை மிஸ் பரிமளா என்று மரியாதை தந்தவன் அன்று வெறுமனே அவள் பெயரைச்சொல்லி அழைத்தான்.\nபுல்தரையில் அவர்களைப்போல் ஒரு கும்பல்.\nபத்தூ பையிலிருந்து வேர்க்கடலைவிழுதும் திராட்சை ஜெல்லியும் தடவிய சான்ட்விச் எடுத்தான். “ஒண்ணரை வருஷமா தினமும் இதுதான். நீங்க என்ன சாப்பிடப்போறேள் டப்பாவைத் திறக்கறதுக்கு முன்னாடியே வாசனை தூக்கறதே” என்று கழுத்தைநீட்டிப் பார்த்தான்.\n“இந்தூர்க்காரா சொல்றமாதிரி ‘ஸ்க்ராச்’லேர்ந்து பண்ணினது. கடைலே வாங்கின ‘மிக்ஸ்’ இல்லை. கொஞ்சம் எடுத்துக்கறியா\n“நீங்க இவ்வளவுதூரம் கட்டாயப்படுத்தும்போது வேண்டாம்னு சொல்ல மனசுவரலை.”\nபாத்திரத்தின் மூடியில் கால்பங்கு புளியோதரையை வைத்து அவனிடம் நீட்டினாள்.\n“கிட்டத்தட்ட மன்னி பண்றமாதிரி இருக்கு.”\n“மன்னியோட புளியோதரைதான் ‘கோல்ட் ஸ்டான்டர்ட்’ போலிருக்கு” என்றாள் செயற்கையான ஏமாற்றத்துடன்.\nசாப்பிட்டு முடித்ததும் வெயிலின் வெம்மையில் எழுந்திருக்க மனமில்லை. “நீங்க சுஜாதா படிச்சிருக்கேளா\n” என்று உலக அதிசயம்போல் அவளைப் பார்த்தான். “நீங்க எந்த லோகத்திலே இருக்கேள் லேடஸ்ட் ‘என் இனிய இயந்திரா’ வச்சிருக்கேன். கையிலே எடுத்தேள்னா, முடிக்கிற வரைக்கும் கீழே வைக்கமாட்டேள்.”\n“அப்படின்னா, வெள்ளிக்கிழமை சாயந்தரம் குடு, படிக்கறேன்.” பக்கத்தில் உரசிக்கொண்ட இளஞ்சோடிகளைப் பார்த்ததும் பரிமளாவுக்கு சொல்லவேண்டும் போலிருந்தது. “பதிமூணு பதிநாலு வயசிலே எல்லாக்கதைகளும் படிப்பேன். அதுவும் கல்கி, நா.பார்த்தசாரதி சரித்திர கதைலே வர்ற ரொமான்டிக் காட்சிகளை பலதடவை படிச்சு ரசிப்பேன். ஆனா, என் வாழ்க்கை ஜெகசிற்பியனின் சோகமான சமூகக்கதை மாதிரி ஆனதும் கதை படிக்கறதிலே ஆர்வம் போயிடுத்து.”\n“கஷ்டம், பொறுப்பு, கசப்பு வந்ததும் வேகமா வளர்ந்துட்டேன்.”\n நான் வளரவே போறதில்லை. பணத்தைப் பத்தின கவலையில்லாம… சுஜாதா கதைகளை படிச்சிண்டு…”\n“நான் பண்ணின புளியோதரையை சாப்பிட்டிண்டு… பீடர் பான் மாதிரி…”\nஆறுமாதங��கள் கழித்து ஒரு திங்கள்கிழமை. வீட்டிலிருந்து வந்த பத்தூ தன்னிடத்திற்குச் செல்லாமல் பரிமளாவைத்தேடி வந்தான். எப்போதும் பளிச்சென்று சுத்தமான பான்ட்-சட்டையில் தோற்றம்தரும் அவன்உடையில் ஒரேகசங்கல். தலைமயிர் படிந்திராமல் கொத்துகொத்தாக நின்றது. நாளெல்லாம் அழுது வீங்கிய முகம். உட்காராமல் நின்றான். ‘ஹாய்’ ‘எப்படி’ என்று எதுவும் சொல்லாமல் திடுதிப்பென்று, “நான் பிஎச்.டி.யை விட்டுட்டு ஊருக்குத் திரும்பிப் போயிடலாமான்னு பாக்கறேன்” என்றான்.\n” என்று பரிமளா திடுக்கிட்டாள். “பாதிகிணறு தாண்டியாச்சு. க்வாலிiஃபயிங் முடிச்சாச்சு. டிகிரி வாங்க இன்னும் ரெண்டு வருஷம்கூட இல்லியே.”\nபத்தூ ஒரு நீலக்கடிதத்தை அவளிடம் நீட்டினான்.\n“உனக்கு வந்ததை நான் படிக்கலாமா\n“உங்களுக்குத் தெரியறதிலே தப்பில்லை” என்று கடிதத்தைப் பிரித்து முதல்பகுதி மட்டும் தெரியும்படி மடித்துக் கொடுத்தான். இரண்டு வருஷங்களுக்குமுன் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எழுதப்பட்டது.\nசிரஞ்சீவி பத்மநாபனுக்கு தமையன் வரதராஜன் எழுதியது.\nநீ சௌக்யமாகப் போய்ச்சேர்ந்த விபரம் கேட்கிறவரைக்கும் ஆத்தில் எல்லோருக்குமே விசாரமாக இருந்தது. நீ கிளம்பிச்சென்று நேற்றோடு ஒருவாரமாகிவிட்டது. ஏழுநாள்தான் ஆகியிருக்கிறதா அதற்குள் எங்கள் வாழ்க்கையில் ஒருபங்கு குறைந்தமாதிரி தோன்றுகிறது. உன் புத்திசாலித்தனத்திலும், எங்கள் ஆசீர்வாதத்திலும் பிஎச்.டி.யை நான்கு வருஷத்திற்கு முன்பே முடித்துவிடுவாய் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சம்சயம் இல்லை. நீ திரும்பிவரும் நாளை இப்போதே எண்ண ஆரம்பித்துவிட்டோம். மன்னி நேற்று அக்கரவடிசல் பண்ணியிருந்தாள். மிக நன்றாக அமைந்திருந்தது. நீ இல்லையே என்று அவளுக்கு ரொம்பவும் மனக்குறை. இனி நீ திரும்பிவரும்வரை எனக்கு அக்காரவடிசல் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.\nபடித்ததும் பரிமளா அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.\n“வரதண்ணா என்னைவிட எட்டுவயசு பெரியவர். அப்பா போனப்புறம் எனக்கு அவர்தான் அப்பா. குடும்பம் நடக்கணும்னு ‘பியுசி’யோட படிப்பை நிறுத்திட்டு ஒரு கார்ஃபாக்டரிலே வேலை தேடிண்டார். நான் என்ன ப்ரைஸ் வாங்கினாலும் அதை ஊர்முழுக்க எல்லார்கிட்டேயும் காட்டி பெருமையடிச்சுப்பார். எம்.எஸ்ஸி. படிக்கும்போது நான் ஆத்துக்கு வரும்போது ��ஸ் ஸ்டான்டுக்கே வந்து காத்திண்டிருப்பார். கல்யாணமான அன்னிக்கு மன்னிகிட்டே என்னைப்பத்தின பெருமைதான். மத்த பெண்களா இருந்தா என்மேலே அசுயை வந்திருக்கும். ஆனா பத்மா மன்னிக்கு தங்கமான மனசு. அண்ணாவுக்கு ஒருபடி மேலேயே என்கிட்டே ப்ரியமா நடந்துண்டா. ஏர்போர்ட்லே அம்மா வெறுமனே, ‘போயிட்டு நல்லபடியா வா’ன்னு சொன்னா. பிரியணுமேன்னு மன்னிக்கு அழுகையே வந்துடுத்து” என்றபோது அவனுக்கே அழுகை பீறிட்டது.\nஅவன் ஓயும்வரை பரிமளா காத்திருந்தாள். நல்லவேளை, ஸ்ரீஹரிராவைத் தவிர காதுகேட்கும் தூரத்தில் யாருமில்லை.\n“நான் அங்கே யிருந்தபோதே மன்னிக்கு நாலுமாசத்திலே ஒருகுழந்தை தவறிப்போயிடுத்து. ரெண்டுவாரம் முன்னாடி ஸ்ரீமந்தம் நடந்தப்போ வயறு பெருசா தெரிஞ்சதினாலே ரெட்டைக்குழந்தையா இருக்கலாம்னு அண்ணா எழுதியிருந்தார். எட்டு மாசத்திலே…” என்று முடிக்குமுன் தொண்டை அடைத்தது. “ரெண்டுலே ஒண்ணுகூட தங்கலை” என்ற வார்த்தைகள் அழுகையோடு கலந்துவந்தன.\n“அவாளுக்கு ஆறுதலா பக்கத்திலே இல்லாம நான் படிச்சு என்ன லாபம்\n” என்று உயர்நாற்காலியைக் காட்டினாள்.\nமனமின்றி அவன் அதில் அமர்ந்தான்.\n“உன்னோட மன்னிக்கு என்னாலே ஆறுதல் சொல்லமுடியாது. ஆனா உனக்குச் சொல்லமுடியும். எனக்கு நடந்ததை யோசிச்சுப்பார் எனக்கும் சம்பத்துக்கும் ரெண்டரை வருஷம் வித்தியாசம். ஆனா, கிட்டத்தட்ட ரெட்டைக்குழந்தைகள்மாதிரி வளர்ந்தோம். ‘கவர்மென்ட் வேலை போரும். மோட்டர்சைகிள் ரேஸ்லே கலந்துக்காதே’ன்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தோம். அவன் கேக்கலை. ‘அது ஒரு ‘த்ரில்’டி, ஒரு தடவை ஜெயிச்சதும் விட்டுடறேன்’னு சொன்னான். நாங்க எந்த ரேஸ{க்கும் போய்ப்பாத்ததில்லை. எப்பவும் பின்னாடிதான் வந்தான்னு பேப்பர்லே போட்டிருக்கும். ஒருதடவை முதல்லே இருந்திருக்கான். அதுபொறுக்காம யாரோ வேணும்னே அவனை இடிச்சு…” அழுவது இப்போது பரிமளாவின் முறை.\n“அழுதுண்டில்லாம சம்பாதிச்சு அவன் குடும்பத்தைக் காப்பாத்த முடிவுசெஞ்சேன். அதுபோல நீயும் படிப்பை முடிக்கறதுதான் முக்கியம். உன் அண்ணாமன்னிக்கும் அதுதான் விருப்பமா இருக்கும்.”\nபத்தூ பரிமளாவிடமிருந்து பார்வையை எடுத்து ஜன்னல் வழியாக வெளியே வைத்தான். பிறகு உச்சி குழல்விளக்குளை எண்ணினான். கடைசியில், பரிமளாவின் பக்கம் திரும்பி, “நீங்க சொல்றது ரொம்ப சரி, பரிமளா உங்க கஷ்டத்தைப் பாக்கும்போது இது பெரிசாத் தோணலை. மன்னிக்கு என்வயசுதான். பெருமாள் மனசுவச்சு அடுத்த வருஷம் நல்லபடியா குழந்தை பிறக்கட்டும்.”\nபத்தூ மனம்தேறிய பிறகு இன்னொரு ஆறுமாதங்கள் இதாகாவின் கடுங்குளிரில் கரைந்தன. சூரியனின் வெம்மை உடலைத்தொட்டபோது,\n“நான் டிரைவிங் கத்துக்கறேன், பரிமளா உங்களுக்குத் தெரியுமா\n“என் அண்ணா மோட்டார்சைகிள் ரேஸ்லே போனதிலேர்ந்து பயம். ஸ்கூட்டர் பின்சீட்லேகூட ஏறமாட்டேன்.”\n“அதுவேறே, காரோட்டறது வேறே. நான்கூட பயந்துண்டிருந்தேன். இன்ஸ்ட்ரக்டர் நன்னா சொல்லித்தரான்.”\nஇரண்டுவாரங்கள் கழித்து, “எல்லாரும் ரெண்டுமூணு தடவை வரச்சொல்லுவான்னு பயமுறுத்தினா. நான் முதல் தடவையிலேயே லைசன்ஸ் வாங்கிட்டேன்” என்றான் பெருமையாக.\n“நீங்களும் காரோட்ட கத்துக்க வேண்டியதுதான்.”\n“ரெண்டுக்கும் சராசரி எடுத்து ரெண்டைக்கழிச்சு நாலைக்கூட்டி…”\n“எதுக்கு இந்தக் கணக்கெல்லாம். வயசு உடம்புக்குத்தான், மனசுக்கில்லை. தாராளமா கத்துக்கலாம்” என்று அனுமதி கொடுத்தான்.\n கார்வாங்க பைசா கிடையாது. ஊருக்கு பணம் அனுப்பியாகணும்.”\n“கத்துண்டா உடனே கார்வாங்கணும்னு அர்த்தமா\nஅப்படிச்சொன்ன அவனே அடுத்த ஞாயிறுகாலை ஒரு நிஸான் சென்ட்ராவை அவள்வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, “பரிமளா வந்து பாருங்கோ\nவறுக்காத காப்பிக்கொட்டை நிறத்தில் துளிக்கூட அழுக்கு தென்படவில்லை.\n“83 மாடல், முப்பதாயிரம் மைல்தான் போயிருக்கு.”\n“ஜப்பானீஸ் போஸ்ட்-டாக், ஊருக்குத் திரும்பிப்போறான். அதனாலே, ரெண்டாயிரத்துக்கே தந்தான்.”\n“இங்கே வந்து அவ்வளவு பணம் சேத்துட்டியா சிக்கன சுந்தரம்தான். இனிமே கடைலே அரிசி, சோப்புன்னு கனமான சாமான் வாங்கினா தூக்கிண்டு நடக்க வேண்டாம்.”\nபேசிக்கொண்டே காரின் வலதுபக்கம் சென்றாள்.\n என்கிட்டே ‘லேர்னர்ஸ் பெர்மிட்’கூட இல்லியே.”\n“இன்னிக்கி போலிஸ்காரங்க சர்ச் முன்னாடி நின்னுண்டு கார்களை எண்ணிண்டிருக்காங்க. சும்மா ஒரு ரவுன்ட் அடிப்போம்.”\n“நான்தான் பக்கத்திலே இருக்கேனே” என்று சாவியை அவள்கையில் திணித்தான்.\nபரிமளா மிக ஜாக்கிரதையாக முன்இருக்கையில் அமர்ந்து ‘பெல்ட்’டை இறுக்கினாள். பயந்துகொண்டே சாவியைத் திருப்பினாள். கார் சத்தம் எழுப்பியதும் இதயம் வேகமாகத் துடித்தது. அவளுக்குப் பணிந்து அது பின்னால் சென்றது. திரும்பி பாதைக்கு வந்தது. பிறகு நேராகச் சென்றது. ஸ்டியரிங் அவள் சொன்னபேச்சைக் கேட்டது.\n நிஜமாவே உங்களுக்கு முப்பத்தேழு வயசாயிடுத்தா\n“நீ எவ்வளவு நினைக்கிறியோ அதையே வச்சுப்போம்.”\nதெருவில் சிறிதுதூரம் சென்று ஒரு ‘காஸ் ஸ்டேஷனி’ல் நுழைந்து நிறுத்தினாள். “இன்னிக்கி இது போரும்.”\n“கார் இருக்கு, ஒரு சவாரி போலாமா\n“இதாகா ஃபால்ஸ் வரைக்கும் போவோம்.”\n“அதுதான் அடிக்கடி நடந்து போறோமே. நயாகரா போய்ப் பாக்கலாம்.”\n” அவன் அவளை ஒருமையில் அழைத்ததில்லை, ஆனால் பன்மையை முடிந்தபோது தவிர்ப்பான்.\n“வேண்டாம். பிம்மாலம் கிளம்பினா, அன்னிக்கே திரும்பி வந்துடலாம்.”\nஅருவியில் நீர் அதிகமில்லை. தலைநிமிர்ந்து அதைப்பார்த்த பரிமளாவுக்கு, ‘வெள்ளைத்துகில் உடுத்து இயற்கையன்னை நிற்பதுபோல’ என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. நீர்த்திவலைகளில் ஒரு வானவில். அருவிகொட்டும் சத்தத்தில் பத்தூ வந்து பக்கத்தில் நின்றதை கவனிக்கவில்லை.\n“நீங்க இங்கேதான் இருப்பேள்னு தெரியும்.”\nதிரும்பிப்பார்த்தாள். விமான நிலையத்திலிருந்து அவன் நேராக அவளைத்தேடி வந்திருக்கிறான் என்று தெரிந்து புன்னகைத்தாள்.\n“இன்டர்வியுலே பயமே இல்லை. தூள் பரப்பிட்டேன். உங்களுக்குத்தான் நன்றிசொல்லணும். மூணாவது மனுஷாளைப் பாத்து ஓடிஓளிஞ்சிண்டிருந்த என்னை தைரியசாலி ஆக்கினேள்.”\n“நமக்குள்ள நன்றி சொல்லற வழக்கமெல்லாம் கிடையாதே.”\n“ஆரம்பிச்சா போறது” என்று முதுகுபின்னால் மறைத்துவைத்திருந்த கையை முன்னால் நீட்டினான். அதில் ஒரு பச்சை பிளாஸ்டிக் பை. “உங்களுக்காக வாங்கிண்டு வந்தேன்.”\nபரிமளா பையை வாங்கி அதிலிருந்து ஒரு டீ-சட்டையை எடுத்துப் பிரித்தாள். லாரி பேர்டில் ஆரம்பித்து ‘பாஸ்டன் செல்டிக்ஸ்’ குழுவினர் ஒவ்வொருவரும் கைப்பட கையெழுத்திட்ட சாம்ப்பியன்ஷிப் சட்டை. காப்பாற்றிவைத்தால் எதிர்காலத்தில் அதன் மதிப்பு அதிகமாகலாம். பரஸ்பரம் பரிசு மாற்றிக்கொள்ளாத வழக்கமும் முடிந்துவிட்டது.\n” என்று பரிமளாவும் நன்றிசொல்லாத வழக்கத்தைக் கைவிட்டாள். “ரொம்ப விலை இருந்திருக்குமே” என்று அவளுக்கு மனஉறுத்தல்.\n“ப்ரசன்ட் கொடுக்கும்போது என்ன விலைன்னு கேக்கப்படாது.”\nசட்டையை மடித்து பையிலேயே வைத்தாள்.\nபிறகு அவனே, “ஆரம்பத்திலே 40கே. க்ரீன் கார்டுக்கு அவாளே ஏற்பாடு பண்ணுவான்னு தோணறது” என்று சொன்னான்.\nமௌனமாகத் திரும்பி நடந்தார்கள். அருவியின் சத்தம் குறைந்துகொண்டே வந்தது. பரிமளா பத்தூவைக் கூர்ந்து கவனித்தாள். மூன்றுவருஷங்களுக்கு முன் அவனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. மனம் மட்டுமல்ல, உடலிலும் எவ்வளவு மாற்றங்கள் பள்ளிப்பையன் மாதிரி ஒல்லியாக இருந்தவன் உருண்டு திரண்டு சதைவைத்து முழு ஆளாக வளர்ந்திருந்தான். ஊருக்குள் இரண்டு டாலருக்கு ஒரு சைனாக்காரனிடம் ஒட்டவெட்டிய தலைமயிரோடு சிறுபையன்போல் தோன்றியவன் இப்போது எட்டு டாலருக்கு அலங்காரமாகத் திருத்திய முடியோடு ஆணழகனாக மாறியிருந்தான். நேர்காணலுக்கு அணிந்த விலையுயர்ந்த சம்பிரதாய உடையில் மாணவத்தோற்றம் முற்றிலும் அழிந்துவிட்டது.\nபார்வையை நேரே வைத்தாள். தெருவில் கார்கள் செல்வது தெரிந்தது.\n“ம்ம். படிப்பு முடிஞ்சுடுத்து” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.\n தீசிஸ் எழுதணும், மத்தவா ஏத்துக்கணும், அதை ‘டிnஃபன்ட்’ பண்ணணும்” என்று கவலையோடு சொன்னான்.\n“அதெல்லாம் சும்மா பேருக்கு. அடுத்தபடியா வேலையும் கிடைச்சாச்சு.”\n“கிடைச்ச மாதிரிதான். உன்னைவிட புத்திசாலியா யார் அவாளுக்கு கிடைக்கப்போறா” ஒரு நீண்ட இடைவெளிவிட்டுத் தொடர்ந்தாள். “ஒண்ணுதான் இன்னும் பாக்கி…”\n சரி, சொல்றேன். ஒருபெண்ணோட ஆயுள் தண்டனை.”\n“நீங்கமட்டும் தண்டனைலேர்ந்து தப்பிச்சினுட்டு என்னை மாட்டிவிடலாமா\nஅவள் பார்வையை அவன்பக்கம் திருப்பவில்லை. “என்ன பண்ணறது என்னோட ஜெயில்லே அடைஞ்சுகிடக்க யாரும் ஆசைப்படலை.” குரலில் ஆதங்கம் வெளிப்படாதிருக்க முயற்சித்தாள், முடியவில்லை.\nஎனக்கு இருக்கிறது என்று அவன் சொல்லவில்லை, உனக்கு ஆசை இருக்கிறதா என்று அவளும் கேட்கவில்லை. அதற்குள் பாதை முடிந்துவிட்டது. தெருவின் ஓரத்தில் நின்றார்கள்.\n“போறவழிலே கடைக்குப் போகணும்…” என்று இழுத்தான்.\n எனக்குக் கடையிலே எதுவும் வாங்க வேண்டாம்.”\nவீட்டிற்குத் தனியே நடந்தாள். அடுத்துவந்த நாட்களில் அவள் மட்டும் தனியே அருவியைப் பார்க்க வந்தாள். முதலில் என்னவோபோலிருந்தது. விரைவில் பழக்கப்பட்டு விட்டது. தனிமை அவளுக்குப் புதிதல்லை.\nபரிமளா கடிகாரத்தில் மணிபார்த்தாள். நள்ளிரவையும் தாண்டியிருந்தது. பேசாமல் காலைவரை தூங்காமல் இருந்துவிடலாமா விமானத்தில் நாலுமணியாவது அமைதி கிடைக்கும். அப்போது கொஞ்சம் கண்மூடலாம். ஆனால், திடீரென்று உடலில் நடுக்கம் தோன்றியது. குளிரினால் போட்டுக்கொள்ள சரவணப்ரியா முன்பு தந்த ‘ஸ்வெட் ஷர்ட்’ நாற்காலியின்மேல் கிடந்தது. எழுந்து அதை அணிந்தாள். படுத்ததும் கண்ணிறுக்கமாய் இருந்தது, தூக்கம் மெல்ல இமைகள் மீது கவிய ஆரம்பித்தது.\nஇரவு என்ன மணியென்று சாமி கஷ்டப்பட்டு கண்ணைப்பிரித்துப் பார்த்தான். இரண்டு:பத்துதான், எழுந்திருக்கும் நேரமில்லை. ஏன் இந்தநேரத்தில் விழிப்பு வந்ததென்று உடனே தெரிந்தது. பரிமளாவின் அறையிலிருந்து வந்த இருமல் சத்தம். நிறுத்தமுயன்று முடியாமல் இழுத்துக்கொண்டே சென்றது. எழுந்துசென்று அறையின் கதவை முழுவதுமாகத் திறந்தான். விடிவிளக்கின் ஒளியில் அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப்பார்த்தான். அவன் கைபட்டதும் கண்ணைத்திறந்து உடனே மூடிக்கொண்டாள். வெப்பமானிக்கு அவசியமில்லை. மூச்சு சத்தமாக வெளிப்பட்டது.\nஅறையிலிருந்து வெளியேவந்து நடைவழியில் நின்று யோசித்தான். என்ன செய்யலாம் ஏழரைக்கு விமானம். ஐந்தே முக்காலுக்காவது வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். இன்னும் நான்குமணிகூட இல்லை. அதற்குள் ஜுரம் தணிந்துவிடுமா ஏழரைக்கு விமானம். ஐந்தே முக்காலுக்காவது வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். இன்னும் நான்குமணிகூட இல்லை. அதற்குள் ஜுரம் தணிந்துவிடுமா உடல்சரியில்லாத அவளுக்கு விமானப் பயணம் ஒத்துக்கொள்ளுமா\nமனைவியைத் தொட்டு எழுப்பினான். சிறுஅசைவுக்குப் பிறகு அவள் விழித்துக்கொண்டாள்.\n“அதுக்காக எழுப்பலை. பரிக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன். ஜுரம், இருமல். என்ன பண்ணலாம்\nஅவள் உட்கார்ந்து யோசித்தாள். பிறகு எழுந்துசென்று பரிமளாவை சோதித்துவிட்டுத் திரும்பிவந்தாள்.\n“அவளாலே நாளைக்கு ப்ளேன்லே போகமுடியும்னு தோணலை. நான் அவளை எழுப்பி மருந்து கொடுக்கறேன். நீ கீழேபோய் அவ டிக்கெட்டை மாத்திடு\n அபராதம் இருந்தாலும் பரவாயில்லை. அவ சரியானவுடனே அனுப்புவோம். ரெண்டுநாளாவது ஆவும்னு தோணுது. இன்னைக்கு மதியத்திலேர்ந்தே ஒருமாதிரி இருந்தா. வியாழக்கிழமை, குளிர்லே உக்காந்திருந்தது ஒத்துக்கலை போலிருக்கு.”\nஅவளைக் காக்கவைத்த குற்றஉணர்வைப் போக்க, “அதனாலே வந்ததுன்னு எப்படிச் சொல்லமுடியும் வேற எங்கேயா���து பிடிச்சிருக்கலாம்” என்றான்.\n“எப்படியிருந்தா என்ன, நாம அவளைப் பாத்துக்கணும். அவ நம்ம பொறுப்பு இல்லையா\nஅந்த வார்த்தைகளின் பொருளை நினைத்தபடி சாமி கீழே இறங்கினான்.\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்\nபுண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nதலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2\nதமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nஇவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\nகவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்\nசுவர் சாய்ந்த நிழல்கள் …\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்\nபுண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3\nபரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி\nதலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2\nதமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா\nஇவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\nகவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்\nசுவர் சாய்ந்த நிழல்கள் …\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185729/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:40:26Z", "digest": "sha1:TN6GENR3EYFHL2GQWEWNKZNKCFLCB3G2", "length": 10035, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "தமிழக காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி - 21 பேர் படுகாயம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதமிழக காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி - 21 பேர் படுகாயம்\nதமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 6 பேர் தீபரவலுக்கு இடையே அகப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nமீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.\nஅந்த பிராந்தியத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதனால் மீட்பு பணி மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nவெற்றியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரித்தானிய பிரதமர்\nஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து...\nகாங்கிரஸ் வெற்றி தொடர்பில் சோனியாகாந்தி\nபாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை அரசியலுக்கு...\nநம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் தெரேசா மே\nபிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர்...\nவட மற்றும் தென் கொரிய எல்லையை நேரடியாக பார்வையிட்ட இரு நாட்டு அதிகாரிகள்\nவட மற்றும் தென் கொரியாக்களுக்கு...\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\n2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்���ல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது\nமகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\n எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த கூட்டமைப்பு\nசி.சி.டி.வியில் பதிவான விபத்து - காணொளி\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nமுதல் நிலை 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று\nஇலங்கை வீரர்களுக்கான ஐ.பி.எல் ஏல பட்டியல் இதோ\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ooravan.com/", "date_download": "2018-12-13T09:15:11Z", "digest": "sha1:SYTAX7C3X6INDFSYYBRQCGCMR4OAVMRS", "length": 10107, "nlines": 185, "source_domain": "www.ooravan.com", "title": "ஊரவன் | Ooravan – ooravan", "raw_content": "\nமுன்பள்ளி திறப்பு விழா – அழைப்பிதழ்\nமுத்துமாரி ஆலய சுற்று மண்டபக் கால்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவ புகைப்படத்தொகுப்பு\nமுத்துமாரி ஆலய சுற்று மண்டபக் கால்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்\nமுன்னேற்ற ஒன்றியம் – மண்டைதீவால் அமையப்.பெற்ற முன்பள்ளி கட்டிடம்\nமுன்பள்ளி திறப்பு விழா – அழைப்பிதழ்\nமுன்பள்ளி திறப்பு விழா – அழைப்பிதழ்\nமுத்துமாரி ஆலய சுற்று மண்டபக் கால்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவ…\nமுத்துமாரி ஆலய சுற்று மண்டபக் கால்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்\nமுன்னேற்ற ஒன்றியம் – மண்டைதீவால் அமையப்.பெற்ற முன்பள்ளி கட்டிடம்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ : 25 பேர் வரை பலி\nசிவசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் அன்னதானம்\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nமுன்பள்ளி திறப்பு விழா – அழைப்பிதழ்\nமண்டைதீவு மகாவித்தியாலய வளாகத்தில் புதிதாக அமைபயப்பெற���ற முன்பள்ளிக்கட்டிடம் எதிா்வரும் 24.11.2018 அன்று சனிக்கிழமை…\nமுத்துமாரி ஆலய சுற்று மண்டபக் கால்களுக்கான அடிக்கல் நாட்டும்…\nமுன்னேற்ற ஒன்றியம் – மண்டைதீவால் அமையப்.பெற்ற…\nசிவசக்தி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் அன்னதானம்\nசிவசக்தி இந்து இளைஞர் மன்றத்தினரின் அறப்பணிக்கான அழைப்பு\nயுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்\nவிளம்பி வருடம் – ஐப்பசி 25\nஇராகு காலம் – 4.30 – 6.00 பி.ப\nஎமகண்டம் – 12.00-1.30 பி.ப\nதிரு. ஆறுமுகம் சந்திரசேகரன் (பஸ் டிரைவர் சந்திரன்)\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/16/2018\nதிரு. ஆறுமுகம் சந்திரசேகரன் (பஸ் டிரைவர் சந்திரன்)\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/16/2018\nஅமரர் கிளரன்ஸ் யோகநாதன் பாக்கியநாதர்\nமண்டைதீவு 4 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/27/2018\nஅமரர் கிளரன்ஸ் யோகனாதன் பாக்கியநாதர்\nமண்டைதீவு 4 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/27/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/23/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/23/2018\nதிரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு)\nஆண்டவன் அடியில் : 02/12/2018\nதிரு நாகலிங்கம் சிவகுருநாதன் (அப்பு)\nஆண்டவன் அடியில் : 02/12/2018\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஇல.588/8, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்\nஆண்டவன் அடியில் : 10/12/2018\nதிரு. ஆறுமுகம் சந்திரசேகரன் (பஸ் டிரைவர் சந்திரன்)\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 10/16/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 11/22/2018\nஇல.59, பொற்பதி வீதி, கொக்குவில்.\nஆண்டவன் அடியில் : 11/28/2018\nஆண்டவன் அடியில் : 11/28/2018\nபுகுந்த இடம் மண்டைதீவு 6ஆம் வட்டாரம் , 50, சபாபதி வீதி, தலையாழி, கொக்குவில்.\nஆண்டவன் அடியில் : 11/25/2018\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 11/16/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/entertain/sasikumar-pair-madona-sebastin/", "date_download": "2018-12-13T09:57:26Z", "digest": "sha1:MOS4QGWIKQ3ZYIZRNMBZUEO4V7XIBYCR", "length": 6509, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "சசிகுமாருக்கு ஜோடியானார் மடோனா செபாஸ்டியன் ! - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nசசிகுமாருக்கு ஜோடியானார் மடோனா செபாஸ்டியன் \nஅசுரவதம் படத்திற்கு பிறகு சசிகுமார் கைவசம் நாடோடிகள் 2,எனை நோக்கி பாயும் தோட்டா,கொம்பு வச்ச சிங்கம்டா என மூன்று படங்கள் உள்ளது.நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன்.இப்படம் அவருக்கு மட்டுமல்ல அப்படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.\nஅதன்பின் அவர் இயக்கத்தில் வெளியான இது கதிர்வேலன் காதல்,சத்ரியன் இரண்டும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.இந்நிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள்.\nதற்போது,இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின் ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும்,இப்படத்தில் முக்கிய வேடங்களில் இயக்குநர் மகேந்திரன்,சூரி,ஹரீஷ் பெராடி,இந்தர்குமார் நடிக்கவுள்ளனர்.உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் இப்படத்தை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர்குமார் தயாரிக்கிறார்.\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sanjay/", "date_download": "2018-12-13T08:34:50Z", "digest": "sha1:WU6YXIDDQBAYR5J7CNKET25QECBCTGQV", "length": 128137, "nlines": 438, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sanjay « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே\nIdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�\n: சஞசய் தத் சகோதரி அறிக்கை.\nசற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை\nசிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத\nபாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது\nஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.\nமிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.\nஇதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.\nமிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.\nஇந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.\nஇந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.\n14 ஆண்டுகளாக நடந்த விசாரணை\nஎதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.\n257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nகுண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nஇந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.\n684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.\nகுற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.\nசோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு\nசுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவு���் இருந்திருக்கிறார்.\nபாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).\nசிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.\nபிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.\nதாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.\nஇந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.\nஅதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.\nமுன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட���டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nஇப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.\nஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.\nஇந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.\nஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.\nவிடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.\n100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.\nவிசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.\nகுற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.\nசாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.\nஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.\nமும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.\nசஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்\nபிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.\n1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.\n“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.\nஇந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.\nதவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.\nகுற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.\nநீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.\nஅதை நீதிபதி ஏற்��ு, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nமும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.\nநீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.\nசஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.\nயூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.\nஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.\nகேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.\nசட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.\nஇந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.\n“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செ���்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.\nவழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.\nசஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.\nஇப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nசஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.\nஇளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.\nஇந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.\nஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.\nஇந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.\nஇடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.\nமுதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.\nசஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் ���தற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.\nஅவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.\nஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nதற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.\nஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.\nஇப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.\nகடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.\nஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.\nயாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.\nநேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட��டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.\nநேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.\nநேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.\nநேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.\nநேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.\nஅவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.\nசஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாந��லத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.\nகடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.\nசஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.\nசஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.\nநள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.\nசிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்\nஇதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.\nபாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.\nபொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.\nவிசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.\nஇரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒரு���ுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.\nவிசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.\nசிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.\nதண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.\nமதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.\nஎன்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…\nபுணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.\nஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.\n“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.\nஇரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.\nமும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.\nஇரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.\nஎனவே சஞ்சய் தத்தை ���ங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.\nஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.\nஇதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.\nஅவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.\nஅதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.\nஇந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.\nசல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்\nஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.\nஇரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள���. சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.\nசல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.\nஇதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.\nஇரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.\n“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.\nசஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்களும் இணைப்புண்ட வரலாறுகளும்’ :: அ மார்க்ஸ்\nவேறெந்த அறிவுத்துறையையும் போல வரலாற்றுத்துறையை மட்டும் அதன் துறை சார்ந்த கல்வியாளர்களிடம் விட்டுவிட்டு நாம் வாளாவிருக்க இயலாது. இதன் பொருள் நாம் அதில் மூக்கை நுழைக்க வேண்டுமென்பதல்ல. ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அறிதலும் பிரக்ஞையும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்களுக்குத் தேவை. காலம், இடம் என்கிற இரு அம்சங்களிலும் வேறெப்போதைக் காட்டிலும், வேறெங்கைக் காட்டிலும் இன்று, இங்கு இது முக்கியமாவதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.\nசென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் மார்க்சீய அணுகல் முறை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள், சோ��ர்கால மற்றும் முகலாயர் கால நிலவுடைமை பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ (Subaltern Studies), ‘பின் காலனிய ஆய்வுகள் (Post Colonial Studies) ஆகியன மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தன. இவை இரண்டும் இந்திய வரலாற்றாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு Segmentary State’ என்கிற மாதிரியைப் பயன்படுத்தி சோழ, விஜயநகரப் பேரரசுகளை ஆய்வு செய்த பர்ட்டன் ஸ்டெய்னின் புகழ்பெற்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nஅடித்தள மற்றும் பின் காலனிய ஆய்வுகள் இன்று ஒரு தேக்கத்தை எட்டியுள்ளதை யாரும் உணர இயலும். இந்தப் பின்னணியில், இன்று உலக அளவில் முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராக அறியப்படும் சஞ்சய் சுப்ரமண்யத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’ (Contained Conflicts) மற்றும் ‘இணைப்புண்ட வரலாறுகள்’ (Connected Histories) ஆகியன, நாம் அவசியம் பரிச்சயப்படுத்திக் கொள்ளத்தக்கவையாக உள்ளன.\nசீனம் மற்றும் மத்திய ஆசியாவின் வரலாறுகளை எழுதிய ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் ஃப்ளெட்சரின் ஒருங்கிணைக்கப்பட்ட வரலாறு\n(Integrative History) என்கிற கருத்தாக்கத்திலிருந்து தனது இணைப்புண்ட வரலாறு எழுதியலை உருவாக்கியுள்ளார் சஞ்சய். ‘Early Modern Period’ எனப்படும் நவீனத்துவத்தின் தொடக்க காலத்திய (அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதான மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள், இந்திய வரலாறு இவரது ஆய்வுப் பொருள். ‘இந்தியா’, ‘இந்தியக் கலாச்சாரம்’, ‘முகலாயப் பேரரசு’ என்கிற நெகிழ்ச்சியற்ற இறுக்கமான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அன்றைய உலக நிகழ்வுகளிலிருந்து பிரித்துத் தனியே இக்கால கட்டத்தின் வரலாற்றை எழுதுவது சாத்தியமில்லை. இத்தகைய எழுதுமுறையே பல்வேறு அபத்தமான இருமை எதிர்வுகளுக்கும் (எ.டு: கீழைத்தேயம் x மேலைத்தேயம்), அச்சுப் பதிவுகளுக்கும் (Stereo Types எ.டு. கீழைத்தேய எதேச்சாதிகாரம், மாற்றமற்ற மரபு வழிப்பட்ட இந்தியா, கிராம சமுதாயம், Homo Hiirarchicus, மேலைத் தேயத்தின் கொடையாக நவீனத்துவத்தின் வடுகை) இட்டுச் சென்றன.\n‘பிராந்திய ஆய்வுகள் area studies) மற்றும் ‘கலாச்சார ஆய்வுகள்’ என்கிற பிரசித்தமான பல்கலைக்கழக ஆய்வு நெறிகள் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவா. தேசங்கள், கலாச்சாரங்கள் என்பதெல்லாம் இணைக்க இயலாத பாழ்களால் பிரிக்க���்பட்டவை அல்ல. ஏதோ நவீனமான தொழில் நுட்பங்களும், தொடர்புச் சாதனங்களும்தான் இந்தப் பிளவை அழித்தொழிப்பதாக நாம் கருத வேண்டியதில்லை. நுண் நிகழ்வுகளை, தொடர்புடைய உலகளாவிய செயற்பாடுகளுடன் இணைத்து ஒரு அகன்ற திரையில் நாம் வரலாற்றைத் தீட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘‘இந்தியாவின் வரலாற்றை இந்தியாவுக்கு வெளியே செல்லாமல் நம்மால் புரிந்து கொள்ளவோ விளக்கவோ இயலாது’’ என்கிற அஷிம் தாஸ் குப்தாவின் கருத்தைச் சுட்டிக் காட்டுவார் சஞ்சய். இதன் பொருள், எல்லோரும் கடந்து செல்ல வேண்டுமென்பதல்ல. மாறாகப் பிற வரலாறுகள், சமூக மாற்றத் திசை வழிகள் (societal trajectoria) குறித்த ஒரு திறப்பு வரலாற்றாசிரியனுக்குத் தேவை. வங்கத்தின் வரலாற்றை குஜராத்துடன் இணைத்துப் புரிந்து கொள்வதைக் காட்டிலும், பர்மியக் கடற்கரையுடனும் தாய்லாந்துடனும் பிணைத்துப் பார்ப்பது சில கணங்களில் அவசியமாக இருக்கலாம். முகலாயர்களின் வரலாற்றை ஐபீரியாவின் இந்திய ஆளுகை (Estat de India), ஆட்டோமான் மற்றும் சஃபாவித் பேரரசுகள், தக்காண சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றிலிருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது.\nவழக்கமான காலப்பாகுபாடு (periodization), தேச எல்லை ஆகிய எல்லாவற்றையுமே நாம் ஒதுக்கித் தள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறது. இந்தியாவுக்கான தனித்துவமான வரையறைகளை வற்புறுத்துவது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக இராது. இத்தகைய தனித்துவங்களை அதிகபட்சமாக வற்புறுத்திய பாஷம் (இந்தியா என்கிற வியப்பு’) போன்றோரின் கட்டமைப்புகள் வேதப் பொற்கால அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். நமது ‘இந்திய வரலாற்றுப் பேராயத்தை (Indian History Congress) எடுத்துக் கொள்ளுங்கள். ‘மத்திய காலம்’ என்றே வரையறையில் 1757 வரை அது அடக்குவதை என்ன சொல்வது பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் இங்கு உருவான கடல்வழித் தொடர்புகள் ஆட்சிமுறையிலும், கருத்தியலிலும், பார்வைக் கோணங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படிப் புறந்தள்ளுவது பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் இங்கு உருவான கடல்வழித் தொடர்புகள் ஆட்சிமுறையிலும், கருத்தியலிலும், பார்வைக் கோணங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படிப் புறந்தள்ளுவது வேறுபட்ட பல மனிதர்கள் (பாதிரிகள், தூதுவர்கள், வணிகர்கள், படைத் தலைவர்கள், ஆளுநர்கள் ���ருத்துவர்கள், வரலாற்றுப் பதிவாளர்கள் பயணிகள்…), வணிகப் பொருட்கள், கருத்தியல்கள், ஆயுதங்கள், மொழிகள் எழுதுமுறைகள் இவற்றின் இடையறாத பயணங்களுக்கு வாய்ப்பளித்த ஒரு ‘குறுக்குச் சாலை’யாக இந்தியா மாறவில்லையா வேறுபட்ட பல மனிதர்கள் (பாதிரிகள், தூதுவர்கள், வணிகர்கள், படைத் தலைவர்கள், ஆளுநர்கள் மருத்துவர்கள், வரலாற்றுப் பதிவாளர்கள் பயணிகள்…), வணிகப் பொருட்கள், கருத்தியல்கள், ஆயுதங்கள், மொழிகள் எழுதுமுறைகள் இவற்றின் இடையறாத பயணங்களுக்கு வாய்ப்பளித்த ஒரு ‘குறுக்குச் சாலை’யாக இந்தியா மாறவில்லையா ‘நவீனம்’ அல்லது ‘தொடக்க நவீனம்’ முதலான கருத்தாக்கங்களில் எவ்வளவுதான் பிரச்சினை இருந்த போதிலும், ‘மத்திய காலம்’ ‘முஸ்லிம் இந்தியா’ என்பவற்றைக் காட்டிலும் உலகளாவிய சில மாற்றங்களுடன் இவை தொடர்புடையதாக அமைவது கவனிக்கத் தக்கது.\n‘இந்தியா’, ‘இந்து’ என்கிற வரையறைகளும் பிரச்சினைக்குரியவைதான். ‘அல்_ஹிந்த்’ என்கிற இடைக்கால அராபியச் சொல்லிலிருந்து உருவானது அது. ‘சிந்து’ என்கிற முந்தைய, மேலும் குறுகிய வரையறையிலிருந்து இந்த அல்_ஹிந்த் உருவாகியது. அராபியத் தகவல் களஞ்சிய ஆசிரியர்கள் மற்றும் புவியியலாளர்களின் எழுத்துக்களில் இவ் வரையறை பல வகைப்பட்டதாக அமைகிறது. எல்லோரும் இந்தோ கங்கைச் சமவெளியை (பஞ்சாப் முதல் வங்கம் வரை) உள்ளடக்குகின்றனர். ஆனால் தென்னிந்தியத் தீபகற்பகம் உள்ளடக்கப்படுத்துவதில் தெளிவில்லை. ‘ஹிந்த்’. ‘ஹிந்துஸ்தான்’ என்பன பல நேரங்களில் தக்காணத்தையும் நர்மதைக்குத் தென் பகுதிகளையும் உள்ளடக்குவதில்லை. இன்னொரு பக்கம் ‘ஹிந்த்’ என்பதற்குள் தென் ஆசியா முழுவதையும் (கம்போடியா, தாய்லாந்து), ஏன் ஏமன் (தெற்கு அரேபியா) வரைக்கும் உள்ளடக்கும் போக்கும் இருந்தது. அராபிய நூற்களில் மூன்று புவியியற் பகுதிகள் காணக் கிடைக்கின்றன. (ஹிந்தி, சின் (சீனா), அஜம் (பெர்சிய மொழிப் பகுதி). இவற்றின் எல்லைகள் எப்போதும் ஒன்றே போல வரையறுக்கப்பட்டதில்லை. சில நேரங்களில் ‘அஜம்’ காணாமற் போய் விடுகிறது.\nபன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ‘அக்பர் அங் சின் வால் ஹிந்த்’ எனும் அரபுப் பிரதி அராபியர், சீன அரசு, ரூம் அரசு, காதுகளைத் துளையிட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர்களின் பல்லஹா_ராய் அரசு ஆகியவற்றைக் குறிக்கிறது. பல்ல��ா ராயின் ஆட்சியிலுள்ள, ‘ஹிந்த்’தின் சமூக அமைப்பைச் சொல்ல வரும்போது, ‘‘இங்கே புலவர்களும், மருத்துவர்களும் குடும்பங்களுக்குரியவர்களாக உள்ளனர். அக் குடும்பங்களே அத் தொழில்களைச் செய்ய முடியும்’’ என்கிறது. ‘ஹ¨தூத் அல் அலம்’ என்கிற பெர்சியப் பிரதி (10ம் நூ.) ‘‘ஹிந்துஸ்தான் முழுவதும் மத சட்டவிரோதமானதாகவும், முறை தவறிய பாலுறவு (adultary) சட்டபூர்வமானதாகவும் உள்ளது… எல்லோரும் சிலை வணக்கத்தை ஏற்பவர்கள். தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட ஏராளமான சிலைகள் பிராமணர்கள் மற்றும் சாமியார்களால் பாதுகாப்பில் உள்ளன… ஒரே ஒரு நகரத்திலாவது தலைவன் சாகும்போது அவனுக்குக் கீழே உள்ள கீழ்மக்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’’ என்று பதிவு செய்கிறது. இந்நூல் வரையறுக்கும் ‘ஹிந்த்’ லாகூர், முல்தான், காஷ்மீர், கன்னோஜ் பகுதிகளை மட்டுமின்றி காமரூபம் (அஸ்ஸாம்), சம்பா, கேமர் (கம்போடியா), ஃபன்சூர் (சுமத்ரா) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.\nஇப்படி நிறையச் சொல்லலாம். சமஸ்கிருத வரலாற்றைக் குதூகலமாக எழுதும் ஷெல்டன் பொல்லாக் சமஸ்கிருதமொழி ஆளுகையின் எல்லைக்குள் கம்போடியா, சம்பா வரை கொண்டு செல்வதும் குறிப்பிடத் தக்கது. ‘அகண்ட இந்தியா’ கோட்பாட்டாளர்கள் இவை குறித்து மகிழ்ச்சி சொள்ளத் தேவையில்லை. மேற்கண்ட வரையறைகளில் தென்னிந்தியா உள்ளடக்கப்படாதது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் 16_ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆட்டோமன் வரலாற்றுப் பதியரான (Chronicler) செய்ஃபி செலபி ‘ஹிந்த்’ மன்னர்களைப் பட்டியலிடும்போது, மொகலாயப் பேரரசர் ஜலாலுதீன், அக்பரை விட்டுவிடுவதும் தக்காண அரசர்களில் தொடங்கி ‘பெகு’ (பர்மா), ‘செரன்தீப’ (ஸ்ரீலங்கா) அரசர்களையும் ‘அசோஹ்’ சுல்தான்களையும் (இந்தோனேஷியா) உள்ளடக்குவதும் அகண்ட பாரதக்காரர்களுக்கு எந்த அளவு உவப்பளிக்கும் என்பது தெரியவில்லை.\nவெளியிலிருந்து பார்த்தவர்கள் இருக்கட்டும், உள்ளிருந்தவர்கள் எந்த அளவிற்கு ‘ஹிந்த்’ என்கிற வரையறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள் யார் ‘உள்நாட்டவர்’ 13,14,15 நூற்றாண்டுகளில் இந்திய வரம்பு குறித்த கருத்துக்கள் புறவயமான வரையறைகளாகத்தான் இருந்தனவேயழிய உள்ளிருந்து உரிமை கோரப்பட்டவையாக இல்லை என்கிறார் சஞ்சய்.\n‘‘நாகரிகம்’’ என்கிற கருத்தாக்கம் (இந்திய நாகரிகம், ஐரோ��்பிய நாகரிகம்,) இத்தகைய பரந்துபட்ட அளவிலான இணைப்புண்ட வரலாறு எழுதியலுக்குப் பெருந்தடையாக உள்ளது. அச்சுப் பதிவான இக் கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள் தென்கிழக்கு ஆசியா (கம்போடியா, இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா முதலான இந்தியப் பெருங்கடற் தீவுகள்)வுக்கு இந்தத் தகுதியை வழங்கியதில்லை. தொடக்கத்தில் இந்திய நாகரிகம், பின்னாளில் இஸ்லாமிய நாகரிகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே தென்கிழக்கு ஆசியா கருதப்பட்டது. ஆனால் பிரம்பணான், போரோபோதூர் ஆகியவற்றின் மகத்தான கலை வெளிப்பாடுகள் தென்னிந்தியாவில் கோயிற் கலை உருவாக்கத்திற்கு முன்னதாகவே தோன்றியவை என்பதை யாரும் சிந்திப்பதில்லை.\nபல்வேறு கலாச்சாரங்கள் பயணிக்கும் குறுக்குச் சாலையாக இந்தியா அமைந்ததை ஏற்காததன் விளைவுதான், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலானோர் விஜயநகரப் பேரரசை தக்காண சுல்தான்கள், டில்லி முகலாயர்கள் ஆகியோரின் கலாச்சார அரசியல் விரிவாக்கத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட வீரமிக்க இந்துப் பேரரசாக உருவகிப்பது. பர்ட்டன் ஸ்டெய்ன், பிலிப் வாகோனர் முதலான இன்றைய விஜயநகர வரலாற்றாசிரியர்கள் இந்தக் கருத்துப் பிழையை வெளிப்படுத்துகின்றனர். விஜயநகரக் கலை வடிவங்கள் மட்டுமின்றி, பாசனமுறை, இராணுவ மற்றும் நிதி நிர்வாகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை வரை புறவயச் செல்வாக்குகளுக்கு ஆட்பட்டவையாகவே இருந்தன. வட இந்தியா, தக்காணம், ஹ¨ர்முஸ், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதியிலிருந்து விஜய நகரத்தின் மீது இத் தாக்கங்கள் அமைந்தன. ‘இந்து விஜயநகரம்’ ‘முஸ்லிம் எதிரிகள்’ என்கிற கட்டமைவு ரொம்பச் சிக்கலானது. போர்த்துக்கீசியத் தலையீட்டைக் கணக்கில் கொள்ளாது இதைப் புரிந்து கொள்ள இயலாது. பிரிட்டிஷ் வருகைக்கு முந்திய போர்த்துக்கீசிய ஆசியாவில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாயர்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு அல்லது உறவு என்பது ஒருவரை ஒருவர் பல்வேறு தந்திரங்கள், ஒப்பந்தங்கள், நடைமுறைகளினூடாக மடக்கிப் போடுகிற முயற்சியாகவே இருந்தது நேரடியான போர்கள் இல்லை என்பதற்காக உள்ளடக்கப்பட்ட மோதல்களை நாம் புறக்கணித்துவிட இயலாது.\n1572_3 ஆண்டுகளில் அக்பர் குஜராத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது, கோவா மற்றும் டையூவில் உறுதியாகக் கால் பதித்திருந்த போ��்த்துக்கீசியர் துணுக்குற்றனர். அக்பரது ஆளுநரின் ஆட்சியில் குஜராத் இருந்த போதும் சூரத்திலும் கம்பயாத்திலும் போர்த்துக்கீசியர் சுதந்திரமாக வணிகம் செய்யவும் டையூ துறைமுகத்திற்கு வந்து சேரும் கப்பல்களிடம் சுங்கம் வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். பதிலாக, செங்கடல் வழியாக சூரத்திலிருந்து செல்லும் ‘ஹஜ்’ யாத்ரீகர்களுக்கு கடலாதிக்கத்தில் வலுவாக இருந்த போர்த்துக்கீசியர் பாதுகாப்பு அளித்தனர். இந்தப் பாதுகாப்பிற்காக முகலாயர்கள் ஏராளமான இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. அக்பரின் அத்தை (சித்தி) குல்பதன் பேகம் 1575_ல் ஹஜ் யாத்திரை செல்வதற்குத் திட்டமிட்டபோது சுமார் ஓராண்டுக் காலம் சூரத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, டாமனுக்கு அருகிலுள்ள புல்சார் என்னும் பிரதேசத்தை விட்டுக் கொடுத்த பின்னரே 1576 அக்டோபரில் அவர் கப்பலேற அனுமதிக்கப்பட்டார். ஆட்டோமன் பேரரசுக்கும் முகலாயர்களுக்குமிருந்த பகையை போர்த்துக்கீசியர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹஜ் பயணிகளின் கடற்பயணப் பாதுகாப்பிற்கு போர்த்துக்கீசியர்களையே அவர்கள் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆட்டோமன்கள் தம்மை ‘கலீஃபா’ என்கிற உயர் அந்தஸ்துடையவர்களாக உரிமை கோரியதை எதிர்த்தே அக்பர் ‘தீன் இலாஹி’ என்கிற புதிய மரபை (லீமீtக்ஷீணீறீஷீஜ் sமீஸீt) உருவாக்கித் தன்னை ஒரு ‘மெனஸா’ நிலையில் ‘பாத்ஷா_இ_இஸ்லாம்’ ஆக அறிவித்துக் கொண்டார். இதனால் சன்னி முஸ்லிம்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.\nபதேபூர் சிக்ரியில் சேசு சபைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி அளிக்க நேர்ந்தது எனக் கதை நீள்கிறது.\nஇத்தகைய ‘உள்ளடக்கப்பட்ட மோதல்’ என்கிற பின்னணியில்தான் விஜய நகரப் பேரரசின் முஸ்லிம் எதிர்ப்பைப் பார்க்க வேண்டும். முகலாயர்களுக்கு (மோர்கள்) எதிரான மாற்று வம்ச (ரீமீஸீtவீநீ) அரசு ஒன்றை போர்த்துக்கீசியர் ஊக்குவித்தனர். இந்த அரசியல் நோக்கத்தின்பாற்பட்டதே விஜயநகரத்தின் எதிர்ப்பு. இந்து ஙீ முஸ்லிம்; சிலுவை ஙீ பிறை என்கிற இருமை எதிர்வுகளெல்லாம் எந்த அளவிற்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமானவை என்பது கேள்விக்குறியே. கிறிஸ்தவ வணிக நலன்களுக்கு இடையேயும் முஸ்லிம் அரசுகளுக்கு இடையேயும் இருந்த வேறுபாடுகள் கிறிஸ்தவ ஙீ முஸ்ல��ம் வேறுபாடுகளைக் காட்டிலும் கூர்மையாக இருந்த தருணங்கள் உண்டு.\nபேரரசுகளின் விரிவாக்கம், காலனிய நடவடிக்கைகள், தேசிய உருவாக்கம் ஆகியன குறித்த இறுக்கமான ஒற்றை மாதிரிகளுக்கும் இணைப்புண்ட வரலாற்றில் இடமில்லை. ஐரோப்பாவை மையமாகவும் (Center), இந்தியா முதலானவற்றை விளிம்பாகவும் (Periphery) கொண்டு உருவாக்கப்படும் ‘உலக அமைப்புக் கொள்கை’ (World System Theroy்)யும் கூட பிரச்சினைக்குரியதே. இத்தகைய அணுகல் முறையில் மூன்று விதப் பிழைகள் சாத்தியமாகின்றன என்கிறார் சஞ்சய்.\n1. கால வழு: ஒரே காலகட்டத்தில் பேரரசுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இருந்த உறவும், பேரரசுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இருந்த உறவும் வேறுபட்டவையாக இருந்தன. 15_ம் நூற்றாண்டின் முற்பகுதியில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஹேப்ஸ்பர்க் பேரரசிற்குப் பெரிய அளவில் கப்பம் சென்றது. விலை உயர்ந்த உலோகங்கள் கொண்டு செல்லப்பட்டதோடு கட்டாய உழைப்பு, அடிமைச் சேவகம் ஆகிய வடிவங்களில் உபரியும் கொள்ளை கொண்டு செல்லப்பட்டது. எனினும் இவை அனைத்தும் மையத்தை வளப்படுத்த மட்டுமே பயன்பட்டதாகவும் கருத வேண்டியதில்லை. பணவீக்கத்திற்கும் ஏற்றத்தாழ்வான பொருளாதார அமைப்பிற்கும் இவை காரணமாயின. இதே நேரத்தில், ஐபீரிய மையத்திற்கும் (போர்த்துக்கீசிய & ஸ்பெய்ன்) ஆகிய நாடுகளுக்குமான கேப் (‘நன்னம்பிக்கை முனை’) வழியிலான வணிகம் இத்தகைய சுரண்டல் தன்மை உடையதாக இல்லை. மையத்திலிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதியாகி, ஈடாக மிளகு, இன்டிகோ முதலான பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன. முதற்கட்டத்தில் பெரிய அளவு உபரி கொள்ளையிடப்பட்டதில்லை.\n2. இட வழு.: ஒரே இடத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பேரரசு மையத்திற்கும் வெளியிலுள்ள நாடுகளுக்குமான உறவு ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஆசிய நாடுகளுக்கும் ஐபீரியப் பேரரசிற்குமிடையே தொடக்க நவீன காலத்தில் (1450_1750) இருந்த உறவு பெரிய அளவில் சுரண்டல் அடிப்படையில் இல்லை என்றோம். ஆனால், பின்னால் உருவான பிரிட்டன்/பிரான்சுப் பேரரசுகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு அப்படியானதல்ல. முந்தைய கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் (புதிய ஸ்பெய்ன் மற்றும் பெரு முதலியன) இருந்த கொடுமையான சுரண்டல் உறவுக்குச் சமமானது இது. எனவே ஒரு இடத்தில் நிலவிய ஏகாதிபத்திய உறவ���யும் நாம் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டியதில்லை.\nபின் காலனியக் கோட்பாட்டாளர்கள் இங்குதான் பிரச்சினைக்குள்ளாகின்றனர். பின் காலனியம் என்கிற வரையறையை, இந்தியாவையும் லத்தீன் அமெரிக்காவையும் ஒன்றே போல இவர்கள் உள்ளடக்குகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் பின் காலனியம் என்பது 19_ம் நுற்றாண்டின் பிற்பகுதி. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இங்கே அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிகழ்வுகளையே குறிக்கும் எல்லாப் பேரரசுகளும் காலனியப் பேரரசுகளல்ல, எல்லாம் ஒரே மாதிரியான பொருளாதார, கலாச்சார தர்க்கத்திற்குள் அடங்கா. காலனிகளுக்கும் பேரரசுகளுக்கும் இடையிலுள்ள பொருளாதாரச் சுரண்டல் ஒன்றே இவற்றுக்கிடையிலான மொத்த உறவுகளையும் குறித்து விடாது. பல்வேறு வகைப்பட்ட உள் சுரண்டல்கள், மோதல்கள் ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட வரையறை இடமளிக்காது. இதன் பொருள் ஏகாதிபத்தியம், விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி உபரி செல்லுதல் முதலான கருத்தாக்கங்களைக் கைவிட வேண்டுமென்பதல்ல. மிகுந்த எச்சரிக்கையுடன் இவற்றைக் கையாள வேண்டும் என்பதே.\n3. ஐபீரியப் பேரரசும், பிரிட்டிஷ் பேரரசும் வேறு வேறு; அல்லது ஐபீரியப் பேரரசின் முதற்கட்டமும் அடுத்தடுத்த கட்டங்களும் வேறு வேறு என்கிற ரீதியில் இதற்கு விளக்கமளித்துவிட முடியாது. அய்ரோப்பாவை மையமாகக் கொள்ளும் பின் காலனிய அணுகல் முறை ‘நவீனத்துவம்’ குறித்த அருதப் பழசான ஒரு விளக்கத்தை அளிக்கிறது. நவீனத்துவம் என்பது ஐரோப்பாவின் ஏகபோகம். இங்கிருந்தே விளிம்புகளுக்கு நவீனத்துவமும் அதன் அரசியல் வெளிப்பாடான தேசிய அரசும் ஏற்றுமதியாகிறது என்கிறது பின் காலனிய அணுகல்முறை. ஆனால் தேசிய உருவாக்கம் நான்கு வழிகளில் ஏற்படுகிறது.\n1. அருகருகே உள்ள அரசமைவுகள் ஒருங்கிணைந்து தேசம் உருவாதல் (19_ம் நூ. இத்தாலி, ஜெர்மனி).\n2.பெரிய அரசுகள் உடைந்து, இன, மொழி அடிப்படையில் தேசங்கள் உருவாதல் (அயர்லாந்து, மலேசியா முதலியவை இனம் என்பதைத் தேச உருவாக்கத்தின் சாராம்சமான காரணியாகக் கருத வேண்டாம் என எச்சரிக்கிறார் சஞ்சய்)\n3. தேச அரசே ஒரு ஏகாதிபத்திய மையமாக உருவாதல் (பிரிட்டன், ஸ்பெய்ன், போர்த்துகல், நெதர்லான்ட்) 4. தேச அரசு பேரரசுப் பண்புடன் தொடர்தல் (சோவியத் யூனியன், சீனா, இந்தியா _ பேரரசுப் பண்பு என்பது அளவில் பெரிதாகவும் பல்வேறு மொழி, இன அடையாளங்களையும் உள்ளடக்குவதாகவும், ஓரளவிற்கு காப்புத் தன்மை உடையதாகவும் அமைவது).\nசுருக்கமாகச் சொல்வதானால் தொடக்க நவீன காலத்திற்குமான ஒற்றை ஏகாதிபத்திய மாதிரி எதுவும் கிடையாது. தேச அரசு உருவாக்கத்திற்கான வழிகளும் ஒற்றைத் தன்மையானதல்ல.\nஒரே நிகழ்வு குறித்த ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகளும் அராபிய, பெர்சிய மற்றும் உள்ளூர் வரலாற்றுப் பதிவுகளும் வேறுபட்டு நிற்கும் தன்மைகள் சுவாரசியமானவை. இவை ஒவ்வொன்றும் தத்தம் பக்கத்து அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகச் சுருக்கிப் பார்த்துவிட இயலாது. நிகழ்வுகளைப் பொருத்து இப் பிரதிகளின் நிலைபாடுகள் வேறுபடுகின்றன. சில நிகழ்வுகளில் ஐரோப்பியப் பதிவுகள் நம்பிக்கைக்குரியனவாகவும், சில நேரங்களில் உள்ளூர்ப் பதிவுகள் கூடுதலாக உண்மையைப் பேசுபவையாகவுமுள்ளன. ஏகாதிபத்திய விரிவாக்கக் கொடுமைகளை அதிக அளவு பட்டியலிடும் ஐரோப்பியப் பிரதிகளுமுண்டு. பேரரசின் கருணையைப் பதிவு செய்யும் உள்ளூர்ப் பிரதிகளும் உண்டு. நவீனமான பிரதியியல் அணுகல் முறைகள், ஒப்பீடு, இதர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளுடன் தொடர்புறுத்திப் பார்த்தல் ஆகியவற்றின் மூலமாகவே ஒரு சுமாரான வரலாற்றுச் சித்திரத்தை நாம் வரைய முடியும். அப்படியும் கூட வரலாற்றின் சில பக்கங்களை நாம் நிரப்ப முடியாமலே போகலாம். சில கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமலேயே முடியலாம். அதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் நேர்மையும் ஒரு வரலாற்றாசிரியனுக்குத் தேவை.\nஆக, தேசத்திலிருந்து வரலாற்றைத் தப்புவிப்பது நமது உடனடிக் கடமையாகிறது.\nவிட்டுப் போனவை: 1. சஞ்சய் தனது நூலுக்கு மகுடமாக ஏற்கும் எஸ்ரா பவுண்டின் எட்டாவது கேன்டோ:\nகுங் சொன்னான், ‘‘வாங் பொறுத்துக் கொள்ளக் கூடிய ஆட்சியைத் தந்தான். அவனது காலத்தில் அரசு நன்றாகக் காக்கப்பட்டிருந்தது.\nஎனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். நான் என்ன சொல்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியாதவற்றை நிரப்பாமல் சென்றனர். ஆனால், அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகு��ிகளை விட்டுச் சென்றனர். ஆனால் அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது.’’\n2. சஞ்சய் சுப்ரமண்யத்தின் இரு நூற்கள் Explonations in connected History (i) Tagus to the Ganger (ii) Mughals and .…. ஆக்ஸ்போர்டு வெளியீடுகளாகக் கிடைக்கின்றன.றீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/essay/political-articles/?filter_by=random_posts", "date_download": "2018-12-13T09:07:14Z", "digest": "sha1:OY5SIAIUM5TSOCNF4CRKMIW7ZNT7OQJV", "length": 8460, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "அரசியல் கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள்\nநிவாரண நிதியும் அரசு அலுவலகமும்\nகுரு குடும்ப பிரச்சனை – சரியும் பாமக இமேஜ்\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம் – 3\nபோராட்டங்கள் – பாமரனின் குரல்\nநிவாரண நிதியும் அரசு அலுவலகமும்\nஇந்தியாவின் திராவிட முகம் – வி. பி. சிங்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=888", "date_download": "2018-12-13T09:19:14Z", "digest": "sha1:7AXLPUGKM54PD3DFXJGBC65YLICKISFA", "length": 10703, "nlines": 255, "source_domain": "nellaieruvadi.com", "title": "   இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n   இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது\nஇலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது\nபேச்சு மறந்து வீணாய்ப் போனது.\nசுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து\nஇங்க வந்தா கத்துற நாயே...\n3/1/2018 12:16:03 PM சிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா\n1/6/2018 4:28:41 AM இமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தா peer\n12/7/2017 10:48:52 PM டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம் peer\n6/3/2017 2:28:53 AM நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் peer\n5/29/2017 4:54:47 AM மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்.. peer\n8/31/2015 12:23:43 AM நல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி .... Hajas\n3/4/2015 1:24:13 AM மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) peer\n11/21/2014 12:33:45 PM சொந்த மண்ணில் சொந்தங்களோடு..... peer\n3/19/2013 என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா\n10/30/2012 குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 தேடல் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தா peer\n7/16/2012 தேர்வில் வெல்ல தேவையானவைகள் peer\n7/16/2012 திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… peer\n7/28/2010 ஹிஜாப் தரும் சுதந்திரம்\n1/6/2009 உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லல sohailmamooty\n1/4/2009 பாலஸ்தீன பாலகனே jasmin\n12/23/2008 புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்\n12/17/2008 செருப்பின் புனிதம் peer\n12/13/2008 நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும் jasmin\n3/15/2006 பணம் பணமறிய அவா\n3/15/2006 விட்டுவிடுங்கள் அவனை... sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/prime-minister-narendramodi-will-inaugurate-defence-expo-2018/", "date_download": "2018-12-13T09:35:35Z", "digest": "sha1:ZRPVWVJW6PRK4Q7B64JXUUCJ77IKNWNT", "length": 14631, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சோழர்கள் ஆட்சி செய்த இடத்தில் ராணுவ கண்காட்சி – மோடி பெருமை! – AanthaiReporter.Com", "raw_content": "\nசோழர்கள் ஆட்சி செய்த இடத்தில் ராணுவ கண்காட்சி – மோடி பெருமை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 11-ம் தேதி தொடங்கிய கண்காட்சி 14-ம் தேதிவரை நடக்கிறது. சுமார் ரூ.800 கோடி செலவில் கடந்த 2 மாதங்களாக இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்து இருக்கிறது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அவர்களின் ஆயுதங்கள், தளவாடங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் 9.25 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு பிரதமர் சென்று கண்காட்சியை திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, “உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பண்டைய காலத்தில் இருந்தே தமிழகம் ராணுவத் திறனு���்குப் புகழ்பெற்றது. குறிப்பாக சேர, சோழ,பாண்டியர்கள் காலத்தில் ஆயுதங்களை உருவாக்குவது தமிழகத்துக்குப் புதிதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகம் ஆயுத உருவாக்கத்தில் சிறப்பாக இருந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை இந்தக் கண்காட்சி நிறைவேற்றும்” என்றார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ” இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. தமிழகத்தில் நடைபெறும் முதல் ராணுவக் கண்காட்சி இது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மேக் இன் இந்தியாவுக்கு இந்தக் கண்காட்சி உதவும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விண்வெளி வளர்ச்சி போன்றவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தின் ஒருபகுதியாக இருந்தவை என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் உறுதியேற்றுள்ளோம். தமிழகத்துக்கு உதவிவரும் பிரதமருக்கு நன்றி” என்று தெரிவித்தார்.\nஅதன்பின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போது, “நம் ராணுவம் சார்பில் நடக்கும் கண் காட்சியில் நான் பங்கேற்பது இதுவே முதன்முறை. சோழர்கள் ஆட்சி செய்த இந்த இடத்தில் நாம் கூடியிருப்பதற்கு பெருமைப்படுகிறேன். பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்நாடு கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. இந்த மண் கடற்படை மரபு கொண்ட மண். 500 இந்திய நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது. போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வதைவிட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு நமது நாடாகும். ஐநாவின் அமைதிப் படையில் இந்திய வீரர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.\nமேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவத் தளவாட உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சிறிய அளவில் தொடங்கிய ராணுவத் தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவத் தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது நமக்குப் பெருமை. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நி��ுவனங்கள் 200% வளர்ச்சியடைந்துள்ளன. அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக, பாதுகாப்பு துறையில் ஆயுதக் கொள்முதல் நடைமுறையில் பல குறிப்பிட்ட விதிகளில் மத்தியில் ஆளும்பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.\nகடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பாதுகாப்பு துறையில் 118 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி தரப்பட்டு இருந்தது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3642 கோடியாகும். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 794 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி அளித்துள்ளோம். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8500 கோடியாகும்.\nகடந்த கால ஆட்சியில், முறையான கொள்கைகள் வகுக்கப்படாத காரணத்தால், பாதுகாப்பு துறையில் முக்கிய சிக்கல்கள் இருந்தன. இதுபோன்ற காலதாமதம்,சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய திறமையின்மை, பல்வேறு உள்நோக்கங்கள் இருப்பதை கண்டறிந்தோம். இவை நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து அதை நீக்க நடவடிக்கை எடுத்தோம். அதுபோன்ற குறைகள் இருக்க இப்போது, எதுவும் இல்லை, மீண்டும் ஒருபோதும் நடக்காது’’என்று குறிப்பிட்டார்\nPrevசென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி\nNextஉச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=45415", "date_download": "2018-12-13T08:46:35Z", "digest": "sha1:2DBPJIDTIH3J3CBFSOHVMUY4JX3HVNR5", "length": 13854, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சர்வாதிகாரப் போக்கின் உ", "raw_content": "\nசர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் ஜனாதிபதி\nசர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன.\nஆனால், இந்தக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து அலங்கரித்து சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுகின்றார் ஜனாதிபதி மைத்திரி. இதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜனாதிபதியின் நன்மதிப்பு இன்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nசட்டவிரோதமான முறையில் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தனது சர்வாதிகாரப் போக்கைக் கைவிடுகின்றார் இல்லை.\n225 எம்.பிக்களும் ஒன்றாக இணைந்து நின்று கோரினாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளவரை (ரணில் விக்கிரமசிங்க) பிரதமராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி அடம்பிடிக்கின்றார். இது அவரின் சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையைத் தொட்டுக் காட்டுகின்றது“ என தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி...\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்......Read More\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கி...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nமஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய...\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில்......Read More\nஉலகின் மிக ஆபத்தான விமான நிலையம் \nஉலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ப��ு பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62839", "date_download": "2018-12-13T10:03:02Z", "digest": "sha1:APJ6QM4U3ZDBSW2D73Q72DW2CJOAKS6N", "length": 9171, "nlines": 133, "source_domain": "www.supeedsam.com", "title": "பொங்கல் வாங்கப் போன தாத்தா எங்கள் அப்பாவின் விடுதலை பற்றியும் கதைத்தீர்களா? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபொங்கல் வாங்கப் போன தாத்தா எங்கள் அப்பாவின் விடுதலை பற்றியும் கதைத்தீர்களா\nதமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்புடன் அவரது பிள்ளைகள் காத்திருந்த நிலையில் அவரின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nபுத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன் இணைவார் என்று ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நம்பிக்கையில் இருந்தார். தந்தையை விடுவிக்கக் கோரி அவர்கள் மனு ஒன்றையும் கையளித்தனர்.\nஇந்த நிலையில் புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புதுவருடத்தைக் கொண்டாட முடியாதவர்களாக அநாதரவான நிலையில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிா்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடியுள்ளாா்.\nஇந்நிலையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது பிள்ளைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான உருக்க வரிகள் இதோ……\nபொங்கல் வாங்கப் போன தாத்தா\nஎங்கள் அப்பாவின் விடுதலை பற்றியும்\nசித்திரைப் புத்தாண்டின் முன் விடுவிக்க\nஎங்கள் நிலை பற்றியும் நினைவுறுத்தி\nதனது தந்தை ஆனந்தசுதாகரின் வரவுக்காய்\nPrevious articleஇரா.சம்பந்தனும் ,சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டும்.யாழில் மனோ\nNext articleயாழில் இளைஞர்களை மையமாகக்கொண்டு சுதேசிய மக்கள் கட்சி உதயமானது.\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nமண்முனை தென்மேற்கு பிரதேச சபை, தமக்கு தேவையான காணியை ஒழுங்கு முறையில் கோரவில்லை\nகல்முனை மாநகரமேயருக்கெதிராக மட்டு.ஆளுநர் அலுவலகம் முன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/03/blog-post_43.html", "date_download": "2018-12-13T08:21:08Z", "digest": "sha1:W5JLOE5PXQNRITKKAMTZET7OA3Z52URX", "length": 29096, "nlines": 128, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: கொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் - சுதாகர் கஸ்தூரி", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nகொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் - சுதாகர் கஸ்தூரி\nவினய் மக்கானி எனது நெடுநாளைய நண்பர். சில நாட்கள் முன்பு மதிய உணவு அருந்திக்கொண்டிருக்கையில், “என் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா” என்றார். ‘அப்பா, பொண்ணு கோழிதானே முட்டை போடும் அப்ப பாய்ஸ் கோழியை எல்லாம் என்ன செய்வாங்க அப்ப பாய்ஸ் கோழியை எல்லாம் என்ன செய்வாங்க’ என்கிறாள். என்ன பதில் சொல்வது’ என்கிறாள். என்ன பதில் சொல்வது நிஜமாவே எனக்குத் தெரியலை. சேவல்களை எவ்வளவுன்னு வளர்ப்பாங்க நிஜமாவே எனக்குத் தெரியலை. சேவல்களை எவ்வளவுன்னு வளர்ப்பாங்க\nஅன்னம்மா, “அதை கறிக்கு வளப்பாங்க” என்றார்.\nவினய் “இல்லங்க. ப்ராய்லருக்கு வளர்க்கிற கோழி வேற, முட்டை இடறதுக்குன்னு வளர்க்கிற இனம் வேற” என்றார்.\nஅன்னம்மா சிந்தித்து, உரக்க வியந்தார். “அட, ஆமா... இப்பத்தான் நானும் யோசிக்கறேன்... சேவலை என்ன செய்வாங்க\nஇந்தியாவில் இது ஒரு பெரும் பிரச்சினையோ இல்லையோ, உலகளவில் பெரும் பிரச்சனை. முட்டைக்கோழிகள் இனத்திற்கே இழைக்கப்படும் இனப்படுகொலையின் ஓர் அங்கம், சேவல்களின் கொடூரக்கொலை.\nகோழிகளைப் பண்ணைகளில் வளர்ப்பது மிக்க லாபம் ஈட்டும் துறை. அசைவ உணவு வகையில் உலகளவில் மீனுக்கு அடுத்தபடியாக, சாப்பாட்டுத் தட்டில் காணப்படுவது கோழி இறைச்சி. அமெரிக்காவின் ஒரு நாளைய நுகர்வு 22 மில்லியன் ப்ராய்லர் கோழிகள் என ரெஃபரன்ஸ்.காம் சொல்கிறது. இது 2014ன் புள்ளிவிவரம். ரெட் மீட் எனப்படும் ரத்தச் சிவப்பேறிய இறைச்சிகள் (ஆடு, மாடு, பன்றி முதலியன) உண்ணப்படுவது குறைவதன் மூலம், கோழிகள் உண்ணப்படுவது மேலும் இரு மில்லியன்கள் அதிகரித்திருக்கவேண்டும் எ�� ஊக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஇத்தனை கோழிகள் உண்ணப்படுவதில் சேவல்கள் எத்தனையாக இருக்க முடியும் நிகழ்தகவின் அடிப்படையில் 50% பெட்டைக்கோழிகளுக்கு 50% சேவல்கள் பிறந்திருக்கவேண்டும். இறைச்சிக்கோழிகள் பண்ணையில் இது ஒரு பெரிய விஷயமில்லை. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ப்ராய்லர் வகைக் கோழிகளில் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. அனைத்துக் கோழிகளும் உண்ணப்படுகின்றன.\nஆனால் முட்டைக்கோழிகளின் நிலை அப்படியில்லை. இங்கு சேவல்கள் பயனற்றவை. அவற்றை வளர்ப்பதில் ஆகும் செலவுக்கு, அவற்றின் இறைச்சி ஈடுகட்டுவதில்லை.. எனவே, பிறந்த ஒரு நாளைக்குள் ஆண் குஞ்சுகள் கொல்லப்படுகின்றன.\nநன்கு வளர்ந்த, ஆரோக்கியமான பெட்டைக்கோழி ஒரு வருடத்தில் 270 முட்டைகள் வரை இடும். அதன்பிறகு அவை ‘பயனற்ற கோழிகள்’ என வகைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படும். அந்த ஒருவருட வாழ்வை அவை இடும் முட்டைகள் தீர்மானிக்கின்றன.\nகோழிக் குஞ்சு பொரித்து அவற்றை விற்கும் பண்ணைகள், முட்டைக்கோழிகளின் குஞ்சுகளின் விற்பனையில், பெண் குஞ்சுகளையே விற்கின்றன. ஏனெனில் அவையே முட்டைகளை வருங்காலத்தில் இட்டு லாபம் ஈட்டும்.\nமுட்டைக்கோழி வளர்ப்புப் பண்ணைகள் முட்டை விற்பனையை முன்வைக்கின்றன. குஞ்சு பொரித்து விற்கும் பண்ணைகளில் இருந்து வரும் குஞ்சுகள், இங்கு வந்து வளர்ந்ததும் கருத்தரிக்காத முட்டைகளைத் தொடர்ச்சியாக இட்டு வரும். பெருவாரியான கருத்தரிக்காத முட்டைகளை விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள். பல பண்ணைகளில் இக்கோழிகள் பின்னர் கருத்தரிக்க வைக்கப்பட்டு, அதன்பின் கிடைக்கும் முட்டைகளைச் செயற்கையாக அடைகாத்து, அவற்றைக் குஞ்சு பொரிக்கச்செய்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவார்கள் இதில்தான் பிரச்சனை தொடங்குகிறது.\nநிகழ்தகவின் அடிப்படையில், ஒரு குஞ்சு ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பதற்கு 50% வாய்ப்பு இருக்கிறது. எனவே 100 முட்டைகள் அடைகாக்கப்பட்டால் 50 குஞ்சுகள் ஆண் குஞ்சுகளாக இருக்கும் வாய்ப்புள்ளது. இத்தனை சேவல்களால் ஒரு பயனும் முட்டைக்கோழி வளர்ப்பவருக்கு இல்லை. இரை, பராமரிப்புச்செலவு, நோய்த் தடுப்பூசி, மருந்துகள் இவற்றின் விலை, அக்கோழியை இறைச்சிக்காக விற்பதில் கிடைக்கும் தொகையைவிட அதிகம். எனவே இச்சேவல்கள் நஷ்டத்தையே, முட்டைக்கோழி வளர்ப்பில் தருகின்றன. இதே பிரச்சனைதான், முட்டைக்கோழிகளைப் பொரித்துக் குஞ்சுகள் விற்கும் பண்ணைகளிலும். ஆண்குஞ்சுகளை எவரும் வாங்குவதில்லை.\nமேற்சொன்ன இப்பண்ணைகளில், முட்டையோட்டை உடைத்து வெளி வரமுடியாத குஞ்சுகள், அழுகிய முட்டைகள், சரியாக வளராத குஞ்சுகள், இரு கருக்கள் உள்ள முட்டைகள், நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்ட முட்டைகள் போன்றவை அழிக்கப்படும். முட்டைகளிலிருந்து வரும் குஞ்சுகளின் பாலினம் சோதிக்கப்பட்டு ஆண் குஞ்சுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இவை ஒரு நாளைக்குள் பிரிக்கப்பட்டு விடுகின்றன.\nஇக்குஞ்சுகளைக் கொல்லும் விதம் கொடூரமானது. பல நாடுகளில் அவை கழுத்தை நெறித்துக் கொல்லப்படுகின்றன. அல்லது, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் / உலோக அடைப்பில் இடப்பட்டு, கார்பன் டை ஆக்ஸைடு செலுத்தப்பட்டு, மூச்சுத்திணற வைத்துக் கொல்லப்படுகின்றன. சில நாடுகளில், சிறிய ப்ளாஸ்டிக் பைகளை அவற்றின் தலையில் மாட்டி, ரப்பர் பேண்ட் போட்டுவிடுகிறார்கள். அவை மூச்சுத்திணறி தடுமாறித் தத்தளித்து, துடிதுடித்து இறக்கின்றன.\n‘அய்யோ கொடூரம்’ என்று நீங்கள் அதிர்ந்தீர்களானால், பெரும்பண்ணை உரிமையாளர்கள் இவற்றைத் தவிர்த்துவிடுகின்றனர். தவிர்த்ததன் காரணம், இது அதிகப்படியான வேலை என்பதும், உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது என்பதும்தான் எனவே, அவர்கள் மற்றொரு உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.\nவளர்ந்த நாடுகளில், பெரும் பண்ணைகளில், அரவை இயந்திரம் போன்ற ஒரு கருவியை நிறுவுகிறார்கள். பிறந்து ஒரு நாள் கூட ஆகாத குஞ்சுகளை அதில் எறிந்து விடுகிறார்கள். ஒரு வினாடிப் பொழுதில் அவை அரைத்துக் கொல்லப்படுகின்றன. இதற்கு முன்சொன்ன உத்திகளே பரவாயில்லை.\nமுட்டைக்கோழிகளின் ஆண் குஞ்சுகளுக்கு நேரும் இக்கொடுமை பலர் அறிவதில்லை. 1990களின் இறுதியில் விலங்குகளுக்கான கருணை அமைப்புகள், தன்னார்வல நிறுவனங்கள், இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படும் விதத்தைக் குறித்து கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன. சுதந்திரமாகக் கோழிகளைப் பரவலான இடத்தில் வளர விடுதல், பண்ணைகளில் கால்நடைகளுடன் வளர விடுதல், இயற்கையான சூழ்நிலையில் வளர்த்தல் என்பன முன்வைக்கப்பட்டு, அவ்வாறு வளர்க்கப்பட்ட கோழிகளின் இறைச்சியைத் தனியாக லேபல் இட்டு விற்பனைக்குக் கொண்டு வரவேண்டுமென்ற கோரி��்கை வலுத்தது. பல நிறுவனங்கள், தாங்கள் கொள்முதல் செய்யும் பண்ணைகளில் இத்தகைய நிபந்தனைகளை விதித்தன. இதோடு, அரசு அதிகார நிறுவனங்கள், முறைப்படுத்தும் அதிகார நிறுவனங்கள் தங்களது செயல்முறைப் பரிந்துரைகளில் இத்தகைய நிபந்தனைகளை, கெடுபிடியின்றி, தகுந்த அவகாசம் தந்து பரிந்துரை செய்தன.\nஆனால், முட்டைக்கோழிகளின் ஆண்குஞ்சுகள் கொல்லப்படும் விதம் குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல், முட்டைகளைப் பண்ணைகளில் வாங்கி வினியோகித்து வந்தன. ஃபார்ம் ஃபார்வர்டு என்ற தன்னார்வல நிறுவனம், யூனிலிவர் முட்டைகளைக் கொள்முதல் செய்யும் பண்ணைகளில், எவ்வாறு ஆண்குஞ்சுகள், அரவை இயந்திரங்களில் எறியப்பட்டுக் கொல்லப்படுகின்றன என்பதை வீடியோவாகப் பதிந்து இணையத்தில் வெளியிட்டது. பல லட்சம் பேர் அக்காணொளியைக் கண்டு தங்கள் அதிர்ச்சியை பின்னூட்டமாகப் பதிவு செய்ததும், யூனிலீவர், தனது முட்டைக் கொள்முதல் கொள்கைகளை மாற்றியதுடன், தனது முட்டை விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, ஆண்குஞ்சுகளைப் பாலினப் பிரிப்பு செய்து கொலைசெய்யும் விதிமுறைகளை மாற்றச் சொன்னது. ஒரு வருடத்தில் யூனிலீவர் விற்கும் முட்டைகள் மட்டும் 350 மில்லியன். இதற்கு இணையான அளவிலான ஆண்குஞ்சுகள் கொல்லப்பட்டிருக்கும்.\nஇப்படிக் கொல்லப்படும் ஆண்குஞ்சுகளையும், வலுவிழந்த பெண்குஞ்சுகள், நோய்வாய்ப்பட்டவை, முட்டையிலிருந்து வெளிவராத குஞ்சுகள் போன்றவற்றையும் அரைத்து, உலர்த்திப் பொடித்துப் புரத உணவாக விலங்குத் தீவனத்தில் கலப்பது இதுவரை இருந்த நிலை. இதன் தரக்கட்டுப்பாடு, மிகுந்த சவாலான ஒன்று. பெரும்பாலும் கழிவாகவே அவை தள்ளப்படுகின்றன.\nஆண்குஞ்சுகள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, ஜெர்மனியும், நெதர்லாந்தும் இணைந்து புதிய உத்தி ஒன்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.\nலேசர் கொண்டு, மிகச்சிறிய துளைகள் முட்டையோட்டில் இடப்பட்டும், நுண் ஊசிகள் மூலம் துளையிடப்பட்டும், முட்டையின் திரவம் சேகரிக்கப்பட்டு, மரபணு ஆய்வுக் கருவிகள் மூலம் அவற்றின் பாலின மரபணுக்கள் சோதிக்கப்படுகின்றன. இதன்மூலம் முட்டைகள் பிரிக்கப்பட்டு, அவை பொரியுமுன்னே அகற்றப்படுகின்றன.\nமற்றொரு உத்தியில், முட்டைகள் இருக்கும் வெப்பநிலை பதப்படுத்தப்பட்ட பெட்டிகளில், அம்முட்டைகளிலிரு��்து வெளிவரும் வாயு, கவனமாகச் சேகரிக்கப்படுகிறது. ஆண்குஞ்சுகள் இருக்கும் முட்டைகளிலிருந்து வரும் வாயுக்கலவையின் விகிதம், பெண்குஞ்சு முட்டைகளிலிருந்து வரும் வாயுக்கலவையிலிருந்து வேறுபட்டிருக்கும். இதன்மூலம் முட்டைகளை, அவை பொரியுமுன்னேயே பிரித்தறியலாம்.\nஇவ்வாறு பிரிக்கப்பட்ட ஆண் குஞ்சு தாங்கிய முட்டைகள், தடுப்பூசிகள் தயாரிக்கவும், வளர்ப்புப் பிராணிகளின் உணவு தயாரிக்கவும் (புரதம் செறிந்த உணவு) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் குஞ்சுகள் வளராத நிலையில் கொல்லுதல் என்ற செயல்பாடு இல்லை என்பது அவர்களது கணிப்பு.\nஅமெரிக்க உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு, தரக்கட்டுப்பாட்டுs சோதனை நிறுவனமான USFDA ஐந்து அடிப்படைச் சுதந்திர உரிமைகளை வளர்ப்பு விலங்குகளுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. அவை முறையே,\n1. பசி மற்றும் தாகத்திலிருந்து விடுதலை. தங்கு தடையின்றி உணவும் நீரும் வளர்ப்பு விலங்களுக்குக் கிட்டவேண்டும்.\n3. வலி, காயம், நோய் இவை இல்லாத சூழல், பராமரிப்பு.\n4. விலங்குகள் இயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சூழல்.\n5. பயம் மற்றும் அழுத்தமற்ற சூழல்.\nஇதில் 5ஆவது உரிமையில், கொல்லப்படுவதில் மனித நேயமான முறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஆண் குஞ்சுகள் கொல்லப்படும் முறைகள் அடங்கும்.\nஇதுபோன்று பல நாடுகளும், பண்ணை விலங்களை நடத்தும் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இதில் சற்றே முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மனி, ஆண்குஞ்சுகளைக் கொல்வதில், முட்டையிலேயே பாலினப் பரிசோதனை செய்வதை 2016லேயே நடைமுறைப்படுத்த முயன்றுவருகிறது. அமெரிக்கா, 2022ல் அனைத்துப் பண்ணைகளிலும், முட்டையில் பாலினப்பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.\nஇந்தியாவில் இதுபோன்று விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப்படாத சிறு பண்ணைகளில் இவ்விதி முறைகளை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பது பண்ணையைச் சேர்ந்தவர்களுக்கே வெளிச்சம்.\nஇது குறித்தான நுகர்வோர் அறிதலும், நமது எதிர்ப்புகளும் ஓங்கி வளரும்வரை, இக்குரல்கள், பண்ணைகளின் கதவுகளைத் தட்டித் திறக்கும்வரை, பிறந்து ஒருநாள்கூட ஆகாத குஞ்சுகளின் கிச்கிச் ஒலி, அரவைகளின் பெரு ஒலியில் அமிழ்ந்து போவது தொடரும்.\nவினய் மக்கானியின் பெண்ணின் கேள்விக்கு விரைவில் நல்ல பதில் கிடைக்குமென நம்பலாம்.\nLabels: - சுதாகர் கஸ்தூரி, வலம் டிசம்பர் 2016 இதழ்\nஒருவேளை இப்படி மெஷின்ல அறைக்கப்பட்ட கோழி குஞ்சிகள்தான் chicken sausage என விற்கப்படுகிறதோ\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் டிசம்பர் 2016 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nலாலா லஜ்பத் ராய்: மறக்கப்பட்ட ஒரு தலைவர் - அரவிந்...\nஅகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெரும...\nகொல்லப்படும் கோழிக் குஞ்சுகள் - சுதாகர் கஸ்தூரி\nகளங்கமில்லாதவர்கள் கல்லெறியுங்கள் - ஆமருவி தேவநாதன...\nஷா பானு வழக்கு - சந்திர மௌளீஸ்வரன்\nபீவர்களின் அணை - ஹாலாஸ்யன்\nGST ஒரு புரிதல் - லக்ஷ்மணப் பெருமாள்\nஅடாலஜ் படிக்கிணறு - ஜெ. ராம்கி\nமனித வடிவில் காருண்யம்: ஸ்ரீ இராமானுஜர் - சுதர்ஸன்...\n - கே. ஜி. ஜவர்லால்\nசங்கப் பாடல்களின் ‘கவிதை’ - ஜடாயு\nலா.ச.ரா : அணுவுக்குள் அணு - பா. ராகவன்\nநம்மை எதிர்நோக்கும் பணி - குருஜி கோல்வல்கர் (தமிழி...\nவலம் மார்ச் 2017 இதழ் - படைப்புகள் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/tamil/page/2/", "date_download": "2018-12-13T09:18:48Z", "digest": "sha1:JWAPIQ4XHA5B27SMAOCD52MXAPZZQCZI", "length": 8816, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Page 2 – Chennaionline", "raw_content": "\nகதை பிடித்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் – காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். திருமணத்துக்கு தயாராவதாகவும்\nதீண்டத்தகாதவர்களாக பார்க்கப்படும் கற்பழிக்கப்பட்ட பெண்கள்\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சுப்ரீம்\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்\nஅமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ��ற்போதைய\nபோராட்டம் நடத்தி கழிவறை வசதி பெற்ற 7 வயது சிறுமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு\nரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்\nமுதியவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சளி,\nதெலுங்கானாவில் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்பு\nஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது\nமத்திய பிரதேச மாநில தேர்தல் இறுதி முடிவு – காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nபாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 230 இடங்களை கொண்ட பெரிய மாநிலமான மத்திய பிரதேச\n‘வி லவ் யூ தலைவா’ வெளியானது பேட்ட டீஸர்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் நடிப்பில் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் திருநாளுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 12, 2018\nமேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்.. ரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/44845.html", "date_download": "2018-12-13T08:58:13Z", "digest": "sha1:BILZJHEIUIFN2QF3BWSMYRZLS3XWJBH5", "length": 25276, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா! | adharva Six pack Special interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்க�� கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:27 (08/04/2015)\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nதமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக அறிமுகம் ஆனவர்தான். ஆனால் 'பரதேசி’ புரட்டிப் போட்டது. மூன்றாவது படத்திலேயே சின்சியர் சிகாமணியாக உழைப்பைக் கொட்டி, தற்போது 'ஈட்டி’ படத்துக்காக பாலிவுட் ஹீரோக்கள் ஸ்டைலில் உடலைச் செதுக்கி சிக்ஸ்பேக்குக்கு மாறிய ஹாட் அண்ட் ஸ்வீட் ஹீரோ அதர்வா.\n'வறுமையில் வாடிய ஒல்லிக்குச்சி 'பரதேசி’ ராசா, 'ஃபிட் அன்ட் டைட்’ 'ஈட்டி’ வீரனானது எப்படி\n'நான் தீவிரமான சாப்பாட்டு ராமன். ஆனா, பரதேசி’ படத்தில் நடிக்கிறதுக்காக, என்னை நானே மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல ரெண்டு மூணு நாள் ஒழுங்கா சாப்பிடாம, ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா சினிமா மீது எனக்குத் தீராத தாகம். அதனால் பிரியாணியில் ஆரம்பிச்சு, பிடிச்ச பல விஷயங்களைத்் தியாகம் செஞ்சேன். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிக்கிறப்போ, ரொம்பவே ஒல்லியாகிட்டேன். அதுக்கப்புறம், ஈட்டி’ ப்ராஜெக்ட்டுக்குத் தடகள வீரனாக நடிக்கணும், உடம்பை மெருகேத்தணும், செம ஃபிட்டா இருக்கணும். ரெண்டு மாசம் நல்லா சாப்பிட்டு உடம்பைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தேன். இதுக்காக, என்னோட தினசரி வேலைகள், உணவு, வொர்க்அவுட்ஸ் எல்லாத்தையும் தலைகீழா மாத்தினேன். இப்படியே உடம்பை வெச்சுக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு.'\n'உங்கள் தினசரி மெனு என்ன\n'தினமும் காலை 4.45 மணிக்கு எழுந்திடுவேன். 2 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். அப்புறம் வொர்க் அவுட்ஸ். 7 மணிக்கு கொஞ்சம் பழங்கள், வேகவைத்த முட்டையின் வெள்ளைப் பகுதியை தேவையான அளவு சாப்பிட்டுட்டு ஷூட்டிங் போயிடுவேன். ஷூட்டிங்கின் இடையிடையே எனர்ஜி தேவைப்படும். அப்பப்போ ஜூஸ் குடிப்பேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் வொர்க் அவுட்ஸ் செய்வேன். அப்போ வைட்டமின்சி உணவு அதிகம் தேவை என்பதால், ஆரஞ்சு ஜூஸ், இல்லைன்னா லெமன் ஜூஸ் குடிப்பேன். வேக வெச்ச மீன் காய்கறிகள் மட்டும்தான் என் மதியஉணவு. சாயங்காலம் ஓட்ஸ், கொஞ்சம் பழங்கள்... ராத்திரி மசாலா தடவாத சிக்கன் அல்லது மீன் எடுத்துப்பேன். நைட் 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டுடுவேன். ராத்திரி உணவு சாப்பிட்டு, உடனே தூங்கினா வெயிட் போடும். அதனால் டின்னர் விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.'\n'சிக்ஸ்பேக் ஆரோக்கியமானது இல்லை என்��ிறார்களே\n'என்னைப் பொறுத்தவரை சிக்ஸ்பேக் வெச்சுக்கிறதால் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் சிக்ஸ்பேக் வெச்சுக்கிறவங்களுக்கு இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததே இல்லை. எந்த ஒரு விஷயத்துக்குமே கால அவகாசம் தேவை. அதை விட்டுட்டு மூணு மாசத்துல சிக்ஸ்பேக் கொண்டுவர்றதும், மிகக் கடுமையான வொர்க்அவுட்ஸ், மாத்திரைகள், ஸ்டீராய்டு எடுத்துக்கறதுனு தவறான முறைகளைக் கடைபிடிப்பவர்களுக்குத்தான் பிரச்னையே.எனக்கு சிக்ஸ்பேக் கொண்டுவர்றதுக்கு ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. படிப்படியா ஒவ்வொரு நிலையையும் முறையாக கடைப்பிடிச்சுதான் கொண்டுவந்தேன். அதுக்கான வொர்க்அவுட்டில் இருக்கும்போது அடிபட்டுக் காயம் வந்துச்சுன்னா, உடனே ஆறாது. அதனால் முகத்தில் ஆரம்பிச்சு கால் வரைக்குமே காயம்படாமக் கவனமா இருக்கணும்.\nசிக்ஸ்பேக் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கு. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. காலையில் எந்திரிச்சு தினமும் வொர்க் அவுட் செஞ்சே ஆகணும்னு மனசு சொல்லுது. சிக்ஸ்பேக் வெச்சிருக்கிறதுன்னா தண்ணியை குறைவா குடிக்கச் சொல்வாங்க. ஆனால், தினமும் நான் 4 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பேன். அதை வொர்க் அவுட்டில் சரிக்கட்டிடுவேன். சிக்ஸ்பேக் வெளியே தெரியும்படி எடுக்கப்போற சீனுக்கோ அல்லது போட்டோ ஷூட்டுக்கோ மட்டும் வயிற்றில் ஷார்ப்நெஸ் தெரியணுங்கிறதுக்காக, அதற்கேற்ப ஒரு வாரம் கொஞ்சம் கஷ்டப்பட்டு டயட்ல இருப்பேன். தண்ணீர் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சுக்கிட்டு, கடைசி 24 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமலேயே இருப்பேன். ஷூட் முடிஞ்சிடுச்சுன்னா, மெள்ள மெள்ளப் பழைய நிலைக்கு வந்திடுவேன்.\nஒரு வருஷம் கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் வெச்ச சிக்ஸ்பேக்கை நான் கலைக்க மாட்டேன். ஏன்னா, வேணுங்கிறப்ப வெச்சிக்கிறதும், வேணாங்கிறப்ப கட்ஸை’ கலையவிட்டுட்டும் இருந்தால், உடம்பு வீணாப்போகும். நாம கலக்குவோம் பாஸ்\nஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். நமது உடல் நன்றாக இருந்தால் தான் எதையுமே சாதிக்க முடியும்.\nஉங்க உடலுக்கு எது செட்டாகும், எந்த வொர்க் அவுட்ஸ் கரெக்ட் என்பதை பயிற்சியாளிடம் ஆலோசனை பெற்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.\nசிக்ஸ்பேக் கொண்டுவர வேண்டும் என்று நினைப்பவர்கள் முறையான பயிற்சியாளரின் துணையோடு, பயிற்சி செய்யுங்கள். சீக்கிரம் சிக்ஸ்பேக் வேண்டும் என்று குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.\nபு.விவேக் ஆனந்த் படங்கள்: கே.ராஜசேகரன்\nஅதர்வா ஈட்டி adharva eeti\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/08/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-12-13T09:00:57Z", "digest": "sha1:NEHGMCV5YCUKPELLOMN7SQCWXDQLGJT4", "length": 45605, "nlines": 241, "source_domain": "noelnadesan.com", "title": "காத்திருப்பு – ‘புதுவை’பற்றிய நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← காவி உடைக்குள் ஒரு காவியம்\nநண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் \nகாத்திருப்பு – ‘புதுவை’பற்றிய நினைவுகள்\nசொல்ல மறந்த கதைகள் —09\nகாத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு.\nகாதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை.\n“ வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை\nகரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை.\nகுருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று எவரும் பாதை காட்டிவிடுவதில்லை.\nகவிஞனும் இப்படித்தான். அவனுக்கு எவரும் அடியெடுத்துக்கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது.”\nஎன்று தனது கவித்துவமான எழுத்துக்களுக்கு வாக்குமூலம் அளித்து உயிரூட்டிய இனிய நண்பனுக்காக கத்துக்கிடக்கின்றேன்.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வாழ்நாளில் எத்தனைபேரை வாய் இனிக்க அண்ணா என்று அழைத்தார் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அவர் ‘புதுவை அண்ணா’ என்று விளித்த கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக நான் காத்திருக்கின்றேன். புதுவை எனக்கு அண்ணனோ தம்பியோ இல்லை. தோழன். அவ்வப்போது ‘மச்சான்’ என்று பரஸ்பரம் அழைத்துக்கொள்ளும் உரிமைகலந்த உறவு எம்மிடையே படர்ந்திருந்தது.\n“ புதுவை இரத்தினதுரை இலக்கியப்படைப்பாளியாக மட்டுமன்றி, ஒரு இலட்சியப்போராளியாகவும் எமது விடுதலை இயக்கத்தில் இணைந்து நிற்பவர். இலட்சியப்படைப்பிலும், இலட்சியப்பயணத்திலும் அவரது பணி சிறப்புடன் தொடர எனது நல்லாசிகள்” என்று பிரபாகரன், 1993 ஆவணியில் வெளியான கவிஞரின் நினைவழியா நாட்கள் கவிதைத்தொகுப்புக்கு வழங்கிய வாழ்த்துரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது 2009 மே மாத பேரவலத்திற்கு முன்னர்- சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் நேசித்த தலைவரின் ஆசிச்செய்தி.\nகவிஞர் அதற்கு முன்னர் நேசித்த தலைவர்கள் லெனின், ஸ்டாலின், மாஓசேதுங், சேகுவேரா. இவர்களின் கீர்த்திபற்றியும் கவிஞர் படியிருக்கிறார். ஆனால் அவர்கள் இவருக்கு ஆசிவழங்கவில்லை.\nபுதுவை இரத்தினதுரையின் கவிதைகளை முன்னர் அதாவது 1971-1983 காலப்பகுதியில் அதிகமாக கொழும்பிலிருந்து நண்பர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட குமரன் இதழிலேயே படி��்திருக்கின்றேன். வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் எழுதியிருப்பவர்.\nகவிதைத்துறையில் தன்னைக்கவர்ந்தவர்கள் இருவர் என்று குமரன் இதழ்களின் முழுமையான தொகுப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார் கணேசலிங்கன். ஒருவர் புதுவை இரத்தினதுரை, மற்றவர் சாருமதி. சாருமதி மறைந்துவிட்டது இலக்கியவாதிகளாகிய எமக்கு நன்கு தெரியும்.\nபுதுவையின் எழுத்துக்களை கணேசலிங்கன் இவ்வாறு விதந்துரைக்கின்றார்:-\n“சமூக விழிப்புணர்வும், எழுச்சியும் கொண்ட கவிதைகள், கவிதைக்குரிய ஓசைநயத்தையும் அவர் விட்டுவிடவில்லை..’ கரியள்ளிப்போட்டிரும்பை உருக்கும் கைகள். கட்டாயம் உங்களையும் உருக்கி வார்க்கும்.’ தமிழ்நாட்டிலும் அவருக்கு நிகரான கவிஞரைக்காண்பதரிது.”\nஇறுதியாக 2009 இல் ஜனவரி மாதம் சென்னையில் அதாவது மே மாத அவலத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் கணேசலிங்கனை நான் சந்தித்தபோதும் அவர் புதுவைபற்றி என்னிடம் நேரடியாகவே விதந்துரைத்தார்.\nபுதுவையின் கவிதைகளினால் அவரது கருத்துக்கள் எனக்கு 1971 காலப்பகுதியில் அறிமுகமானபோதிலும் அவர் நேரடியாக எனக்கு அறிமுகமாகி இனிய நண்பராகியது 1983 இல்தான். எல்லாம் நேற்றுப்போல் இருக்கிறது.\nஎமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு விழாக்களை நடத்திக்கொண்டிருந்தவேளையில் அவற்றில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் ராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரை இலங்கைக்கு அழைத்திருந்தது.\nயாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் நிகழ்ச்சிகளை நடத்தியதுடன் நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் அவர்களின் கொட்டடி இல்லத்திலும் சந்திப்புகள் நடத்தினோம்.\nநண்பர் டானியல் வீட்டில் நடந்த ஒரு பகற்போசன விருந்துக்கு புதுவை இரத்தினதுரையும் வந்திருந்தார். பேராசிரியர் ராமகிருஷ்ணனை தெணியான் அழைத்துக்கொண்டு வடமராட்சி சென்றுவிட்டார். ரகுநாதன் ஆனைக்கோட்டையில் குடும்ப நண்பரை பார்க்கச்சென்றார். அதனால் அந்த விருந்துக்கு ராஜம்கிருஷ்ணன் வந்தார். அவருடன் புதுவை நீண்டநேரம் உரையாடினார்.\nதி.ஜானகிராமனின் மோகமுள், செம்பருத்தி, உட்பட பல நாவல்களை படித்திருந்த ந���ம் அவரது உயிரோட்டமுள்ள எழுத்துக்களினால் கவரப்பட்டிருந்த காலம். புதுவையும் ஜானகிராமனின் அபிமான வாசகர். சௌந்தர்ய உபாசகர் என்று போற்றப்படும் அதாவது அழகை ஆராதிக்கும் படைப்பாளி. என்னதான் புரட்சி, செங்கொடி என்று பேசினாலும் எழுதினாலும் மிகவும் மென்மையான உணர்வுள்ள புதுவையையும் ஜானகிராமன் கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் ராஜம் கிருஷ்ணனின் பார்வை எமக்கு நேர்மாறானது. பொதுவாகவே ஆண் வாசகர்களை ஜானகிராமன் கவர்ந்தளவுக்கு பெண்வாசகர்களை அவர் கவரவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.\nஜெயமோகனின் தாயார் கூட, ஜானகிராமனை, “ சரஸ்வதி தேவிக்கு காதல்கடிதம் எழுதும் விடலைப்பையன்தான் ஜானகிராமன்” என்று ஒரு சந்தர்ப்பத்தில் எள்ளலாகக்குறிப்பிட்டுள்ளார். காரணம் ஜானகிராமனின் பெண்பாத்திரங்களின் சிருஷ்டிப்பு.\nராஜம்கிருஷ்ணன் டானியல் வீட்டு சந்திப்பில் முன்வைத்த விமர்சனங்களினால் புதுவை சற்றுக்கோபமடைந்தார். எனினும் விருந்துமேசையில் அந்தக்கோபத்தைக்காண்பிக்காமல் விருந்து முடிந்ததும் என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார்.\n“ என்னடாப்பா… நாங்கள் கயாத்ரி மந்திரத்தையெல்லாம் எவ்வளவு சுலபமாக ஜானகிராமனின் எழுத்துக்களில் தெரிந்துகொண்டோம். ஆழகியலை எவ்வாறு படைப்பிலக்கியத்தில் புகுத்தவேண்டும் என்பதை எமக்கெல்லாம் நேரடியாக போதிக்காமலேயே தனது எழுத்துக்களின் ஊடாகச்சொன்னவரை, இந்த அம்மா ஏன்தான் திட்டுகிறார்களோ தெரியவில்லை” என்றார் புதுவை.\nநான் அவரை விழியுயர்த்திப்பார்த்தேன். பொதுவாகவே இடதுசாரிச்சிந்தனையுள்ளவர்களிடம் அழகுணர்ச்சி , மென்மையான இயல்புகள் இல்லை என்றுதான் அறிந்துள்ளேன். புதுவை புரட்சி பேசினாலும் மென்மையானவராகத்தான் நான் சந்தித்த காலப்பகுதியில் இருந்தார்.\nசிலாபம் முன்னேஸ்வரத்தில் தேர் நிர்மாணிப்பு பணிகளுக்காக வந்திருக்கிறார். சிறந்த சிற்பி. அவரது கையில் எழுதும் பேனை மட்டுமல்ல மரங்களை செதுக்கி அற்புதமான சிலைகளை நேர்த்தியாக வடிவமைக்கும் கூரான உளியும் இருந்ததை எத்தனைபேர் அறிவார்கள்.\nமுன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் சில உருவச்சிலைகளைப்பார்த்துவிட்டு அவற்றின் முன்னே கண்ணீர்மல்க அவற்றின் வடிவமைப்புகளை பார்த்துக்கொண்டு அவர் நின்றதாக உடப்பு பாடசாலை ஒன்றின் அதிபர் எனக்க���ச்சொல்லியிருக்கிறார்.\nஇப்படி மென்மையான இயல்புகள் கொண்டிருந்த புதுவை இரத்தினதுரை, வெடிமருந்துகளுக்கும் சயனைற்றுக்குப்பிகளுக்கும் ஆயுதங்களுக்கும் மத்தியில் எப்படி வாழத்தலைப்பட்டார் என்பது கண்டறியமுடியாத ரிஷிமூலம்,\n1983 ஆடிக்கலவரத்தின் பின்னர் அவரும் மத்தியகிழக்கு நாடொன்றுக்கு வேலைக்காக குடும்பத்திற்காக சென்றுவிட்டார்.\nதலைவலி தனக்குத்தனக்கு வந்தால்தானே தெரியும் என்பர். பொருhளதார நெருக்கடிகளிலிருந்து மீளுவதற்காக புதுவையும் மத்தியகிழக்கு நாடொன்றுக்குப்புறப்பட்டார். அவர் புறப்படும் முன்னர் அவருக்கும் தினகரன் வாரமஞ்சரியில் ‘எஸ்தி’ என்ற புனைபெயரில் பத்தி எழுத்துக்கள் எழுதிக்கொண்டிருந்த எஸ்.திருச்செல்வம் என்ற ஊடகவியலாளருக்கும் இடையே மனக்கசப்பு தோன்றியிருந்தது. தினகரனில் எஸ்தி புதுவை பற்றி ஏதோ தாறுமாறாக எழுதிவிட்டார். அந்தக்கோபத்துடன்தான் புதுவை மத்தியகிழக்கிற்கு பயணமாகியிருந்தார். அக்காலப்பகுதியில் ரஸஞானி என்ற புனைபெயரில் நான் வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி பத்தி எழுத்துக்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.\nமத்திய கிழக்கிலிருந்து புதுவை எனக்கு எஸ்தியுடனான தனது கசப்பை உதிர்த்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் ஆவேசமாக சில வரிகளை எழுதியிருந்தமையால் நான் அதனை இலக்கியப்பலகணிக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. எஸ்தி, பின்னாளில் கனடாவுக்கு புலம்பெயர்ந்து தமிழர் தகவல் என்ற அமைப்பை உருவாக்கி புலிகளை ஆதரிக்கும் அரசியல் ஆய்வாளராக மாறிவிட்டார்.\nபின்னாளில் தாயகம் திரும்பிய புதுவையும் எஸ்தி போன்று புலிகளை ஆதரித்தபோதிலும் நண்பர்களாகினார்களா என்பது எனக்குத்தெரியாது.\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்று அறிவோம். ஆனால் எதிரியும் எதிரியும் ஒரு கூடாரத்துக்குள் சந்தர்ப்பவசமாக நுழையும்போது நண்பர்களாகிவிடுவார்களா\n1984 ஆம் ஆண்டு ஒருநாள் பிற்பகல் தொலைபேசியில் எனக்கொரு அழைப்பு, மறுமுனையில் புதுவை இரத்தினதுரை. மத்தியகிழக்கிலிருந்து பேசினார். இரண்டு நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் உவர்மலையில் ஒரு இராணுவ தாக்குதல் சம்பவம் நடந்தது. அச்சமயம் புதுவையின் துணைவியார் ரஞ்சி மூத்த மகனுடன் திருகோணமலையில் உவர்மலை பிரதேசத்தில் வசித்தார்.\nஅந்த தாக்குதல் சம்பவம் பற்றி மத்தியகிழக்கிலிருந்து அறிந்துகொண்ட புதுவையால் தொலைபேசி ஊடாக குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் என்னுடன் தொடர்புகொண்டு அவருடைய மனைவி வசிக்கும் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் ஒரு வீட்டின் தொலைபேசி இலக்கம்தந்தார். தனது குடும்பத்தினரின் நலன்குறித்து மிகுந்த கவலையுடன் கேட்டறிய முயன்றார்.\nநான் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றியபின்பு, “நாளை மீண்டும் எடுங்கள் தொடர்புகொண்டு தகவல் அறிந்து சொல்வேன்” என்று உறுதியளித்தேன். சொன்னபடி உடனடியாகவே உவர்மலைக்கு தொடர்புகொண்டு சகோதரி ரஞ்சி இரத்தினதுரையுடன் உரையாடினேன். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு மறுநாள் புதுவையின் தொலைபேசிஅழைப்புக்காக காத்திருந்தேன். அவரும் தொடர்புகொண்டார். எனது தகவல் அறிந்து பதட்டம் நீங்கி அமைதியடைந்தார்.\n“ மச்சான் இன்றுதான் எனக்கு உறக்கம் வரும்” என்று அவர் சொன்னபோது நெகிழ்ந்துவிட்டேன். ஒரு பாசமுள்ள கணவனின் தந்தையின் குடும்பத்தலைவனின் உணர்வுகளை புரிந்துகொண்ட எனக்கு 1986 இன் பின்னர் அவரில் தோன்றிய மாற்றங்களைத்தான் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது.\nஎனது தகவல்களின் மூலம் ஆறுதலடைந்த புதுவை, எனக்கு நன்றி தெரிவித்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அவரது எழுத்துக்கள் முத்துப்போன்று அழகானவை. எனது சேகரிப்பிலிருந்த பல கடிதங்களில் அவருடையதும் இருந்தன. எனினும் இடப்பெயர்வுகளின்போது எங்கோ தொலைத்துவிட்டேன்.\nசில மாதங்களுக்குப்பின்னர் 1986 இல் ஒருநாள் மதியம் அவரிடமிருந்து மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. ஆனால் மத்தியகிழக்கிலிருந்து அல்ல. மட்டக்குளியா என்ற கொழும்பின் புறநகர் பகுதியிலிருந்து.\nதான் வந்துவிட்டதாகவும் மட்டக்குளியில் நண்பர் மாத்தளை செல்வா (எச்.எச்.விக்கிரமசிங்கா) வீட்டிலிருப்பதாகவும் சில நாட்களில் ஊருக்கு குடும்பத்தினரைப்பார்க்கச்செல்லவிருப்பதாகவும் அதற்கு முன்னர் வந்து சந்திக்குமாறும் சொன்னார்.\nமாலை வேலைமுடிந்ததும் மட்டக்குளிக்குச்சென்றேன்.மாத்தளை செல்வாவின் வீட்டில் சாரம் அணிந்து மேற் சட்டை ஏதுமின்றி அமர்ந்திருந்த புதுவை என்னைக்கண்டதும் வாரி அணைத்து முத்தமிட்டு அன்பை பொழிந்தார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா\nஅக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இயக்கங்கள். வங்கித்திருட்டு, கொள்ளை, பறிமுதல் என்பன பரவலாக நடந்துகொண்டிந்தன. இயக்கங்கள் இவற்றில் ஈடுபட்டிருந்தபோதிலும் எமது பத்திரிகையில் இனந்தெரியாத நபர்களின் கைவரிசை என்று எழுதி எழுதியே பத்திரிகா தர்மத்தை (\nகொள்ளைச்சம்பவங்கள் மலிந்திருந்தமையால் குடும்பத்திற்கென்று புதுவை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த சில பொருட்கள் குறித்த கவலையும் அவருக்கு வந்திருந்தது. அவற்றை மாத்தளை செல்வாவின் வரவேற்பறையில் பார்த்தேன்.\n“ இந்த நாட்டை ஏன்டாப்பா இப்படி வைத்திருக்கிறீர்கள்’ என்று ஒரு விதேசிய நாட்டவர்போன்று கோப உணர்ச்சிபொங்கக்கேட்டார்.\n“ ஊருக்குப்போய் இந்தக்கேள்வியை இயக்கங்களி;டமே கேளும்.” என்றேன்.\nவிடைபெறும்பொது “ மச்சான் ஊருக்குப்போகும்போது கொண்டுவந்தவற்றை எடுத்துச்செல்லாமல் சாதாரண பயணிபோன்று சென்று பார்த்துவிட்டு மீண்டும் கொழும்பு வந்து மத்தியகிழக்கிற்கு புறப்படும். கொண்டு வந்தவற்றை பின்னர் நிலைமை அறிந்து மாத்தளை செல்வா உமது குடும்பத்தினரிடம் சேர்ப்பிப்பார்.” என்றேன்.\nஎனது குழந்தைகளுக்காக வாங்கிவந்த இனிப்புப்பண்டங்களை தந்து எனக்கு விடைகொடுத்தார். அவர் யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் வருவார் வந்தபின்பு மத்தியகிழக்கிற்கு செல்வார். விமானநிலையத்தில் வழி;யனுப்பலாம் என்று நானும் நண்பர் மாத்தளை செல்வாவும் பலநாட்கள் காத்திருந்தோம். நாட்கள் , வாரங்காளாகி மாதங்களாகின.\nபுதுவை வரவேயில்லை. தொடர்பும் கிடைக்கவில்லை.\n1986 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்தபோது அங்குசென்றேன். மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம் புதுவை பற்றி விசாரித்தேன்.\n“யாழ். வின்சர் தியேட்டருக்குச் சென்றால் பார்க்கலாம்.” என்றார். அங்கே அவர் வாயிலில் டிக்கட் கிழிக்கின்றாரா அல்லது படம்காண்பிக்கும் கருவியை இயக்குகிறாரா அல்லது படம்காண்பிக்கும் கருவியை இயக்குகிறாரா\n“ போய்த்தான் பாருமே. ; அங்கே உமது அருமை நண்பர் என்ன செய்கிறார் என்பதை அறிந்துகொள்ளுவீர்.” என்றார் ஜீவா.\nவின்சர் தியேட்டருக்கு விரைந்தேன். யாழ்ப்பாணத்தில் மிகவும் அழகான கட்டிடத்தில் அமைந்த அந்த திரைப்பட மாளிகை கலை. பண்பாட்டுக்கழக அரங்காக மாற்றம் பெற்றிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.\nஅங்கே விடுதலைப்புலிகளின் அந்த அமைப்பின் கலைநிகழ்ச்சிக்கான அரங்க நிர்மாணப்பணிகளை கவனித்துக்கொண்டு நின்ற புதுவை இரத்தினதுரையிடம், “ என்னப்பா… மீண்டும் மத்தியகிழக்கிற்கு போகவில்லையா\n“ இந்த தியேட்டரை சுவீகரித்துவிட்டோம்.” என்று வெகு சாதாரணமாக அவர் சொன்னபோது 1980களில் நான் கண்ட அந்த வசீகரமான புன்னகைகொண்ட இனிய முகத்தை அவரிடம் காணமுடியாதிருந்தது.\n“ என்னப்பா…இதெல்லாம்… என்னால் நம்பமுடியாதிருக்கிறதே…” என்றேன்.\n“ நம்பித்தான் ஆகவேண்டும். நான் இப்போது இவர்களுடன் இணைந்துகொண்டேன்.” என்று சொன்னவர் அரங்க நிர்மாண பணிகளிலேயே கவனத்தை செலுத்தினார். ஒரு இயக்கத்தின் கடமையை நிறைவேற்றும் அர்ப்பணிப்புள்ள தொண்டனாக அவர் உருமாறியிருந்தார்.\nஎமது மாநாட்டிலும் கலந்துகொண்டு தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஒரு தீர்மானத்தை திருத்தி நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியதுடன் இரவு நிகழ்ச்சியில் நடந்த கவியரங்கிலும் பங்கேற்றார்.\n1983 கலவரத்தின் பின்னர் அரியாலையில் இடம்பெயர்ந்து சிலமாதங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் என்னுடன் இடம்பெயர்ந்த பெருந்தொகையான நூல்கள், இதழ்களை தங்கள் இயக்கத்தின் நூலகத்துக்கு தருமாறும் கேட்டிருந்தார். அவரது விருப்பத்தையும் நிறைவேற்றினேன்.\nஒருநாள் ஒரு ஹைஏஸ் வேனில் அவரது இயக்கத்தோழர் மலரவனுடன் வந்து குறிப்பிட்ட நூல்கள் நிரம்பியிருந்த பெட்டிகளை பெற்றுச்சென்றார்.\n“அந்த வாகனத்தை யாரிடம் சுவீகரித்தீர்கள்” எனக்கேட்டேன். அவரது பதில் வெறும் புன்முறுவலாகவே இருந்தது. அடுத்த நாள் நான் வடமராட்சிக்கு செல்லவிருந்தேன். அவரிடம் விடைபெறுவதற்கு யாழ்நகரில் அமைந்திருந்த அவர்களின் அலுவலகம் ஒன்றுக்குச்சென்றேன்.\nஅந்த அலுவலகமும் யாரிடமோ சுவீகரித்த அழகிய வீடுதான். அந்த வீட்டுக்கு அருகில் மற்றுமொரு அழகான வீடு இருந்தது. ஒரு பெண்மணி அந்த வீட்டு வளவில் கொடியில் துணிகாயப்போட்டுக்கொண்டிருந்தார்.\nஅந்த வீட்டைக்காண்பித்து, “ அதனை நாளை சுவீகரித்துவிடுவோம்” என்று மிகச்சாதாரணமாகவே சொன்னார்.\n“ இப்படியே சென்றால் முழுயாழ்ப்பாணத்தையுமே சுவீகரித்துவிடுவீர்கள்…. அப்படித்தானே…” என்றேன். அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.\nநான் இறுதியாக சந்தித்த அந்த அலுவலகத்தில்தான் யாழ். தளபதி கிட்டுவுடன் எமது எழுத்தாளர் சங்கத்திற்கு ஒரு சந்திப்பு இருந்தது. எனினும் கிட்டு வரவில்லை. மலரவன் மாத்திரம் வந்தார். புதுவையுடன் அவர்களின் இயக்கம் சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் அச்சந்திப்பில் இடம்பெற்றார்கள். ஒரு இயக்கப்போராளியின் இடுப்பில் ரிவோல்வர் இருந்தது. அச்சந்திப்பில் எங்கள் சங்கப்பிரதிநிதிகளில் ஓரிருவர் மாத்திரமே உரையாற்றினர். அவர்கள் தரப்பில் புதுவை மாத்திரமே அதிகம் பேசினார். மலரவன் மௌனமாகவே உரையாடலை அவதானித்தார். நான் அந்த ரிவோல்வரையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅந்தச்சந்திப்பில் எந்தவொரு உருப்படியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பது எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்பு யார் யாரோ வெளிநாடுகளிலிருந்தெல்லாம் வந்து சமாதானத்தூதுவர்களாக அவர்களின் தலைமையுடன் அரசியல் பிரிவுடன் எல்லாம் உரையாடித்தான் இருக்கிறார்கள். ஊடகங்களில் ஆய்வுமேதைகள் பக்கம்பக்கமாக எழுதியுமிருக்கிறார்கள். அவர்களை ஆய்வுமேதைகள் என்பதா\nஅந்தச்சந்திப்புகளும் ஏமாற்றத்துடன்தானே முடிவடைந்துள்ளன என்று திரும்பிப்பார்க்கின்றபோது… எமது சந்திப்பானது ரஜினிகாந்த் மொழியில் வெறும் ஜூஜூப்பிதான்.\nமேற்குறிப்பிட்ட தகவல்களும் சம்பவங்களும் 1986 இற்கு முன்னர் புதுவையுடன் எனக்கிருந்த உறவின் பின்னணியிலிருந்து பதிவாகின்றன.\n1987 இல் நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் நடந்தவற்றை அடுத்த அங்கத்தில் பதிவுசெய்கின்றேன்.\n← காவி உடைக்குள் ஒரு காவியம்\nநண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-tastes-his-first-success-as-director-045774.html", "date_download": "2018-12-13T08:16:34Z", "digest": "sha1:RGFJDD7BIDPUZR5RLT3R55FJQ6DT6H6D", "length": 9658, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பவர் பாண்டி... இயக்குநராகவும் தேறிவிட்ட தனுஷ்! | Dhanush tastes his first success as director - Tamil Filmibeat", "raw_content": "\n» பவர் பாண்டி... இயக்குநராகவும் தேறிவிட்ட தனுஷ்\nபவர் பாண்டி... இயக்குநராகவும் தேறிவிட்ட தனுஷ்\nபவர் பாண்டி படம் மூலம் ஒரு இயக்குநராகவும் தேறிவிட்டார் நடிகர் தனுஷ்.\nஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி மாதிரி துள்ளுவதோ இளமையில் அறிமுகமானவர் தனுஷ். ஆனால் படத்துக்குப் படம் அவர் நடிப்பில் பட்டை தீட்டிய வைரமாய் ஜொலித்தார்.\nநடிப்பைத் தாண்டி பாடல் பாடுவது, பாட்டு எழுதுவது என புதுப் புது பரிமாணமெடுத்த தனுஷ், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார். அடுத்தடுத்து அவர் தயாரித்த படங்கள் பெருமளவு வெற்றியை ஈட்டின.\nஇப்போது அடுத்த அவதாரமாக இயக்குநர் ஆகியிருக்கிறார் பவர் பாண்டி எனும் ப பாண்டி மூலம்.\nஇந்தப் படத்தில் ஒரு 20 நிமிட முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். பாடலும் பாடியுள்ளார்.\nபார்த்த அனைவருக்குமே பவர் பாண்டி பிடித்திருக்கிறது. ஒரு பாஸிடிவான படத்தைத் தந்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nகாஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திக���், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/2914-chittu-kuruviyin-vanam-by-pavannan.html", "date_download": "2018-12-13T08:58:06Z", "digest": "sha1:ATALQ2LSMF43MLE5P7FSN7PVUCAVBMOY", "length": 4565, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி | chittu kuruviyin vanam by pavannan", "raw_content": "\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nஒருவரைச் சந்தித்துவிட்டுப் பிரிகிற நேரத்தில் அவர்களுடைய பெயர்களையும் தொடர்பு எண்ணையும் கேட்டு எழுதி வைத்துக்கொள்வது என் பழக்கம். என் குறிப்பேட்டில் அப்படி எழுதப்பட்ட எண்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஒருமுறை கூட அவர்களை அழைத்துப் பேச முற்பட்டதில்லை.\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்\nசிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..\nசிட்டுக்குருவியின் வானம் – 20 : இனிய குரல்\nசிட்டுக்குருவியின் வானம் 19 : தாய்மையின் அழகு\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nசிட்டுக்குருவியின் வானம் 17- ஒருகோடி குரல்கள்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nநீங்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துபவரா\nபுவிவெப்பமயமாதலால் அரிசியின் ஊட்டச்சத்து குறையும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-ilce-7r-digital-camera-black-price-p68IBw.html", "date_download": "2018-12-13T09:08:54Z", "digest": "sha1:OYERXA54FTOAMJBRVCWJKBBQNQJ5ISPB", "length": 23481, "nlines": 455, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக்பைடம், அமேசான், ஷோபிளஸ், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,58,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 16 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 36.4 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் Full Frame\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் On/Off\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921600 Dots\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nஇந்த தி போஸ் Main Unit\n( 1 மதிப்புரைகள் )\n( 51 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசோனி ஆல்பா வைஸ் ௭ர் டிஜிட்டல் கேமரா பழசக்\n4.1/5 (16 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47309-topic", "date_download": "2018-12-13T08:41:38Z", "digest": "sha1:YEPYPJD3OFILEAGSM5F5RNCYXC6K5DSJ", "length": 25057, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கீரை விற்கும் பள்ளி மாணவி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nகீரை விற்கும் பள்ளி மாணவி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகீரை விற்கும் பள்ளி மாணவி\nவாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய முதல்படி என்றுதான் 10-ம் வகுப்பு பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், குடும்ப நிலைமை காரணமாக 10-ம் வகுப்புப் படிப்பை நிறுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளான திண்டுக்கல் மாணவி, வீதிவீதியாகச் சென்று காய்கறியும் கீரையும் விற்றுத் தனது அக்காவையும் தங்கையையும் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.\nதிண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த விண்ணரசி (15), முருகன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். புத்தகப் பையுடன் சேர்த்துக் குடும்பப் பாரத்தையும் சுமக்கும் இந்த மாணவியின் வைராக்கியம் ஆச்சரியப்பட வைக்கிறது.\nஇவருடைய அப்பா ஜெகநாதன், பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். விண்ணரசியின் அம்மா செல்வராணி, திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்குத் தினமும் அதிகாலையில் சென்று காய்கறி வாங்கிவந்து, கணவர் ஜெகநாதனுடன் சைக்கிளில் வீதிவீதியாகச் சென்று விற்றுவந்தார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் அவர்களுக்கும், அவர்களுடைய நான்கு மகள்களான ஆரோக்கியமேரி, ஜெனித்தாமேரி, விண்ணரசி, குணசீலி பவித்ரா ஆகியோருக்கும் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. ஆரோக்கியமேரி திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில�� ஐ.டி.ஐ.யும், குணசீலி பவித்ரா 7-ம் வகுப்பும் படித்துவருகிறார்கள். வாழ்க்கை நடத்துவதற்கும், மகள்கள் படிப்பதற்கும் காய்கறி வியாபாரமே ஆதாரமாக இருந்துவந்தது.\nசெல்வராணியால் முன்புபோல் வியாபாரத்தையும் வீட்டையும் ஒருசேரக் கவனிக்க முடியவில்லை. மகள்களுக்கான படிப்புச் செலவையும் சமாளிக்க முடியாமல் திணறினார். அதனால் முதல் மகளை மட்டும் படிக்க வைத்துவிட்டு, ஜெனித்தாமேரியை 10-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். பிறகு, தனியார் மில்லில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.\nஅடுத்த மகளான விண்ணரசியும் படிப்பை நிறுத்திவிட்டு, காய்கறி விற்கச் செல்ல வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. ஆனால், விண்ணரசிக்கு படிப்பைக் கைவிட மனமில்லை. தந்தைக்குப் பதிலாகத் தானே சைக்கிளில் சென்று காய்கறி வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்.\nதிண்டுக்கல் சந்தைக்குத் தினசரிக் காலை 5 மணிக்குச் சென்று அம்மா செல்வராணி வாங்கிவரும் காய்கறி, கீரை வகைகளைச் சைக்கிளில் வைத்துச் சின்னாளப்பட்டி, திரு.வி.க. நகர், முத்தமிழ் நகர், திருநகர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று விற்று வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குடும்பச் சுமைகளைத் தாங்க பெற்றோருக்கு உதவியாக இருப்பதுடன் பள்ளிப் படிப்பையும் அவர் கைவிட வில்லை. தனது அக்காவும், தங்கையும் படிப்பதற்கும் உதவிவருகிறார்.\n\"பல குடும்பங்கள் பெண் குழந்தைகளைச் சுமையா நினைக்கிற காலத்துல என் அப்பாவும் அம்மாவும் எங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாங்க. அவங்களால முன்ன மாதிரி வேலைக்குப் போய் எங்களைப் படிக்க வைக்க முடியலை. நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணுங்கிறதுதான் என் ஆசை. எக்காரணம் கொண்டும் படிப்பை நிறுத்த நான் விரும்பலை. ரெண்டையும் சேர்த்துச் செய்ய முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு, செய்ய ஆரம்பிச்சுட்டேன்\" வார்த்தைகள் உறுதியாக வருகின்றன விண்ணரசியிடம் இருந்து.\nசகோதரிகளுக்கு உதவும் வகையில் அக்கா ஜெனித்தா மேரி சமையலைக் கவனிக்க, தினசரிக் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை காய்கறி வியாபாரம் செய்துவிட்டு 9 மணிக்குப் பள்ளிக்குப் போய்விடுகிறார் விண்ணரசி. சாயங்காலத்தைப் படிப்புக்காக ஒதுக்குகிறார்.\nசகோதரிகளுக்கு உதவும் வகையில் அக்கா ஜெனித்தா மேரி சம��யலைக் கவனிக்க, தினசரிக் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை காய்கறி வியாபாரம் செய்துவிட்டு 9 மணிக்குப் பள்ளிக்குப் போய்விடுகிறார் விண்ணரசி. சாயங்காலத்தைப் படிப்புக்காக ஒதுக்குகிறார்.\n\"எனக்கு இதுல எந்தக் கஷ்டமும் தெரியலை. அம்மா, அப்பாவுக்கு உதவியா இருக்கிறதையும் அக்கா, தங்கச்சிய படிக்க வைக்கிறதயும் சந்தோஷமா நினைக்கிறேன். படிப்பை நிறுத்தாமல் தொடர்றதும் குடும்பத்துக்கு ஆதரவா இருக்கிறதும் மனநிறைவும், தன்னம்பிக்கையும் தருது\" எனத் தெளிவாகப் பேசுகிறார் விண்ணரசி.\nபுத்தகப் பையைச் சுமக்க வேண்டிய வயதில், அத்துடன் குடும்பப் பாரத்தையும் சுமக்கும் இந்த மாணவியின் தன்னம்பிக்கை, அவர் விற்கும் காய்கறிகளும் கீரையும் தரும் ஆரோக்கியத்தைவிடவும் மிகப் பெரிய வைட்டமினாக இருக்கிறது.\nRe: கீரை விற்கும் பள்ளி மாணவி\nபொறுப்பான பெண் வாழ்த்துகள் விண்ணரசி\nRe: கீரை விற்கும் பள்ளி மாணவி\nஇளமையில் வறுமை மிகப்பெரிய கொடுமை அந்தந்த வயதில் கிடைக்க வேண்டியவை கிடைக்காது குடும்ப சுமையை தோளில் சுமக்கும் வலி நான் நன்குணர்வேன்.\nஆனாலும் இந்த பெண்ணின் தாய் தகப்பன் மேல் கோபம் தான் வருகின்றது பிறவியிலேயே வாய் பேச முடியாத நிலையான தொழில் இல்லா நிலையில் அவர்கள் எதை நம்பி அடுத்தடுத்து நான்கு பெண்குழந்தைகள் பெற்றெடுத்தார்கள்\nஅவர்கள் குடும்ப சூழல் தெரிந்தது தானே ஆசைக்கு ஒரு குழந்தை என திட்டமிட்டிருந்தால் இந்த வறுமையை சமாளித்திருக்க இயலுமே எனும் எண்ணம் வருகின்றது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கீரை விற்கும் பள்ளி மாணவி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்���ை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_748.html", "date_download": "2018-12-13T08:21:16Z", "digest": "sha1:S3CBLLJZUTC2G7FIHFF7B43EGIUIXYCL", "length": 9094, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா வேண்டுகோள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா வேண்டுகோள்\nஇலங்கை அரசியலமைப்பின் அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமரை பதவியிலிருந்து நீக்கியது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிராகரித்தமை தொடர்பிலும் தான் அவதானமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி வழங்கிய பின்னர் 2015 தேர்தலில் இருந்து அமெரிக்கா மற்றும் இலங்கை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே இந்த நிலமையை முடிக்கு எடுத்து வந்து அரசியலமைப்பு, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதியிடம் வேண்டியுள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427431", "date_download": "2018-12-13T09:56:36Z", "digest": "sha1:NXOQED5B623IFMN64X7NX4E4Q535LXHA", "length": 7024, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "எள் வரத்து குறைவு நல்லெண்ணெய் விலை உயர்வு : பாமாயில் சரிவு | Reduced sesame oil price rise: palm oil fall - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஎள் வரத்து குறைவு நல்லெண்ணெய் விலை உயர்வு : பாமாயில் சரிவு\nவிருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் நிலக்கடலை பருப்பு மற்றும் எள் வரத்து குறைவால் கடலை எ��்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பாமாயில் விலை குறைந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் நிலக்கடலை பருப்பு நடப்பு வாரத்தில் மூட்டைக்கு ரூ100 விலை உயர்ந்துள்ளது. இதனால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ25, கடலைப்பிண்ணாக்கு (100 கிலோ) மூட்டைக்கு ரூ200 விலை உயர்ந்துள்ளது. எள் வரத்து இல்லாததால் நல்லெண்ணெய் விலை டின்னுக்கு ரூ80 உயர்ந்துள்ளது.\nகடந்த வாரம் ரூ.4,800க்கு விற்ற நிலக்கடலை பருப்பு (80 கிலோ) மூட்டை, இந்த வாரம் ரூ4,900க்கு விற்பனையானது. இதேபோல கடந்த வாரம் ரூ1,925க்கு விற்ற கடலை எண்ணெய் டின் (15 கிலோ) ரூ1,950க்கும், ரூ3,100க்கு விற்ற கடலைப்பிண்ணாக்கு மூட்டை ரூ3,300க்கும், ரூ3,220க்கு விற்ற நல்லெண்ணெய் டின் ரூ3,300க்கும் விற்பனையானது. ரூ1,090க்கு விற்ற பாமாயில் டின் ரூ1,080க்கு விற்பனையானது.\nஎள் நல்லெண்ணெய் விலை உயர்வு\n8 மாதத்தில் 12,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு : வரிகள் ஆணைய அதிகாரி தகவல்\nவஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து\nஇனி ஜொலிக்கும் பிளேபாய் அல்ல வாட்ச், பிரேஸ்லெட் கூட இல்லீங்க மல்லையா சொத்து எல்லாமே போச்சு\nகச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஏப்ரலில் சீராய்வு\nமத்திய அரசுக்கு ஒத்துழைப்போம் ரிசர்வ் வங்கியின் கவுரவம் காக்கப்படும்\nமுதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் 2வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nகாங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு\nசிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்\nநாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/rajinikanth/", "date_download": "2018-12-13T09:15:28Z", "digest": "sha1:MMM7RC22WQAWSPMXKLXSIBWHNZ2CK6LZ", "length": 7620, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "rajinikanth – Chennaionline", "raw_content": "\nரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த��து கூறிய கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்\n‘வி லவ் யூ தலைவா’ வெளியானது பேட்ட டீஸர்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் நடிப்பில் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் திருநாளுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி\nரஜினிகாந்த் போன்ற பொறுப்பான நடிகராக வர வேண்டும் – விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nதமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது – திரிஷா\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nவிஜய் சேதுபதி ஒரு மனநல மருத்துவர் மாதிரி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்\nரூ.500 கோடியை வசூல் செய்த ‘2.0’\nஷங்கர் – ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார\n – ரஜினி, கமலுக்கு அழைப்பு\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. சிலைகள் அமைக்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-12-13T09:29:04Z", "digest": "sha1:ZHC2Y2TUVVWRKU6GPIIWA7OEKZBRYNXS", "length": 5266, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடைவெளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம��படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடைவெளி யின் அர்த்தம்\n(இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில்) கழிந்துசென்ற காலம்.\n‘பத்து வருட இடைவெளிக்குப் பிறகு தற்செயலாக நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது’\n(ஒன்று முடிவதற்கும் அது மறுபடியும் தொடங்குவதற்கும்) இடைப்பட்ட காலம் அல்லது நேரம்.\n‘பாடகர் அடுத்த பாட்டைப் பாடுவதற்கு முன்பு கிடைத்த சில நிமிட இடைவெளியில் நீர் அருந்தினார்’\n‘எல்லோருக்கும் புரிந்ததா என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் இடைவெளி கொடுத்தார் ஆசிரியர்’\n‘எங்கள் இருவருக்கும் இடையே பத்தடி இடைவெளி இருந்தது’\n‘இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள்’\n‘என் தலைமுறைக்கும் என் மகனின் தலைமுறைக்கும் உள்ள இடைவெளியை நினைத்துப்பார்த்தேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/amp/", "date_download": "2018-12-13T08:21:11Z", "digest": "sha1:6ZVE5WSM4LYPT6ZWJTTNTXLFPJC7KXXB", "length": 5376, "nlines": 36, "source_domain": "universaltamil.com", "title": "யாழிற்கு வருகைதரவுள்ள ஞானசார தேரர்?? for more news", "raw_content": "முகப்பு News Local News யாழிற்கு வருகைதரவுள்ள ஞானசார தேரர்\nயாழிற்கு வருகைதரவுள்ள ஞானசார தேரர்\nபொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் வருகின்ற வார இறுதியில் யாழ். மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.\nபோருக்கு பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை செவிமடுப்பதற்காக இவர் நேரில் வருகின்றார் என்று சொல்லப்படுகின்றது.\nகுறிப்பாக இம்மாவட்டத்தில் வசிக்க கூடிய தமிழ் பௌத்தர்களை சந்தித்து பேசுவதே இவரின் விஜயத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஉண்மையில் இவர் இவ்வார இறுதி��ில் யாழ்ப்பாணம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும் இவருக்கு எதிரான வழக்கு காரணமாகவே விஜயத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளி போட்டு உள்ளார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.\nஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த மாதம் யாழ். மாவட்டத்துக்கு நேரில் வந்து மக்களின் குறைகளை செவிமடுத்து சென்றது.\nஇந்நிலையில் ஞானசார தேரரை சில நாட்களுக்கு முன்னர் மைத்திரி குணரட்ண சந்தித்தபோது யாழ்ப்பாண மக்களின் அவல வாழ்க்கை குறித்து பிரஸ்தாபித்து இருக்கின்றார்.\nவெறுமனே விமர்சித்து கொண்டு இருப்பதால் எவ்வித பயனும் கிடையாது, யாழ்ப்பாண மக்களின் அவலங்களை நேரில் சென்று பாருங்கள் என்று தேரருக்கு இவர் எடுத்து சொல்லியதை அடுத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வருவதற்கான தீர்மானத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல்\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 136வது ஜனனதினம் இன்று யாழில் அனுஷ்டிப்பு\nயாழில் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதலில் 53 வயதான நபரொருவர் காயம்- வேன், முச்சக்கரவண்டி தீக்கரை வீடியோ உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enselvaraj.blogspot.com/2016/09/1_26.html", "date_download": "2018-12-13T08:07:32Z", "digest": "sha1:4JSCB6VESVV3O3J64C3DYFR7CHIONMB4", "length": 24760, "nlines": 268, "source_domain": "enselvaraj.blogspot.com", "title": "இலக்கியம் : சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் - 1", "raw_content": "\nசிறந்த தமிழ் திரைப் பாடல்கள் - 1\nதமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் 1931ல் வெளிவந்தது. அந்த படத்தில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அவை அந்தப் படங்களை பிரபலப்படுத்த உதவியுள்ளன. பெரும்பான்மையான வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களின் வெற்றியில் திரைப்பாடலுக்கு மிக முக்கிய பங்கு இருந்து வருகிறது. பாடல்களுக்காகவே பல நாள் ஓடிய படங்களும் இருக்கின்றன. பாடல்களே இல்லாத படங்கள் சில வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அவை விதி விலக்குகளே. 1975 க்கு பிறகு வெளிவந்த படங்களில் மக்களின் மனதைக் கவர்ந்த பாடல்களை இதில�� தொகுத்து இருக்கிறேன். 1975 க்கு முந்தைய பாடல்களை தனியாக தொகுக்க இருக்கிறேன். இதில் பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு பாடலை மட்டும் சேர்த்திருக்கிறேன். ஒரு சில படங்களில் மட்டும் இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எம் எஸ் வி தொடங்கி இளையராஜா , ஏ ஆர் ரஹ்மான், மற்றும் இன்றைய பல புதிய இசை அமைப்பாளர்களின் படங்கள் வரை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பாடல்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை அடுத்த பட்டியலில் சேர்க்கிறேன். அதுவரை இந்த பட்டியலில் இருக்கும் பாடல்களைக் கேட்டு இன்பமடையுங்கள். பட்டியலில் சேர்க்கவேண்டிய அல்லது நீக்க வேண்டிய பாடல்களைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.\nஇந்த பட்டியலை தயாரிக்க தனஞ்செயன் ஆங்கிலத்தில் எழுதிய பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா மற்றும் ப்ரைட் ஆப் தமிழ் சினிமா ஆகிய நூல்களும் யூ டியூப் இணைய தளமும் மிகவும் உதவின.\n1. சின்ன சின்ன ஆசை - ரோஜா\n2. ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராப்\n3. ஏழு ஸ்வரங்களுக்குள் - அபூர்வ ராகங்கள்\n4. செந்தூரப்பூவே - 16 வயதினிலே\n5. ஆனந்த யாழை - தங்கமீன்கள்\n6. கண்கள் இரண்டால் - சுப்ரமண்யபுரம்\n7.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்\n8. பாடறியேன் படிப்பறியேன் - சிந்து பைரவி\n9. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை\n10. சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு\n11. சின்னஞ் சிறுவயதில் - மீண்டும் கோகிலா\n12. செந்தாழம் பூவில் - முள்ளும் மலரும்\n13. காற்றில் எந்தன் கீதம் - ஜானி\n14. சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்\n15. கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை\n16.நினைவோ ஒரு பறவை - சிகப்பு ரோஜாக்கள்\n17. பூங்கதவே தாழ் திறவாய் - நிழல்கள்\n18. வெட்டி வேரு வாசம் - முதல் மரியாதை\n19. குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்தது கதவு\n20. செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்\n21. ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்\n22. மான்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்\n23. மழைத்துளி மழைத்துளி - சங்கமம்\n24. ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை\n25. செந்தூரப்பூவே இங்கே தேன் சிந்த - செந்தூரப்பூவே\n26. மூக்குத்திப்பூ மேலே - மௌனகீதங்கள்\n27. ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை\n28. பட்டு வண்ண ரோசாவாம் - கன்னிப்பருவத்திலே\n29. உச்சி வகிடெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி\n30. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம��� - நீயா\n31. அன்னக்கிளியே உன்னைத்தேடுதே - அன்னக்கிளி\n32. கண்ணன் ஒரு கைக்குழந்தை -பத்ரகாளி\n33. வேறு இடம் தேடிப்போவாளோ - சில நேரங்களில் சில மனிதர்கள்\n34. என்னடி மீனாட்சி - இளமை ஊஞ்சலாடுகிறது\n35. மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்\n36. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்\n37. ஆகா வந்திருச்சி - கல்யாண ராமன்\n38. அழகிய கண்ணே - உதிரிப்பூக்கள்\n39. பூ வண்ணம் போல நெஞ்சம் - அழியாத கோலங்கள்\n40. என் இனிய பொன் நிலாவே - மூடுபனி\n41. பருவமே புதிய பாடல் - நெஞ்சத்தை கிள்ளாதே\n42. மேகமே மேகமே - பாலைவன சோலை\n43. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள்\n44. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு\n45. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண்வாசனை\n46. சின்னக்குயில் பாடும் பாட்டு - பூவே பூச்சூடவா\n47. தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்\n48. நிலாவே வா - மௌனராகம்\n49. தென்பாண்டி சீமையிலே - நாயகன்\n50. வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்\n51. ஓண்ண நினைச்சு பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்\n52. பாட்டு ஒண்ணு பாடட்டுமா - புது வசந்தம்\n53. மண்ணில் இந்த காதல் இன்றி - கேளடி கண்மணி\n54. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - மைக்கேல் மதன காமராஜன்\n55. ஆட்டமா .. தேரோட்டமா .. -கேப்டன் பிரபாகரன்\n56. தூளியிலே ஆடவந்த - சின்ன தம்பி\n57. ராக்கம்மா கையை தட்டு - தளபதி\n58. கண்மனி அன்போட காதலன் - குணா\n59. இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்\n60. மானூத்து மந்தயில - கிழக்கு சீமையிலே\n61. கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல - நாட்டாமை\n62. ஸ்ரீரங்க ரங்கநாதனின் - மகா நதி\n63. அந்த அரபிக் கடலோரம் - பம்பாய்\n64. கண்ணாளனே எனது கண்ணை - பம்பாய்\n65. கொஞ்ச நாள் பொறு தலைவா - ஆசை\n66. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ - சூர்யவம்சம்\n67. குருக்கு சிறுத்தவளே - முதல்வன்\n68. அழகான ராட்சசியே - முதல்வன்\n69. எங்கே செல்லும் இந்த பாதை - சேது\n70. கான கருங்குயிலே கச்சேரிக்கு - சேது\n71. பல்லாங்குழியில் வட்டம் - ஆனந்தம்\n72. யார் யார் சிவம் - அன்பே சிவம்\n73. கனா கண்டேனடி தோழி - பார்த்திபன் கனவு\n74. பாட்டு சொல்லி பாட சொல்லி - அழகி\n75. ஒளியிலே தெரிவது தேவதையா - அழகி\n76. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி\n77. காலமெல்லாம் காதல் வாழ்க- காதல் கோட்டை\n78. பச்சைக்கிளிகள் தோளோடு - இந்தியன்\n79. ஆனந்தம் ஆனந்தம் பாடும் - பூவே உனக்காக\n80. என்னை தாலாட்ட வருவாளா - காதலுக்கு மரியாதை\n81.அந்திமழை பொழிகிறது - ராஜபார்வை\n82. சுட்டும் விழிச்சுடரே - கஜினி\n83. கல்லை மட்டும் கண்��ால் - தசாவதாரம்\n84. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடி தெரு\n85. பூக்கள் பூக்கும் தருணம் - மதராச பட்டிணம்\n86. இது ஒரு பொன் மாலைப்பொழுது - நிழல்கள்\n87. கண்ணோடு காண்பதெல்லாம் - ஜீன்ஸ்\n88. வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் - சித்திரம் பேசுதடி\n89. வானில் வெண்னிலா வந்து சேருமா - வானத்தைப் போல\n90. என்ன சொல்லப் போகிறாய் - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\n91. நீ வருவாய் என நான் இருந்தேன் - சுஜாதா\n92. இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும்\n93. அதிகாலையில் சேவலை எழுப்பி - நீ வருவாய் என\n94. மல்லிகையே மல்லிகையே - நினைத்தேன் வந்தாய்\n95. அன்பே என் அன்பே - தாம் தூம்\n96. முன்பே வா என் அன்பே வா - சில்லுனு ஒரு காதல்\n97. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்\n98. கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு - வெற்றிக்கொடி கட்டு\n99. கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது\n100. அறியாத வயசு - பருத்தி வீரன்\n101. கனா காணும் காலங்கள் - 7 ஜி ரெயின்போ காலணி\n102. ரா ரா சரசுக்கு ரா ரா - சந்திரமுகி\n103. கத்தாழ கண்ணால - அஞ்சாதே\n104. மஞ்சள் வெயில் மாலையிலே - வேட்டையாடு விளையாடு\n105. மன்மத ராசா மன்மத ராசா - திருடா திருடி\n106. ஆராரிராரோ - ராம்\n107. உன்னை விட இந்த உலகத்தில் - விருமாண்டி\n108. ஒரு பொய்யாவது சொல் கண்ணே - ஜோடி\n109. உருகுதே மருகுதே - வெயில்\n110. அஞ்சலி அஞ்சலி - டூயட்\n111. எங்கேயோ பார்த்த மயக்கம் - யாரடி நீ மோகினி\n112. வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி\n113. அடடா மழைடா அட மழைடா - பையா\n114. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்\n115. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி\n116. தஞ்சாவூரு மண் எடுத்து - பொற்காலம்\n117. அழகே அழகு - சைவம்\n118. காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு\n119. ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து - இளமைக் காலங்கள்\n120. பொய் சொல்லப் போறேன் - திருட்டுப் பயலே\n121. காதல் வளர்த்தேன் - மன்மதன்\n122.ஒரு பாதி கதவு நீயடி - தாண்டவம்\n123. வாராயோ வாராயோ - ஆதவன்\n124. தேவதையை கண்டேன் - காதல் கொண்டேன்\n125. ஏதோ நினைக்கிறேன் - தலைநகரம்\n126. கிளிமாஞ்சாரோ - எந்திரன்\n127. சொய் .. சொய் - கும்கி\n128. கூகிள் .. கூகிள் - துப்பாக்கி\n129. செல்ஃபி புள்ள - கத்தி\n130. வொய் திஸ் கொல வெறிடி - 3\n131. யார் இந்த பெண் தான் - பாஸ் (எ) பாஸ்கரன்\n132. உசுரே போகுதே - ராவணன்\n133. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் - ஐ\n134. தங்கமே உன்ன தான் - நானும் ரௌடிதான்\n135. இறந்திடவா நீ பிறந்தாய் - மெட்ராஸ்\n136. பூமி ��ன்ன சுத்துதே - எதிர் நீச்சல்\n137. உனக்கென்ன வேணும் சொல்லு - என்னை அறிந்தால்\n138. அடி கருப்பு நிறத்தழகி - கொம்பன்\n139. யாரோ இவன் - உதயம் என் ஹெச் 14\n140. விண்மீன் விதையில் - தெகிடி\n141. உன்னைக் காணாது நான் - விஸ்வரூபம்\n142. பார்க்காதே பார்க்காதே - வருத்தப்படாத வாலிபர் சங்கம்\n143. மன்னிப்பாயா - விண்ணை தாண்டி வருவாயா\n144. மழையே மழையே - ஈரம்\n145. ஜல் ஜல் ஓசை - மனங்கொத்திப் பறவை\n146. ஜிங்கு ஜிக்கா - மைனா\n147. புத்தம் புது காலை - மேகா\n148. ஒவ்வொன்றாய் திருடுகிறாய் - ஜீவா\n149. பற பற பறவை ஒன்று - (பெண்) - நீர்ப்பறவை\n150. அஸ்கு லஸ்கா - நண்பன்\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nஎன் . செல்வராஜ் இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன . அவை 15000 க்கு மேலும் இருக்கலாம் . அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்...\nசிறந்த சிறுகதைகள் - ஒரு பார்வை-1\nஎன் . செல்வராஜ் சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன . வாரந்தோறும் பல வார இதழ்களும் , நாளிதழின் வார இணைப்புக்...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4\nஎன் செல்வராஜ் இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம் . ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை பார்த்தோம் . இ...\nடாப் 10 தமிழ் நாவல்கள்\nஎன் செல்வராஜ் டாப் 10 பட்டியல்கள் பல பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் டாப் 10 இடத்தை ...\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என் . செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெர...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2\nஎன் . செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன் , வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் ...\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஎன் . செல்வராஜ் சிறந்த நாவல்கள் பட்டியல் -- 1 (பட்டியல் -1) ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை . சிறந்த நா...\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஎன் . செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம் . 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெள...\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன் . செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது . 135 ஆண்டு கால ...\nகுறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்\nஎன் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது , நல்ல சிறுகதைகள் ஒரு பட���டியல் என்ற கட்டுரைகளில் முன்னூறுக்கு மேற்பட்ட...\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nசுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nவல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/announcement/islamibaithulmal/", "date_download": "2018-12-13T09:57:53Z", "digest": "sha1:J4J6YCAUDKRDHD27Z6WWWFMUFPVYCVGE", "length": 6718, "nlines": 128, "source_domain": "keelakarai.com", "title": "இஸ்லாமி பைத்துல் மால் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome அறிவிப்பு இஸ்லாமி பைத்துல் மால்\nபுதிய தாலுகா அலுவலகம் திறப்பு\nகீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலக திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கீழ...\nபுதிய தாலுகா அலுவலகம் திறப்பு\nPosted By: keelakaraion: March 14, 2015 In: இஸ்லாமி பைத்துல் மால், கீழக்கரை செய்திகள், நகராட்சிNo Comments\nகீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலக திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கீழக்கரையை தனி தாலுகா...\tRead more\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_16.html", "date_download": "2018-12-13T08:51:34Z", "digest": "sha1:YRZUBTDENZ6JP4XXA657NJKUO7HKJUV3", "length": 9582, "nlines": 73, "source_domain": "tamil.malar.tv", "title": "உடலுக்குக் குளிர்ச்சி தரும் தயிரின் மற்ற மருத்துவ பயன்கள்… - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடி��ும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் உடலுக்குக் குளிர்ச்சி தரும் தயிரின் மற்ற மருத்துவ பயன்கள்…\nஉடலுக்குக் குளிர்ச்சி தரும் தயிரின் மற்ற மருத்துவ பயன்கள்…\n** தயிர் நம் உடலுக்கு ஒரு அருமருந்து.\n** புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.\n** ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.\n** தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.\n** குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.\n** பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.\n** பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.\n** பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.\n** த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.\n** வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.\n** அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.\n** பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான��� தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/couples-attacked-for-love-marriage-by-the-parents-118101300014_1.html", "date_download": "2018-12-13T08:34:33Z", "digest": "sha1:QQKOEQ6PUFTAL7N2CM5O5ATLZHHUZNJM", "length": 11599, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "காதல் திருமணம் செய்த ஆணுக்கு அரிவாள் வெட்டு- பெண்ணைத் தூக்கிச் சென்ற உறவினர்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல���ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாதல் திருமணம் செய்த ஆணுக்கு அரிவாள் வெட்டு- பெண்ணைத் தூக்கிச் சென்ற உறவினர்கள்\nகன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்துகொண்டு போலிஸ் ஸ்டேஷனில் ஆஜராக வந்த மணமக்களை பெண்ணின் சொந்தக்காரர்கள் அரிவாளால் தாக்கி பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டார்வினும் டிக்சோனாவும். இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு டிக்சோனாவின் வீட்டார் சம்மதிக்காததால் இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டை விட்டு ஓடி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் கன்னியாகுமரி போலிஸ் ஸ்டேஷனில் ஆஜராவதற்காக காரில் வந்துள்ளனர். மணமக்கள் வந்த காரை மறித்த டிக்சோனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்டார்வின் மற்றும் அவரது உறவினர்களை அரிவாளால் தாக்கிவிட்டு டிக்சோனாவைக் கடத்திச் சென்றுள்ளனர்.\nதாக்கப்பட்டவர்கள் மூன்று பேரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலிஸார் இது சம்மந்தமாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதெலிங்கானாவில் தொடரும் ஆணவக்கொலைகள் - காதல் திருமணம் செய்த மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை\nதிடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன\nவிமானியை மணக்கும் நடிகை சுவாதி\nகாதல் திருமணம் - தம்பதியரை சிறுநீர் குடிக்க வைத்த குடும்பத்தினர்\n ஆனால் இரண்டாவது நாளே ப்ரேக்டவுன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/16/06-people-including-eelam-refugees-arrested/", "date_download": "2018-12-13T08:19:04Z", "digest": "sha1:54BVD4UWQYYDMU2UJWTTYCMQO62HVJZ3", "length": 43467, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "06 people including Eelam refugees arrested, Sri Lankan navy |Tamil News", "raw_content": "\nதமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது\nதமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது\nதமிழகத்தில் இருந்து இலங்கை;கு ச��்டவிரோதமாக படகில் பயணித்த அகதிகள் உள்ளிட்ட 6 பேரை சர்வதேச கடல் எல்லையில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nபாக் ஜலசந்தி கடற்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது, சந்தேகத்திற்குரிய முறையில் நின்ற யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த பைபர் படகை கடற்படையினர் சோதனை செய்தனர்.\nஇந்த சோதனை நடவடிக்கையின் போது, படகில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் சென்ற திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களில் 32 வயதுடைய சந்திரலேகா, 25 வயதுடைய சயன், 07 வயதுடைய சாதனா, சஜன் (பதினோறு மாத குழந்தை) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅத்துடன், இவர்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்ற இரண்டு படகு ஓட்டுநர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nஇவர்கள் பயணித்த பைபர் படகையும் கைப்பற்றி காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் பொலிஸாரின் விசாரணையின் போது, தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள 2006 ஆம் ஆண்டு தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்றதாகவும் கூறியுள்ளனர்.\nதற்போது இலங்கையில் யுத்தம் இன்றி இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதை அடுத்து தாயகம் திரும்பி வந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nநேற்று காலை மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து தமிழக நாட்டு படகில் பயணித்த பின்னர், நடுக்கடலில் இலங்கை மாதகல் பகுதியை சேர்ந்த பைபர் படகில் ஏறி யாழ்பாணம் வரும் வழியில் பைபர் படகில் ஏற்பட்ட எஞ்சின் பழுதால் நடுகடலில் நின்ற போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட ஆறு பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை\nநல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி\nஅரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nகிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி\nவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு\nசாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்\nபாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்��� நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ��டத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் ��டல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/rss-reaches-95-under-modi-rule/", "date_download": "2018-12-13T09:40:44Z", "digest": "sha1:BL5EVUIKB2ZW3I3PAHCDRNVQ3RVZEKSE", "length": 8664, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மோடி தயவால் ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி ! – – AanthaiReporter.Com", "raw_content": "\nமோடி தயவால் ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி \nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் 30 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதிலும் உள்ள அதன் நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ஆண்டறிக்கையில் நாட்டின் 95 சதவிகித பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. நாகாலாந்து, மிசோரம் மற்றும் காஷ்மீர் ஆகியவற்றின் சில பகுதிகளில் மட்டும் ஆர்எஸ்எஸ் இன்னும் பரவவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் ‘ஷாகா’ எனும் பயிற்சிகள் அல்லது கூட்டங்கள் அன்றாடம் நடத்துகிறது. இது தற்போது 37,190 இடங்களில் 58,976 ஷாகாக்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்பதற்கு இருமாதங்கள் முன்பாக கடந்த மார்ச் 2014-ல் 29,624 இடங்களில் 44,982 ஷாகா பயிற்சிகள் நடைபெற்று வந்தன. இதன் எண்ணிக்கை அடுத்த ஒரு வருடத்தில் 33,223 இடங்களில் ஷாகா பயிற்சிகள் 51,332 என உயர்ந்தன. 2016-ல் 36,867 இடம் மற்றும் 56,859 பயிற்சி, கடந்த மார்ச்சில் 36,729 இடம் மற்றும் 57,165 ஷாகாக்கள் மீண்டும் உயர்ந்துள்ளன.\nநாடு முழுவதிலும் உள்ள நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வகுப்பினர் இடையே ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஆட்சியில் சரிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2009 முதல் 2010 ஆம் ஆண்டின் சுமார் 4000 வரை ஷாகாக்கள் குறைந்தன எனவும், இந்த சரிவு நிலை அதற்கு முன்பும் இருந்ததாகவும் அதன் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, பாஜக தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சி காரணமாக ஆர்எஸ்எஸ் வளர்ச்சி பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇந்த வளர்ச்சி விகிதம் 30 சதவிகிதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாக்பூர் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று பொதுச்செயலாளரான பைய்யா ஜோஷி மீண்டும் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மூன்று நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது.\nPrevமனிதர்களை கொல்லும் புதிய உயிர்கொல்லி நோய் ‘டிசீஸ் எக்ஸ்’ – உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்\nNextசீனவின் நிரந்தர அதிபர் ஆகிறார் ஜீ ஜின்பிங்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_75.html", "date_download": "2018-12-13T08:39:28Z", "digest": "sha1:JEHJ2Q6SESF4PF4WPP6NHO7ZNYRUKDRY", "length": 26377, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நகத்தின் வடிவங்களும்... மனிதனின் குணநலன்களும்..............", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநகத்தின் வடிவங்களும்... மனிதனின் குணநலன்களும்..............\nஇந்த உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் பரவி உள்ளன. கூட்ட மாகக் கொக்குகள் பறக்கும்போதும், வெள்ளைக் கழுத் தையுடைய பருந்துகள் வானில் வட்டமிடும்போதும் நாம் ஏதாவது நினைத்துக் கொண்டால் அது அப்படியே நடக்குமாம் அதே போல்தான் ஒரு மனிதனின் விரல்களில் உள்ள நகங் களுக்கும் அவனுடைய குணத்திற்கும் ஒரு லிங்க் இருக்கிறதாம்\nநீளமான நக மொட்டுக்களைக் கொண்டிருப்பவர்கள் பெரிய படைப்பாளிகளாகவும், அகன்ற நகங்கள் உள்ளவர்கள் பேச்சாற்றலில் வல்லவர்களாகவும், சதுர நகங்களைக் கொண்டவர்கள் தைரியசாலிகளாகவும் எலெக்ட்ரானிக்ஸ் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜப்பானியர்களிடம்தான் இந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகத் தலைதூக்கியுள்ளது. இதுபோன்ற நம்பிக்கைகளை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, தூக்கி எறிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.\nநகத்தை வைத்தே உடல் நலக் குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை நகமே காட்டிக் கொடுத்து விடுமாம் சரி, நகத்தின் வடிவங்கள் எப்படி மனிதனின் குண நலன்களை நிர்ணயிக்கின்றன என்பது குறித்துப் பார்க்கலாம். ராசி பலன் போல இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்.\nநீளமான நகம் உங்களுக்கு நீளமான நகங்கள் இருந்தால், உங்கள் வலதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். அதனால், உங்களுக்கு அதிகமான கற்பனைத் திறனும் இருக்கும். நீங்கள் ஒரு பெரும் படைப்பாளியாகத்தான் இருப்பீர்கள். ஆனால் உங்களுடைய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவீர்கள். எப்போதுமே எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.\nஅகன்ற நகங்கள் உங்க நகங்கள் அகலமாக இருந்தால், உங்கள் இடதுபக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம். இது உங்களுக்கு அதிக பேச்சாற்றலைக் கொடுக்க வல்லதாகும். நீங்கள் உங்கள் மனத்தில் நினைப்பதைத் தெளிவாகப் பேசுவதிலும் வல்லவர்கள். உங்கள் பேச்சில் மக்கள் நிச்சயம் மயங்குவார்கள். மறுபக்கத்தில், நீங்கள் மிகவும் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பீர்கள்.\nமுட்டை வடிவ நகங்கள் நீங்கள் எதையுமே கூலாக எடுத்துக் கொள்வீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகவும் அதிகம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், நீங்கள்தான் முன் நின்று அதைத் தீர்த்து வைப்பீர்கள். அனைவருக்கும் நீங்கள் 'ச்சோ ஸ்வீட்'தான் \nநகங்கள் இவ்வுலகில் பெரும்பாலானோர் இவ்வகையினர்தான். உங்களுடைய தைரியமும் விடாமுயற்சியும் உங்கள் இரு கண்கள். நீங்கள் எப்போதும் சீரியஸாகவே இருப்பீர்கள். ஆனாலும் உங்களுடைய தலைக்கனம்தான் உங்கள் முதல் எதிரி. அனைவரிடமும் நீங்கள் கொஞ்சம் சமாதானமாகப் போவது உங்களுக்கு நல்லது.\nமுக்கோண நகங்கள் உங்களிடம் நிறைய ஐடியாக்கள் பொங்கி வழியும். மற்றவர்கள் தவறவிடும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நீங்கள் சரியாகப் பிடித்து விடுவீர்கள். தலைகீழ் முக்கோண வடிவில் உங்களுக்கு நகம் இருந்தால், நீங்கள் எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பீர்கள். மேற்கூம்பிய முக்கோண வடிவில் நகம் இருந்தால், உங்களைச் சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள்.\nபாதாம் நகங்கள் உங்களுக்கு உயிர்ப்புள்ள கற்பனைத் திறன் மிகமிக அதிகம். நீங்கள் அன்பானவர், நேர்மையானவர், அமைதியானவர், சகிப்புத் தன்மை கொண்டவர். அடுத்தவர்களிடம் எப்போதுமே உண்மையாக இருப்பீர்கள். ஆனால் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், உடனே சுள்ளென்று கோபம் வந்துவிடும். ஆனாலும் சிறிது நேரத்திலேயே உங்கள் கோபம் காற்றில் மறைந்து போய்விடும். கூர்மையான நகங்கள் நீங்கள் கடும் உழைப்பாளி. வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயங்கவே மாட்டீர்கள். உங்களுக்கு சில விஷயங்கள் பிடிக்காவிட்டாலும், அவை உங்கள் வளர்ச்சிக்குத் தேவை என்றால் அவற்றைக் கட்டாயம் செய்து முடிப்பீர்கள். ஆனாலும், உங்களுக்கு சகிப்புத் தன்மையும், பொறுமையும் மிகவும் குறைவு.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nமன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு சச்சிதானந்தம்.\nஇலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் சிலாபத்துறைக்கு வடக்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குட...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nமஹிந்த - மைத்திரி ஒரே சின்னத்தில் தேர்தல் களத்தில். மஹிந்தவே தலைவர்.\nநேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சந...\nரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்க�� தேசிய இயக்கம்.\nஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட...\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத்த...\nரணிலிற்கு எதிராக யாதுரிமை எழுத்தாணை பிறப்பிக்கப்படுமா\nதனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48878-deputy-cm-of-tamil-nadu-shri-o-panneerselvam-has-not-met-smt-nsitharaman-office.html", "date_download": "2018-12-13T09:41:47Z", "digest": "sha1:PGC2C66MBZR3X4YO2XOZGDAY75G752VY", "length": 11817, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை - நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம் | Deputy CM of Tamil Nadu, Shri O.Panneerselvam has not met Smt NSitharaman Office", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை - நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம்\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தாக வெளியான தகவலுக்கு பாத��காப்பு அமைச்சரின் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோருடன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஓபிஎஸூக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்.பிக்கள் 30க்கும் அதிகமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சென்ற ஓபிஎஸ் இன்று மதியம் 2.45 மணியளவில் நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.\nடெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் கூறுகையில், ‘டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது’ என்று கூறினார். மேலும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து தந்த நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாக அவர் கூறினார்.\nபின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் , பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக செய்தி வெளியானது. ஒபிஎஸ்-சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், நிர்மலா சீதாராமன் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் முதலில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. ‘தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்றும் மைத்ரேயன் எம்பியை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது’ என அதில் குறிப்பிட்டிருந்தது.\nஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன சந்திக்க மறுத்ததாக ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியான நிலையில், மீண்டுமொருமுறை நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் பன்னீர்செல்வத்தை அமைச்சர் சந்திக்கவில்லை என மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டது.\nலட்சக்கணக்கான பணத்தை வீதியில் வீசிய பெண் - எடுக்காத மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்\nமகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய தந்தை\nதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி - ஆ.ராசாவுடன் சந்திப்பு உண்மையா\nமேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி\nஅதிமுக - அமமுகவை இணைக்க ���ாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா\nகூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்\nஅதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா\nஅதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலட்சக்கணக்கான பணத்தை வீதியில் வீசிய பெண் - எடுக்காத மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44843", "date_download": "2018-12-13T09:36:59Z", "digest": "sha1:CLETX76WF3IXXHL22VAA5Q2NP4EFJZYS", "length": 10828, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர் பற்றாக்குறை | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கி முகாமையாளரை குறிவைத்து தாக்குதல் - யாழில் சம்பவம்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்\"\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்- அகற்றப்பட்டார் திலான் சமரவீர\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர் பற்றாக்குறை\nஹட்டன் பஸ் நிலையம் : ஊழியர் பற்றாக்குறை\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ் நிலையத்திற்குச் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பலர் புதிதாக க��மைக்காக முகாமையாளரின் அதிகாரத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nமேலும் ஹட்டன் பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்ட பல சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அங்குப் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் 90 பஸ்கள் சேவையில் இருந்தமையால் கடந்த மாதம் 20 இலட்சம் ரூபாய் ஆதாயம் கிடைத்தது.\nஆனால் தற்போது 10 பஸ்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இல்லாமையால் பஸ்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப் பஸ்களில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் சமூகம் தராமையால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான நிலை தொடருமானால் மேலும் சில சேவைகள் இடைநிறுத்தம் செய்ய நேரிடும் என்றும் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஆகவே பணிக்கு சமூகமளிக்காமல் இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு உடன் பணிக்கு திரும்புமாறு தந்தி மூலம் அறிவித்திருப்பதாக முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹட்டன் பஸ் நிலையம் . ஊழியர் பற்றாக்குறை\nஅரச வங்கி முகாமையாளரை குறிவைத்து தாக்குதல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் அரச வங்கியில் பணியாற்றிய முகாமையாளர் வீட்டின் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\n2018-12-13 15:07:55 யாழ்ப்பாணம் அரச வங்கி முகாமையார்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்\"\nசிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.\n2018-12-13 14:58:22 கைதிகள் அச்சுறுத்தல் புலிகள்\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nமாகாண சபைகளின் அபிவிருத்திகளை முன்னெடுக்க அதிகாரங்களை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.\n2018-12-13 14:32:08 பெரும்பான்மை மஹிந்த யாப்பா அபேவர்தன ரணில்\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-13 14:17:54 ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கான பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2018-12-13 15:10:17 பொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்\"\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42324.html", "date_download": "2018-12-13T08:50:25Z", "digest": "sha1:4DYLF2SLWNEB4QFZT3VJMN2T7ASDR3W5", "length": 22266, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "எ ஃபிலிம் பை சாமியார்! | saamiyaar, cinema, ithu enna maatram, sathya narayanan, சாமியார், சினிமா, இது என்ன மாற்றம், சத்திய நாராயணன்.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:05 (03/05/2014)\nஎ ஃபிலிம் பை சாமியார்\nசினிமா எடுத்திருக்கிறார் ஒரு சாமியார் யெஸ்... 'இது என்ன மாற்றம்’ திரைப்படத்தின் இயக்குநர் சத்தியநாராயணன் ஒரு சாமியார்.\n''தேனி பக்கத்துல தின்னிநாயக்கன்பட்டி சொந்த ஊர். என்னுடைய தியான நிலைகளைப் பார்த்து 'சாமியார்’னு மக்கள் சொல்றாங்க. ஆனா, நான் என்னை சாமியார்னு என்னைக்குமே சொன்னதில்லை. ஆன்மிக ஈடுபாடு இருக்கு. ஆன்மிகம்னாலே பொதுவா சாமியார்னு சொல்லிடுவாங்க. மத்தபடி விவசாயம்தான் என்னுடைய தொழில். கூடவே 'என்ன இந்த மாற்றம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸுக்குச் சொந்தமான நிலங்களையும் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு மனைவி, இரண்டு மகன்கள். 'என்னடா சாமியார்னு சொல்லிட்டுப் பொண்டாட்டி, புள்ளைங்கனு அடுக்குறானே சாமியார்னு சொல்லிட்டுப் பொண்டாட்டி, புள்ளைங்கனு அடுக்குறானே’னு ஆச்சரியப்படாதீங்க. எந்தச் சாமியார்களும் தூய்மையாக இருந்தாலும் உடல் இச்சை இருக்கத்தான் செய்யும். அதனால, 'இல்லறத்துடன் துறவறம்தான்’ என்னைக்குமே சிறந்தது. 'என் காலைத் தொட்டுக் கும்பிடு’னு சொல்றவங்க எல்லாம் சாமியாரே கிடையாது'' கன்ட்ரோல் இல்லாமல் தாறுமாறாய் வண்டி ஓட்டிய சத்தியநாராயணன், கொஞ்சம் நிதானித்துத் தொடர்ந்தார்...\n'' ஜேம்ஸுக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரியும். 'என்ன சாமி படம் பண்ணணும்கிற ஆசை இருக்காமே பண்ணிட வேண்டியதுதானே’னு சொன்னதோட, அவரே தயாரிப்பாளர் ஆகிட்டார். ஆனா, யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாம எப்படி படம் பண்றதுனு யோசிச்சு, 'நான் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதுறேன். 'கனா காணும் காலங்கள்’, 'காத்து கருப்பு’ உள்ளிட்ட சில சீரியல்கள்ல உதவி இயக்குநரா இருந்த குமார் ராஜாவை டைரக்ட் பண்ணச் சொல்லலாம்’னு ஐடியா கொடுத்தேன். ஆனா, இரண்டுநாள் ஷூட்டிங் முடியிறதுக்குள்ளே குமார் ராஜா மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்து போயிட்டார். அப்புறம் நான் டைரக்டர் ஆயிட்டேன். அது ஆண்டவனோட விருப்பம். ஏன்னா, சின்ன வயசுல இருந்து நான் நினைச்சதெல்லாம் நடந்திருக்கு. என்னைக்கோ ஒருநாள் சினிமா எடுக்கணும்னு நினைச்சிருக்கேன்... இப்போ அதுவும் நடந்திருச்சு. இதுதான் என்னுடைய முதல் படமாகவும் இருக்கும் கடைசிப் படமாகவும் இருக்கும்'' என்றவர், கதைக்குத் தாவினார்.\n''இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு இருந்த வெளிநாட்டுக்காரங்க குடும்ப முறைக்கு மாறிட்டாங்க. அதே சமயம் நாம குடும்ப முறையில் இருந்து விலகிப் போயிட்டு இருக்கோம். இங்கே மட்டுமல்ல, உலகம் முழுக்க எல்லா நாடுகளுடைய கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள்னு எல்லா விஷயமும் பின்ணிப் பிணைய ஆரம்பிச்சுடுச்சு. இதனால அந்தந்தப் பகுதிகளோட தட்பவெப்ப நிலையும் நிச்சயமா மாறும்(). இந்தச் சீரழிவுகளுக்கு யார் காரணம்கிற விஷயத்தையும், ஆன்மிகமும், விஞ்ஞானமும் இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறதுங்கிற விஷயத்தையும் படத்துல சொல்லி இருக்கேன்.\nகாணாமல் போன மலேசியா விமானம் சூரியனிடமிருந்து வெளிவரும் சிகப்பு நிற கதிர்களால் சுக்குநூறாகப் பொசுங்கிவிட்டது. ஆழ்��்த தியானத்துல இந்த மாதிரியான விஷயங்கள் எனக்குப் புலப்படும். இதுக்கு 'இறை நிலை உணர்தல்’னு பேர். விமானம் காணாமல் போன விஷயம் மட்டுமல்ல, அடுத்து நடக்கப்போகிற பல மோசமான நிகழ்வுகள், எல்லாத்தையும் நான் அறிவேன். தவிர சில விஷயங்களைச் சொன்னா, என்னோட உயிருக்கே ஆபத்து இருக்கு. உங்களுக்காக ஒண்ணே ஒண்ணு சொல்றேன்... 2040-ல பூமியில ஒரு மாற்றம் நடக்கப் போகுது'' டிவிஸ்ட்டுடன் முடிக்கிறார் சத்தியநாராயணன்.\nஇந்த ட்விஸ்ட்லாம் படத்துல இருக்குமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/45877.html", "date_download": "2018-12-13T08:52:37Z", "digest": "sha1:I2JRKNEH3V6JWT645YMI3YBYVIYS5VVX", "length": 19319, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘மானாட மயிலாட'... இப்போ கின்னஸில்! | manada mayilada gets guinness record", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:38 (29/04/2015)\n‘மானாட மயிலாட'... இப்போ கின்னஸில்\n‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் ஒரு எபிஸோட் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. வெவ்வேறு வடிவ பிம்பங்களை எதிரொளிக்கும் கண்ணாடி அறைக்குள் நடக்கும்போதே, மூளை குழம்பி, காது வழியாக வருவது போல் இருக்கும். ஆனால், அந்த cubic அமைப்பைக் கொண்ட ஒரு AMES ROOM ILLUSION-ல் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் ஒரு எபிஸோட்-ஐ வெற்றிகரமாக ஷூட் செய்து, கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது ‘மானாட மயிலாட’ குழு\nகலா மாஸ்டர் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும் ‘‘நடனத்தில் புதுவிதமான சாதனை பண்ணணும்னு நினைச்சேன். நீண்ட கால யோசனை மற்றும் தேடலுக்குப் பிறகு கிடைச்சதுதான் இந்த ஐடியா. பொதுவாவே, எங்க ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் வெற்றியில், எங்களோட வித்தியாசமான மேடை அமைப்புக்கும் பங்கிருக்கு. அதையே கின்னஸ் சாதனைக்கும் கருவியா ஆக்க முடிவு செய்தோம்.\nAMES ROOM ILLUSION பற்றி டான்ஸர்ஸ் முதல் கேமராமேன் வரை எல்லோருமே தெளிவாப் புரிஞ்சுக்கிட்டோம். முதல்ல, கியூபிக் சைஸ்ல ஒரு அறை அமைத்தோம். அந்த அறைக்குள்ள இருக்கிற கண்ணாடிகளில் குட்டை, நெட்டைனு உருவங்கள் வித்தியாசமா பிரதிபலிச்சு குழப்பும். சொல்லப்போனா, இது ஒரு கண்கட்டு வித்தை மாதிரி. உதாரணமா, அந்த ரூம்ல எனக்கு முன்னாடி நீங்க பூதம் போலவும், உங்களுக்கு முன்னாடி நான் எறும்பு போலவும்னு, உருவங்கள் மாறி மாறித் தெரியும். அதிலேயே நாங்க முடியையும், மூளையைப் பிய்ச்சுக்கிட்டு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணினோம்.\nஏப்ரல் 18 அன்று ஷூட் செய்த இந்த கின்னஸ் சாதனை சிறப்பு நிகழ்ச்சியில, ‘மானாட மயிலாட’ சீஸன் 10 டீம், கின்னஸ் குழு முன்னிலையில் ஆடினாங்க. பார்க்க சுவாரஸ்யமா இருந்தாலும், அங்க பிழையில்லாம ஆடுறது மிகக் கடினம். குழுவினர், நிகழ்ச்சியின் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிச்சிட்டே இருந்தாங்க. டீம்ல எல்லோரும் செம டென்ஷனா இருந்தாலும், டெடிக்கேஷனோட நிகழ்ச்சியை வெற்றிகரமா நடத்தி முடிக்க, கலைஞர் டிவி எம்.டி அமிர்தம் சார்கிட்ட, கின்னஸ் குழு எங்களோட உ���க சாதனைக்கான சான்றிதழைக் கொடுத்தப்போ... பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போயிருச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/category/essay/cinema-articles/", "date_download": "2018-12-13T08:36:42Z", "digest": "sha1:66QCO66YEEJJLFKGUM6FA2OZMS57P2MG", "length": 8138, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "சினிமா கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் சினிமா கட்டுரைகள்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nசர்க���ர் வெளியீடு தேதி மாற்றம்\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 11\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 8\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 7\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 6\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 5\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 4\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 3\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 2\nஷோபா – 38ம் ஆண்டு நினைவஞ்சலி\nஹிட்ச்சாக் ஹிட்ஸ் – 1\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/14012142/1207433/Facebook-mega-data-leak-Birth-dates-education-history.vpf", "date_download": "2018-12-13T09:33:05Z", "digest": "sha1:3X7OQPXKEAZ3FEQJJ2LQZIXXEQE5KSBJ", "length": 16666, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது - பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல் || Facebook mega data leak Birth dates education history", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது - பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nபதிவு: அக்டோபர் 14, 2018 01:21\nபேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #dataleak\nபேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #dataleak\nஅமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.\nஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்ஸ்பெர்க் இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்ட உண்மையை ஒப்புக் கொண்டார்.\nஇந்நிலையில், பேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் தற்போது திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் பயணர்களின் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் 1.5 கோடி நபர்களின் மற்ற தகவல்களை ஹேக்கர்கள் திருடியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nமேலும், 1.4 கோடி மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரிசெய்து வரும் நிலையில், மீண்டும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Facebook #dataleak\nபேஸ்புக் | தகவல் திருட்டு\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக, திமுகவில் ஆரம்பம் முதல் இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nதெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை தொடங்கியது\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் நீக்கம்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒரிசா வாலிபர் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n5 கோடி பயனர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=65692", "date_download": "2018-12-13T09:06:45Z", "digest": "sha1:YWXTYEVAGJRE2VS5VXD2E66QY3MQQY5B", "length": 10942, "nlines": 82, "source_domain": "www.semparuthi.com", "title": "ஐநா பேராளர்: பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் வேலை – Malaysiaindru", "raw_content": "\nஐநா பேராளர்: பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் வேலை\nஆர்ப்பாட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றவர்களை நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ள சில நாடுகளில் மலேசியாவும் ஒன்று என அமைதியாக ஒன்று கூடுவதற்கான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.\n“இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் தரத்துக்கு எதிரானது ஆகும். ஏனெனில் ஒன்று கூட விரும்புகின்றவர்கள் அதனை அமைதியாகச் செய்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்,” என அவர் கடந்த வாரம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\n“பெர்சே3.0 பேரணி கையாளப்பட்ட விதம் மீது நாங்கள் (ஐநா அனுசரணையாளர்கள்) ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளோம். அந்த நிலையில் மாற்றமில்லை,” என நைரோபி பல்கலைக்கழகத்திலும் ஹார்வார்ட்டிலும் சட்டம் பயிப்ன்ற கியாய் சொன்னார்.\nஅவர் சுவாராம், வழக்குரைஞர் மன்றம் போன்ற பல அரசு சாரா அமைப்புக்களின் அழைப்பை ஏற்று கடந்த வாரம் மலேசியாவுக்கு வந்திருந்தார்.\nசுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு அனுமதிப்பதால் பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகி விட முடியாது என்றும் அவர் சொன்னார்.\nகியாய் தமது குறுகிய கால வருகையின் போது தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரையும் சந்தித்தார்.\nஅனைத்துலகச் சட்டத்தின் கீழ் நிகழ��வுகளுக்கு அதன் ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என ஐநா சிறப்பு அனுசரணையாளர்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n“என்றாலும் சட்ட விரோத நடவடிக்கைகள் நிகழுமானல் அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும்.”\n“பேரணியில் கலகக்காரர்கள் காணப்பட்டால் அவர்களை மனிதாபிமான முறையில் அகற்றி சட்டத்துக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் முடியாவிட்டால் அந்தப் பொறுப்பைத் தனிப்பட்ட குடி மக்களிடம் விட்டு விடுங்கள்.’\nஇஸ்மாயிலுடன் தாம் நடத்திய சந்திப்பு ‘திறந்த மனதுடன்’ நடைபெற்றதாக குறிப்பிட்ட கியாய் அது குறித்து மனநிறைவு அடைந்துள்ளதாகச் சொன்னார்.\n“பேரணிக்கு வருகின்ற அனைவரையும் ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியாது என ஐஜிபி சொன்னார். அது உண்மையே . என்றாலு குழப்பத்தை அல்லது சேதத்தை ஏற்படுத்த முயலுகின்றவர்களை தடுப்பது போலீசாரின் கடமையாகும்.”\n“ஒரு கடையில் திருட்டு நிகழ்ந்தால் நீங்கள் கடைக்காரர் மீது பழி போட முடியாது. திருட வந்தவனே அதற்குப் பொறுப்பு,” என கியாய் சுட்டிக் காட்டினார்.\nஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்தபோது ஏற்பட்ட சேதங்களுக்காக அரசாங்கமும் பெர்சே 122,000 ரிங்கிட் இழப்பீடு கோரி பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா மீதும் 2.0 பணிக் குழு மீதும் சிவில் வழக்குப் போட்டிருப்பது பற்றி அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.\nஅம்பிகாவுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ளுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.\nஸாகிட் விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட…\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம்…\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/12212-mexico-flight-crash", "date_download": "2018-12-13T09:43:04Z", "digest": "sha1:S2HVVGJCGS5567QPEYDNBE4Q4Q4LU6CG", "length": 7541, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "மெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்", "raw_content": "\nமெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்\nPrevious Article இந்தோனேசிய நில நடுக்கம் : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்\nNext Article பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11 இல் பதவியேற்கும் இம்ரான் கான்\nமெக்ஸிக்கோவின் வடக்கு டுராங்கோ மாகாணத்திலுள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகளுடனும் 4 விமான பணியாளர்களுடனும் மெக்ஸிக்கோ சிட்டியை நோக்கிப் புறப்பட்ட ஏர்மெக்ஸிக்கோ விமானம் செவ்வாய்க்கிழமை மாலை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு சில விநாடிகளுக்குள் மோசமான காலநிலை காரணமாக் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.\nஇதையடுத்து விரைந்து செயற்பட்ட விமான ஒட்டுனர்கள் குறித்த விமானத்தை அருகே உள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 85 பேர் காயம் அடைந்துள்ள்னர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மெக்ஸிக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விமானம் டேக் ஆஃப் ஆகி சில நொடிகளில் புயல் காற்று காரணமாக அதன் ஓட்டத்தில் ஏற்பட்ட அதிர்வே விபத்துக்குக் காரணம் என டுராங்கோ கவர்னர் ஜோஸ் றொசாஸ் தெரிவித்துள்ளார்.\nமீட்புப் பணியில் அவசர சேவைப் பிரிவினரும், இராணுவ��ும், செஞ்சிலுவைச் சங்கமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது இருக்கப் பிரார்த்தனை செய்வதாக மெக்ஸிக்கோ அதிபர் என்ரிக்குவே பெனா நியேட்டோ தெரிவித்துள்ளார்.\nPrevious Article இந்தோனேசிய நில நடுக்கம் : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்\nNext Article பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11 இல் பதவியேற்கும் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/1873", "date_download": "2018-12-13T09:34:54Z", "digest": "sha1:JAHQH4TTPXVDKKTIWNJBV6445XBEUTII", "length": 6222, "nlines": 124, "source_domain": "frtj.net", "title": "FRTJ இரத்த தான முகாம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nFRTJ இரத்த தான முகாம்\nஇரத்த தான முகாமில் சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nடி.வி பார்த்தல் ஒழு நீங்குமா\nவணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவோம்\nவஹீ மட்டுமே மார்க்கம் – திருவள்ளூர் கிழக்கு மாநாடு\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=19912034", "date_download": "2018-12-13T09:07:10Z", "digest": "sha1:BLBEJ5LFUGNME2N2VUATUCORYICUBG6G", "length": 44359, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "பல்லி ஜென்மம் | திண்ணை", "raw_content": "\n(மளையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஸ்ரீபதிபத்மநாபா)\nஅந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து அலுத்துப் போன அவை, உடல் நலத்துக்கு தீங்கான���ு என்ற முன்னறிவிப்பை கிழித்தெறிந்து தாம்பத்யம் அனுபவிக்க ஆரம்பித்து கொஞ்சநாட்கள்தான் ஆகியிருந்தது. அந்தக் கவர்ச்சி முழுதும் தீர்ந்துவிட்டபிறகு தெளிந்த பார்வையுடன் அவை அறை முழுதையும் நோட்டமிட்டன.\nசோர்ந்து போய்க் கிடக்கிற இளைஞனும் அவனுடைய காலடியில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணும் அப்போது நிச்சலனக் காட்சியாகவே இருந்தார்கள். அந்த இளம்பெண்ணின் கண்களில் எந்த இதயத்தையும் பிளந்து விடுகிற வெறுமையைக் கண்ட ஆண்பல்லி அமைதியிழந்து தவித்தது. இரண்டு பாதங்களின் குளம்படிச் சத்தம் கேட்டு அதன் கவனம் அறையின் கதவு நோக்கி திரும்பியது. நெட்டுக் குத்தலாய் இருட்டைப் பதித்தது போல் அறையில் நுழைந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆண்பல்லி பெண்பல்லியிடம் சொன்னது.\nஇங்கே பார், இந்தப் பெண்மணிக்கு சாககிடக்கிற இந்த இளைஞனிடமோ அவனுடைய அழகான மனைவியிடமோ கொஞ்சமும் அனுதாபமோ கருணையோ கிடையாது. நோயில்லாதவன் நோயாளியைப் பார்க்க வருவதே, தன்னுடைய ஆரோக்கியத்தைப் பறைசாற்றி அந்தப் பாவப்பட்டவனின் நிலையை இன்னும் மோசமாக்கத்தான். நிம்மதியாக சாகக்கூட விடமாட்டார்கள் இந்த வர்க்கங்கள். அந்தப் பெண் பேசுவதைக் கேட்டாயானால் உனக்கு அது புரியும்.\nஅந்தப் பெண்மணி, சித்திரம் வரைந்தது போல் அமர்ந்திருக்கிற இளம்பெண்ணின் தோளில் கைவைத்துப் பெருமூச்சு விட்டாள்.\nஇதே மாதிரித்தான் என்னோட கஸின் ஒருத்தன் ஆக்ஸிடென்ட் ஆகி, அப்புறம் மஞ்சக்காமாலையில் போயிட்டான்.\nஇளம்பெண்ணிடமிருந்து பதிலொன்றும் இல்லாமல் போகவே பொங்கி வருகின்ற நிராசையை அடக்கிக் கொண்டு அந்த பெண்மணி தொடர்ந்தாள்.\nநீ தளர்ந்துவிடாதே ஆரதி.. உனக்கு சின்ன வயசுதானே இதோடேயெல்லாம் வாழ்க்கை முடிஞ்சுடாது. நீ ப்ரெக்னென்டொன்னும் இல்லியே. அப்படி இருந்தா அதை அபார்ட் பண்ணிடு. இந்தக் காலத்தில அப்பன் இல்லாத குழந்தைய வளர்க்கறதுங்கறதெல்லாம் ரொம்பக் கஷ்டம்.\nபெண்பல்லி சத்தமிட்டு தன் பலமான எதிர்ப்பைக் காட்டியது.\n உண்மையை இத்தனை நிர்தாட்சண்யமாய் சொல்லலாமா, ஒரு தன்மையேயில்லாமல் \nநீ ஏன் இப்போது சத்தமிட்டாய் மனிதர்கள் எத்தனைதான் முன்னேறியிருந்தாலும், பல்லி சத்தமிட்டால் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு என்று உனக்குத் தெரியாதா மனிதர்கள் எத்தனைதான் முன்னேறியிருந்தாலும், பல்லி சத்தமிட்டால் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு என்று உனக்குத் தெரியாதா முக்கியமாக புதன் கிழமை தென்மேற்கு திசையிலிருந்து பல்லி கத்தினால் பந்து மரணம் நிச்சயம் என்பது அவர்களின் சாஸ்திரம். கொஞ்சநாட்களாய் அந்த இளம்பெண் சந்தேகித்துக் கொண்டிருந்த விஷயத்தில் இதோ இந்த நிமிடம் தீர்ப்பாகிவிட்டது.\nபெண்பல்லி குற்ற உணர்வுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டது.\n நான் இந்த அளவுக்கு யோசிக்கவில்லையே\nஆண்பல்லி தன் இருப்பை உறுதி செய்து கொண்ட பாவத்தில் தொடர்ந்தது.\nஇப்போதைய மனிதர்கள் தலைச்சோற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதயத்துக்கு அல்ல. நீயே யோசித்துப் பார். தந்தையைத் தின்னி என்ற பட்டத்துடன் பாவம் அந்தக் குழந்தை இந்த உலகத்துக்கு வந்தால் என்ன நிலையாகும் அதன் பின் வாழ்க்கையே சூன்யமாகிவிடாதா \nஅறையில் மெளனத்தின் நிழல் அடர்வது கண்டு அந்தப் பெண்மணி கடுத்த வெறுப்புடன் எழுந்தாள்.\nநான் இனிமேல் இங்க இருந்தா சரிப்பட்டுவராது. டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரமாயிடுச்சு, ம்… மறுபடியும் பார்க்கலாம்.\nபட்டுப்புடவையில் மினுப்பு கதவுக்கு வெளியே மறைந்தபோது இளைஞனின் கறுத்துப் போன உதடுகள் அசைந்தன.\nஆரதீ, நீ அப்படிச் செய்வியா \nஎன் குழந்தையை நீ கொன்னுடுவியா \nஇளம்பெண்ணின் கண்களிலிருந்து இரண்டு நீர்த்துளிகள் பயணம் தொடங்கின.\nமுகத்தின் ஓரத்தில் ஒரு நிமிடம் யோசித்து நின்று சூட்டில் விம்முகின்ற நெஞ்சில் வீழ்ந்தன.\nஅப்போது டாக்டரும் அவர் குழுவும் வேகமாய் அறைக்குள் வந்தனர். ஆண்பல்லி பெண்பல்லியிடம் சொல்லியது.\nஉண்மையில் இந்த இளைஞனை மரணத்திற்குத் தள்ளியது இந்த பயங்கரமானவன்தான். இந்த ஆள் சாகப்போவது விபத்தினாலுண்டான காயத்தினால் அல்ல. ஜெனரல் பிஸிஷியனுக்கு ரெபர் செய்திருந்தால் அவர் மஞ்சல்காமாலைக்கு சிகிச்சையளித்திருப்பார். இவனுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. இனி சாவது அல்லாமல் வேறு என்ன கதி \nபெண்பல்லி தன் கணவன் முகத்தை ஆச்சரியமாய் பார்த்தது. அதைப் பார்க்காதது போல் ஆண்பல்லி தனக்குள்ளே சொல்லிக்கொண்டது.\n கிஷோர்லாலின் வர்க்கத்தினருக்கு இன்னும் அகந்தை இருக்கிறது. அவருக்கு இறுதியாய் உண்டான ஞானம் இவர்களுக்கு கிடைக்கவும் செய்யாது.\nஆண்பல்லியின் கண்களில் போனஜென்மத்தின் நினைவு அறுப���்டு விழுந்த வால்போல் துடித்தது.\nஅது பொன்குன்னம் வர்க்கியின் ஒரு கதாபாத்திரம். பிரபலமான ஒரு டாக்டர்.\nபெண்பல்லியின் வட்டமான கண்களில் அறியாமை நிறைந்து நின்றது.\nஆம், அவர் மலையாளத்தில் ஒரு கதாசிரியராக இருந்தார்.\nதன்னுடைய கணவனின் பொது அறிவைக் குறித்து பெண்பல்லிக்கு பெருமதிப்பு தோன்றியது. அதை வெளிப்படுத்தவும் செய்தது.\nநீங்கள் வெறும் ஒரு பல்லிதானே பிறகு இதெல்லாம் எப்படித் தெரிந்தது \nஒரு பெருமூச்சோடு ஆண்பல்லி சொன்னது.\nநான் முன் ஜென்மத்தில் ஒரு கதாசிரியனாக இருந்தேன். என் கதைகள்தான் மலையாளத்தின் மிகச்சிறந்த கதைகள் என்று அபிமானம் கொண்டேன். அதனால்தான் இந்த ஜென்மத்தில் மேற்கூரை தாங்குகிற ஒரு பல்லியாக ஆனேன்.\nபெண்பல்லி சுயவெறுப்புடன் தலையில் அடித்துக் கொண்டது.\n எனக்கு முன்ஜென்மத்தைப்பற்றிய ஒரு நினைவும் வர மாட்டேனென்கிறது. நான் யாராக இருந்தேன் என்றறிய எனக்கு விருப்பமாயிருக்கிறது.\nஆணின் அகந்தை பல்லி ஜென்மத்திலும் கொஞ்சம்கூட தேய்ந்து போயிருக்கவில்லை.\nஅதற்கு ஞானோதயம் வேண்டும். எல்லோருக்கும் உள்ளே ஒரு போதிமரம் இருக்கிறது. அதைக் கண்டறிந்து போதிமரச்சுவட்டில் தியானத்தில் அமரவேநும். புத்தன் செய்ததுபோல்.\nபெண் பல்லி ஆர்வமாய்க் கேட்டது.\nசரி உங்களுக்கு என்ன ஞானம் உதித்ததாம் \nஆண்பல்லி ஒரு கணம் திடுக்கிட்டது. அதனாலேயே அவரத்தில் அனாவசியமான ஒரு பிரசங்கத்துக்குள் வீழ்ந்தது.\nபெண்கள் உங்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லாத ஒரு காரியத்தை செய்தான் புத்தன். பிரபஞ்ச துக்கத்தின் காரணத்தை கண்டறிய அரண்மனையையும் கிரீடத்தையும் கைவிட்டான். கட்டிய மனைவியையும் அவள் தந்த செல்லக் குழந்தையையும் நிராகரித்தான். போதிமரச் சுவட்டில் அமர்ந்து தியானத்தின் கதவைத் திறந்தான். அப்போது எல்லாமே தெளிந்து வந்தது.\nஆண்பல்லியின் இணை, பெண்களுக்கே முதலான பிடிவாதத்தை விடுவதற்கு தயாராக இல்லை.\nஎன் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை\nஆண்பல்லி மீண்டும் திடுக்கிட்டது. வட்டமான கண்களை ஒன்றிரண்டு முறை சிமிட்டி ஒரு வழியாய்ச் சொல்லி முடித்தது.\nஅகந்தைதான் எல்லா துக்கங்களுக்கும் காரணம் என்ற ஞானம் உதித்தது.\nபெண்பல்லி உரக்கச் சிரித்து சப்தமிட்டது.\nஇதைக் கண்டறியத்தானா பாவம் அந்த ராஜகுமாரன் இத்தனை தியாகங்களையும் சகித்தான��� கஷ்டம் சமையலறைச் சுவர்களுக்குள் புகையும் கரியும் பிடித்துக் கிடக்கிற பெண்களுக்கு கூடத் தெரியுமே இது\nஅறையிலிருந்து திடாரென எழுந்த அழுகை அவற்றின் கவனத்தை கீழ்நோக்கி திருப்பியது. விஷயம் விளங்கியபோது பெண்பல்லியின் கண்கள் நிறைந்தன.\nஅதோ பாவம். அந்த இளைஞன் இறந்து கொண்டிருக்கிறான். அவன் உதடுகளில் இப்போதும் என் குழந்தை என் குழந்தை என்கிற சங்கடம் துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாவப்பட்டவனின் ஆத்மாவுக்கு பித்ருயோகத்தில் அனுமதி கிடைக்காமல் அலைந்து திரிய வேண்டிய நிலை வருமென்று தோன்றுகிறது.\nஆண்பல்லி கனத்த குரலில் கூறியது.\nஅந்த இளம்பெண் அவளின் ரத்தத்திலிருக்கின்ற குழந்தைக்கு வெளிச்சத்தை காண்பிக்கவே மாட்டாள், இது நிச்சயம். இன்னொரு வாழ்க்கை அவளுக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறது.\nபெண்பல்லி சிந்தனை வசப்பட்டது. பிறகு அவசரமாய்ச் சொன்னது.\nகொஞ்ச நிமிடங்களுக்குள் இந்த அறையில் உறவினர்கள் கூடிவிடுவார்கள். அதற்கு முன் நான் அந்த இளம்பெண்ணின் பையில் அடுக்கி வைத்திருக்கிற உடைகளுக்கிடையில் சென்று ஒளிந்து கொள்ளப் போகிறேன். இனி வருகிற அவளின் வாழ்க்கையைக் குறித்து அறிய எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.\nபெண்ணே, அபத்தம் ஏதாவது செய்துவிடாதே அவளுடைய வாழ்க்கையை அவள் வாழ்ந்துகாத்துக் கொள்வாள். நீ உன்னுடைய வேலையைப் பார். என் குழந்தைகளுக்கு அம்மாவாக வேண்டியவள் நீ என்பதை மறந்துவிடாதே.\nவாலை ஆட்டிக் கொண்டு பெண்பல்லி திரும்பிப் பார்த்தது.\nஉங்கள் குழந்தைகளுக்கு அம்மாவாக எந்தப் பெண்பல்லியினாலும் முடியும். ஆனால் இதுநானே கண்டறிய வேண்டிய விஷயம். அது மட்டுமல்ல, பெண்களால் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்றும் எனக்கு அறிய வேண்டும்.\nஇத்தனையையும் சொல்லிவிட்டு பெண்பல்லி கீழே குதித்து, ஆண்பல்லியின் வாழ்க்கையில் இருந்து மறைந்தது.\nஇந்தியா டுடே பெண்கள் மலர், 95\nதிண்ணை நவம்பர் 20, 1999\nSeries Navigation << சுழலும் மின் விசிறிவிழாக் கொண்டாட வருக >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பா��், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/international-womens-day-8-march-womens-day-history/", "date_download": "2018-12-13T09:43:46Z", "digest": "sha1:ESVM3DVB5NUMVMHML3VPBYJJNHTFTCCF", "length": 14690, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மார்ச் – 8 ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன் தெரியுமா? – AanthaiReporter.Com", "raw_content": "\nமார்ச் – 8 ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன் தெரியுமா\nமார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியுமா 1789 ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீசில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைகளாக நடத்தப்படு வதிலிருந்து விடுதலை ஆகியவற்றுக்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவர்கள் பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பெண்களை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன், அவர்களை தன் இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரண்மனை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.\nஅரண்மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரை திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கை களை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் ..என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெ ழுந்தவர்களை சமாதானப்படுத்தினான். ஆனால், அவனால் வாக்குறுதிப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள்இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.\nபிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8ம் தேதிதான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.\nஇதேபோல், அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகரான நியூயார்க்கில், நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர்.\nதொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.\nஇந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.\nPrevபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 121 இந்தியர்கள்\nNextதமிழக பட்ஜெட் ; வரும் 15ம் தேதி தாக்கல்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்கார���னு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=45418", "date_download": "2018-12-13T09:47:40Z", "digest": "sha1:TEQFFZ2WGVQ33BXPIRM35VHBVBQVIBF6", "length": 11589, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "தென் ஆப்ரிக்காவின் அரசு", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவின் அரசு வழக்கறிஞராக இந்திய வம்சாவளி பெண் ஷமிலா நியமனம்\nதென் ஆப்ரிக்காவின் அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷன் இயக்குனராக இருந்த, ஷான் ஆபிரகாம்ஸ், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஊழல் வழக்குகளில், அவருக்கு சாதகமாக செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.\nஇதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அரசு புது இயக்குனரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில், இந்திய வம்சாவளி பெண் ஷமிலா பட்டோஹி நியமிக்கப்பட்டார்.\nஇந்த உத்தரவை, தென் ஆப்ரிக்க அதிபர், சிரில் ராமாபோசா வெளியிட்டார். ஷமிலா 2019 பிப்ரவரி மாதத்தில் பொறுப்பேற்பார். கடந்த, 1986ல், வழக்கறிஞராக பணியை துவங்கிய ஷமிலா, முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், 9 ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக இருந்தார்.\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி...\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்......Read More\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கி...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nமஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய...\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில்......Read More\nஉலகின் மிக ஆபத்தான விமான நிலையம் \nஉலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=single_event&event_id=364", "date_download": "2018-12-13T09:14:56Z", "digest": "sha1:N2NLVBYL4GGKMOIU4EAS6TOAREBFNTSN", "length": 9654, "nlines": 113, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி...\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்......Read More\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கி...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nமஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய...\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில்......Read More\nஉலகின் மிக ஆபத்தான விமான நிலையம் \nஉலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44448", "date_download": "2018-12-13T09:48:14Z", "digest": "sha1:LPREPGFYODNQQNIZRBPNQD3SXD4YJRGU", "length": 8498, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கி முகாமையாளரை குறிவைத்து தாக்குதல் - யாழில் சம்பவம்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்\"\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்- அகற்றப்பட்டார் திலான் சமரவீர\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு \nநாளை காலை 10 மணிவரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் யாவற்றையும் சபாநாயகர் கருஜயசூரிய ஒத்திவைத்துள்ளார்.\nகதிரையிலிருந்து தவறி வீழ்ந்த பிரித்தானிய பிரஜை பரிதாபகரமாக உயிரிழப்பு\nஇலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியப் பிரஜையொருவர் கதிரையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-12-13 15:23:36 பிரித்தானியா உயிரிழப்பு வெலிகம\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வட, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைப்பதாகவோ அப்பகுதிகளில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவதாகவோ , பௌத்த விகாரைகளை அகற்றுவதாகவோ இல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் என தெரிவித்துள்ளார்.\n2018-12-13 15:23:09 வட கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு\nஅரச வங்கி முகாமையாளரை குறிவைத்து தாக்குதல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் அரச வங்கியில் பணியாற்றிய முகாமையாளர் வீட்டின் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\n2018-12-13 15:07:55 யாழ்ப்பாணம் அரச வங்கி முகாமையார்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்\"\nசிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.\n2018-12-13 14:58:22 கைதிகள் அச்சுறுத்தல் புலிகள்\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nமாகாண சபைகளின் அபிவிருத்திகளை முன்னெடுக்க அதிகாரங்களை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.\n2018-12-13 14:32:08 பெரும்பான்மை மஹிந்த யாப்பா அபேவர்தன ரணில்\nகதிரையிலிருந்து தவறி வீழ்ந்த பிரித்தானிய பிரஜை பரிதாபகரமாக உயிரிழப்பு\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்\"\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவ���் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42796.html", "date_download": "2018-12-13T08:52:19Z", "digest": "sha1:HCE344Z6STKKTSXZE3XADPC5AR63SLDF", "length": 34648, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "படம் எப்போ சார் வரும்? | படம் எப்போ சார் வரும்? வாலு, வேட்டை மன்னன், மத கஜ ராஜா, ரெண்டாவது படம், அப்பாவின் மீசை, களவாடிய பொழுதுகள், இசை, காதல் 2 கல்யாணம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:49 (27/08/2014)\nபடம் எப்போ சார் வரும்\nஇப்போதைய டிரெண்டுக்கு, சூப்பர் ஹிட் படம்கூட தியேட்டரில் இரண்டு வாரம் தாண்டினாலே பெரிய விஷயம். ஆனால், அந்த இரண்டு வார இறுதி வசூலுக்காக கோலிவுட்டில் பல படங்கள், வருடக்கணக்கில் தயாரிப்பிலோ, பெட்டியிலோ இருக்கின்றன. சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்கிற தகுதியோ, நட்சத்திரங்கள், அறிமுகங்கள் என்ற பேதமோ இல்லாமல், 'ஆன் தி வே’ கட்டத்திலேயே இருக்கின்றன, எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் பல படங்கள். ஏன் இந்தத் தாமதம்\nஇயக்குநராக அறிமுகமான 'தமிழ்ப் படம்’ மூலம் ஆச்சர்ய கவனம் ஈர்த்தவர் சி.எஸ்.அமுதன். தமிழ் சினிமாவையே கலாய் கலாய் எனக் கலாய்த்த அமுதனின் இரண்டாவது படமான 'ரெண்டாவது படம்’ டிரெய்லரும் கலகலவென வசீகரித்தது. ஆனால், அதன் பிறகு மூச்சுபேச்சு இல்லை. என்ன ஆச்சு அமுதன்\n'' 'ரெண்டாவது படம்’ சென்சார்ல U/A வாங்கியிருச்சு. பொதுவா மூணு பேச்சுலர்ஸ் ஒண்ணா தங்கியிருந்தா எப்படி இருப்பாங்க கெட்டக் கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க, பெண்களிடம் கடலை போடுவாங்கனு சில காட்சிகள் இருக்கும்ல. அதைக் கொஞ்சம் கட் பண்ணச் சொல்லிட்டாங்க. தயாரிப்பாளர் தரப்போ, 'வரி விலக்கு கிடைக்கணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. 'U’ சான்றிதழ் வாங்குற மாதிரி பாருங்க’னு சொல்லிட்டாங்க. சரினு மனசை சமாதானப்படுத்திட்டு, சின்னச்சின்னதா சில காட்சிகளைச் சரிசெஞ்சோம். அதான் தாமதத்துக்குக் காரணம். இப்போ 'U’ சான்றிதழ் வாங்கிட்டோம். ஆனா, படத்தோட காரத்தைக் குறைச்சுக்கலை. இனி படத்தை வெளியிடுறதுக்கான வேலைகள்ல முழுமூச்சா இறங்கப்போறோம். அநேகமா செப்டம்பர்ல ரிலீஸ�� இருக்கும் கெட்டக் கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க, பெண்களிடம் கடலை போடுவாங்கனு சில காட்சிகள் இருக்கும்ல. அதைக் கொஞ்சம் கட் பண்ணச் சொல்லிட்டாங்க. தயாரிப்பாளர் தரப்போ, 'வரி விலக்கு கிடைக்கணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. 'U’ சான்றிதழ் வாங்குற மாதிரி பாருங்க’னு சொல்லிட்டாங்க. சரினு மனசை சமாதானப்படுத்திட்டு, சின்னச்சின்னதா சில காட்சிகளைச் சரிசெஞ்சோம். அதான் தாமதத்துக்குக் காரணம். இப்போ 'U’ சான்றிதழ் வாங்கிட்டோம். ஆனா, படத்தோட காரத்தைக் குறைச்சுக்கலை. இனி படத்தை வெளியிடுறதுக்கான வேலைகள்ல முழுமூச்சா இறங்கப்போறோம். அநேகமா செப்டம்பர்ல ரிலீஸ் இருக்கும்\n'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’\nதியேட்டர்கள் கிடைக்காததாலும், பெரிய பட்ஜெட், மெகா ஸ்டார் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாலும் சின்ன பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த சிக்கல்களைக் களைய 'சினிமா டு ஹோம்’ (C2H)எனும் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் சேரன். சின்ன பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் வெளியாகும் அதே சமயம் படத்தின் டி.வி.டி-யும் விற்பனைக்குக் கிடைக்கும். பெரிய பட்ஜெட் படங்களுக்குப் படம் வெளியான சில நாட்கள் கழித்து டி.வி.டி வெளியாகும் என்பது ஏற்பாடு. படத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் பாதிப்படையாமல், படத்தை ரசிகர்களிடம் கொண்டுசேர்ப்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை என்கிறார்கள் C2H நிறுவனத்தினர். தியேட்டர் கிடைக்காத படங்களுக்கும், சமயங்களில் வேறு படம் வெளியானதால், ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டுத் தூக்கப்படும் படங்களுக்கும் C2H திட்டம் வரப்பிரசாதம் என்கிறார்கள். இதற்கான பணிகளில் முனைப்பாக இருக்கும் சேரனிடம் அவர் இயக்கிய ' 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ எப்போ ரிலீஸ்’ என்று கேட்டால் சிரிக்கிறார். ''ஓ... அதுபத்தி அக்கறையா விசாரிக்கக்கூட ஆள் இருக்கா தமிழ்நாட்டுல’ என்று கேட்டால் சிரிக்கிறார். ''ஓ... அதுபத்தி அக்கறையா விசாரிக்கக்கூட ஆள் இருக்கா தமிழ்நாட்டுல சந்தோஷம் சீக்கிரமே படம் ரிலீஸ் பண்றோம். இந்த மாசக் கடைசிலகூட ரிலீஸ் ஆகலாம். படம் வந்திடும். சீக்கிரம் வந்திடும். அதுக்குத்தான் ஓடிட்டு இருக்கோம்\n'காதல் 2 கல்யாணம்’, 'படித்துறை’\nசமீபத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த 'அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பரபரப்பாக நடந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னரே சத்யா, திவ்யா ('குத்து’ ரம்யா) நடித்த 'காதல் 2 கல்யாணம்’ படம் முடிந்துவிட்டது. இத்தனை வருடங்களில் படம் வெளியீடு தொடர்பாக சின்னப் பரபரப்புகூட இல்லை. அதே சமயம் ஆர்யா தயாரிப்பில் 'படித்துறை’ என்ற படத்தை இயக்கினார் சுகா. அந்தப் படம் பற்றியும் எந்தச் செய்தியும் இல்லை. 'இரண்டு படங்களின் நிலை என்ன’ என்று ஆர்யாவிடம் கேட்டால், ''இப்போ என் தம்பி சத்யா நடிச்ச 'அமரகாவியம்’ பட ரிலீஸ் முயற்சிகளில் இருக்கேன். அதுக்கு அப்புறம் 'படித்துறை’ கண்டிப்பா ரிலீஸ் ஆகும். படத்துல சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் இருக்கு. அதை சரிசெஞ்சுட்டு ரிலீஸ் செய்வேன். சத்யா ஹீரோவா அறிமுகமான 'காதல் 2 கல்யாணம்’ படத்தை 'மிர்ச்சி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரிச்சது. படம் முடிஞ்சிருச்சு. ஆனா, என்ன காரணமோ தெரியலை... அந்தத் தயாரிப்பு நிறுவனத்தை மூடிட்டாங்க. அந்தப் படம் வருமானு எனக்குத் தெரியாது’ என்று ஆர்யாவிடம் கேட்டால், ''இப்போ என் தம்பி சத்யா நடிச்ச 'அமரகாவியம்’ பட ரிலீஸ் முயற்சிகளில் இருக்கேன். அதுக்கு அப்புறம் 'படித்துறை’ கண்டிப்பா ரிலீஸ் ஆகும். படத்துல சின்னச் சின்ன கரெக்‌ஷன்ஸ் இருக்கு. அதை சரிசெஞ்சுட்டு ரிலீஸ் செய்வேன். சத்யா ஹீரோவா அறிமுகமான 'காதல் 2 கல்யாணம்’ படத்தை 'மிர்ச்சி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரிச்சது. படம் முடிஞ்சிருச்சு. ஆனா, என்ன காரணமோ தெரியலை... அந்தத் தயாரிப்பு நிறுவனத்தை மூடிட்டாங்க. அந்தப் படம் வருமானு எனக்குத் தெரியாது\nபிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கிய 'களவாடிய பொழுதுகள்’ படம் பல வருடங்களுக்கு முன்னரே ரெடி. ஆனால், இன்று வரை அதைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. 'கத்தி’ படத்தைத் தயாரிக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல்தான் 'களவாடிய பொழுதுகள்’ படத்தையும் தயாரித்தது. 'பட வெளியீட்டில் ஏன் தாமதம்’ என்று கேட்டால், பொங்கிப் பொருமுகிறார் தங்கர்பச்சான். ''படம் இன்னும் விக்காமக்கிடக்கு. வேற என்னத்தைச் சொல்ல’ என்று கேட்டால், பொங்கிப் பொருமுகிறார் தங்கர்பச்சான். ''படம் இன்னும் விக்காமக்கிடக்கு. வேற என்னத்தைச் சொல்ல நல்ல படத்தை எடுத்துட்டு அது வெளியே வர்றதுக்காகக் காத்துட்டு இருக்கிறது பெரிய வலி. இப்பவும் ரெண்டு கோடி, மூணு கோடியில ஒரு படம் பண்ணலாம். ஆனா, நான் வீம்பா உக்காந்துட்டு இருக்கேன். காரணம், நல்ல சினிமா எடுக்கணும்கிற ஒரே நோக்கம்தான். எல்லாருக்கும் பிடிச்ச படத்தை எடுத்தா, அதை வெளியே கொண்டுவர முடியலை. இப்போ சேரனோட C2H திட்டத்தை எல்லாரும் பெருசா நம்பிட்டு இருக்காங்க. பார்க்கலாம். 'கத்தி’ படத்துக்கு அப்புறம் 'களவாடிய பொழுதுகள்’ வெளியாகும்னு நம்புறேன். ஒரு மாசத்துல நல்ல செய்தி வரும் நல்ல படத்தை எடுத்துட்டு அது வெளியே வர்றதுக்காகக் காத்துட்டு இருக்கிறது பெரிய வலி. இப்பவும் ரெண்டு கோடி, மூணு கோடியில ஒரு படம் பண்ணலாம். ஆனா, நான் வீம்பா உக்காந்துட்டு இருக்கேன். காரணம், நல்ல சினிமா எடுக்கணும்கிற ஒரே நோக்கம்தான். எல்லாருக்கும் பிடிச்ச படத்தை எடுத்தா, அதை வெளியே கொண்டுவர முடியலை. இப்போ சேரனோட C2H திட்டத்தை எல்லாரும் பெருசா நம்பிட்டு இருக்காங்க. பார்க்கலாம். 'கத்தி’ படத்துக்கு அப்புறம் 'களவாடிய பொழுதுகள்’ வெளியாகும்னு நம்புறேன். ஒரு மாசத்துல நல்ல செய்தி வரும்'' என்கிறார் தங்கர். தயாரிப்பு தரப்பில் விசாரித்தால் 'கத்தி’ பட வியாபாரத்தோடு 'களவாடிய பொழுதுகள்’ படத்தையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.\n''ஹீரோயினா நடிக்க 124 பேரைப் பார்த்து அதுல சாருவைத் தேர்ந்தெடுத்தேன். அதுக்கே நாலு மாசம் ஆச்சு. வில்லன் கேரக்டர்ல வெயிட்டா ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு தேடுனேன்... தேடுனேன்... தேடிட்டே இருந்தேன். 'வில்லனா நடிக்க மாட்டேன்’னு இருந்த சத்யராஜ் சார், கதை கேட்டதும் வில்லனா நடிக்க சம்மதிச்சார். அதுக்கு ஒரு நாலு மாசம். கொடைக்கானலில் செட் போடும்போது அங்கே கிளைமேட் சரியில்லை. டிசம்பர் மாதம் ஷூட் போனா, காய்ஞ்ச புல்தான் இருந்தது. பசுமையான கிளைமேட்டுக்காக ஜுலை மாசம் வரை காத்திருந்தேன். அதுல ஒரு ரெண்டு வருஷம். படத்தோட எடிட்டிங் வேலைகளுக்காக 10 மாசம் ஒதுக்கிட்டேன். இந்த அளவுக்கு நேர்த்தியான அவுட்புட் சமீபத்துல எந்தப் படத்துலயும் பார்த்திருக்க மாட்டீங்க. இதுதான் படத்தோட தாமதத்துக்குக் காரணம். ஆனா, இந்தப் பயணத்துல ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் ரொம்ப சிலாகிச்சு அனுபவிக்கிறேன். 'எதைக் காதலிக்கிறாயோ அது வலிக்காது’னு சொல்வாங்க. படம் கிட்டத்தட்ட ரெடி. சீக்கிரமே இசையின் 'இசை’ வெளியீடு, புரமோஷன்னு பரபரக்கணும்'' என்கிறார் 'இசை’ படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.\n'வாலு’ & 'வேட்டை மன்னன்’\n2012-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லப்பட்ட படம் 'வாலு’. ''கொஞ்சம் லேட் ஆகிருச்சுங்க. இப்போ படத்தோட இரண்டாம் பாதிக்கான டப்பிங் போய்ட்டு இருக்கு. செப்டம்பர் மாசம் படம் ரிலீஸ்'' என்கிறார் படத்தின் இயக்குநர் விஜய் சந்தர். '' 'ஏன் லேட்'' என்கிறார் படத்தின் இயக்குநர் விஜய் சந்தர். '' 'ஏன் லேட்’னு கேட்டா நிச்சயம் சிம்பு காரணம் இல்லை. இவ்ளோ காலம் தேவைப்படுற அளவுக்கு வேலை இருக்கு படத்துல. சிம்புவை வைச்சு சீக்கிரமே 'வாலு-2’ எடுப்பேன்’னு கேட்டா நிச்சயம் சிம்பு காரணம் இல்லை. இவ்ளோ காலம் தேவைப்படுற அளவுக்கு வேலை இருக்கு படத்துல. சிம்புவை வைச்சு சீக்கிரமே 'வாலு-2’ எடுப்பேன்\nசிம்பு, ஹன்சிகா, தீக்‌ஷா சேத்... நடித்திருக்கும் 'வேட்டை மன்னன்’ படம் பாதியில் கைவிடப்பட்டது என்று ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால், அதை அழுத்தமாக மறுக்கிறார் படத்தின் இயக்குநர் நெல்சன். ''70 சதவிகிதப் படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. வெளிநாட்டுல 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினா, மொத்தப் படமும் முடிஞ்சிடும். 'வாலு’ ரிலீஸுக்குப் பிறகு 'வேட்டை மன்னன்’ பட வேலைகள் ஆரம்பிக்கும்\nநடிகை ரோகிணி இயக்குநர் புரமோஷன் பெற்றிருக்கும் படம் 'அப்பாவின் மீசை’. ''சில காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப்போய்ட்டே இருந்துச்சு. இப்போ எல்லாம் சரியாயிருச்சு. சேரன் சாரோட C2H திட்டத்துல 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் ரிலீஸுக்கு அப்புறம் 'அப்பாவின் மீசை’ ரிலீஸ் இருக்கலாம்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் ரோகிணி.\nவிஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி... என ஸ்டார் காஸ்ட், 'கமர்ஷியல் இயக்குநர்’ சுந்தர்.சி இயக்கம்... என 'ஹிட் சிக்னல்கள்’ இருந்தாலும் 'மதகஜராஜா’, பல மாதங்களாக வெளியீட்டுக்கு வெயிட்டிங். 'ஏன்’ -விஷாலிடம் கேட்டால், ''ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தான் படத்தைத் தயாரிச்சாங்க. 'மன்மதன் அம்பு’ படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தது, 'மயக்கம் என்ன’ படத் தயாரிப்புனு பல நஷ்டங்கள் சேர்ந்து அவங்க கிட்டத்தட்ட 20 கோடி கடனை அடைக்க வேண்டியிருக்கு. அதைத் தீர்த்தால்தான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. பேச்சுவார்த்தை நடத்திட்டே இருக்கோம். சீக்கிரமே ரிலீஸ் ஆகும்’ -விஷாலிடம் கேட்டால், ''ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தான் படத்தைத் தயாரிச்சாங்க. 'மன்மதன் அம்பு’ படத்தை தெலுங்கில் விநியோகம் செய்தது, 'மயக்கம் என்ன’ படத் தயாரிப்புனு பல நஷ்டங்கள் சேர்ந்து அவங்க கிட்டத்தட்ட 20 கோடி கடனை அடைக்க வேண்டியிருக்கு. அதைத் தீர்த்தால்தான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. பேச்சுவார்த்தை நடத்திட்டே இருக்கோம். சீக்கிரமே ரிலீஸ் ஆகும்\nஒவ்வொரு சினிமாவுக்கும் ஒவ்வொரு சிக்கல். ஆனால், சினிமா ரசிகனின் சிம்பிள் மெசேஜ்... 'வி ஆர் வெயிட்டிங்’\nபடம் எப்போ சார் வரும் வாலு வேட்டை மன்னன் மத கஜ ராஜா ரெண்டாவது படம் அப்பாவின் மீசை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின��னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sara-ali-khan-gets-rejected-045894.html", "date_download": "2018-12-13T08:17:14Z", "digest": "sha1:2TCW6QRQDL7ZG3HGM4HYHYYDZBIWSYFI", "length": 10768, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த பிரச்சனை | Sara Ali Khan gets rejected - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த பிரச்சனை\nபிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த பிரச்சனை\nமும்பை: ஆமீர் கானின் படமான தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் ஆடிஷனுக்கு சென்ற சயிப் அலி கானின் மகள் சாராவை இயக்குனர் ஆதித்யா சோப்ரா நிராகரித்துள்ளார். பிகினி காட்சியால் கரண் ஜோஹாரின் படத்தில் நடிக்க முடியாமல் உள்ளார் சாரா.\nபாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங் மூலம் பிறந்தவர் சாரா அலி கான். அம்ரிதாவுக்கு தனது மகள் சாராவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க ஆசை.\nஅதே சமயம் பல கன்டிஷன்கள் போடுகிறார்.\nஆதித்ய சோப்ராவின் இயக்கத்தில் ஆமீர் கான் நடிக்க உள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் பட ஆடிஷனுக்கு சாரா சென்றுள்ளார். அவரை பார்த்த ஆதித்யாவுக்கு சாரா ஹீரோயின் மெட்ரீயல் போன்று தெரியாததால் நிராகரித்துள்ளார்.\nபல பாலிவுட் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கரண் ஜோஹார் சாராவை தனது ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படம் மூலம் அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறார்.\nஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் சாரா பிகினி காட்சியில் நடிக்க வேண்டும். இதற்கு அம்ரிதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். படம் இன்னும் துவங்கிய பாடு இல்லை.\nசயிப் அலி கானின் தாய் சர்மிளா தாகூர், தங்கை சோஹா, இரண்டாவது மனைவி கரீனா கபூர் ஆகியோர் படங்களில் பிகினி அணிந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் க��ட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ\nExclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா.. நயன்தாரா தரப்பு புது விளக்கம்\nஉள்ளாடை இல்லாமல், என்னம்மா ஏமி இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/139296-varalaxmi-sarathkumar-shares-her-experience-from-the-sets-of-sarkar.html", "date_download": "2018-12-13T09:10:35Z", "digest": "sha1:A7DIMXFC3AOPQ6JYLCMPY4MAI2BRILIV", "length": 17594, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`என் கனவு நிறைவேறிவிட்டது!' - 'சர்கார்' படம் குறித்து வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சி | varalaxmi sarathkumar shares her experience from the sets of Sarkar.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (10/10/2018)\n' - 'சர்கார்' படம் குறித்து வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சி\n'சர்கார்' படம் குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், என் கனவு நிறைவேறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம், 'சர்கார்'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமிசரத்குமார்,பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தீபாவளிக்கு படம் வெளியாக உள்ள நிலையில், படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவங்களை வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில்,``ரொம்ப சந்தோஷமா இருக்கு படத்தில் நல்ல கதாபாத்திரம் எனக்குக் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் எளிமையானவர். அவருடன் நடிப்பது மிகவும் ஈஸியாக இருந்தது. இயக்குநர் முருகதாஸ் மிகவும் இனிமையானவர். அழகாக வேலைவாங்குவார். அமைதியான இயக்குநர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் விஜய் படத்தில், இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்திருக்கிறேன். எனது நீண்ட நாள் கனவு இது. 'சர்கார்' படத்தை திரையில் பாருங்க” என்று தெரிவித்துள்ளார்.\nதுணைவேந்தர் நியமனம் மட்டுமல்ல, கெளரவப் பேராசிரியர் நியமனத்திலும் 250 கோடி ஊழல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nஒரே கம்ப்யூட்டர்; பல கான்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n`ஹோம்வொர்க் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=9bdc8532e4b5c91956991a00294832c8", "date_download": "2018-12-13T08:25:34Z", "digest": "sha1:42J5YEWQGGWP6N66BRRVFMSAOZXWC6TU", "length": 10414, "nlines": 170, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nமிக அற்புதமான புகைபடம் நன்றி சிவாஜி வெற்றிவேல்\n. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான \"ஒரு தாய் மக்கள் \" வெளியான நாள் 09/12/1971. 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது . நல்ல தலைப்பு. நல்ல...\nநக்கீரன் வார இதழ் -12/12/18 எஸ். பூவேந்தராசு, சின்ன தாராபுரம் கேள்வி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு...\nநண்பர் திரு.சுகாராம் அவர்களே, தங்களின் கருத்து உண்மைதான் . தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி .பெற்றால்தான் பிள்ளையா 100 வது நாள் விளம்பரத்தில் 3...\nபுரட்சித் தலைவரின் புகழ் பரவ அவர்களின் மலரும் நினைவுகள் பதிவுகளை பகிரும் பெருமையோடு அவரின் தன்னம்பிக்கை திறமைக்கு மீண்டும் ஒரு உதாரணம் ...\nஇயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் . வாழ்த்து மடல் பூவிதழ் சிவப்பில் துள்ளும் பூவையர் கோபியர் நெஞ்சில் மேனிய மாயவன் தன்னை மீதினில்...\nமக்கள் திலகம் உயரிய, இயல்பான நடிப்பாற்றலில் உருவாகி மகத்தான வெற்றி பெற்ற \"பெற்றால்தான் பிள்ளையா\" சென்னை மாநகரில் 3 (மூன்று) திரையரங்குகளில் 100...\nஉற்றோரை உலுக்கி உறுத்தி உருகுலைத்திடும் உற்ற உறவின் மனநோய் . - கிறுக்கன்\nஉள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்காது ஊமையாய் உள்ளத்தை ஊனமாக்கும். - கிறுக்கன்\nதர்மத்தை நாம் மறந்து வாழ்வதால் அதர்மம் நம்மை ஆள்கிறது. - கிறுக்கன்\nகொடைமறந்து கொடுத்ததை தானே கொண்டால் கொடுத்தும் கெடுப்பான் இறைவன். - கிறுக்கன்\nமக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.உன்னத நடிப்பில் உருவான \"பெற்றால்தான் பிள்ளையா \"வெளியான நாள் 09/12/1966. 52 ஆண்டுகள் நிறைவு [பெற்றுள்ளது . தலைப்புக்கேற்ற...\nஎம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் மற்றும் பாடல்களும் **************************** சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான...\nநன்றி V C G திருப்பதி\nதிலகத்தின் அரிய புகைப்படம் Thanks to NTFans நன்றி வாசுதேவன்\nஉலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44449", "date_download": "2018-12-13T08:54:10Z", "digest": "sha1:ILLXPVV7KDCREDW5ZP7WTZU7Q77OSGVF", "length": 9914, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஇளைஞன் பலி : ஆத்திரமடைந்த மக்கள் ப��்ஸூக்கு தீ வைப்பு\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nஜே.வி.பி.யின் பிரேரணையை ஆளுந்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை - டக்ளஸ்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக முன்னணின் தலைவர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார்.\nமேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சட்டவிரோதமானதுடன் அதனை பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஓரிரு தினங்களின் பின்புதான் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் எனவும் ஆளும் தரப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.\nஇன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்த்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-13 14:17:54 ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கான பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2018-12-13 13:21:41 பொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஅட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையினை அண்டிய கரையோரப் பிரதேசத்தினை சிலர் சட்டவிரோதமாக கையப்படுத்தி வருவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-12-13 13:10:25 கடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஇளைஞன் பலி : ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸூக்கு தீ வைப்பு\nஎம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் விபத்திற்கு காரணமான பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.\n2018-12-13 13:06:19 எம்பிலிப்பிட்டி இரத்தினபுரி மோட்டார் சைக்கிள்\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் அந்த கட்சியுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/05/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-13T09:58:13Z", "digest": "sha1:VUTV5EFTXAXZ4WPB7I5WX43ZU4OIIZM7", "length": 34253, "nlines": 311, "source_domain": "noelnadesan.com", "title": "ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்\nவலி சுமக்கும் நூலக நினைவுகள் →\nஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்- ஈழத்தமிழர் எதிர்காலத்தை இறந்தகாலமாக்காமல் இருப்பதற்கு தொடர்ந்து மறுவாசிப்பு செயயவேண்டியது நூல்\nகவிஞர்கள் காலம் காலமாக ஒரு மொழியின் சொந்தக்காரர்கள். அதாவது நிலத்தினை பயிர்செய்யும் விவசாயிபோல். ஒவ்வொரு சமூகத்திலும் மொழியை அவர்கள் உடமையாக வைத்திருப்பதால் அந்த மொழியை பாவிக்கும் சமூகம் அவர்களை நம்பி காலம் காலமாக இருக்கிறது. மற்றவர்கள் அவர்களிடம் இருந்து கடன்வாங்கி ம���ழியை பாவிக்கிறார்கள்\nசமூகத்தின் கதையை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது கவிஞர்களேதான். எழுத்துவடிவம் வருமுன்பே வாயினால் பாடினார்கள். நாங்கள் பாணர்கள் என்றோம் ஆங்கிலத்தில் (Bard) என்பார்கள்.\nஇந்து வேத சுலோகங்கள் மற்றும் ஹீப்ரு மொழியின் பழைய கோட்பாடுகள் என்பன இப்படியாக வந்தவைதான்.\nஉலகத்தில் முதலாவதாக எழுதப்பட்ட கவிதைவடிவம் என நம்பப்படும் சுமேரியர்களின் Epic of Gilgamesh. களிமண் தட்டுகளில் கி.மு. 2800 இல் இருந்த மொசப்பத்தேமிய மன்னனைப் பற்றிய கதையாகும்\nகுருட்டுப்பாடகனாக ஹோமர், கிரேக்க மொழி பேசுபவர்களின் இலியட், ஓடிசி என கதைகளை வாயால் சொன்னார். காலம் காலமாக வாய்வழியான பாடல்கள் இதிகாசமாகியது. அதேபோல் பாரத தேசத்து கதைகள் மகாபாரதம் ஆனது.\nகதை சொல்லுபவர்கள் கதைகளை தாள லயத்திற்கு ஏற்ப சொல்லுவார்கள். காரணம் கேட்பவர்களுக்கு இனிமையாக இருப்பது மட்டுமல்ல வாயால் சொல்லி காதால் கேட்கும்போது மூளையில் அந்த சொற்கள் இலகுவாக பதிவாகின்றன. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கும்போது கேட்பவர்களுக்கு இது புரியும்.\nபிற்காலத்தில் எழுத்துவடிவம் வந்ததால் மனமகிழ்விற்கு பாடும் பாடல்கள் ஒருபகுதியாகவும், கதைசொல்லும் கவிதைகள் வேறாகவும் உருவாகின. இவைகளே நம் இதிகாசப் பாடல்கள்\nபிற்காலத்தில் கதைசொல்லுவதற்கு நாடகம் மற்றும் நாவல் வடிவங்கள் தற்பொழுது சினிமா என்றாகிவிட்டதால் கவிதைகள் இலக்கிய வடிவத்தின் கூறுகளான படிமம்(Allegory) , முரண்ணகை (Irony) , பொருள்மயக்கம் ((Ambiguity) என்பவற்றைக் கொண்;டு மற்றைய இலக்கியவடிவமான நாடகம், நாவலோடு சேர்ந்துவிடுகிறது.\nதற்காலத்தில் பாடல்கள் சந்தங்களுடனும் கவிதைகள் மவுனமான வாசிப்பிற்காகவும் படைக்கப்படுகின்றன. இதுவே பாடலாசிரியர்கள் கவிஞர்கள் என இரு வகையினர் நம்மிடையே இருப்பதன் காரணம்.\nடி.எஸ் எலியட் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் பலகாலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்ஷியப் புரட்சி நடந்தது ( இதை புரட்சி என சொல்லமுடியாது: ரஷ்ய மன்னன் ஏற்கனவோ பராளுமன்றத்திடம் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது) அங்கு ஏராளமானவர்கள் உயிர்க் கொலை செய்யப்பட்டதுடன் பலர் பட்டினியாலும் மாண்டார்கள்.\nபியதோர் தாஸ்தாவெஸ்கியின் (Fyodor Dostoevsky)) மனைவி ஏழுநாட்கள் உணவு இல்லாமல் இருந்து பின் எதிர்பாராமல் கிடைத்த பாணைத்தின்று பின்பு தண்ணீரை குடித்ததால் வயிறு வீங்கி உயிர் இழந்தார்;.\nடி . எஸ் எலியட்;டைப் பொறுத்தவரை ரஷ்ஷியாவில் தொடங்கிய வன்முறையின் அனல் ஐரோப்பாவையும் கருக்கிவிடும் என்ற காரணத்தால் மனம் வெம்பினார். அதனது விளைவே அவரது புகழ்பெற்ற பாடல் பாழ்நிலம் (Wasteland) உண்மையாகவே மனிதர்களை நேசிக்கும் அந்தக்கவிஞர் எழுதியது இந்தக்கவிதை:\nஇவரது அந்தக்கவிதையில் புராதன மனித நாகரீகத்தில் உன்னத நகரங்களான ஜெருசலேம் ஏதென்ஸ் அலக்ஸாண்ரியாபோல் லண்டனும் வீயன்னாவும் அழியப்போகிறது என அவர் கவலைப்படுகிறார்\nஇறுதியில் சமஸ்கிருதமொழியில் சாந்தி சாந்தி என முடிக்கிறார்.\nவன்முறையின் விளைவுகளை பார்த்து உள்வாங்கியதால் டி .எஸ் எலியட் கண்ணீரால் எழுதிய வரிகள் அவை.\nஇலங்கையில் வன்னியில் யுத்த அழிவினால் ஏற்பட்ட பாழ்நிலத்தை பாடியவர் கவிஞர் கருணாகரன். அவரது ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nகவிதை நூல். இதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யுத்த காலத்தில் அங்காங்கு வெளிவந்தன. அதே வேளையில் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் வாழ்ந்த சாட்சியாகவும் அவரது கவிதைத்தொகுப்பு அமைந்துள்ளது. அங்கு நீடித்த போரை – ஹபிள் ரெலஸ்கோப்பால் (Hubble telescope) பார்த்த மற்றவர்களில் இருந்து அவர் முற்றாக வேறுபடுகிறார்.\nநூலை என்மேசையில் வைத்துவிட்டு பல நாட்களுக்கு பின்பாக சில பக்கங்களை பார்த்தபோது சில வரிகள் எனது மனதில் ஊசிபோல் ஊடுருவின.\nஇந்தக் கவிதைகளில் எதுகை மோனை சந்தம் என்று எதுவுமில்லை. ஆனால் வன்னி மண்ணில் நடந்த போரின் அழிவுகள் நிழல்களாக படிந்திருந்தது. தாய்மாரின் கண்ணீரிலும் குழந்தைகளின் குருதியிலும் தோய்ந்;து எழுதிய சரித்திரம் எனது கண்ணில் நிலப்பாவாடையாக விரிந்தது.\nபோரின்போது இரண்டு தரப்பும் பொய்களை சொல்லியது. கேட்டால் பரப்புரை என்பார்கள்;. மக்களுக்கு எழுதிய பத்திரிகைகள் பார்வையாளராக இல்லாமல் யுத்தத்தின் பங்குதாரராக, பாரதப்போர் கண்ணனாக, ஆயுதம் ஏந்தாத போராளிகளாகினர். பத்திரிகைகளில் போராளிகளதும் அரசாங்கத்தரப்பினதும் சாதனைகளை மட்டும் எழுதியபோது உண்மையை அறியமுடியாத நாம் இலக்கியத்தின் துணையுடன் தேடுவதற்கு இந்தக் கவிதைகள் உதவுகின்றன. அன்னம்போல் பாலை மட்டும் நுகர்வோர்க்கான கவிதைகள் இவை\nஇந்த கவிதைத் தொகுப்பி���்கு நிலாந்தன் எழுதிய முன்னுரை மிகவும் பெறுமதிவாய்ந்தது.\nகருணாகரனின் கவிதைகள் இருதரப்பினருக்கும் இடையில் சாண்ட்விச்சாக நசிபட்ட மக்களை பிரதிபலிப்பதாக கூறும் நிலாந்தன்; – மேலும் பாண்டவர்கள் பாஞ்சாலியை பணயம் வைத்தது போல் மக்களை வைத்து போர்க்களத்தில் சூதாடியதாகவும் அதேநேரத்தில் அரசாங்கத்ததரப்பினர் போர் அரங்கில் மக்களை புண்ணில் இருந்து சீளை பிதுக்கி எடுத்ததாகவும் அந்தப் பின்புலத்தில் இந்த கவிதைகள் பின்னப்பட்டதாகவும் எழுதி இருக்கிறார்.\nசமூகம் என்பது ஆடையைப்போல் பல வர்ண நூல்களால் நெசவு செய்யப்படுகிறது. ஆனால் பின் அது அழியும் போது மீண்டும் நூலாக அழிகிறது. நோந்து நூலாகினார்கள் மக்கள் என்பது, போரால் அழிந்த மக்களுக்கு மிகவும் பொருத்தமான படிமம்.\nபோரால் சிதைந்தவர்களுக்கு இந்தக் கவிதைத்தொகுப்பு மருந்தாக வேண்டுமென்கிறார் நிலாந்தன்.\nஇந்த வரிகள் தமிழ்மக்கள்மேல் அவர்களது தலைவர்களால் சுமத்தப்பட்ட சுமையை இறக்கமுடியாமல் கொண்டலையும் இனத்தைப் பற்றி பேசுகிறது . சுமையை தூக்கித்தலையில் வைத்தவர்கள் போய் சேர்ந்துவிட்டாலும் எமது சமூகம் சொந்த ஊரிலும் மட்டுமல்ல நன்றியுடன் இன்னமும் தலையில் சுமந்து கொண்டு அயலூரிலும் அலைவதை நம்மால் பார்க்க முடிகிறது.\nஅதேகவிதையில் மேலும் இரு வரிகள்:\nவீரக்கனவுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் மரணத்தை பரிசளிக்கும்போது\nநான் ஒரு சப்பாத்தினுள் நசிந்து கிடந்தேன்\nஇந்த வரிகள் மக்கள் ஆயுதங்களின் முன்னால் வலிமையிழந்திருப்பதை சொல்லுகிறது.\nஅன்று மயானத்தில் இருந்து திரும்பியவுடன்\nஇன்னொருசாவுச் செய்தி வந்து அழைத்தது\nமறுபடியும் மயானத்துக்கு வருக என்று\nசாவிற்கு காத்திருக்கும் வாழ்விற்கு முன்னே\nதூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவனின் மனநிலையை குற்றமும் தண்டனையில் மிக அழகாக விவரிக்கிறார். மரணம் நிச்சயமான நிலையில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வது சாவதற்கு சமனானது.\nவடமாகாணத்தில்; இருந்து இஸ்லாமிய சகோதர்கள் 24 மணிநேரத்தில் விரட்டப்பட்டதை பற்றியது.\nஎதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்கமுடியாத வீரத்தினை\nநாயின் மலத்தை இந்த வரலாற்றின் விதி முன்னே\nஇங்கே நாம் பார்ப்பது கவிஞரின் ரௌத்திரம் கொள்ளும் ஆன்மாவை.\nஎன்னிடம் முகமூடி செய்யும் நுட்பமில்லை\nஇந்த வார்தைகளின் அர்த்தத்தை நான் என் சொந்த வாழ்க்கையில் அனுபவிக்கிறேன்.\nயாழ்ப்பாணவாழ்வை நிமிர்ந்த பனையுடன் படிமமாக்கியவை பலரது கவிதைகள், எழுத்துகள். ஏன்… யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் முறிந்தபனையும் இதையேதான் சொல்கிறது. கருணாகரனது உவமானம் அதற்கும் மேல் செல்கிறது.\nநாங்கள் கண்ணீரைக் காய்ச்சிக் குடித்தவாறு\nநினைப்பே இனிப்பாகிறது பின்பு போதையாகிறது.\nமாவீரர்கள் சமாதிகளை தரிசிக்கும் தாய்மார்களை குறித்து இந்த வரிகள்\nமலமும் மனிதர்களும் ஒன்றாக மிதந்துகொண்டிருக்கிற நாட்களில்\nபகல் வந்தது இரவு வந்தது\nஅங்கே நினைவுகளையும் கனவுகளையும் இழந்த மனிதர்கள்\nஒரேயொரு தடவை மட்டும் அகதிகள்\nகையும் காலும் இல்லாத எங்களிடம்\nபக்கத்துக் கூடாரத்தில் இருக்கும் இரண்டு கைகள் இல்லாத பெண்ணிடம்\nமூன்று இலட்சம் தமிழ் மக்களை 2009 இல் அகதிமுகாம்களில் வைத்துக்கொண்டு வவுனியா நகரசபை தேர்தலை அரசாங்கம் நடத்தியபோது அதில் போட்டியிட்டார்கள் தமிழ் அரசியல்வாதிகள்- அவர்களுக்கு இதைவிட அசிங்கமாக சொல்வதற்கு தமிழில் வார்த்தை தேவையில்லை.\nவளராத மரம் மற்றும் பிறள்வைக் குறித்து\nபுண்ணைத் தோண்டுவதை குறித்து என்ன சொல்கிறீர்\nகூடவே மருந்து போடுவதை பற்றியும் மேலும் அவர் கேட்டார்\nவளராத மரத்திற்கு நீர் ஊற்றுவதை பற்றி விளக்குக அமைதியை நோக்கி செல்லும்போது முரண்பாட்டை வளர்க்கலாமா\nஅரசியல்வாதிகளுக்கான கேள்விகள் கொண்ட கவிதை\nஇது முள்ளிவாய்கால் மக்களது அவலங்களைப்பற்றிய கவிதை. இதைப்படிப்பதோ இதைப் பற்றி பேசுவதோ இலகுவானது அல்ல. இரண்டு நாட்கள் இடைவெளிவிட்டுப் படித்தேன். முள்ளில் நடப்பது போல் இருந்தது.\nவெட்ட வெளியிற் சனங்கள் நின்றார்கள்\nபதுங்கு குழியில் தலைவர்கள் இருந்தனர்\nபதுங்கு குழியில் மதகுருக்கள் இருந்தனர்\nபதுங்கு குழியில் அதிகாரிகள் இருந்தனர்\nபதுங்கு குழியில் தளபதிகள் இருந்தனர்\n( அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மெல்பனில் நடத்திய தமிழ்க்கவிதை அனுபவப்பகிர்வு நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)\n← ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்\nவலி சுமக்கும் நூலக நினைவுகள் →\n3 Responses to ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்\nரஷ்யாவில் நடந்த அக்டோபர் சோஷலிஸ புரட்சியை – புரட்சி எனச்சொல்ல முடியாது என சொல்கிறீர்கள். ஆனால் – ஜார் மன்னனி��் வீழ்ச்சியை ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்றுதான் பாரதியும் கவிதை எழுதினார். வரலாற்றாசிரியர்களும் அவ்வாறுதான் எழுதிவருகிறார்கள். ஜார் மன்னன் ரஷ்யாவின் நிருவகத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைத்தான் எனச்சொன்னாலும் அதற்கு மூலகாரணமாக இருந்தது லெனின் தலைமையில் நடந்த புரட்சிதானே\n1917 ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தனது முடியுரிமையை மட்டுமல்ல மகனது உரிமையைத;துறந்து சகல அதிகாரங்களையும் பாராளமன்றத்திற்கு (Duma))கொடுக்கப்பட்டது.. இதன்பின் மென்சுவிக்களை அதிகம் பாராளமன்றம் இரஸ்சியாவை நடத்திக்கொண்டிருக்கும்போது லெனின் தலைமையிலான போல்ஸவிக்கள் பாரளமன்றத்தை கலைத்து ஏற்கனவே முடியரசு கலைக்கப்பட்டமுன்னாள் ஜாரையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்தது புரட்சி என வர்ணிக்க முடியாது ஆட்சியை கைப்பற்றியது என சொல்லாம். அந்தகாலத்தில் பாரதியார் தனக்குத் தெரிந்த உண்மையை வைத்து யுகப்புரட்சி என எழுதினானர்.. அது பிழையல்ல எல்லோரும் தெரிந்ததை வைத்துதானே முடிவெய்கிறோம் பின;பு உண்மை தெரிய மாறுகிறோம். தெரிந்த பின் பழயதை வலியுறுத்துவதுதான் தவறு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-viswasam-satellite-rights-acquired-by-suntv-sathya-jyothi-films-76701.html", "date_download": "2018-12-13T09:29:00Z", "digest": "sha1:FCKTJSNS7OZKMNQPSU7EI525DW3DVKQB", "length": 10037, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Viswasam satellite rights acquired by SunTV - sathya jyothi films– News18 Tamil", "raw_content": "\nவிஸ்வாசம் உரிமையைப் பெற்ற ‘சர்கார்’ பட நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராட்சசன் & 96 திரைப்படங்களுக்கு சர்வதேச நிறுவனம் அளித்த அங்கீகாரம்\nவிஸ்வாசம் அடுத்த பாடல்: வெளியானது முக்கிய அப்டேட்\nபஸ் படிக்கட்டு தொடங்கி...ரஜினியை தமிழில் வாழ்த்திய ஹர்பஜன் சிங்\nஇளையராஜாவுக்காக திரையுலகம் கூடி நடத்தும் பிரமாண்ட விழா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஸ்வாசம் உரிமையைப் பெற்ற ‘சர்கார்’ பட நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nவிஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.\nஇயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்.\nரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடுதலாக படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து படத்தின் முதல் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nசமீபத்தில் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nதற்போது இந்தப் படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nமுன்னதாக விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் (A and P groups) எனும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் சர்கார் பட உரிமையையும் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலமுமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nநடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...\nஇனி இன்ஸ்டாவிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்��ாத்\nபள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/", "date_download": "2018-12-13T08:04:41Z", "digest": "sha1:DCCA44VBA4DXELVJUICDZLJXXWMP523O", "length": 8675, "nlines": 137, "source_domain": "www.galatta.com", "title": "Tamil Movie News: Latest Cinema News in Tamil language content, Kollywood Actor and Actress Gossips - Galatta.com", "raw_content": "\nவிஸ்வாசம் படம் குறித்த ருசிகர தகவல் \nவிஷ்ணுவிஷால் படத்தின் ட்ரைலரில் நடிகர் சூர்யா \nமங்காத்தா வார்த்தயை கேட்டவுடன் விஸ்வாசம் இயக்குனரின் ரியாக்ஷன் பாடலாசிரியர் விவேகா வெளிப்படை \nIMDB வெளியிட்ட பட்டியலில் ராட்சசன் படம் \nபுத்தம் புதிய செய்திகள் விஸ்வாசம் படம் குறித்த ருசிகர தகவல் ஓவியாவுடன் ஆராவ் குத்தாட்டம் விஷ்ணுவிஷால் படத்தின் ட்ரைலரில் நடிகர் சூர்யா மங்காத்தா வார்த்தயை கேட்டவுடன் விஸ்வாசம் இயக்குனரின் ரியாக்ஷன் மங்காத்தா வார்த்தயை கேட்டவுடன் விஸ்வாசம் இயக்குனரின் ரியாக்ஷன் பாடலாசிரியர் விவேகா வெளிப்படை IMDB வெளியிட்ட பட்டியலில் ராட்சசன் படம் \nஎந்திரன் பாடலுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்.\nEXCLUSIVE : சமுத்திரக்கனி துவங்கிய இரண்டாம் பாகம் குறித்த தகவல் இரண்டாம் பாக பணிகளை துவங்கிய சமுத்திரக்கனி.\nரஜினியின் பேட்ட படத்திற்காக விமானத்தில் விரைந்து சென்ற விஜய்சேதுபதி விமானத்தில் விரைந்து சென்ற மக்கள் செல்வன்.\nசேரன் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் விஜய் சேதுபதி சேரன் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் விஜய்சேதுபதி\nEXCLUSIVE : இணைந்து நடிக்கும் ஜீவா மற்றும் அருள்நிதி மாப்ள சிங்கம் புகழ் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா மற்றும் அருள்நிதி.\nவிருது வாங்கி பெருமை சேர்த்த தளபதி விஜய் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது வாங்கிய தளபதி விஜய்.\n கொண்டாடத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பேட்ட டீஸர் வெளியானது. மகிழ்ச்சி மழையில் நனையும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.\nகார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த ஸ்வாரஸ்ய தகவல் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திற்கு மாநகரம் பட இயக்குனர் லோகேஷ்.\nBREAKING : விஸ்வாசம் படத்தில் பாடிய சூப்பர் சிங்கர் பாடகர் விஸ்வாசம் படத்திற்கு பாடிய பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்.\nவெளியாகிறது - பேட்ட படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது பேட்ட படத்தின் டீஸர்.\nEXCLUSIVE : தேவி 2 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் \nவிஸ்வாசம் படக்குழுவினர் அறிவித்த ஸ்வாரஸ்ய தகவல் \nபாகுபலி வசூலை முந்தியது 2.0 \nதுப்பாக்கி முனை ரிலீஸ் குறித்த தகவல் \nவெளியாகிறது - நட்பே துணை படத்தின் முதல் பாடல் \nபேட்ட இயக்குனரின் புதிய பரிமாணம் பாக்கதான போற இந்த கார்த்திக்கோட வரிகள \nBREAKING : தலைவர் 166 படத்தின் ஸ்வாரஸ்ய தகவல் \nயுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரபு தேவா புதிய அவதாரம் எடுக்கும் பிரபலங்கள் \nNGK ஸ்பெஷல் - நன்றி கூறிய இயக்குனர் செல்வராகவன் \nசூப்பர் ரஜினிகாந்த் படத்தில் இதுவரை இல்லாத ஒன்று \nமாரி 2 இரண்டாம் பாடல் வெளியானது யார் எடத்துல வந்து யார் சீன போடுறது \nஇயக்குனர் பா. ரஞ்சித்தின் அடுத்த படம் \nBREAKING : பேட்ட படம் குறித்த ஸ்வாரஸ்ய தகவல் \nமெர்சல் மற்றும் சர்க்கார் பற்றி எடுத்துரைத்த பேட்ட பாடலாசிரியர் \nவெளியானது - பேட்ட படத்தின் இரண்டாம் பாடல் \nNGK படத்தின் ருசிகர தகவல் சூர்யா படத்திற்கு கூடுதல் வலு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2002144", "date_download": "2018-12-13T09:49:25Z", "digest": "sha1:MEPKVLO44NTVW2TPACIVDYEA3JJPMOOM", "length": 36440, "nlines": 227, "source_domain": "m.dinamalar.com", "title": "பணத்தட்டுப்பாடு தற்காலிகமே: ஜெட்லி விளக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபணத்தட்டுப்பாடு தற்காலிகமே: ஜெட்லி விளக்கம்\nமாற்றம் செய்த நாள்: ஏப் 17,2018 14:31\nபுதுடில்லி: பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும், இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nதெலுங்கானா, உ.பி., டில்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இதனால், பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.\nஇது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: பணத்தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. வங்கிகளிடம் கையிருப்பில் உள்ளது. திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும் என்றார்.\nபொருளாதார விவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தேவைக்கு ஏற்ப பண விநியோகம்செய்யப்பட்டு வருகிறது என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். வரும் காலங்களில் தேவை அதிகரித்தலுக்கு ஏற்றவாறு பணம் விநியோகம் செய்யப்படும். ஏடிஎம்களில் தேவையான அளவு பணம் கிடைக்கவும், செயல்படாமல் உள்ள ஏடிஎம்கள் வழக்கமான நிலைக்கு திரும்பவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபணத்தட்டுப்பாடு தொடர்பாக ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், விவசாயிகளின் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் காலம் வந்துள்ளதால், அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதால் ஏடிஎம்களில் பணம் இல்லை. ஸ்டேட் வங்கி கவலைப்பட்டது போல்,மும்பையில் பணத்தட்டுப்பாடு ஏதுமில்லை என்றார்.\n» பொது முதல் பக்கம்\n' திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது '... ஏன்யா நீ எல்லாம் ஒரு நிதி அமைச்சர்... ATM யில் பணம் எடுக்க ஒரு நாளைக்கு இவ்வளவுதான் ���ன்று கட்டுப்பாடு உண்டு... அப்போ அந்த லிமிட்டை அமைச்சதும் அரசு... அதை மீறி எவனும் எடுக்க முடியாது... அப்போ எங்கே இருந்து வந்தது இந்த அளவுக்கு பணத்தட்டுப்பாடு\nஐயா உங்க நாட்டில பணம் தட்டுப்பாடும், நம்ம நாட்டில பணத்தை கண்ணால பார்க்கமுடியலே, சம்பளம் வந்ததும், UTILITY பில் , வீட்டு வாடகை அல்லது mortgage , காருக்கு full tank petrol , மளிகை சாமான், இன்சூரன்ஸ், பிள்ளைகள் செலவு எல்லாத்துக்கும் கார்ட் உரசி, உரசி போக வீடுவந்து net இல் bank balance பார்த்தல், இரட்டை இலக்கத்தில் இருக்கும். இதே இந்திய சாதாரண மக்களின் வாழ்வைப்பார்த்தால் அதைவிட கொடுமை சார், உழைக்கும் பணத்தையாவது தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்துடுங்க சார்.\nஇந்த ஆட்சியில் எல்லாமே தற்காலிகமானதுதான்....நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உட்பட \nதட்டுப்பாடே இல்லை என்று சில காவிகள் இதே பேப்பரில் வேற பகுதியில் எழுதி நிதி அமைச்சர் முகத்தில் கரி பூசியிருக்கிறார்களே\n குவார்ட்டருக்கு ஒரு தரம் முத்துதிர்ப்பாரே\nஒரே ஒரு பாராளுமன்ற தொடரில் இந்த ஆளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி அமளி செய்தால் நாடு முன்னேறும்.\nமுகம்மது பின் துக்லக் என்றொரு ராஜா இருந்தாராம்.\nவழக்கத்திற்கு மாறாக பண தேவையா இல்லை வருகிற தேர்தலுக்கான பத்துக்கலா. பண தேவை என்பதற்கு இந்த அரசு எதுவும் வெட்டி முறிக்கவில்லை.\nஓ இவர்தான் புது ரிசர்வ் வங்கி கவர்னரா\nஏனென்றால் இவர் வீட்டிலிருந்து கொண்டு வந்து போடுவார்...\nஏனென்றால் இவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால் எல்லா பணமும் செலவாயிற்று\nகாசிமணி தாத்தா, அது எப்படி சார், கொஞ்சம் கூட வெக்கம் மானம் கூச்சம் எதுவுமே இல்லாமல் இருக்க/ பேச/ எழுத உங்களுக்கு முடிகிறது இந்தியா வுக்கு வெளியே வசிப்பதாலா இந்தியா வுக்கு வெளியே வசிப்பதாலா கார்டு ஸ்வைப் மெஷின் பஸ்/ ரயில்வே டிக்கெட் கவுண்டரில் கிடையாது/ பல மருந்து கடைகளில்/ உணவகங்களில்/ காய்கறிகடைகளில்/ மருத்துவ மனைகளில்/ கிளினிக்குகளில் இல்லை. சாப்பாட்டு க்கும் குழந்தைகளுக்கான பால், மருந்துகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து அவதிப்படும் நிலைகள் எல்லாம் உங்களால் கற்பனை செய்ய கூட முடியாது. 2000 ரூபாய் செல்லாதுன்னு சொல்லணுமாம். மக்களை கூட்டம் கூட்டமாக சாவடிப்பது என்று ஒட்டுமொத்த பிஜேபி யினரும் நினைப்பது அநியாயம். கொடுமை கொடூரர்களின் அவல கொடுங்கோல் ஆட்சி இது\nJeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nபசு மாடு வேணும்னா கேளுங்க ஏற்படு பண்றேன் .... பணம் கிடைக்காது ... இப்படியே கத்திக்கொண்டே இருங்கள் ...: இப்படிக்கு சுப்ர மணி சாமி\nஎல்லா ரூபாய் நோட்டுகளும் கர்நாடக தேர்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அணைத்து மாநிலங்களுக்கும் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும், இது வழக்கமாக தேர்தல் நேரத்தில் நடக்க கூடிய ஒன்று தான் இதை பற்றி மக்கள் அச்சப்பட தேவை இல்லை.......\nவழக்கத்துக்கு மாறான பணத்தேவையென்றால் உங்கள் கட்சியும் காங்கிரஸும் கர்நாடக தேர்தலில் தினகரன் பாணியை பின் பற்றி நடக்க திட்டம் போட்டுள்ளார்களோ என்னமோ\nபணத்தட்டுப்பாடு தற்காலிகமானது, பின், அதுவே பழகிவிடும்,\nஆமா இது நாங்க தற்காலிகமா அந்த பாலியல் கேஸ் மற்ற பிரச்சனைகளை திசை திருப்ப ஏற்படுத்திருக்கிறோம் அது mudinjatha உடனே இதும் சொல்லவே ஆயிடும் தற்காலிகம் than\nஎல்லாவற்றையும் நீரவ், லலித் , மல்லையா போன்றோர் கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டனரா.,..\nஒரு சின்ன சந்தேகம் வங்கியில் பணம் இல்லையா... அல்லது ஏ டி எம் மில் பணம் இல்லையா\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nநீ ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்.... மக்களிடம் வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கியது போல இப்போ கிட்னியையும் பிடுங்க வருகிறது இந்த காவி கூட்டம்\nஅறிக்கை கொடுத்ததால் பிரச்சினை தீந்துபோச்சுண்ணு நாம போயி வழக்கம்போல தூங்கலாம்.\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nபுது கிட்னி திருடர் ... இந்த வெட்டி லீ ............\nநிரந்தரமாக பண்ணிற வேண்டியது தானே . நடுத்தர ஏழை மக்களை பார்த்தா அப்படி இளக்காரமா போச்சு .\nதற்காலிகமான ஆட்சி தானேய்யா உங்க ஆட்சி ... அதையும் சொல்லிவிட்டு போய்விடலாமல்லவா கிரிமினல் வக்கீலை பிடித்து நிதித்துறையை கொடுத்து .. குரங்கு கையில் பூமாலைக்கு உவமை உவமேயம் காண்பித்துவிட்டார்கள் .. போடுங்கய்யா ஒட்டு தாமரையை பார்த்து ... அதற்க்கு பின் தெரு ஓடு எந்த விடுவார்களாலல்லவா \n2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்க சரியான சமயம்... ஆட்டம் போட்டவனெல்லாம் கதிகலங்கிப்போவான்...\nசூப்பர். ஒன்றரை ஆண்டு காலத்தில் எல்லா பணமும் கருப்புபணமாகி விட்டதா\nதட்டுப்பாடு தாற்காலிகம் தான் கர்நாடகா தேர்தல் அங்கே தெருவெல்லாம் கரன்ச��� கட்டுகள் கொட்டும் பாருங்கள்\nமீண்டும் ரூபாய் நோட்டுக்காக வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் நாள் சீக்கிரம் வரும்போல் தெரிகிறது.\nரூ. 2000 பணத்தட்டுப்பாடு தற்காலிகமே, கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் சாதாரண மக்களிடம் இருந்து வெளியே வந்து விடும், கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லியிருக்கவேண்டும் ஜெட்லீ, அவரால் சொல்ல முடியாது.\nஇவங்களுக்கு மட்டும் எங்கேருந்து இப்படி வித விதமான விளக்கங்கள் கிடைக்குமோ தெரியல, மக்கள் பணம் எடுப்பதால் தான் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை என்றும் கூட சொல்வார்கள், இவங்களோட சீரிய தலைமையில் இந்தியா பல்வேறு புது புது பிரச்சனைகளை சந்தித்து வருகிறது,\nஆமை புகுந்த வீடு, அமீனா புகுந்த வீடு, அருண் ஜெட்லீ புகுந்த அரசு ஆகியவை எப்போதும் உருப்படாது. சு சுவாமியை கேளுங்கள்\nகுரங்கு கையில் கிடைத்த பூமாலை மாதிரி, இந்த நாடு இவர்களிடம் சிக்கி அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இவர்கள் கடந்த 4 வருடங்களில் செய்வதறியாது செய்துவிட்ட சுயநல திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடு மீளவே பல வருடங்கள் ஆகும். ஒரு பக்கம் கலாச்சார சீரழிவு, இன்னொரு பக்கம் பொருளாதார சீரழிவு, இப்போது நடப்பது ஒரு நவநாகரிக மன்னராட்சி. உச்ச நீதிமன்றமே மத்திய அரசிடம் முழங்கால்கள் இட்டபிறகு எங்கே பொய் கொடுமைகளை முறையிடுவது.\nபோன தடவயாவது மோடிஜி சொல்லிட்டு செஞ்சாரு , இப்போ ஜெட்லீ சொல்லாததயும் செய்யுறார் . இந்த கூத்துக்கு ஆதரவு வேறு, கேட்டா உனக்கு தேசப்பற்று வேண்டாமா நேத்தைக்கு சாயங்காலத்தில் இருந்த பிரச்சனை தொடங்கியது . அரூர் ராங் -எல்லோரையும் பீம் பணமாற்றத்திற்கு போகணும் என்கிறார்- ஒன்னு பண்ணுங்க -ஸ்மார்ட் போன் எல்லார்க்கும் வாங்கி கொடுத்துட்டு பேசவும்- ஸ்கூல் அட்மிஸ்ஸினுள் பணம் தட்டுபாடு ,இதேமாதிரி 2017 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் இந்த பிரச்சனை வந்திருக்குமே. சரி ஸ்கூலை குடுத்த பணம் ஆவியா போயிற்றா, அவனும் வங்கிலத்தானே டெபாசிட் பண்ணனும்.. ஏன்டா எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ண வைக்கிறிங்களே நேத்தைக்கு சாயங்காலத்தில் இருந்த பிரச்சனை தொடங்கியது . அரூர் ராங் -எல்லோரையும் பீம் பணமாற்றத்திற்கு போகணும் என்கிறார்- ஒன்னு பண்ணுங்க -ஸ்மார்ட் போன் எல்லார்க்கும் வாங்கி கொடு���்துட்டு பேசவும்- ஸ்கூல் அட்மிஸ்ஸினுள் பணம் தட்டுபாடு ,இதேமாதிரி 2017 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் இந்த பிரச்சனை வந்திருக்குமே. சரி ஸ்கூலை குடுத்த பணம் ஆவியா போயிற்றா, அவனும் வங்கிலத்தானே டெபாசிட் பண்ணனும்.. ஏன்டா எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ண வைக்கிறிங்களே \nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nநாளை அட்சய திருதியை முடியும்வரை பணவறட்சி தொடரவேண்டும். நாட்டுக்கே ஆபத்தான தங்க இறக்குமதியும் விற்பனையும் குறையட்டும்.\nஇந்த பணம் பதுக்கல் ஆந்திரா தெலுங்கானாவில் அதிகம் உள்ளது.2000 ரூபாய் செல்லாது என்று அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்பட மாட்டார்கள்.\nஆமாம்,,,பணத்தட்டுப் பாடு தற்காலிகமனதே...2050க்குள் தீர்த்து விடுவோம்.\n2000 RS நோட் பூரா அரசியல்வாதி ...சினிமா துறை..விளையாட்டு துறை எல்லா பணக்காரன் வீட்டுல பதுங்கிடுச்சி .......அவ்ளவுதான் ஏழை நடுத்தர வர்க்கம் ரோட்டுல அலையவேண்டியது எல்லாம் இந்தியன் தலை எழுத்து.. எப்போ விடிவு இந்த கொள்ளகாரனுக்கு வெள்ளைகாரனே பரவாயில்லை\nஇதில் எதோ வில்லங்கம் இருக்கிறது அமைச்சர் ஜெட்லி அவர்களே இதை நான் சொல்லவில்லை உங்க cm சிவராஜ் சவுஹான் தான் சொல்லி இருக்கிறார் .\nஏ.டீ.ம். ல் பணம் எடுக்கமுடியாவிட்டால் கார்ட் உபயோகப்படுத்தியவர்களுக்கு rs: 1000 நஷ்டஈடு தரப்படவேண்டும்.\nஇன்று ஆந்திர கர்நாடக எல்லையில் 1000 கோடி ருபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது . கறுப்பு பணத்தை ஒழித்து விட்டேன் என்று ஒருவர் பீலா விட்டது நினைவு இருக்கிறதா \nமிக சிறந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கு...குறை சொன்னால் பக்தாஸ் பொங்கி எழுவார்கள். நாட்டுக்காக சின்ன சின்ன விசயத்தை தியாகம் செய்ய சொல்வார்கள். காங்கிரஸ் காரன் பணத்தை பதுக்கிட்டான்..ஆட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க சதி நடக்குதுன்னு கூவ ஆரம்பிப்பார்கள்.\nநந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா\nஹே அப்டீனா நீங்கா ராஜியானாமா செய்யோணும்.\nதிடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக .... அப்படீன்னா என்ன தைரியமாக கர்நாடகா மற்றும் இதர மாநில தேர்தல் பட்டுவாடாவுக்காக என்று சொல்லவேண்டியதுதானே.\nநீ டெல்லியிலே குளிர்சாதனம் செய்யப்பட்டறையிலே இருந்து சொன்னால் சரியாபூடுமா\nஸ்கூல் அட்மிஷன் மற்றும் கல்லூரி அட்மிசனுக்கு 100 சதவிகிதம் பணமாக கொடுக்க வேண்டும் என்று சொல���கிறார்கள். அதனால்தான் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் 1952 ஆம் வருடம் \"பணம்\" என்ற படத்தில் \"எங்கே தேடுவேன். பணத்தை எங்கே தேடுவேன்\" என்று ஒரு பாட்டு பாடினார். அந்த பாட்டை திரு ஜெட்லீ அவர்கள் கேட்டால் பணம் எங்கெல்லாம் பதுங்கியள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்\nஒங்க டிஜிட்டல் பரிவர்த்தனை என்ன ஆயிற்று சாமி. ஒரு வேளை எல்லா பணமும் கர்நாடகாவிற்கு சப்ளை ஆயிருக்குமோ. அரசியல்வாதிகளிடம் அந்த தட்டுப்பாடு இல்லை. இடையூறு முழுக்க முழுக்க ஏழை மக்களுக்குத்தான்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nபொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்போது பணப்புழக்கமும் அதிகரிக்கும். மின்னணு பரிவர்த்தனைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. இலவச பணபரிமாற்ற பீம் ஆப் பற்றிய விழிப்புணர்வு போதாது.\n//திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது// அது எப்படிப்பட்ட திடீர் தேவை என்பதை நிதி அமைச்சகம் ஆராயவேண்டும். ஏதாவது பண முதலாளிகள் ஒளித்து வைத்து பொது மக்களை அவதிக்குள்ளாக்குகின்றனவா இப்படை நிலைமை இருந்தால் சிறு வணிகம் / தொழில் பதிக்காக படும். தின கூலிமார்கள் கஞ்சிக்கு அலையவேண்டும் என்பதை நிதி அமைச்சர் உணரவேண்டும். இந்த நிலைமை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும்.\nபணம் பதுங்கிவிட்டது. இது ஒரு நல்ல சமயம். மோடிஜீ... உடனே 2000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கவும்\nஇதே பதிலை இன்னும் எய்தனை நாள் கூறுவார் இந்த ஜெட்லீ\n ரூ. 80 லட்சத்தில் வனத்துறை காட்சியகம் ...சுற்றுலா ...\n கடலூர் மாவட்ட பா.ஜ.,வில் ஆள்பிடிப்பு பணி...தலைமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/kannadasan-grandson-vanarapettai-muthaiyakannadasan--jayapradeep.html", "date_download": "2018-12-13T08:58:04Z", "digest": "sha1:LYUBJBAJSAOY3FFWMIGZHZGS4DOYUSFG", "length": 7868, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "ஹீரோவா அறிமுகமாகிறார் கண்ணதாசன் பேரன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஹீரோவா அறிமுகமாகிறார் கண்ணதாசன் பேரன்\nஹீரோவா அறிமுகமாகிறார் கண்ணதாசன் பேரன்\nபிரபல கவிஞரும், பாடலாசிரியருமான கண்ணதாசனின் பேரனான முத்தையா கண்ணதாசன், ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு, ‘வானரப்படை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல விளம்பரப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவந்திகா, முத்தையாவின் மகளாக நடிக்கிறார். ‘நேர் எதிர்’ படத்தை இயக்கிய ஜெயபிரதீப், சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். “பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையே சிறிய பிரச்னை தலைதூக்கும்போதே, அதைக் களைந்துவிட வேண்டும். இல்லையென்றால், அது மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து நிற்கும். இந்தப் படம், அப்படிப்பட்ட தலைமுறை இடைவெளியைப் பற்றிப் பேசுகிறது” என்கிறார் இயக்குநர்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/01/8.html", "date_download": "2018-12-13T08:24:07Z", "digest": "sha1:ESGGJEWCMVNTKYFX3AY2IZQANHS2NYR6", "length": 10630, "nlines": 61, "source_domain": "www.onlineceylon.net", "title": "முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க பெரிய பள்ளிவாசல் எடுத்த தீர்மாணம்.... ரோசி உரையின் உண்மைத் தன்மை என்ன ? - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க பெரிய பள்ளிவாசல் எடுத்த தீர்மாணம்.... ரோசி உரையின் உண்மைத் தன்மை என்ன \nரோசி சேனாநாயக்க நேற்று (23) திகதி பி.பகல் பெரோசா முசம்மிலின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் ஆற்றிய உரையின் உண்மைத் தன்மை என்ன \nகொழும்பு பெரிய பள்ளிவாசல் அவ்வாறானதொறு முடிவை எடுத்ததா \nகொழும்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஜ.தே.கட்சியில் பெரோசாவும் போட்டியிட்டார் ஆனாலா முஸ்லீம்களது வாக்குகள் பேரொசா முசம்மிலுக்கு கணிசமாக கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் அவரும் இன்று பா.உறுப்பினராயிருப்பார். அதற்கு காரணம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தனர்.\nபெரோசாவுக்கு எம்பி யாக வருவதற்கு வாக்களிக்க வேண்டாம் முஸ்லீம் பெண்கள் அரசியல் வருவது நல்லதல்ல எனத் தீர்மாணம் எடுத்தாதலேயே அவர் எம்.பி யாக வரமுடியவில்லை.\nமேலும் கொழும்பில் வாழும் முஸ்லிம்கள் பெரோசாவுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கவில்லையெனத் தெரிவித்தார்.\nபேரோசா முசம்மில் - ரோசி சேனாநாயக்காவினை ஆதரித்து நடாத்திய காந்தா சவிய மகளிர் அமைப்பின் கூட்டத்தின்போதே ரோசி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவரின் உரையின் உண்மைத் தன்மை என்ன கொழும்பு பெரிய பள்ளிவாசல் அவ்வாறானதொறு முடிவை எடுத்ததா என்பதை சம்��ந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்துவார்கள\nதொடர்ந்து உரையாற்றிய ரோசி சேனாநாயக்க-\nகொழும்பு உன்னதமான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட மாநகர சபையாக மேம்படுத்தப்படும், கொழும்பு மநாகரத்தில் 50 ஆயிர்ம் வீடுகள் மத்திய தரத்தினருக்காக நிர்மாணிக்கப்படும். அத்துடன் குறைந்த வட்டியில் தேசிய வீடமைப்பு வங்கி ஊடகாக கடன் வழங்கப்படும் இத்திட்டத்திற்காக 75 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஆசியாவின் ஒரு சிறந்த வா்த்தக பொருளாதார நிலையமாக கொழும்பு அபிவிருத்தி பெரும் கொழும்பு செழிப்புமிக்க மற்றும் பசுமை நகரம் ஆகும். சமுக பொருளாதார நடைமுறைக்கு பொருந்தும் வகையில் மா நகர மக்களின் இயற்கை கழிவு சுகாதாரம் உள்ளிட்ட சமுக கேந்திர சேவைகளை நோக்கமாகக் கொண்டு நிலைபேறா அபிவிருத்தியை முன்னெடுப்பதே கொழும்பு மா நகயர சபையின் மேயராக போட்டியிடுவதாக ரோசி சேனநாயக்க தெரவித்தார்.\n6 இலட்சத்து 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வாழும் உங்கள் கொழும்பு நகரில் நீர் விநியோகம், மற்றும் இயற்கை கழிவு கட்டமைப்பு 800 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். பிராந்தியத்தில் ஏனைய எடுத்துக்காட்டு பசுமை நகரங்களுக்கு அமைவாக கொழும்பு இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.\nஅபயாகர டெங்கு மற்றும் கழிவுப் பொருட்கள் போன்ற பொதுவான விடயங்களினால் மக்கள் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்த கொழும்பை நாம் இன்று மறந்துவிடவில்லை. இந்த விடயங்கள் எமது மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை என மேலும் தெரிவித்தார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/tv-heroes-side-kicks-tortured-director-045288.html", "date_download": "2018-12-13T08:14:25Z", "digest": "sha1:K4IBUZCSKWLWB36PTBJBTDQIF3MFRFND", "length": 9396, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்! | TV Heroes side kicks tortured director - Tamil Filmibeat", "raw_content": "\n» இயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்\nஇயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்\nசினா கானா நடிகர் மிக வேகமாக உச்சத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார். நடிகர் இப்போது ஜெயமான இயக்குநர், பெரிய நம்பர் நடிகை என்று பெரிய செட்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு தயாரிப்பும் நடிகரின் மேனேஜரே...\nசினா கானாவுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம். எப்போதும் அவரை சுற்றி ஒரு 10 பேர் இருந்துகொண்டே இருப்பார்கள்.\nசும்மா நின்றால் பரவாயில்லை. கதை, திரைக்கதை முதல் காஸ்ட்யூம் வரை எல்லாவற்றிலும் தலையிடுகிறார்களாம். கையில் பேட் பேப்பருடன் ஸீன்களில் கூட கரெக்‌ஷன் சொல்கிறார்களாம். கேட்டால் இது வழக்கமா நம்ம படத்துல நடக்குறதுதான் என்கிறாராம் ஹீரோ.\nபல்லைக் கடித்துக்கொண்டு படம் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nExclusive: இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை... 'இருட்டு அறை' நாயகி சந்ரிகா ஓப்பன் டாக்\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்க��டன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/soon-govt-likely-to-announce-international-udan-routes-75509.html", "date_download": "2018-12-13T09:28:58Z", "digest": "sha1:ZSB3E3NUIP4UBSPOYSLXVQW74MAEZWZV", "length": 10095, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "விரைவில் ‘உதான்’ திட்டத்தில் வெளிநாட்டு விமானப் பயணமும் செய்யலாம் | Government likely to announce international UDAN routes this week– News18 Tamil", "raw_content": "\nவிரைவில் ‘உதான்’ திட்டத்தில் வெளிநாட்டு விமானப் பயணமும் செய்யலாம்..\nஆபரணத் தங்கம் விலை இன்று (13/12/2018) சவரனுக்கு ரூ.96 குறைந்தது\nதொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தையில் ஏற்றம்\n57 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்வு\nகச்சா எண்ணெய் விலை குறைந்ததால் நவம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 2.33% ஆகச் சரிவு\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nவிரைவில் ‘உதான்’ திட்டத்தில் வெளிநாட்டு விமானப் பயணமும் செய்யலாம்..\nஇந்தச் சேவை அமலுக்கு வரும் போது உள்நாட்டு விமான பயணங்களினை போன்று வெளிநாட்டு விமானப் பயணங்களையும் குறைந்த விலையில் செய்யலாம்.\nஇந்தச் சேவை அமலுக்கு வரும் போது உள்நாட்டு விமான பயணங்களினை போன்று வெளிநாட்டு விமானப் பயணங்களையும் குறைந்த விலையில் செய்யலாம்.\nமத்திய அரசின் உதான் திட்டத்தில் வெளிநாட்டு விமானப் பயணங்கள் சேவை விரைவில் வழங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டத்தினை உதான் என்ற பெயரில் வழங்கி வரும் நிலையில் அதில் விரைவில் வெளிநாட்டு விமானப் பயணச் சேவையும் வழங்கப்படும் என்று இது குறித்து தகவல் அறிந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சேவை அமலுக்கு வரும் போது உள்நாட்டு விமான பயணங்களினை போன்று வெளிநாட்டு விமானப் பயணங்களையும் குறைந்த விலையில் செய்யலாம்.\nவெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான உதான் டிக்கெட் கட்டணங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.\nதற்போது உதான் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானச் சேவையில் 450 வழித்தடங்களில் அதிகபட்ச கட்டணமாக 2,500 ரூபாய்க்கு 1 மணி நேரம் அல்லது 500 கிலோ மீட்டர் வரையில் பயணம் செய்ய முடியும். மேலும் புதிய உள்நாட��டு விமான பயண வழித்தடங்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கி வரும் அதிரடி சலுகையினால் 24 சதவீதம் வரை விமானப் பயணிகள் அதிகரித்துள்ளனர் என்று விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலமுமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nநடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...\nஇனி இன்ஸ்டாவிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:55:18Z", "digest": "sha1:5IG4YUX4RDBARGJPN4DTIA7R74ZAISKN", "length": 7304, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசியப் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆசிய ஆறுகள்‎ (7 பகு, 21 பக்.)\n► ஆசிய ஏரிகள்‎ (5 பக்.)\n► ஆசிய மலைத்தொடர்கள்‎ (6 பகு, 9 பக்.)\n► கசக்கஸ்தானின் புவியியல்‎ (1 பக்.)\n► துருக்மெனிஸ்தானின் புவியியல்‎ (4 பக்.)\n\"ஆசியப் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2016, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/", "date_download": "2018-12-13T08:43:48Z", "digest": "sha1:Z34UYRECJWIS3REHP5TZB6VYFEMHDL2G", "length": 28478, "nlines": 275, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - எண் வரிசைப் பட்டியல் திரு அருணகிரிநாதர் அருளியது - Sri AruNagirinAthar's Thiruppugazh numerical list for songs - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nஅ - ஓ க - கோ ச - தோ ந - போ ம - வே ஆலய வரிசைப் பட்டியல்\nதிருப்புகழ் பாடல்கள் - எண் வரிசைப் பட்டியல்\nnAlum aindhu - thiruchchendhUr 0070 - நாலும் ஐந்து வாசல் - திருச்செந்தூர்\nvanjangkoNdum - thiruchchendhUr 0095 - வஞ்சங்கொண்டும் - திருச்செந்தூர்\nஅ - ஓ க - கோ ச - தோ ந - போ ம - வே ஆலய வரிசைப் பட்டியல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=427436", "date_download": "2018-12-13T09:57:53Z", "digest": "sha1:S6VJBRZWRX7WYLJBQ5U3F7GV5L32DIBR", "length": 6583, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவைக்கு கடத்திய 150 மூட்டை புகையிலை பறிமுதல் | Tobacco confiscation of 150 bags to Coimbatore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகோவைக்கு கடத்திய 150 மூட்டை புகையிலை பறிமுதல்\nசேலம்: சேலம் சூரமங்கலம் போலீசார் பெரியார் பல்கலைக்கழகம் அருகே, டோல்கேட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த 3 வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவற்றில் தடை செய்யப்பட்ட 150 மூட்டை புகையிலை இருந்தது. வேன்களுடன் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வேன்களில் வந்த4 பேரை கைது செய்தனர்.\nபுகையிலை மூட்டைகள் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 4.5 டன் புகையிலையின் மதிப்பு ரூ22.50 லட்சம். 4 பேரையும் போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.\nகோவை 150 மூட்டை புகையிலை பறிமுதல்\nரூ.2.5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை காரில் கடத்த முயன்றவர் கைது\nமூதாட்டி சடலத்தை ஆம்புலன்சில் எடுத்து செல்ல உதவுவது போல் நடித்து நகை, பணம் கொள்ளை\nஒரு நாள் இரவுக்கு 2 லட்சம் தருகிறேன் டிவி நடிகைக்கு பேஸ்புக்கில் வாலிபர் ஆபாச அழைப்பு\nகத்திமுனையில் காவலாளியை கட்டிப்போட்டு 35 லட்சம் தையல் மெஷின்கள் கொள்ளை: லாரியில் தப்பிய கும்பலுக்கு வலை\nஅரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 1 லட்சம் அபேஸ்: 4 பெண்கள் பிடிபட்டனர்\nமது பதுக்கி விற்றதை காட்டிக்கொடுத்ததால் மதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nகாங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு\nசிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்\nநாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/23/mamata.html", "date_download": "2018-12-13T08:13:14Z", "digest": "sha1:RXRGGIJBSUUXYC6W6BDOIT2ILHBSSUWM", "length": 13413, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மமதாவை வரம்பு மீறி பேசுவதா? ஜோதிபாசுவுக்கு அத்வானி கண்டனம் | advani slams jyoti basus intemperate language against mamata - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமத்திய பிரதேச முதல்வர் யார்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nமமதாவை வரம்பு மீறி பேசுவதா\nமமதாவை வரம்பு மீறி பேசுவதா\nரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியை மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபாசு வரம்பு மீறிய வார்த்தைகளால் விமர்சித்திருப்பதற்கு மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் முதல் ஜோதிபாசுவும், அத்வானியும் மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் பெருகி வரும் வன்முறை காரணமாகவிரும்பத்தகாத வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருந்தனர்.\nமம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினர் திரிணாமுல் கட்சியினரை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என கூறியிருந்தார். ஆனாலும் மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லை.\nஇந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த மத்திய தொழிலக பாதுகாப்புத் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட வியாழக்கிழமை அத்வானி வந்திருந்தார்.\nஅப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு எஙகள் அமைச்சரவையைச் சேர்ந்த மமதா பானர்ஜி மீது வரம்பு மீறியவார்த்தைகளை உபயோகித்து விமர்சனம் செய்திருப்பது என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது .\nபாசுவின் கோபம் மம்தாவின் மேல் அதிகமாக உள்ளது என்பதை நான் அறிந்து கொண்டேன். பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டுவரும்மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதையே பாசுவின் பேச்சு காட்டுகிறது.\nபாசுவின் கடிதம் மேற்கு வங்கத்தில், வன்முறை நடந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அது ஒரு வன்முறைக்கு பதிலடி என கூறியுள்ளது. இது போன்றபதிலை நான் ஒரு மாநில அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. வன்முறை என்பது வன்முறைதான். அதை நியாயப்படுத்த முடியாது,\nவன்முறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது அந்த மாநில அரசின் கடமை. அதற்கான முயச்சியை அந்த மாநில அரசு எடுக்க வேண்டும் .\nஎன்னைத் திருப்திப்படுத்த வேண்டியது தனது கடமையல்ல என பாசு கூறியிருக்கிறார். அது உண்மைதான். ஆனால் மேற்கு வங்க மக்களை அவர் திருப்திபடுத்தவேண்டும். அவருக்கு வாக்களித்த அம் மாநில மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியைத் தர வேண்டியது அவரது கடமை என அவர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/03/14/", "date_download": "2018-12-13T08:50:26Z", "digest": "sha1:6A547FV5OQ2JZWWXVRPSG47ONY3Z54MQ", "length": 10043, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "March 14, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nகுமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்\nவங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வங்கக்கடலில் மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு,…\nPosted in இந்திய அரசியல்\nதமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்\nபட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த…\nPosted in இந்திய அரசியல்\nமக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ��� பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காக கிடைக்கும் இ-மெயில் முகவரிகளுக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார்” எனக்கூறி தமிழிசை கிண்டலடித்தார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இ-மெயில் அனுப்பப்படுவதாக அக்கட்சி விளக்கம் அளித்தது. மேலும், தமிழிசை தன்னுடைய…\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_151982/20180111200818.html", "date_download": "2018-12-13T09:13:05Z", "digest": "sha1:4RWVHOPGGXYGNMCPVIQBFMTRDAERDNCX", "length": 6993, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்படாததற்கு மூத்த வீரர் எதிர்ப்பு", "raw_content": "இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்படாததற்கு மூத்த வீரர் எதிர்ப்பு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்திய அணியில் ரஹானே சேர்க்கப்படாததற்கு மூத்த வீரர் எதிர்ப்பு\nதெ.ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை. இந்த முடிவுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nரஹானாவை அணியிலிருந்து வெளியேற்றியது தவறானது. கடந்த முறை இங்கு வந்தபோது மிகச்சி றப்பாக விளையாடினார். என்னைப் பொறுத்த வரை, கப்பலை நிலைநிறுத்த ரஹானே முக்கியமானவர். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுக்கக் கூடியவர். ரஹானே அணியில் இல்லாததைக் கண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிச்சயம் உற்சாகமாகியிருப்பார்கள். மிகவும் உலகத் தரமான வீரர் அவர்.\nஇந்திய அணியின் பந்துவீச்சு அமர்க்களமாக உள்ளது. முதல் டெஸ்டில் மிகச்சிறப்பாக, மிகுந்த ஆர்வத்துடன் பந்துவீசினார்கள். முதல் டெஸ்டில் அவர்களுக்குக் கிடைத்த பலன்களை அடுத்த டெஸ்டிலும் கொண்டு செல்வார்கள். தென் ஆப்பிரிக்க அணி வேகமான பந்துவீச்சை நம்பியுள்ளது. ஆனால் இந்திய அணி பல்வேறு வகையான பந்துவீச்சுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்��ுகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெர்த்தில் நாளை 2-வது டெஸ்ட் அஸ்வின், ரோஹித் சர்மா விலகல்\nகாதல் மனைவிக்காக விராட்கோலியின் நெகிழ்ச்சியான ட்வீட்\nஅடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸியை வென்றது இந்தியா\nஅரசியலில் களமிறங்கப்போவதில்லை: வதந்திகளுக்கு கம்பீர் முற்றுப்புள்ளி\nநடராஜன் 5 விக்கெட்: ரஞ்சி கோப்பையில் தமிழகத்துக்கு முதல் வெற்றி\nபரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட்: ஆஸி.க்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nஅறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள்: மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/can-we-make-a-mistake-and-put-the-blame-on-the-police-alone/", "date_download": "2018-12-13T09:19:30Z", "digest": "sha1:LYSVYGS5J6VO6EGCZUV7RF3NPD2N7L64", "length": 16075, "nlines": 71, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தவறை நம் மீது வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் காவல்துறை மீது மட்டும் பழி போடலாமோ? – AanthaiReporter.Com", "raw_content": "\nதவறை நம் மீது வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் காவல்துறை மீது மட்டும் பழி போடலாமோ\nஹெல்மெட் போடாமலும், காவலர்கள் நிறுத்தச் சொன்ன போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமலும் சென்ற நபரைத் துரத்திச் சென்ற போக்குவரத்துக் காவலர் ஒருவர் சிக்னல் அருகில் அந்த வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். நிலைதடுமாறிய வண்டியிலிருந்து 3 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கீழே விழ, பின் பக்கமாக வந்த வேன் ஒன்று அவர் மேல் ஏறி இறங்கி, அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலி.\nதிருச்சியில் நேற்று நடந்த சம்பவம். மனதுக்கு மிகுந்த வேதனையும், மன வருத்தத்தையும், சோகத்தையும் தருகிறது.\nஇதில் அந்த வாகனத்தை காவலர் எட்டி உதைத்தது மாபெரும் தவறு.\nஹெல்மெட் போடாமல் வந்தது யார் தப்பு\nகாவலர்கள் நிறுத்தச் சொன்ன போது நான்கைந்து கிலோ மீட்டருக்கு நிறுத்தாமல் தப்பிச் சென்றது யார் தப்பு\nஅந்த வண்டியை ஓட்டிச் சென்ற அந்த அயோக்கியக் கண���ன்தான் அந்த பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணின் மரணத்திற்கு முழுக் காரணம். கர்ப்பிணியை பின்னால் உட்கார வைத்து வண்டி ஓட்டுகிறோம் என்ற பொறுப்புணர்ச்சி அந்தாளுக்கு வேண்டாமா முதலில் கர்ப்பிணியை ஏன்யா இருசக்கர வாகனத்திலெல்லாம் அழைத்துச் செல்கிறீர்கள் முதலில் கர்ப்பிணியை ஏன்யா இருசக்கர வாகனத்திலெல்லாம் அழைத்துச் செல்கிறீர்கள் அதுவும் முன்புறம் டேபிள் கிரைண்டரை வேற வெச்சுக்கிட்டு போனாராம். ஹும் அதுவும் முன்புறம் டேபிள் கிரைண்டரை வேற வெச்சுக்கிட்டு போனாராம். ஹும் (கிரைண்டர் வைத்திருந்த செய்தி : விகடன்.காம்)\nஉடனே போலீஸ்காரங்க லஞ்சம் வாங்குறதுக்காக வண்டிகளைப் பிடிக்கிறாங்க. எல்லா பேப்பர்ஸூம் சரியா இருந்தாலும் காசு கேட்கிறாங்க என்றெல்லாம் கதை விட வேண்டாம். எல்லாம் சரியாக இருந்தால்.. நாம் சரியாகச் சென்றால் அவர்கள் ஏன் காசு கேட்கப்போகிறார்கள் வாகனங்கள் ஓட்டுகிறவர்கள் முதலில் சட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சாலையில் எங்கே எப்படி வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவனவன் அப்பன் போட்ட ரோடு கணக்காக இஷ்டத்திற்கு நடுவில், வலது ஓரத்தில் எல்லாம் இரு சக்கர வாகனத்தில் செல்வதெல்லாம் தவறு. இரண்டு பேர் அமர்ந்து செல்லக் கூடிய இரு சக்கர வாகனத்தில் 3 பேர் போவது… செல்போனில் பேசியபடியே போவது.. ஹெல்மெட் இன்றி போவது.. சந்திலிருந்து சாலையில் திரும்பும் போது எதுவும் வாகனம் வருகிறதா என்றெல்லாம் பார்க்காமலேயே திரும்புவது.. இப்படியெல்லாம் ஓட்டுவதெல்லாம் சரியா\nதவறை நம் மீது வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் காவல்துறை மீது மட்டும் பழி போடுவது அயோக்கியத்தனம்.\n‘நாட்டில் இதை விடப் பெரிய குற்றங்கள் எல்லாம் நடக்கிறது. அதையெல்லாம் ஏன் பிடிக்கவில்லை’ என்று சிலர் கேட்கிறார்கள். இதை விடப் பெரிய குற்றங்களாகட்டும்.. மிகச் சிரிய குற்றங்களாகட்டும்.. பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று சட்டையைப் பிடித்துக் கேள்வி கேளுங்கள். ஆனால் இதை ஏன் பிடித்தீர்கள் என்று கேட்காதீர்கள். இதுதான் போக்குவரத்துக் காவலர்களின் வேலை.\n“சட்டப்படி நடக்க வேண்டிய காவலர் சட்டத்தை மீறி ஏன் உதைத்துத் தள்ளினார்” என்று கேள்வி எழுகிறது. சரிதான். ஆனால் அதைச் செய்யத் தூண்டியது யார்” என்று கேள்வி எழுகிறது. சரிதான். ஆனால் அதைச் செய்யத் தூண்டியது யார் சட்டத்தை மீறிச் சென்றது முதலில் யார் சட்டத்தை மீறிச் சென்றது முதலில் யார் குறைந்தபட்சம் ஹெல்மெட் அணிந்து சென்றிருந்தால் அந்தப் பெண்மணி உயிர்பிழைத்திருக்கவாவது வாய்ப்பிருக்கிறதுதானே\nபோலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன என்று விகடனில் எழுதுகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஹெல்மெட் போடாமல் வந்து, போலீஸார் நிறுத்தச் சொன்ன போது நிறுத்தாமல் சென்று சாலையோரம் நடந்து வந்த பெண்ணின் மீது மோதி அந்தப் பெண் பலியானாராம். காவல்துறை அராஜகம் என்று விகடனில் எழுதுகிறார்கள்.\nகாவலர்கள் பரம யோக்கியர்கள் என்றெல்லாம் நான் கூறவரவில்லை. ஆனால் அவர்களை தவறிழைக்கச் செய்ய முதலில் தூண்டியது யார் காவலர் மீது மட்டும்தான் தவறா என்பதே கேள்வி.\nஒரு பேச்சுக்கு.. தப்பிச் சென்ற நபர் பெரிய குற்றவாளியாக இருந்தால் முதலில் ஏன் பயந்து ஓட வேண்டும் முதலில் ஏன் பயந்து ஓட வேண்டும் அதில்தான் பிரச்னையே தடுக்காமல் காவலர்கள் விட்டிருந்தால்.. எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் .. காவல்துறை லட்சணத்தைப் பாருங்கள் என்று இதே மக்கள்தானே கேட்பார்கள்\n முதலில் ஹெல்மெட் போடாமல் ஏண்டா வந்தீங்க என்று கேளுங்கள். காவலர்கள் நிறுத்தச் சொன்னால் நிறுத்துங்கள். அதையெல்லாம் செய்யாமல் எல்லாவற்றுக்கும் அவர்கள் மட்டுமே காரணம் என்று கூறுவது சரியா திருச்சியில் நேற்று பெண் இறந்ததற்கு துரத்திச் சென்று எட்டி உதைத்த காவலரும் காரணம்தான். மறுக்கவில்லை. ஆனால் அவர் மட்டும்தான் காரணமா\nகிரைண்டரை வைத்துக் கொண்டு, கர்ப்பிணி மனைவியை பின்னே வைத்துக் கொண்டு ஹெல்மெட் போடாமல், காவலர் நிறுத்தியும் நிற்காமல் பல கிலோ மீட்டர் ஓட்டிச் சென்ற நபர் அப்பாவி இல்லை என்பது என் வாதம்\nகட்டுரையை முழுவதும் மீண்டும் படித்துப் பார்த்து விட்டு பொங்கல் வைக்கவும். காவலர் தவறிழைக்க வில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர் மட்டும்தான் தவறு செய்தார் என்பதை ஏற்க முடியாது என்கிறேன். உங்களுக்கு அதில் ஒப்புதல் இல்லையென்றால் அது பற்றி எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அடுத்த தடவை இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது நீங்கள் ஹெல்மெட் அணியுங்கள். .உங்களை நம்பி பின்னால் அமர்ந்து வருபவருக்கும் ஹெல்மெட் கொடுங்கள். முடியாது என்றால் அவருக்கு மட்டுமாவது கொடுங்கள். சட்டத்தை மதிக்காமல் சென்று நீங்கள் சாகலாம்.. பாவம்.. உங்களை நம்பி வந்து பின்னால் வருபவர் ஏன் சாக வேண்டும்\n– மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nPrevஎன் குடும்பத்தில் கூட பெண்கள் தான் அதிகம்.\nNextமுஸ்லிம்கள் நடத்தும் உணவக உணவுகளில் ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்துகளை கலப்பா\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-12-13T09:15:05Z", "digest": "sha1:NS7YQO2U7WQ7EBUVY5QNYTX32JWUYSH2", "length": 23122, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சின்னத்திரை – AanthaiReporter.Com", "raw_content": "\nமெட்ராஸ் மீட்டரின் சமீபத்திய வீடியோவான லூசு பொண்ணு-தான் ஹாட் டாபிக்\nஃபேரி டேல்ஸ்' எப்பொழுதும் பெண்களுடன் வந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும், ஆனால் எந்த வகையிலும் அது உண்மைக்கு ஒத்து போவதில்லை. இது தான் உண்மையாக இருந்தாலும், திரைப்படங்களில் அந்த அவதாரங்கள் ரசித்திருக்கிறோம். இது தான் மெட்ராஸ் மீட்டர் சமீபத்திய யூடியூப் வீடியோவான 'லூசு பொண்ணு'க்கு அடிப்பட...\n“ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது” – திருமுருகன் காந்தி\nநீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இ���ில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வ...\nபுதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ‘வீடு’\nபுதிய தலைமுறையில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு புதிய நிகழ்ச்சி வீடு. வீடு என்பது உறைவிடம் என்பது மட்டுமல்ல. அது குடும்பத்தினரின் உணர்வோடு கலந்துவிட்ட ஒரு பகுதி யாகும். பண்டை காலம் தொட்டு வீட்டுக்கு என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. அந்த அமைப்பு புவியில், தொழில் , மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு வ�...\nதமிழ்நாடு எங்களின் புதிய சந்தை – OTT வீடியோ சேவையான Viu வின் முயற்சி\nமுன்னணி OTT வீடியோ சேவையான Viu தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு பிரபலமான அரட்டை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. \"Viu ஹலோ சகோ\" என்று பெயரிடப் பட்டுள்ள அந்த நிகழ்ச்சியை திறமையான ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார். Motion content Group உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின...\n600 எபிசோடை கடந்து மலேசியா மக்களும் பாராட்டும் ‘ருசிக்கலாம் வாங்க’\nஉங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’ 600 எபிசோடை கடந்து நம் நேயர்களிடையும் , மலேசியா நாட்டு மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. பாரம்பரிய சமையல் முதல் பாஸ்ட் புட் சமையல் வரை பு...\nநமது சத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு உழவன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.. உழவு தொழிலே எல்லா தொழிலுக்கும் தலையானது என்பார்கள். ஆனால் உழவு தொழில் இன்று தோய்ந்து வருகிறது என்றே சொல்லலாம். இருந்தும், பல இளைஞர்கள் உழவில் கால் வைத்துள்ளனர். அந்த வகையில் உழவு தொழி�...\nபிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ‘ரித்விகா’\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி Bigg Boss. ஒரு வீட்டில்16 போட்டியாளர்களை களமிறக்கி, வீடு முழுவதும் கேமராக்களை வைத்து, நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பொதுமக்களே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக Bigg Boss திகழ்ந்தது. Bigg Boss சீசன்-1ல், ஆரவ் ...\nபெப்பர்ஸ் டிவி-யில் “படித்ததில் பிடித்தது”\nஉங்கள் பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது வரை இந்த நிக...\nநியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “\nநியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி அரசியல் தலைவர்களின் மனம் திறந்த , வெளிப்படையான , பேட்டிகள் ஓபன் டாக் எனும் தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பரபரப்பான பேச்சுகள், துணிந்து சொல்லும் வெளிப்படையான கருத்துகள், தலைவர்களின் �...\nபுதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்\nசெப்டம்பர் 13 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8.00 மணிக்கு சிறப்பு ’’மார்னிங் கஃபே’’ நிகழ்ச்சியில் ஆளப்போறான் தமிழன் பாடல் புகழ் சத்யபிரகாஷ் பங்குபெற்று, தனது இசைப் பயனத்தைப் பற்றியும் இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ,ஆர் ரகுமான் ஆகியோருடன் பணிபுரிந்த அ...\nநியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ‘வியூகம்”\nஅரசியல் தலைவர்களை நேருக்கு நேராக அமர்த்தி, அரசியல் சமூக பிரச்னைகள் ஆகியவை குறித்து அவர்களது நிலைப்பாடுகள், அது குறித்து எழுப்பபடும் ஐயங்கள் ஆகியவற்றை துல்லியமான கேள்விகள் மூலம் விவாதிக்கும் நிகழ்ச்சி \"வியூகம் ’’. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு ஞாயிற்று கிழமை இரவு ...\nபெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘பெப்பர்ஸ் மார்னிங்’.. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியும் எட்டு நிமிடங்கள் என்கிற அளவில் மூன்று பகுதிகளை கொண்டது.. முதல் பகுதி ‘இன்று ஒரு கதை’.. சமூக சேவகி கற்பகவல்லி என்பவர் தான் இந்த கதைகளை சொல்கிறார் இந்த ‘இன்�...\n” – சத்தியம் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி\nசத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு “இவர் யார்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.. இந்த பூமி பல்வேறு வரலாறுகளை தன்னுள் புதைத்து கொண்டே தான் இருக்கிறது...ஹரப்பா நாகரிகம் தொடங்கி , உலகஅதி���யங்கள் என எதுவாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மன...\nபால் விக்கலாம்.. கள்ளும் விக்கலாம்; படைப்பாளிகளுக்கு சூர்யா அட்வைஸ்\nவெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.. அந்தவிதமாக மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திர�...\nகலைவாணர் என்.எஸ்.கே பேரன் இயக்கும் ‘சுப்ரமணியபுரம்’ மர்மத்தொடர்..\nசின்னத்திரையில் நாளுக்கு நாள் புதுப்புது தொடர்கள் வெளியாகின்றன.. இதில் பல தொடர்கள் ஒன்றைப்போலவே இன்னொன்று இருப்பதையும் பார்க்க முடிகிறது.. அதனால் இந்த தொடர்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகிறது 'சுப்ரமணியபுரம்'. இதன் துவக்கவிழா பூ�...\nஇன்டர்நேஷனல் பேமஸான VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவை சேர்ந்�...\nஇந்திய உலக குறும்பட விழா – அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும்\nஇந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன. திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் பயிற்சி பட்டறைகளும் நடத்தப�...\n’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.\nதமிழ் பொழுதுபோக்கு உலகில் எல்லையில்லா நிகழ்ச்சிகளை பெருமழை போல அள்ளி வழங்கும் காலம் இது. டிஜிட்டல் தளங்களின் சகாப்தம் அதன் பகுதிகளில் விரிவடைந்து வருவதால், ஒவ்வொரு தமிழ் ரசிகர்களிடமும் அது மிகவும் கவர்ச்சிகரமான அனுபவமாக மாறும். குறிப்பாக, Viu வின் முன்னோடி முயற்சிகள் நம்பமுடியாத அனுபவத்தை வெள�...\nபிக���பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: விஜய் டி.வி. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு\nதினமும் பல லட்சம் மக்களால் பார்க்கப்படும்பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் டி.வி.யில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நி...\nஒரே நாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nகடந்த ஐந்து வருடங்களாக சின்னத்திரை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தான்.. ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களை தயாரித்து ராஜ்...\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/studiogreen-productions-nota-pressmeet/", "date_download": "2018-12-13T08:12:00Z", "digest": "sha1:22OLSJ6NLHHVDARKANNRQJS5UJFFYOYU", "length": 26712, "nlines": 70, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஸ்டூடியோகிரீன் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் – ‘ நோட்டா ’! – AanthaiReporter.Com", "raw_content": "\nஸ்டூடியோகிரீன் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் – ‘ நோட்டா ’\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெள��யிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.\nஇதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார் என நம்புகிறேன்.\nஇன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் தான் எந்த வித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nதேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’என்றார்.\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், ‘ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இது தான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித் தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.\nஇருமுகன் படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்து போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும் போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். பல முறை சந்திப்பு நடைபெற்றது. நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப்போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகு தான் இந்த படத்தை தொடங்கினோம்.\nஅர்ஜுன் ரெட்டி படம் வெள��யாகி ஒடிக்கொண்டிருக்கும் போது, அதன் தமிழ் ரீமேக் உரிமையை பாலா வாங்கினார். அதற்குள் அந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை வசூலித்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஹீரோ விஜயின் பர்ஃபாமென்ஸை மீண்டும் மீண்டும் ரசிக்க திரையரங்கத்திற்கு சென்றார்கள். அதனால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துவதை எங்கள் படநிறுவனம் பெருமிதமாக கருதுகிறது’என்றார்.\nநடிகர் சத்யராஜ் பேசுகையில்,‘ஞானவேல்ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த நோட்டா என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் நான் பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது.\nநான் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தெலுங்கு படத்தில் உள்ள நாயகர்கள், தொழிலநுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஅதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை. 75 சதவீதம் தொழில்நுட்���ம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி, இருமுகன் என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்றார்.\nஇயக்குநர் ஆனந்த் சங்கர் பேசுகையில்,‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கதையை நம்பி படமெடுப்பவர் என்பதை என்னுடைய அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். இவர்களால் தான் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் பணியாற்ற முடியும். அதே போல் நாயகன் விஜய் தேவரகொண்டா, பெள்ளி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். இவரை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என எல்லா மொழி படத்திலும் நடிக்கலாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். அதனால் ‘நோட்டா’ படத்தின் மூலம் ஒரு ப்யூர் டிராமாவை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஏற்று நடிக்கும் கேரக்டர் போல் இருக்கும். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் எனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் கேட்டார். அவர் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பின்னணி இசையை வடிவமைத்து என்னிடம் காட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம்பெறவேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடாந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்’என்றார்.\nநடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.\nஇயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nஇந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்’என்றார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.\nPrevதனிக் கொடி அறிமுகப்படுத்திய கர்நாடக அரசு – மத்திய அரசு மெளனம்\nNextடி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் – டெல்லி கோர்ட் ஆர்டர்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/annadurai-movie-review.html", "date_download": "2018-12-13T09:46:00Z", "digest": "sha1:ZCS2GEX6IRAQOVPG7L4K2ZWW3WIAPQGN", "length": 7192, "nlines": 141, "source_domain": "www.cinebilla.com", "title": "Annadurai Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nவிஜய் ஆண்டனின் முதல் முறையாக இரண்டு வேடமேற்று நடித்துள்ள படம் தான் இந்த ‘அண்ணாதுரை’.\nகண்முன்னே தனது காதலி விபத்தால் இறந்து போனதால் அவளை நினைத்து தினமும் குடித்து, அதிகமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் அண்ணாதுரை. இருந்தாலும் உதவி என்றால் ம���தல் ஆளாகவும், தப்பை தட்டிக் கேட்கும் நல்லவனாகவும்தான் இருக்கிறார் இந்த அண்ணாதுரை.\nமறுபக்கத்தில் தம்பிதுரை பி.டி. மாஸ்டராக ஒரு பள்ளியில் பணிபுரிகிறார். அமைதியான குணம் படைத்தவராக வருகிறார். வீட்டில் டயானா சாம்பிகாவை என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது.\nஅண்ணாதுரை திருந்தி குடிப்பழக்கத்தை விட எண்ணுகிறார். கடைசியாக ஒருநாள் மட்டும் குடித்துவிட்டு போக எண்ணுகிறார். அப்போது ஏற்படும் ஒரு விபத்தால் ஒருவர் உயிரிழக்கிறார். இதனால் அண்ணாதுரை 7 வருடம் சிறை வாசம் செல்கிறார்.\nஅண்ணாதுரை சிறைத் தண்டனை முடித்து வெளியே வரும்போது மிகப்பெரிய ரவுடியாக வந்து நிற்கிறார் தம்பிதுரை. சிறைக்கு சென்ற 7 வருடத்தில் அங்கு நடந்தது என்ன.. என்பதை மிகவும் பரபரப்போடும் கூறியிருக்கிறார் இயக்குனர் சீனிவாசன்.\nஅண்ணன், தம்பி என இரு வேடங்களை மிக கச்சிதமாக நடித்து முடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இரு கதாபாத்திரத்திற்கு உயிர் வேற்றுமையை காட்டியிருக்கிறார். சபாஷ் விஜய் ஆண்டனின் சார்...மேலும், இப்படத்தில் படத்தொகுப்பு, இசை இரண்டையும் இவரே மேற்கொண்டுள்ளார். ஜி எஸ் டி பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும். பின்னனி இசையிலும் மிரட்டி எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.\nடயானா சாம்பிகாவிற்கு இதுவே முதல் படம் என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். மேலும், ஜுவல் மேரி, ராதாரவி, நளினி காந்த், காளி வெங்கட், ரிந்து ரவி, சேரன் ராஜ், டேவிட் என அனைவரும் தங்கள் பணிகளை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.\nமுதல் பாதியில் அமைதியாகவும் இரண்டாம் பாதியில் அதகளமும் காட்டி மிரட்டி எடுக்கிறார் விஜய் ஆண்டனி. அண்ணன், தம்பி கதை ஆள்மாறாட்டம் என பல வந்தாலும் இது சற்று வித்தியாசமான ஒன்று தான்.\nமுதல் பாதியில் சுறுசுறுப்பாக செல்லும் படம், இரண்டாம் பாதியில் சற்று இழுத்துக் கொண்டு செல்வது சற்று பொறுமையை சோதிக்கிறது.\nமற்றபடி அண்ணாதுரை - டபுள் டமாக்கா தான்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180415217939.html?ref=tamilfocus", "date_download": "2018-12-13T08:34:04Z", "digest": "sha1:RUXUEULXTTPCK5DL5W73PUSWWOX2KOLR", "length": 4636, "nlines": 39, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சிதம்பரப்பிள்ளை சிவராசா - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 1 சனவரி 1942 — இறப்பு : 15 ஏப்ரல் 2018\nமுல்லைத்தீவு குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவராசா அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசெல்வரதன், சித்ரா, காலஞ்சென்ற சுதர்சன், பிரபாகரன், றஜிதா, கஜேந்திரன்(லண்டன்), சுசித்திரா(லண்டன்), சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஆனந்தி, குமாரகுலசிங்கம், சுஜாத்தா, விமலேஸ்வரன், ரேவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nசிவகொழுந்து(கனடா), சிவபாதம், சிவசிதம்பரம்(கனடா), சிவஞானம், சியாமளாகுமாரி, சிவரஞ்சிததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசெந்தூரகா, சாமினி, ரிசோபா, தர்ஷிகா, கஜன், கம்சி, அபிதன், டன்சிகா, அஸ்மிகா, லுஜிக்கா, ஆரதி, அனுரன், அகிரன், அபிநயா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாமரைக்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/sltj_22.html", "date_download": "2018-12-13T09:21:06Z", "digest": "sha1:LDZQG7ZXKYW67CK5LSC2TZ6PYRCE5OZR", "length": 5657, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "புத்தளம் தப்போவையில் SLTJ யின் வெள்ள நிவாரணப் பணி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nபுத்தளம் தப்போவையில் SLTJ யின் வெள்ள நிவாரணப் பணி\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிவாரணப் பணிகள் இறையருளால் மிக சிறப்பாக நடைபெறுகிறது.\nஇன்று புத்தளம் மாவட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட தப்போவ எனும் ஊரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத��தியவாசிய நிவாரண பொருட்களை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் புத்தளம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளைகள் இணைந்து வழங்கிவைத்தனர். எதிர்ப்பார்க்கப்படாத நிலையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதையிட்டு அவர்கள் பெருமிதம் அடைந்தார்கள்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nஹப்புகஸ்தலாவை - நாவலபிட்டிய பாதையை சீரமைத்துத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/PD.html", "date_download": "2018-12-13T09:12:11Z", "digest": "sha1:A2RL4COFVQ456HWN4WIEWYZIF6LYGRHD", "length": 6021, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "அமைச்சர் திகாம்பரம் தலைமையில் கூரைத்தகடுகள் வழங்கி வைப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஅமைச்சர் திகாம்பரம் தலைமையில் கூரைத்தகடுகள் வழங்கி வைப்பு\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 மில்லியன்ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 28 தோட்டங்களைச் சேர்ந்த 472 தொழிலாளர் குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் 30.07.2016 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் தலைமையில் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டன. 10,039 கூரைத் தகடுகள்இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி மற்றும் தோட்ட அதிகாரிகள், தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ ��ிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nஹப்புகஸ்தலாவை - நாவலபிட்டிய பாதையை சீரமைத்துத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52610-singer-chinmayi-said-sexual-harassment-allegation-on-writer-vairamuthu.html", "date_download": "2018-12-13T08:34:11Z", "digest": "sha1:QM34A4F77QKVIBEBC2MDL56VRX6CRZI7", "length": 9645, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி | Singer Chinmayi said Sexual Harassment allegation on Writer Vairamuthu", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி\nபாடலாசிரியர் வைரமுத்து ஒரு பொய்யர் என பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.\nசின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு ட்விட்டரில் மறைமுக பதில் கூறிய வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” எனக் தெரிவித்தார்.\nஇந்நிலையில், வைரமுத்துவின் ட்விட்டை குறிப்பிட்டு, ‘பொய்யர்’ என சின்மயி பதிலளித்துள்ளார்.\n“உண்மையைக் காலம் சொல்லும்” - வைரமுத்து பதில்\nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..\n“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா” - வைரமுத்து கேள்வி\n“ராதா ரவியின் டத்தோ பட்டமே பொய்” - சின்மயி\nபோலீசில் புகார் அளித்த பெண்ணுக்கு தீ வைத்த இளைஞன் கைது\nசிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nமீடூ புகார்கள் : அலுவலகங்களில் 80% ஆண்கள் உஷார்\nபாலியல் புகார் குறித்து விசாரிக்க ‘அம்மா’வில் குழு\nகம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் \n“சின்மயி முருகா என்றாலும் மீடூ என கேட்கிறது” - ராதாரவி கடும் தாக்கு\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உண்மையைக் காலம் சொல்லும்” - வைரமுத்து பதில்\nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-ranjith-jayakodi/", "date_download": "2018-12-13T09:17:33Z", "digest": "sha1:DHVCUSBMU6F4U3GP74G6DFBURMOBZ37D", "length": 8213, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director ranjith jayakodi", "raw_content": "\nலடாக் பகுதியில் படமான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’..\nநடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக...\n‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்\nவிஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில், அறிமுக இயக்குநர்...\n‘புரியாத புதிர்’ படத்தின் டிரெயிலர்\nவிஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ தலைப்பு ‘புரியாத புதிராக’ மாறியது ஏன்..\nஎன்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை,...\n‘மெல்லிசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\nவிஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி...\n‘மெல்லிசை’ படத்தின் பாடலின் டீஸர்..\nவிஜய்சேதுபதியை அசத்திய கதை மெல்லிசை..\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்துத் தான் நடித்து வரும்...\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nதன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nநடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’..\n‘அட்டு’ பட இயக்குநரின் அடுத்தத் திரைப்படம் ‘உக்ரம்’\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ பட���்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/13031104/The-goat-theft-in-the-movie-kadaikutti-singam.vpf", "date_download": "2018-12-13T09:25:28Z", "digest": "sha1:JVT6GZYQ7IMZYA2IIU3QHU6IS5MCR4EU", "length": 11785, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The goat theft in the movie kadaikutti singam || சென்னை வளசரவாக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆடு திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nசென்னை வளசரவாக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆடு திருட்டு + \"||\" + The goat theft in the movie kadaikutti singam\nசென்னை வளசரவாக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆடு திருட்டு\nசென்னை வளசரவாக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆடு திருடப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை வளசரவாக்கம், அன்பு நகரை சேர்ந்தவர் வீரசமர். இவர் கொம்பன், மருது, இன்று வெளியாகும் ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வளர்த்து வந்த ஆட்டை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.\nஇதுகுறித்து கோயம்பேடு போலீசில் வீரசமர் புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர். கலை இயக்குனர் வீரசமர் கூறியதாவது:-\nகடந்த சில ஆண்டுகளாக கம்பீரமான ஆடு ஒன்றை டைசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரு செட் அமைத்து அங்குதான் அது வளர்ந்துவந்தது. தற்போது அந்த ஆட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இந்த ஆடு நடிகர் கார்த்தி நடித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும�� ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துள்ளது.\nஅது யார் வந்தாலும் முட்டித் தள்ளிவிடும். 2 பேர் சேர்ந்தாலும் அந்த ஆட்டை பிடிக்க முடியாது. மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் ஆட்டுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூக்கிச் சென்றுள்ளனர். இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, பால் வண்டி போல் ஒரு வாகனம் வருவதும், நீண்ட நேரம் கழித்து அந்த வாகனம் இங்கிருந்து செல்வதும் பதிவாகி உள்ளது. இதுபற்றியும் போலீசாருக்கு தெரிவித்துள்ளேன்.\nஏற்கனவே மதுரவாயலில் காரில் வந்து ஆட்டை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சமாதான முயற்சி தோல்வி எதிரொலி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் கரூரில் பிரமாண்ட விழா\n2. பதிவு செய்த ஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n3. அரசியல் கட்சி அலுவலகங்களிலேயே பிரமாண்டம்: அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் தி.மு.க. கொடி மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்\n4. ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்தேன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது- செந்தில் பாலாஜி\n5. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113165-shops-shutdown-in-coimbatore-over-governments-decision-to-close-central-government-press.html", "date_download": "2018-12-13T09:00:06Z", "digest": "sha1:PGYLGR3ESBNSQ3LTBWRYMQ6SRRZOQHZE", "length": 19066, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "\"அச்சகத்தை மூடக் கூடாது\": கோவையில் கடையடைப்புப் போராட்டம்! | Shops shutdown in Coimbatore over government's decision to close central government press", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/01/2018)\n\"அச்சகத்தை மூடக் கூடாது\": கோவையில் கடையடைப்புப் போராட்டம்\nகோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.\nகடந்த 1964-ம் ஆண்டு, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் காமராஜர் ஆகியோரின் முயற்சியால், கோவை, பிரஸ்காலனியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின்கீழ், அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. சுமார் 132 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த அச்சகத்தில், 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர். ஆனால், அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 45 ஒப்பந்தப் பணியாளர்களுடன் அச்சகம் இயங்குகிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இலக்கை பூர்த்திசெய்து, ரூ.1.5 கோடி லாபம் ஈட்டிவருகிறது.\nஇந்நிலையில், நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆகக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதையடுத்து, கோவை அச்சகத்தை மூடக் கூடாது என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. இந்நிலையில், வருகிற 15-ம் தேதியுடன், கோவை அச்சகம் மூடப்படும் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், அச்சகத்தில் பணிபுரிந்துவரும் 36 ஊழியர்களையும், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.\nகோவை, பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் முழு கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அனைத்துக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.\nஇதனிடையே, அச்சகத்தை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடக்கும் கடையடைப்புப் போராட்டத்துக்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n`யாரும் பார்க்காதபோது ஓர் அமைச்சர் வணக்கம் போட்டார்’ - ரகசியம் உடைத்த தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-12-13T09:15:01Z", "digest": "sha1:B4GF7SD256GPR5UNVKBW2T2OHNDO64DL", "length": 7666, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "சீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுகிறதா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nசீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுகிறதா\nசீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுகிறதா\nவெளிநாட்டு உதவியின் கீழ், சீனாவின் எரிபொருள் தொழிற்துறைக்கு பிரித்தானியா உதவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nபூச்சியம் காபன் உமிழ்வு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றில் பிரித்தானியா முன்னின்று செயற்படுகையில், இவற்றிற்கு நேரெதிரான ஒரு துறைக்கு பிரித்தானியா நிதியுதவி வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தில் 0.7 வீதம் வெளிநாட்டு தொழிற்துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்தவகையில், சீனாவின் எரிபொருள் தொழிற்துறையில் குறித்த ஒதுக்கீட்டை பிரித்தானியா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகாலநிலை மாற்றத்தால் உலக வெப்பமயமாதல் அதிகரித்துச் செல்வதோடு, வறட்சி, வெள்ளம், வெப்பக்காற்று என உலக நாடுகள் பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கின்றன. இந்நிலையில், எரிபொருள் தொழிற்துறையை ஊக்குவிக்கும் துறைக்கு மில்லியன் கணக்கான நிதி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செலவிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nபிரேசில், மெக்சிக்கோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிபொருள் துறைகளில் பிரித்தானியா இரண்டு மில்லியன் பவுண்களை செலவிட்டுள்ளதென சக்திவளம் தொடர்பான ஆய்வறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nகாலநிலை மாற்றத்தை சமனாக பேணுவதற்கு, உலக நாடுகள் காபன் உமிழ்வை தடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஆனால், சூழலை அதிகமாக மாசுபடுத்தும் துறைகளில் ஏன் செலவிடப்படுகின்றதென்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விச��ரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-12-13T08:49:56Z", "digest": "sha1:OQSBU3C5Z52ZZYOBGDAJEKHJPJHBVBLN", "length": 5945, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nகனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்\nபெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர்.\nசமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ”திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,” என, பேசியுள்ளார்.\nஅதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், ‘பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ள, வைரமுத்து மற்றும் கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் பலரும்புகார் அளித்துஉள்ளனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t36326-19-1-2-740", "date_download": "2018-12-13T08:57:52Z", "digest": "sha1:2HXDCVNJS74FO4VZDLMQID3ULLLIY67Q", "length": 18308, "nlines": 105, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பர��சு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\n19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா\nஹைதராபாத்: ஆந்திரமாநிலத்தில் நடைபெற்ற புறா பந்தயத்தில் காஞ்சிரத்தை சேர்ந்த புறா 740 கி.மீ. வான்வெளி தூரத்தை 19.35 மணி நேரத்தில் பறந்து வந்து சாதனை படைத்துள்ளது.\nகாஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசனும், சென்னை பீஜியன் அசோஷியசனும் இணைந்து ஆந்திர மாநிலம் சிறுப்பூரில் இருந்து கடந்த 23ம் தேதி புறா பந்தையத்தை நடத்தின. இதில் மொத்தம் 11 புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகநாதனின் 2 புறாக்களும் போட்டியில் பங்கேற்றன.\nபிப்ரவரி 23-ம் தேதி காலை 9.15 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டன. இந்த நிலையில் லோகநாதனின் புறா பிப்ரவரி 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதாவது 19.35 நிமிடத்தில் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கணக்கில் சேர்க்கப்படவில்லை) 740 கி.மீ. வான்வெளி தூரம் பறந்து வந்து முதல் பரிசைத் தட்டிச் சென்றது.\nஇது குறித்து லோகநாதன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புறாக்கள் வளர்த்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் வளர்த்து வரும் புறாக்களை பந்தயத்தில் பறக்கவிட்டு வருகிறேன். இப்போது சாதித்த புறா கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் வாராங்கல் - காஞ்சிபுரம் இடையே 570 கி.மீ. வான் வெளி தூரத்தை 10.49 மணி நேரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது.2 வயது புறா 500 கி.மீ. தூரம் வரைதான் பறக்கும். ஆனால் இந்த புறா முதல் ஆண்டிலேயே 500 கி.மீ. தூரத்துக்கு மேல் பறந்தது. இப்போது 2 வயதில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது.\nபுறாவின் அடையாளத்துக்காக உறுப்பினர்கள் மற்றும் ஊரை குறிக்கும் வகையில் கால்களில் வளையங்கள் கட்டிவிடப்படும் என்றார் லோகநாதன். சூரியனின் திசைக்கேற்பவும், இரவில் நட்சத்திரங்களின் திசைக்கேற்பவும் இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமை புறாக்களுக்கு இயற்கையாகவே உண்டு. எனவே புறாக்களை எங்கு கொண்டுசென்று விட்டாலும்கூட அவைகள் தான் வசிக்கும் கூண்டுக்கு வந்து சேர்ந்துவிடும். மேலும் மணிக்கு 100 கி.மீ. தூரம் வரை பறக்கும் சக்தி புறாக்களுக்கு உண்டு.\nகுறிப்பாக ஹோமர் இன புறாக்கள்தான் நீண்டதூரம் வேகமாக பறக்கும் திறன் படைத்தது. எனவே புறா பந்தயங்களுக்காக ஹோமர் இன புறாக்களை காஞ்சிபுரத்தில் அதிக அளவில் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு ஹோமர் புறாக்களை வளர்க்கும் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து \"காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001850", "date_download": "2018-12-13T08:44:16Z", "digest": "sha1:E3NUJJZSRDZLRKD64GAGHREE3JWJMYIU", "length": 8457, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "இன்று (17.04.18 - - செவ்வாய்) இனிதாக | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்ட��ன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇன்று (17.04.18 - - செவ்வாய்) இனிதாக\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:46\nஆதிசங்கர உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், உபன்யாச, வேத பாராயணம்  காலை ௮:௩௦; ஆதிசங்கரரின் ஸ்தோத்ர பாராயணம், தீபாராதனை, மந்திர புஷ்பம்  மாலை ௬:௦௦.இடம்:ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கரமடம், ௩௮/௨௯, கிருபாசங்கரி தெரு, மேற்கு மாம்பலம்.\nதிரிப்பாதிரிப்புலியூர் வி.கோபால சுந்தர பாகவதர்மாலை, 6:30.இடம்:பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.\n'யாயதியின் கற்பு மனமும் களவு மணமும்' - மா.சிவசுப்ரமணியம் மாலை, 5:00.இடம்:திரவுபதி அம்மன் கோவில், ராமலிங்கேஸ்வரர் கோவில், தெரு, வன்னிய தேனாம்பேட்டை.\nஇசைக்கவி ரமணன், தர்மா ராமன்மாலை ௬:௩௦.இடம்:பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்.\nபாம்பே ஞானம் இயக்கத்தில், 'பகவான் ஸ்ரீ ரமணர்'  மாலை, 6:30.இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், இசபெல்லா மருத்துவமனை அருகில், மயிலாப்பூர்.\nதமிழ்நாடு அரசு பொது நுாலகத் துறை அசோக் நகர் வட்டார நுாலகம் நடத்தும் மூன்றாம் ஆண்டு உலகப் புத்தகத் தின விழா பிற்பகல், 2:00 - இரவு, 9:00. இடம்: வட்டார நுாலகம், 11வது அவென்யூ, அசோக்நகர்.\nமது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 - 8:30. இடங்கள்:புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை எதிரில், வேப்பேரி.  சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு-76, டவர் அருகில், அண்ணா நகர்.\nகாது தொடர்பான பிரச்னைகளுக்கு இலவச மருத்துவ முகாம் காலை 10:00 - இரவு 7:00. இடம்: ஆன்வி ஹியரிங் சொல்யூஷன்ஸ், ௨௭/௧௭ஏ, பர்னாபய் சாலை, கீழ்ப்பாக்கம்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multiconsulting.ch/krankenkasse.php?ta", "date_download": "2018-12-13T10:06:17Z", "digest": "sha1:BNRWXY7VSNIBR2NGCKMY2OTFDDJ6ELTC", "length": 4688, "nlines": 49, "source_domain": "multiconsulting.ch", "title": "Multi Consulting", "raw_content": "\nதொடர்பு எம்மைப்பற்றி TA DE\nவீடு வாங்க / விற்க\nமருத்துவக்காப்புறுதி இதை இரண்டு வகையாகப்பிரிக்கலாம்\nஇதில் உள்ள . Obligatorische Kranken versicherung என்பது சுவிஸில் வசிக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காப்புறுதி நிறுவனத்தில் கட்டாயம் காப்புறுதி செய்திருத்தல்;\nவேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே காப்புறுதி நிறுவனத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லை வெஎவேறு வேறு நிறுவனங்களில் செய்யமுடியும் . . Obligatorische Kranken versicherung (KVG) என்பது நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் மாத்திரமே மட்டுப்படுத்திய வைத்திய செலவுகளைப் பொறுப்பேற்கும் அவசர தேவைக்கு மாத்திரம் பிற மாநிலங்களில் வைத்தியத்தை மேற்கொள்ளலாம். அதுவும் மட்டுபடுத்தியதாகவே அமையும்\nகீழுள்ள அடிப்படையில் நீங்கள் Franchisenstufen வைத்திருக்கலாம்\nசிறியவர்கள் (bis 18 Jahre):\nFrancise சிறியவர் 0 பிராங் தொடக்கம் 600 பிராங் வரை\nஇளையோர் (19-25 வயது) பெரியோர் (26 வயதுக்குமேற்பட்டோர்):\nZusatzversicherungen என்பது அனைவரும் கட்டாயமாக செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அவரவர் விருப்பத்திற்கேற்ப இணைத்துக்கொள்ளலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட Obligatorische Kranken versicherung (KVG) மட்டுப்படுத்திய வைத்திய செலவுகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வதனால்Zusatzversicherungenஅனைவரும் இணைத்திருத்தல் மிக முக்கியம். இதனால் மாதாந்தம் 30 – 40 பிராங் மேலதிகமாக செலுத்தவேண்டிவரும் அது உங்களை எதிர்காலத்தில் பில் சுமையிலிருந்து பாதுகாக்கும்\nகாப்புறுதி சம்பந்தமாக கற்கைநெறிகல் செய்து கொண்ட நாம் இது சம்பந்தமாக மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்\nவீடு வாங்க / விற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasithavaasithegakannan.com/category/uncategorized/", "date_download": "2018-12-13T09:52:45Z", "digest": "sha1:5J6IO73WOVCYYQTCMXXR77LQAARCSGIU", "length": 6322, "nlines": 109, "source_domain": "sivasithavaasithegakannan.com", "title": "Uncategorized – Sivasitha Vaasithega Kannan", "raw_content": "\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : M.சங்கரநாராயணன் வில்வம் எண் : 17 08 006 வயது : 49 முகவரி : சிந்தாமணி, மதுரை. அலைபேசி\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : R.K.குமரன் வ��ல்வம் எண் : 13 04 019 வயது : 45 முகவரி : பழைய கீழ்மதுரை ஸ்டேஷன்\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : M.M.கங்காதரன் வில்வம் எண் : 17 06 008 வயது : 22 முகவரி : வில்லாபுரம், மதுரை. அலைபேசி\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : ஸ்ரீலோசனி வில்வம் எண் : 15 01 302 வயது : 45. முகவரி : திருத்தங்கல் அலைபேசி :\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : J.சின்னச்சாமி வில்வம் எண் : 15 05 037 வயது : 43 முகவரி : வில்லாபுரம், மதுரை. அலைபேசி\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 005\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : M.ராஜேஷ் வில்வம் எண் : 17 04 012 வயது : 35 முகவரி : அனுப்பானடி குறுக்கு, மதுரை.\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 004\nசிவசித்தனை வணங்குகிறேன் பெயர் : A.K.R.தேவிதயாளன் வில்வம் எண் : 13 11 213 வயது : 66 ஊர் : கும்பகோணம். அலைபேசி :\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 003\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : டி.என்.தினேஷ்குமார் வில்வம் எண் : 15 05 025 வயது : 44 முகவரி : அனுப்பானடி, மதுரை. அலைபேசி\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 002\nசிவசித்தனை வணங்குதல் பெயர் : P.சுந்தரமூர்த்தி வில்வம் எண் : 17 02 003 வயது : 37 முகவரி : சிந்தாமணி, மதுரை. அலைபேசி\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 001\nசிவசித்தனை வணங்குகிறேன் பெயர் : கு.முனியசாமி வில்வம் எண் : 15 01 201 வயது : 59 முகவரி : திருத்தங்கல், சிவகாசி. அலைபேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/tamil/udhayasankar", "date_download": "2018-12-13T09:41:50Z", "digest": "sha1:B3ULRKYNPUFEWMCWTN7TIDVRFLSACAKL", "length": 4586, "nlines": 116, "source_domain": "www.pustaka.co.in", "title": "Udhayasankar Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nஉதயசங்கர் ( 1960 ) சொந்த ஊர் கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை, ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். இதுவரை எட்டு சிறுகதை நூல்கள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஐந்து கவிதை நூல்கள், ஒரு சிறார் பாடல்கள் நூல், மூன்று சிறார் கதைகள் நூல்கள், ஒரு சிறார் நாவல், மலையாளத்திலிருந்து பதினைந்து நூல்கள், ஆங்கிலத்திலிருந்து ஒரு நூல், மூன்று கட்டுரை நூல்கள், மலையாளத்திலிருந்து குழந்தைகளுக்கான படக்கதை நூல்கள் நாற்பது, ஒரு மருத்துவ நூல், ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கிய விமரிசகர் க.நா.சு., கரிசல் இலக்கியப்பிதாமகர் கி.ராஜநாராயணன், ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றவர். உலகப்பண்பாட்டு மையத்தின் விருதையும், திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் படைப்பூக்க விருதினையும் பெற்றவர்.\nபிறிதொரு மரணம் சிறுகதை நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுமைப்பித்தன் நினைவு விருதினைப் பெற்றவர். மாயக்கண்ணாடி சிறார் கதைகள் நூலுக்கு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதினையும், சிறந்த சிறார் இலக்கியத்துக்கான விகடன் விருதினையும் பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67490", "date_download": "2018-12-13T09:59:38Z", "digest": "sha1:Q2BIGJQABYOKLDYXIVI5K6VRHDCEPMVZ", "length": 8138, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "லுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஆராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக (Deep Depression) இருந்து, நேற்றய தினம் (08.10.2018) சூறாவளியாக உருமாறிய லுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்து மணிக்கு 07 கி.மீற்றர் வேகத்தில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஇது ஓமான் நாட்டின் சலலா (Salalah) பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 800 கி.மீற்றர் தூரத்திலும் ஜெமன் நாட்டின் சொகொற்றா தீவிலிருந்து (Socotra Islands) கிழக்காக 680 கி.மீற்றர் தூரத்திலும் ஜெமன் நாட்டின் அல்-கைடா (Al-Ghaidah) பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 940 கி.மீற்றர் தூரத்திலும் தற்போது (09.10.2018-காலை 0900 மணி) காணப்படுகிறது.\nஇது அடுத்த 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்துவரும் 5 நாட்களில் ஜெமன் நாட்டிற்கும் ஓமான் நாட்டின் தென் கரையோரப் பிரதேசத்திற்கும் இடையில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படு���ிறது.\nஇதேவேளை வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 10 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போது (09.10.2018 – காலை 0900 மணி) ஒரிஷா (Odisha) மாநிலத்தின் கோபால்பூர் (Gopalpur) பிரதேசத்திலிருந்து தென்கிழக்காக 560 கி.மீற்றர் தூரத்திலும் ஆந்திர பிரதேசத்தின் (Andhra Pradesh) கலிங்கப்பட்டணத்திலிருந்து (Kalingapatnam) தென்கிழக்காக 510 கி.மீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.\nஇது அடுத்த 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclone) வலுவடைந்து மேற்கு-வடமேற்குத் திசையில் ஒரிஷா மாநிலத்தையும்; வட ஆந்திர பிரதேசத்தையும் நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 11ம் திகதி; கோல்பூரிற்கும் கலிங்க பட்டணத்திற்கம் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nNext articleநாம் இனவாதம் பேசுகின்றோம் என்றால் பின்கதவால் வந்த அரவியல்வாதி பேசுவது என்ன.கேட்கின்றார் அமல் எம்.பி\nஇம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு\nக.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு\nநாங்கள் மட்டக்களப்பான் என பிரதேசவாதம் பேசுவோரில் எத்தனை பேர் அம்மக்களுக்கு உதவுகின்றனர்\nசுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு\nவிநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/05/blog-post.html", "date_download": "2018-12-13T08:41:43Z", "digest": "sha1:N74RQRNK6GTZACZQSDPAJ7BYZNSFMD4Z", "length": 30880, "nlines": 293, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க!", "raw_content": "\nஅச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என எடுத்துக்கொண்டாலும் அவை தமிழுக்கோ படைப்புக்களுக்கோ முதன்மை நிலைமையைக் காட்டாமல் விளம்பரங்களையே முதன்மைப்படுத்துகின்றன. அதுவும் நமது பண்பாட்டைச் சீரழிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதால் நாளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கின்றன.\nஅச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்குவதில்லை. வெளியிடப்படும் படைப்புகளுக்கு இடையே விளம்பரங்களைப் புகுத்தி ���ிடுவார்கள். சிறந்த படைப்புகள் கிடைக்காமல் வெளியாகிய பொத்தகங்களிலிருந்து பகுதி பகுதியாகப் பொறுக்கிச் சில ஏடுகள் வெளியிடுகின்றன. மொத்தத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் என்று சொன்னாலும் பிறமொழிக் கலப்போ ஆங்கில உள்ளீடோ தான் மலிந்திருக்கும்.\nஇனி மின் ஊடகங்கள் என்றதும் தொலைக்காட்சி, வானொலி, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், மின்நூல்கள், திரைப்படங்கள், ஒளியும் ஒலியும், இசைத்திரட்டு எனப் பல உள்ளடக்கலாம். இவை எதிலும் தமிழை முதன்படுத்தும் செயலைக் காணமுடியாதே. பிறமொழி விளம்பரங்களே அடிக்கடி இவற்றில் தலையை நீட்டுகின்றது. வானொளி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலப் பெயரிலேயே இருக்கிறது.\nசிமான் இயக்கி மாதவன் நடித்த “வாழ்த்துகள்” படத்தில் தமிழ் சொல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களுமே தமிழ்நாட்டு அரசின் வரிவிலக்கிற்காகத் தமிழ் தலைப்பை இட்டாலும் தமிழை முதன்மைப்படுத்தாத, தமிழ் பண்பாட்டைப் பொருட்படுத்தாத ஊடகமாகவே வெளிவருகின்றன.\nவலைப்பூக்கள், வலைத்தளங்களிலும் பிறமொழிக் கலப்பு, ஆங்கில மொழித் தலைப்பு எனத் தமிழுக்கு முதன்மையளிப்பது மிகக்குறைவு. தமிழுக்கு முதன்மை இடமளித்துப் பல பதிவர்கள் வலைப்பூ நடத்தினாலும் வலைப்பூ வழங்குநர்களின் விளம்பரங்கள் குறுக்கே நிற்குமே எப்படி இருப்பினும் தமிழ் வலைப்பூக்களில் பிறமொழிப் பதிவுகளை உள்ளடக்காமல் இருப்பது நன்று. பிறமொழி வெளியீட்டுக்குப் பிறமொழியில் வலைப்பூ நடாத்தலாம். மொழியைப் பண்பாட்டைப் பேணச் செறிவான சிறந்த அறிவுரைகளைக் கருத்துக்களைச் சொல்லச் சிலர் வலைப்பூ நடத்தினாலும் பொழுதுபோக்கிற்காகப் பயன்தரா வலைப்பூக்களையும் பலர் நடாத்துகின்றனரே.\nமேலோட்டமாகப் பொதுவாகச் சில கருத்துக்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் விரிவாக இங்கு அலச விரும்பவில்லை. ஆயினும் ஊடகங்கள் தாய் மொழியைப் பேணுவதோடு, பண்பாட்டைப் பேணுவதோடு, மக்களாய (சமூக) மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நாடு, இன, மத வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் நல்வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கவும் முன்நிற்க வேண்டுமே\nஉலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க. உங்கள் வலைப்பூக்களில் கீழ்வரும் தலைப்புக்களில் பதிவுகளை இட்டு ஊடகங்களுக்கு படிப்பிக்கப் பாருங்களேன்.\n1. தமிழ் ஊடகமாயின் தம் பெயரைத் தமிழில் வைக்கலாமே\n2. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சித் தலைப்பையோ பதிவுத்தலைப்பையோ தமிழில் வைக்கலாமே\n3. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ தமிழில் வெளிப்படுத்தலாமே\n4. தமிழ் ஊடகமாயின் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தலாமே\n5. தமிழ் ஊடகமாயின் தமிழின் தொன்மை, சிறப்பு என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பிறமொழிகளில் தமிழைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே\n6. தமிழ் ஊடகமாயின் பழந் தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே\n7. தமிழ் ஊடகமாயின் உலக இலக்கியங்களை பிறமொழி, பிறநாட்டுச் சிறப்புகளை செந்தமிழில் வெளியிடலாமே\nஎன் உள்ளத்தில் தோன்றிய ஏழு எண்ணங்களைப் பகிர்ந்தேன். உங்களுக்குத் தெரிந்த எண்ணங்களையும் பகிருங்கள். அப்ப தான் வணிக நோக்கில் மூழ்கியிருக்கும் ஊடகங்களைத் தட்டி எழுப்பலாம்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 279 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுர��கள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 38 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nதமிழ்நாடு, புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பத���வர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள் பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கல...\nகைக்குக் கைமாறும் பணமே - 01\nபாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினா...\nதமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி\nஅள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா\nஅன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nபுலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக��கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/06/14/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-13T08:59:07Z", "digest": "sha1:H6EYW53LVTDJ7KG6CQW4VMCNKUD3KJXK", "length": 44263, "nlines": 229, "source_domain": "noelnadesan.com", "title": "உன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து | Noelnadesan's Blog", "raw_content": "\n← மன்னிப்பை யாசித்துக் கொண்டு……..\nஉன்னையே மயல் கொண்டு –பாகம் ஐந்து\nஇரத்மலானை அகதி முகாமில் இருந்து கப்பல் மூலமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த இராசம்மா குடும்பத்தினர் நண்பர்கள் உதவியுடன் சுண்டிக்குளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத்தொடங்கினர். கலவரம் ஓய்ந்தும் மூன்றுமாதங்கள் லீவில் நின்ற இராசநாயகம் மீண்டும் கொழும்பு வேலைக்கு வரவேண்டியதாயிற்று. சோபா சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையிலே சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள்.\nகலவரத்துக்குச் சிலமாதகாலம் முன்புதான் ஹட்டன் நா~னல் வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தான் கார்த்திக். ஏஜன்சியில் காசுகட்டி வெளிநாட்டுக்கு அவனை அனுப்புவது பற்றி இராசநாயகம் மனைவியிடம் பேசியிருந்தார்.\nகார்த்திக் இரத்மலானை அகதி முகாமில் உணவுகள் பரிமாறுதல், உடைகள் விநியோகித்தல் என்று தொண்டுவெலைகள் செய்தான். இறப்புகளையும,; காயங்களையும, பட்டினியையும் அங்கு முதன்முதலாக பார்த்தான். மனிதர்கள் மனிதர்களுக்கு செய்த கொடுமைகளை சிலவேளைகளில் இரைமீட்டுப் பார்த்தான்.\nஇயற்கையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாகும்போது அங்கு இயலாமையும் இறையவனின் கொடுமை என்ற ஆற்றாமையும் இறுதியில் நாங்கள ஏதோ புண்ண்pயத்தால் தப்பிவிட்டோம் என்று ஒரு மனஆறுதலும் ஏற்படும். மனிதர்களால் கட்டவிழித்து விட்ட கலவரங்களில் பாதிக்கப்ட்டவர்களுக்கு மனத்தில் பழிவாங்கும் ஆவேசமும் சிங்கள இனத்தவரின் மேல் கொழுந்து விட்டெரிவதைப் பார்த்தான். இந்தக் கொடுமைகள் தமிழ் பேசும் இனத்தவர் என்றதால் திட்டமிட்டு இழைக்கப்பட்டது. அரசாங்க காவல் படைகளான பொலிஸ் இராணுவம் தமிழ்மக்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காதது மட்டும் அல்லஇ பல இடங்களில் அநியாயாத்துக்கு துணைபோனது என்பதற்கு ஆதாரமான பலசம்பவங்களை அறிந்தான். கொழும்புத் தமிழர்கள் காலம்காலமாக வாக்களித்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அமைந்திருந்த காலத்திலேயே இந்த சம்பவங்கள் நடந்தன. ஏராளமான தமிழ் முதலாளிகள்இ அரசாங்க அதிகாரிகள்இ உயர்மட்டத்தில் செல்வாக்கோடு இருந்த தமிழர்கள் பலரை அகதிமுகாமில் கார்த்திக் பார்க்க நேர்ந்தது.\nதெருவில் வைத்துக் கொலை செய்யப்பட்டவர்கள், பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்கள், எரியும் நெருப்பில் பொசுங்கிய சிறுவர்கள் எனப்பல விடயங்கள் கார்த்திக்கின் இரத்தத்தை கொதிப்படைய வைத்தது.\nஆ+த்திரம்இ கோபமாகி பின்பு பழிவாங்கும் வன்மஉணர்வாக அவனது மனத்தில் இரண்டற கலந்துவிட்டது\nஇருபத்திரண்டு வயது ��ளைஞனான கார்த்திக் உடல் முழுவதும் நெருப்பை தேக்கி வைத்துக்கொண்டு நித்திரை இழந்து, நிம்மதி இழந்து இரத்மலானை அகதி முகாமிலும், பி;ன் யாழ்ப்பாணத்திலும் அலைந்தான். உடம்பிலே ஏதோ அமானு~;யமான சக்தி புகுந்து அவனை இயக்கியது போல் அவன் அமைதியிழந்தான்.\nஇந்தியாவில் தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதாகப் பத்திரிகைகளில் தகவல் வந்தது. ‘ பாடசாலை மாணவர்கள் புத்தகங்களுடன் மறைந்து விடுகிறார்கள். சிலவகுப்புகள் பாடசாலையில் இருந்து காணாமல் போய்விட்டது. யாழ்ப்பாணயம் எங்கும் பரவலாக இளைஞர்கள் இயக்கத்தில் இணைவதாக பேசப்பட்டது.’ கார்த்திக்கும் சிங்கள இராணுவத்தை பழிவாங்க இதுவே ஒரேவழி என முடிவு செய்தான். அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. கொழும்பில் பிறந்து வளர்ந்ததால் யாழ்ப்பாணத்தில் நண்பர்களோ, தொடர்புகளோ இருக்கவில்லை. இயக்கங்களோடு ஏதாவது தொடர்பு ஒன்று கிடைக்காதா என ஏங்கினான்.\nஸ்ரீ லங்கா ராணுவத்தினரோடு சண்டை இடுவதாக கனாக்காண முயற்சித்தான். அவனிடம் இருந்து நித்திரையே\n. எப்படீ கனவு வரும்\nவெள்ளிக்கிழமை காலையில் நல்லூர் கோயிலுக்கு சென்று அப்படியே பருத்தித்துறை ரோட்டால் மனம் போனபடி சைக்கிளை மிதித்தான். குனிந்தபடீ இரண்டு கிலோ மீட்டர் மிதித்தவன் நிமிர்ந்து பார்த்தபோது கல்வியங்காட்டு சந்தைக்கு வந்து விட்டது தெரிந்தது. சந்தையருகே சென்றவனுக்கு மீன்கள்; சந்தைப்பகுதியில் கூடிநின்ற ஒரு கூட்டம் கவனத்தை ஈர்த்தது..\nஅங்கு ராணுவ உடையில் சில இளைஞர்கள் நி;ன்றார்கள். தொப்பியும் துப்பாக்கியும் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தன.\nஅவர்களுக்கு மிக அருகில் சென்று கார்த்திக் “அண்ணே, இங்கே என்ன நடக்கிறது” என்று நடுத்தரவயதானவரைக் கேட்டான்.\n“இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் தம்பி.”\n“ரெலோ இயக்கம்தான். வேறு எந்த இயக்கம் இந்த ஊரில்”;\n“சிறி என்று எங்கட ஊர்ப்பொடியன். நல்ல சிவப்பு நிறம். உயரமான ஆள். பலகாலமாக இயக்கத்தில் இருக்கின்றான். குட்டிமணியையும், தங்கத்துரையையும் சிங்களவர்கள் கொலை செய்தபிறகு இவன்தான் இயக்கத்தை வழி நடத்துகிறான் “;.\nகுட்டிமணி – தங்கதுரையை வெலிக்கடையில் கொலை செய்தப்பட்டதையும் , குட்டிமணியின் கண்களை தோண்டியதையும் பத்திரிகையில் படித்ததும் மற்றவர்களிடம் கேட்டும் கா��்த்திக் அறிந்திருக்கிறான். கொழும்பில் சிங்கள-முஸ்லிம் மாணவர்களோடு படித்து பின்பு பாங்கில் வேலையில் சேர்ந்து இனமத பேதமின்றி எல்லோருடனும் பேசிப்பழகியவன். வீட்டில் பெருமளவு ஆங்கிலமும் சிறிதளவு தமிழும் பேசிய குடும்பத்தில் பிறந்தவன். வெள்ளிக்கிழமை வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவிலுக்கு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு தாயார் போவதைத்இ தவிர தமிழர் என்ற எந்த அடையாளமுடம் இல்லாதது இவனது குடும்பம். யாழ்ப்பாணத்தவர்கள் வீணாக இனபேதத்தை வளர்க்கிறார்கள். இவர்களால் கொழும்புத் தமிழரும,; மலையகத் தமிழரும் வீணாக கஸ்டப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் பேசுவதைக் கேட்டிருக்கிறான்.வாழ்வின் சகல விடயங்களிலும் தமிழ் என்ற அடையாளம் தேவையில்லாமல் இருந்தது. இராசநாயகம் குடும்பம் யாழ்ப்பாண அடியானாலும்இ இளம்வயதிலேயே கொழும்பு வாழ்க்கையில் ஐக்கியமானவர்கள். இப்படியான குடும்பத்தில் வந்த கார்த்திக்இ இனமத பேதங்களை தங்கள் வாழ்வுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியதில் வியப்பில்லை. இவர்களுக்கு 83ஜ+லை மாதம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசோபா காடையர்களால் அம்மணமாக்கப்பட்டதுஇ வீடு எரிந்தது, அகதி முகாமில் வாழ்ந்தது போன்ற விடயங்கள் குரோதத்தையும், வெறுப்பையும் அரசாங்கத்தின் மீதும் சிங்கள இனத்தின்மீதும் காரு;திக்கி;ன் மனதில் ஏற்படுத்தியது இயற்கையானது.\nகார்த்திக்கால் மீண்டும் வேலைக்கு போய் சிங்களவர் மத்தியில் சீவிப்பது நினைக்கக் கூடமுடியாமல் இருந்தது. இராசநாயகத்தால் மகனின் மனப்பாதிப்யையும் உணர்வுகளின் ஓட்டத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்விதத்தில் ஆறுதல் சொல்லலாம் என்றுதான் அவருக்கு தெரியவில்லை. வெளிநாட்டுக்கு அனுப்பி ஒரு சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவரமுடியும் என நினைத்தார். அவருடன் வேலை செய்தவர்களும் கனடா அவுஸ்திரேலியா ஐரொப்பா என சென்று விட்டார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் இளைப்பாற இருப்பதால் இலங்கையிலேயே தனது காலத்தை கழிப்பது என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தார்\nஇவர்களின் குடும்பத்தில் பாதிப்பு மிகக் குறைவாக ஏற்பட்டது இராசம்மாவுக்குத்தான். இவளது உலகம் கணவரும் இரண்டு பிள்ளைகளும் மட்டும்தான். இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் வீடு எரிந்ததைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுதான் தாய்மையா பெண்மையா இவர்களது சிறு உலகம் புறக்காரணங்களால் பாதிக்கப்டாமல் இருப்பதன் மூலம் தொடர்ச்ச்pயாக மனித வர்க்கத்தின் தொடர்சியை தேர்வடமாக இழுத்து செல்கிறார்களா இது பெண்களுக்கு மட்டும் உரிய உயரிய கணமா\nசமூகஇயலாளர் கருத்துப்படிஇ மற்றைய பெண் மிருகங்களிலும் இந்த அடிப்படைக் குணம் காணமுடியும். பெண் மிருகங்கள் தங்களது குட்டிகளை பாதுகாக்க மட்டுமே போரிடும். மற்றப்படி சண்டைக்களுக்கே போவதில்லை. ஆண்மிருகங்கள் இடத்துக்காக, காதலுக்காக, உணவுக்காக என பலகாரணங்ககளுக்காக சண்டை போடும் இயல்பின.\nசோபாவை சுண்டிக்குளிப் பாடசாலையில் சேர்த்ததும் இராசம்மாவின் கவலை தீர்ந்தது. ஆரம்பத்தில் நட்புபேண தெரிந்தவர்கள் இல்லாவிட்டாலும் பின்பு சோபாவின் சகமாணவிகளின்பெற்றோருடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். திருமணமாகிய பின்பு தான் கொழும்பு வாழ்க்கை என்றாலும் நகரத்துக்Nகு உரிய ஒட்டியும் ஒட்டாத தன்மையும் இராசம்மாவுக்கு இருந்தது. காணும் போது முகம் நிறைய சிரித்துப் பேசுவதும், அவர்கள் கண்ணில் மறைந்ததும் அவர்களது நினைவுகளை தொலைத்து விடும் நாகரிகத்தன்மை இயற்கையாகவே கொண்டிருந்தாள். மற்றவர்கள் விடயங்களைப் பேசுவதும், சம்பந்தமில்லாத விடயங்களில் மூக்கை துளைக்கும் பழக்கமும் எப்பொழுதும் கிடையாது ராசம்மாவுக்கு.\nஉயரமான ராணுவ உடுப்போடு நி;ன்ற ஒருவரை அணுகினான் கார்த்திக். மனதில் ஒருதடை ஏற்பட்டு வார்த்தைகள் அடைத்துக் கொண்டன..\n‘இவர்களை எப்படி அழைப்பது’. இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் நிற்கும்போது சேர் என அழைப்போம். இங்கே எனது இனவிடுதலைப் போராளிகளை ஏன் சேர் என அழைக்க வேண்டும்\nஉடையும், ஆயுதமும் மரியாதையை வரவழைத்தன.\n“அண்ணே நீங்கள் எந்த இயக்கம்.\n“நாங்கள் ரெலோ” இவ்வாறு கூறும்போது இறுமாப்பு தொனித்தது.\n“நான் இயக்கத்தில் சேர விரும்புகிறேன்.”\n“அப்படியோ” என கூறி வேறு ஒருவரை அழைத்து வந்து “அண்ணே இவர் இயக்கத்தில் சேர விரும்புகிறாராம்”. என்றார் முந்தியவர்.\nசுண்டிக்குளி. கலவரத்துக்கு முன்பு கொழும்பில் இருந்தனாங்கள். இப்ப அகதியாக யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம்”“\n“விலாசத்தை தாருங்கோ, வந்து சந்திக்கிறோம்.”\n“இல்லை. அண்ணைஇ வீட்டை வரவேண்டாம். அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”\n“அடுத்தகிழமை இந்த நேரம்��� இதே இடத்தில் சந்திப்போம்.” எனக் கூறிவிட்டு வாகனத்தில் ஏறி மறைந்தனர்.\nகள்ளியங்காடு சந்தையில் இருந்து வரும் வழியில் சங்கிலியன் தோப்பு வந்ததும் சைக்கிளின் வேகம் குறைந்தது.\n‘நாங்கள் அரசு வைத்து எங்களை ஆண்டோம். இப்பொழுது சிங்களவனிடம் அடிஉதை வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். தமிழர்களின் போராட்டத்தில் எனது பங்கை நானும் ஏற்க வேண்டும். அம்மாவும் தங்கச்சியும் அப்பாவும் கவலைப்படுவினம். எனது பயிற்சி முடிந்ததும் அவர்களை சமாதானப்படுத்துவேன்.’ வழி நெடுக இப்படியான எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த ஞாயிற்று கிழமை வரை காத்திருப்பது மிகவும் கஸ்டமாக இருந்தது. எந்த விடயத்திலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. வீட்டில் உள்ள ரெலிவிசனை கூட பாரக்;க முடியவில்லை. இதேவேளை வீட்டை வி;ட்டு வெளியேறி எங்கும் சுத்தவும் முடியவில்லை. வீட்டுக்குள் சுற்றிசுற்றி நடந்தான்.\n“ஏன்டா குட்டி போட்ட நாய் மாதிரி சுத்தி சுத்தி திரிகிறாய் “ என ராசம்மா கேட்டாள்.\nபுத்தகங்கள், சினிமா, வீடியோக்கள் என ஓரளவு நேரம் நகர்ந்தது. பெருமபாலான நேரத்தை கட்டிலில் படுத்தபடி கழித்தான். ராணுவத்தை சுட்டுவிழுத்துவதும் இ ராணுவ உடுப்பு உடுத்தி மரியாதையுடன் மக்கள் மத்தியில் நடப்பதும், சிங்களவர்களுக்கு சமமாக தைரியம் பெற்று 83ம் ஆண்டுக் கலவரத்தில்; ஈடுபட்ட காடையரை உரியமுறையில் தண்டிப்பது போன்ற காட்சிகள் அவன் மனக்கண்களில் விரிந்தன.\nதலையணையி;ன் கீழ் உள்ள தன் கடிதத்தைத் திரும்பவும் படித்தான் கார்த்திக்.\nஅன்புள்ள அம்மா, அப்பா, தங்கச்சி சோபா அறிவது,\nஇந்தக் கடித்தை படிக்கும்போது நான் உங்களை விட்டு வெகுதூத்தில் இருப்பேன். கொழும்பில் பிறந்து றோயல் கல்லூரியில் படித்துவந்த நாட்களில் நான் தமிழன் என்பதை மறந்து வாழ்ந்தேன். நீங்களும்கூட என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவதன் மூலம் நாங்கள் கொழும்புவாழ் தமிழர் என்ற தனித்துவத்தை பிரகடனப்படுத்தினீர்கள். சிங்களவரோடு சிங்களத்தில் பேசி அவர்களுக்கு சமமமானவர்கள் என்று நினைத்தோம். மற்றைய பிரதேச தமிழர்களிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் நாகரிகத்தில் மேலானவர்கள், பண்பானவர்கள். எங்களை இனமத வேறுபாடுகள் பாதிக்காது என்ற கற்பனை உலகத்தை சிரு~;;டித்துக் கொண்டு வாழ்ந்தோம். அப்பாவின் சிங்கள நண்பர்களேஇ எ���்கள் நண்பர்களாக நினைத்து அவர்களின் திருமணங்கள் பிறந்தநாள் விழாக்களுக்கு சென்று மகிழ்ந்தோம். என்னோடு படித்த சிங்கள நண்பர்களை உங்கள் பிள்ளைகளாக பார்த்தீர்கள்.அவர்களும்; எங்களை வேறுபாடு காட்டாமல் உபசரித்தார்கள்.\nஜ+லை 83 கலவரம் எங்களுக்கு அதிர்;ச்சியைத் தந்தது மட்டுமல்ல, எங்களை சுற்றி நாங்கள் உருவாக்கியிருந்த கற்பனை வலைப்பின்னலை கிழித்து எறிந்தது. ஏன் எங்கள் வீட்டை எரித்தார்கள். அப்பா சிறுகசிறுக சேமித்து கட்டிய எங்கள் வீடு, தளபாடங்கள்இ சிறுவயது போட்டோக்கள்இ அம்மாவின் கூறைசேலை என்று எல்லாம் புகையாகிப்போனபோது அயலவர்கள் வேடிக்கை பார்த்தனர். காடையர்கள் எரித்தார்கள் என்றால் ஏன பொலிசும் இராணுவமும் தடுக்கவில்லை. இதில் இருந்து தெரிவது என்ன. அப்பா சிறுகசிறுக சேமித்து கட்டிய எங்கள் வீடு, தளபாடங்கள்இ சிறுவயது போட்டோக்கள்இ அம்மாவின் கூறைசேலை என்று எல்லாம் புகையாகிப்போனபோது அயலவர்கள் வேடிக்கை பார்த்தனர். காடையர்கள் எரித்தார்கள் என்றால் ஏன பொலிசும் இராணுவமும் தடுக்கவில்லை. இதில் இருந்து தெரிவது என்ன நாங்கள் வேற்றுமனிதர்கள். அந்நியமானவர்கள் என்பதுதானே நாங்கள் வேற்றுமனிதர்கள். அந்நியமானவர்கள் என்பதுதானே சோபா எவ்வளவு கஸ்டப்பட்டு அந்த மிருகங்களிடமிருந்து உயிர் தப்பினாள். எத்தனை தமிழ் இளம்பெண்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார்கள். எத்தனை பேர்; கொழுத்தப்பட்டார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி திரும்பவும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு சோபா எவ்வளவு கஸ்டப்பட்டு அந்த மிருகங்களிடமிருந்து உயிர் தப்பினாள். எத்தனை தமிழ் இளம்பெண்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார்கள். எத்தனை பேர்; கொழுத்தப்பட்டார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி திரும்பவும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு. இந்தக் கொடுமையை செய்தவர்கள் இன்றும் அரசில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நானும் அப்பாபோல் கொழும்புக்கு போய் வேலை செய்யமுடியாது. எனது இனத்துக்காகவும் ஏன் எனக்காகவும் நான் விடுதலை இயக்கத்தில் இணைந்து ஆயுதம் ஏந்தி போரிட போகிறேன் உயிருடன் இருந்தால் தமிழ்ஈழத்தில் சந்திப்பேன். இல்லையேல் இனத்துக்;காக வீரமரணம் அடைவேன். தயதுசெய்து என்னைத் தேடவேண்டாம்.\nஅந்த ஞாயிற்றுக்கிழமை கடிதத்தை மடித்து தலையண��யின் கீழ் வைத்துவிட்டு போனவன்தான.; அம்மா அழுது குழறியபடி எங்கும் தேடினாள். இரண்டு நாள்களின்பின் கார்த்திக்கின் சைக்கிளை ஒருவன் கொண்டுவந்து தந்துவிட்டுஇ கார்த்திக் போட்டில் ஏறி இந்தியாவிற்கு சென்று விட்டதாகக் கூறினான்.\nஇனிமேல் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது கொழும்புக்குப் போகவேண்டும் என ராசம்மா கணவரைக் கேட்டுக் கொண்டாள். யாழ்ப்பாணம் வந்ததே கார்த்திக் இயக்கத்தில் சேரக் காரணம் என்பது அவளது கருத்து. சோபாவின் பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவடைந்த பின் கொழும்பு திரும்பி போவோம் எனத் தீர்மானம் எடுத்திருந்தாள்.\nசிலமாதங்களின் பின் ஒருநாள் கதவு பலமாக தட்டப்பட்டது.\nஇராசம்மா கதவைத் திறந்தாள். முற்றாக இராணுவ உடையில் கார்த்திக் வாசலில் நின்றான்.\nஎதுவும் பேசாமல் அவனை அணைத்துக் கொண்டு சிலைபோல் நின்றாள். சிறிது நேரத்தின பின்; “என்ர மகனே எங்கே போனாய் எங்கே போய் இருந்தாய் உன்னைக் காணாமல் எத்தனை நாள் உணவு, நித்திரை, நிம்மதி இல்லாமல் அழுது கொண்டிருந்தேன். எப்படியடா உனக்கு எங்களை விட்டுப்போக மனம் வந்தது”. என அழுதபடி பிரலாபித்தாள்.\n“இந்திய இராணுவத்தால் எங்களுக்கு பயிற்சி கிடைத்தது. வடஇந்தியாவில் தங்கி இருந்து பயிற்சி பெற்றோம். எங்களுக்கு தமிழ் ஈழம் கிடைத்துவிடும். சிறிஅண்ணை யுத்தத்திற்காக ஏராளமாக ஆயுதங்களோடு இங்கு வந்து இறங்கியுள்ளார்”;. எனப் படபடவெனப் பொரிந்து தள்ளினான்.\nமகனைக் கண்ட சந்தோசமும் சிங்கள இராணவத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பும் கார்த்திக்கின் வார்த்தைகளை கேட்க இனிப்பாக இருந்தது இராசம்மாவுக்கு.\n“தம்பி வீட்டுக்குள்ளை வா”. தன்னை சுதாகரித்துக் n;காண்டு கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்தாள்.\n“இல்லையம்மா. நான் சிறிஅண்ணையோடு ஜீ;ப்பில் வந்தனான். அவர் உள்ளே இருக்கிறார் . ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு வந்தனான்”.\n“ஒருவாயாவது சாப்பிட்டுவிட்டு போவன் அண்ணை” என்றாள் சோபா.\n“தமிழ் ஈழம் கிடைத்தால் வந்து சாப்பிடுகிறேன்” என கூறிவிட்டு வாசலில் காத்திருந்த ஜீப்பில் ஓடி ஏறினான்.\nஇந்த சிலநாட்களில் புலி இயக்கத்திற்கும், ரெலொ இயக்கத்த்pனருக்கும் சண்டை நடக்கிறது என்று கேள்விப்பட்டு இராசம்மாவும் சோபாவும் யாழ்ப்பாணம், கொக்குவில், உரும்பிராய், கள்ளியங்காடு என தேடினார்கள். கடைசியில் ��ரு பாதி எரிந்த உடலாக கார்த்திக் கிடைத்தான். கார்த்தி;க்கை அடக்கம் பண்ணி அடுத்த நாளே இராசநாயகம் குடும்பத்தினர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.\n“சிங்களவர் வீடுவாசலை மட்டுந்தான் எரித்தார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் என் பிள்iளையைக் எரித்துக் கொண்டு விட்டார்கள். சிங்களவன், தமிழன் என்ற காரணத்தினால் அடித்தார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் என்ன காரணத்தால் என்பிள்ளையைக் கொன்றார்கள் என்று புலம்பியபடி இருந்தாள் இராசம்மா.\nமீண்டும் வாடகைக்கு கொழும்பில் வீடு எடுத்து கொழும்பு வாழ்க்கை தொடங்கினாலும் சோபா பத்தாம் வகுப்பில் பாஸ் பண்ணவில்லை. புலப் பெயர்வும் எதிர்பாராத சோகங்களும், காரணம் கற்பிக்க இயலாத விரக்திகளும் அவளது படிப்பைப் பாதித்தன. கொழும்பில் பரீட்சை எடுக்கப் படித்துக் கொண்டிருந்த இந்தக் காலத்தில்தான் தூரத்து உறவான சந்திரனுக்கு திருமணம் பேசி நிட்சயமாகி பின் சிட்னிக்கு சோபா பயணிக்க நேர்ந்தது.\nஇந்த நிகழ்வுகள் பிளாஸ் பாக் போல் இருந்தது. சோபா போட்டோ ஆல்பத்தை மூடிவிட்டு நேரத்தைப் பார்த்தபோது கடிகாரம் நாலுமணி எனக்காட்;டியது. சுமன் நல்லா தூங்கிக் கொண்டு இருந்தான்.\nதூங்கியவனை தொட்டிலில் இருந்து தூக்கி தனது கட்டிலில் தூக்கி போட்டுவிட்டு ‘நான் மட்டும் நித்திரை வராமல் தவிக்கிறேன் கள்ளப்பயல் எப்படி நித்திரை கொள்கிறான்’. என நினைத்தவாறே லைட்டை அணைத்து விட்டுப் படுத்தாள்.\n← மன்னிப்பை யாசித்துக் கொண்டு……..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/30/comment-on-the-wind-of-change-in-jaffna/", "date_download": "2018-12-13T09:00:17Z", "digest": "sha1:AL6FRHZ2PVEMOUKPQS65TGBCS5E4H4MT", "length": 8362, "nlines": 180, "source_domain": "noelnadesan.com", "title": "Comment on ”the wind of change in Jaffna” | Noelnadesan's Blog", "raw_content": "\n← படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவங்கரன்\n← படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவங்கரன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2", "date_download": "2018-12-13T08:46:56Z", "digest": "sha1:DNEFKLKZ254RHHVGB7HK5WMPXGUD5DRG", "length": 3914, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அனல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அனல் யின் அர்த்தம்\nஉரு வழக்கு ‘அவருடைய பேச்சில் அனல் வீசியது’\n‘அனலில் விழுந்த மெழுகுபோல் உருகினாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/07/normal-0-21-false-false-false.html", "date_download": "2018-12-13T08:11:04Z", "digest": "sha1:NNW6UGJR3MJCFYIATPFGVHPS76I6ZQEQ", "length": 18413, "nlines": 424, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல்...காதல்...காதல்", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:25\nஇணைப்பு : காதல் கவிதை\nகவியாழி கண்ணதாசன் 5 juillet 2013 à 02:43\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 01:57\nஇறக்கின்ற நாள்வரை ஏக்கம் இருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 5 juillet 2013 à 02:48\nஒவ்வொன்றும் மனதை கவரும் கவி வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 02:04\nசின்னக் கவியினில் சிதறிடும் காட்சி\nஎண்ண இனிக்குதே எழிலினைக் கூட்டி\nவண்ணக் கனவினில் வருமிதன் ஆட்சி\nஇன்னமும் சொல்��வோ ஏக்கமுங் கூட்டியே\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 02:08\nஅகவற் கவியில் அளித்த கருத்து\nஒவ்வொரு கவிதையும் சிறப்பாக உள்ளதையா... அதுலும் உழவன் போல உனைக் காப்பேன் என்ற வரி மிகவும் பிடித்துள்ளது...\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 02:10\nபுன்னகையார் தந்த புகழ்மாலைக் கீடாமோ\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 02:15\nபூங்கொடி வந்து புனையும் கருத்துக்கள்\nஅறுசீா் விருத்தத்தை ஆரமுதாய்த் தந்தீா்\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 02:18\nஓங்கி ஒளிரும் உயா்தமிழ்ப் பெண்ணிடம்\nகி. பாரதிதாசன் கவிஞா் 6 juillet 2013 à 02:37\nதேனின் சுவையாய்த் திரண்ட கருத்துக்கள்\nஊணில் கலந்தொளி ஊட்டின - வானின்\nகவிதை வரிகளில் காதல் மிளிர்கிறது.\nஅழகிய காதல் கவி. பல இடங்களில் கருத்தாளம் கம்பனைப்போல்...\nகாதல் ஆயிரம் [பகுதி - 110]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 108]\nகாதல் ஆயிரம் [பகுதி - 107]\nகாதல் ஆயிரம் [பகுதி - 106]\nகாதல் ஆயிரம் [பகுதி - 105]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 103]\nகாதல் ஆயிரம் [பகுதி - 102]\nகாதல் ஆயிரம் [பகுதி - 101]\nகாதல் ஆயிரம் [பகுதி - 100]\nகாதல் ஆயிரம் [பகுதி - 99]\nகாதல் ஆயிரம் [பகுதி - 98]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-12-13T08:51:11Z", "digest": "sha1:FTAD6ENGIV527X267CBSTA2QO4O6Z3BS", "length": 3640, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு. சரவணமுத்து ராமநாதன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001851", "date_download": "2018-12-13T08:34:47Z", "digest": "sha1:626H5IXRNJU6NBUKZSXMJMM6EJ4BI5NO", "length": 7676, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "சி.எம்.டி.ஏ.,வின் எல்லை விரிவாக்கம் : காஞ்சிபுரம், சென்னையில் பயிலரங்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசி.எம்.டி.ஏ.,வின் எல்லை விரிவாக்கம் : காஞ்சிபுரம், சென்னையில் பயிலரங்கம்\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:46\nபெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் எல்லையை விரிவாக்கம்செய்வது குறித்து, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், பயிலரங்கம்நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ள, சி.எம்.டி.ஏ., எல்லை பரப்பளவை, 8,878 சதுர கி.மீ., வரை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதையடுத்து, நிர்வாக ரீதியாக இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஎல்லை விரிவாக்கத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை வைத்து, விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇதற்காக, விரிவாக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அந்தந்த பகுதி மக்களின் கருத்தை கேட்பதற்காகவும், பயிலரங்க கூட்டம் நடத்த, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடிவு செய்தது.\nஇதன்படி, முதல் கூட்டம், ஏப்., 13ல் திருவள்ளூரில் நடந்தது.\nஇரண்டாவது கூட்டம், ஏப்., 20ல், காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள பாபு திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. மூன்றாவது கூட்டம், ஏப்., 23ல் சென்னையில் நடக்க உள்ளது.\nஇந்த கூட்டங்களில் பங்கேற்க, அந்தந்த பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்.\n- நமது நிருபர் -\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/yogibabu-speech-at-sarkar-audion-launch-about-vijay.html", "date_download": "2018-12-13T08:44:36Z", "digest": "sha1:DZCRFBCFA5ECTMBC6IFJ5MIEUM6QLYZP", "length": 3211, "nlines": 81, "source_domain": "www.cinebilla.com", "title": "தளபதி அண்ணா வேற லெவல் : யோகிபாபு | Cinebilla.com", "raw_content": "\nதளபதி அண்ணா வேற லெவல் : யோகிபாபு\nதளபதி அண்ணா வேற லெவல் : யோகிபாபு\nசர்கார் ஆடியோ விழாவில் நடிகர் யோகிபாபு பேசும்போது தளபதி விஜய் பற்றி மிக உருக்கமாக பேசியுள்ளார்.\nநான் எல்லா ஹீரோ கூடவும் படம் பண்ணிட்டு இருக்கேன், அஜித் சார் கூடவும் பண்ணிட்டு இருக்கேன். ஆனால் அண்ணன் வேற லெவல் என யோகி பாபு கூறினார்.\nஅதற்கு அரங்கத்தில் இருந்த விஜய் ரசிகர்களிடம் மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சில நிமிட���்கள் ரசிகர்கள் தொடர்ந்து கத்தினர். அதற்கு விஜய் எழுந்து நன்றி தெரிவித்தார்.\nவிஜய்சேதுபதி வருகைக்காக தனி விமானம்\nநயன்தாராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nயோகி பாபுடன் ஜோடிசேர்ந்த பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்\nஇரண்டே நாளில் 20 புதிய படங்கள்\nபா.ரஞ்சித் படத்தில் பிக்பாஸ் ரித்விகா\nபிக்பாஸ் ஹீரோ ஷாரிக் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1791324", "date_download": "2018-12-13T09:39:49Z", "digest": "sha1:VZNH4CYB45AVBTNOG2BUTFGRMINXP53D", "length": 34384, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "சுதந்திர போராட்ட 'சிங்கம்' வாஞ்சிநாதன் : நாளை நினைவு தினம்| Dinamalar", "raw_content": "\nநாகையில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஓபிஎஸ்க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\n2வது முறை தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் ... 1\nபொன் மாணிக்கவேல் நியமனம் : தடை விதிக்க சுப்ரீம் ... 25\nவீடியோ கான்பரன்ஸ் மூலம் கோவை தொண்டர்களிடம் பிரதமர் ... 2\n3 மாநில முதல்வர் தேர்வு;தொண்டர்களிடம் கருத்து ... 15\nஉருவாகிறது புயல் சின்னம் : டிச.,17 வரை கனமழைக்கு ... 1\nநோட்டாவால் வெற்றியை இழந்த 4 அமைச்சர்கள் 16\nசபரிமலை : கேள்வி நேரம் புறக்கணிப்பு\nசுதந்திர போராட்ட 'சிங்கம்' வாஞ்சிநாதன் : நாளை நினைவு தினம்\nகோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு 12\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' 49\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு 26\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம் 129\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nநெல்லைச் சீமையின் வரலாற்றுச் சுவடுகளின் நினைவுகளில் இருந்து மறக்க முடியாத இடம் மணியாச்சி ரயில்வே நிலையம். வருங்கால சந்ததியர், இதன் உண்மை, சுதந்திர வேட்கையை தெரிந்து கொள்ள வேண்டும். அது நம் கடமையும் கூட...\nவெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கும்போது, புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரிட்டிசுக்கும், பிரெஞ்சுக்கும் எப்போதும் ஒத்துப்போகாது. புதுச்சேரி, பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இல்லாமல், பிரிட்டிஸ்ஆதிக்கத்தின் கீழ் இருந்திருந்தால், தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசு என்றோ அழி��்திருக்கும்.\nபொதுவாக வியாபார எண்ணம் கொண்ட பிரிட்டிஷார், தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும்\nபஞ்சுகளை மிக குறைந்த விலைக்கு வாங்கி, அதை இங்கிலாந்து கொண்டு சென்று, வேட்டியாக்கி, 'கிளாஸ்கோ மல்' என்று பெயர் சூட்டி அதிக விலைக்கு நமக்கே விற்றனர்.\n'ஓவல்' என்ற பொடியை டப்பாவில் அடைத்து, இரவு துாங்கும் முன் பாலில் கலந்து அருந்தினால், உடலுக்கு நல்லது என்று பிரசாரம் செய்து, அதையும் நம் தலையில் கட்டினர். இப்படி பல பொருட்களை இங்கிலாந்தில் தயாரித்து, இந்தியர்களிடம் விற்று பொருள் ஈட்டினர்.\nசுதந்திர தீ சுடர் விட்டது வங்காள நாடு, பிரிட்டீஷ் வைஸ்ராய் கர்சன் பிரபு ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. இவர் வெள்ளையர்களின் வசதிகளுக்காக வங்காளத்தை இரண்டாக பிரிக்க தீர்மானித்தார். ஏற்கனவே பிரிட்டிஷ் மேல் வெறுப்பு கொண்டு இருந்த இந்திய மக்கள், வங்க பிரிவினையை எதிர்த்து 'சுதேசி இயக்கம்' மூலம் அன்னிய பொருட்களை புறக்கணிக்க முற்பட்டனர்.\nபாலகங்காதர திலகர், பிப்பின் சந்திரபால், லஜபதிராய் போன்றோர் போராட்டங்களை நடத்தினர். இது நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. இரும்புக்கரம் கொண்டு, கர்சன் அடக்க முற்பட்டார். தமிழகத்தில் வ.உ.சிதம்பரம், சுப்பிரமணியசிவா, சுப்பிரமணிய பாரதி போன்றோர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்காங்கே ரகசிய கூட்டங்கள் நடத்தினர்.\nவ.உ.சி.,க்கு தண்டனை : இதன் காரணமாக வ.உ.சி.,க்கும் சுப்பிரமணிய சிவாவிற்கும் பிரிட்டிஷ் அரசு கடும் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது. இதைக்கண்ட போராட்ட தளபதிகள், விடுதலை போராட்டத்தை நடத்த வேண்டும். பிரிட்டீஷ் அடக்கு முறையில் இருந்து தப்ப வேண்டும் என்று பிரெஞ்ச் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரிக்கு சென்று பிரிட்டிசுக்கு எதிராகப் போராடினர்.\nஇந்திய தேசப்பற்று மிக்க வாலிபர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிசுக்கு எதிராக ஆயுதங்களையும் சேகரித்து, புதுச்சேரியில் ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சுதந்திர போராட்ட வீரர்கள் திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை போன்ற பகுதிகளில் சுதந்திர தீயை வளர்த்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் நீலகண்ட பிரமாச்சாரி.\nபாரத மாதா சங்கம் : நீலகண்ட பிரமாச்சாரி, தஞ்சை மாவட்டம் இருகூர் கிராமத்தை சேர்ந்தவர். பாரதியார் மீது மிக்க பற்றுள்ளவர். இவர் கோல்கட்டாவில் சந்திரகாந்த் என்ற புரட்சியாளரை சந்தித்து, தமிழ்நாடு திரும்பிய பின் 'பாரத மாதா சங்கம்' என்று தோற்றுவித்து, சுதந்திர வேட்கையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கினர். இதன் கிளைகள் தென்காசி, செங்கோட்டை, துாத்துக்குடியில் நீலகண்ட பிரம்மச்சாரி வழிகாட்டலில் இயங்கியது. இச்சங்கத்தின் உறுப்பினர்கள் 'காளி' தெய்வத்தின் படத்தின் முன் அமர்ந்து பூஜை செய்து, பின் குங்குமத்தை தண்ணீரில் கலந்து வைத்து, அதை பிரிட்டிசாரின் ரத்தமாக கருதி ஒரு துளி வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின் ஒரு காகிதத்தில் தங்கள் ரத்தத்தால் கட்டை விரல் ரேகையை பதிக்க வேண்டும். இப்படி கட்டை விரல் ரேகையை பதித்து பிரிட்டிசுக்கு எதிராக கிளம்பியவர் தான் வாஞ்சிநாதன்.\nமணியாச்சி ரயில் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தின் நிர்வாகியாக 1910 ஆகஸ்ட் 2ம் தேதி ஆஷ் என்ற வெள்ளையர் பதவி ஏற்றுக் கொண்டார்.\nஇக்கலெக்டரின் முழுப்பெயர் ராபர்ட் வில்லியம் டி ஈஸ்ட் கோர்ட் ஆஷ். இவர் மனைவி மேரி வில்லியன் பேட்டர்சன். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வழி காட்டலில் வாலிபர்கள் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றத் தீவிரமாக போராடி கொண்டிருந்த நேரம்.\n1886ம் ஆண்டு செங்கோட்டையில் ரகுபதி அய்யர், ருக்மணி அம்மையாருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சங்கரன் என்று பெயரிட்டனர். இவர் தான் பின்நாளில் வாஞ்சிநாதன் என்று அழைக்கப்பட்டார். இந்த வாலிபர், நெல்லையில் கலெக்டர் ஆஷ் மக்களுக்கு செய்த கொடுமைகள் கண்டு கிளர்த்தெழுந்து, நீலகண்ட பிரம்மச்சாரியாரின் பாரதமாதா இயக்கத்தில் சேர்ந்து, சுதந்திர தீயை வளர்த்தார். வாஞ்சிநாதன், புதுச்சேரி சென்று வி.வி.எஸ். அய்யரின் நட்பை பெற்றார். பின் அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றார். கலெக்டரான பின் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையாக அடக்கினார்.\nகப்பலோட்டிய தமிழன் : துாத்துக்குடியில் வ.உ.சி., சுதேசிக் கப்பல் இயக்கினார். அதை செயல்பட விடாமல் பல தடங்கல்களை வ.உ.சி.,க்கு ஏற்படுத்தினார் கலெக்டர் ஆஷ். பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர், எட்டையபுரம் அருகில் உள்ள பிதப்புரம் என்ற கிராமத்தில் உருவாக்க முயன்ற பஞ்சாலையை வர விடாமல் தடுத்தார் ஆஷ். (சிதிலமடைந்த பஞ்சாலை இன்றும் இருக்கிறது).\nதுாத்துக்குடியில் உள்ள லாயல் மில் தொழிலாளர்கள் சுதந்திர போராட்டத்தை துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கினர். நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளைக்காரர்கள் குளிக்கும் போது மற்றவர் குளிக்கத் தடை விதித்தார். இந்த இனத்துவேஷம் மக்கள் மத்தியில் ஆஷ் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. தேசிய தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை, சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். இவையெல்லாம் ஆஷ் மீது சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.\nஆஷ் ஆட்டம் முடிந்தது : 1911 ஜூன் 17 ம் நாள், கலெக்டர் ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில், ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் தன் மனைவியுடன் காலை 9:30 மணிக்கு கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது தலை முடியின் முன் பகுதியை மட்டும் மழித்து பின் பக்கத்தில் தளர்ந்த முடியை சேர்த்து கொண்டையிட்ட ஓர் 25 வயது வாலிபர், சங்கர அய்யர் என்ற வாலிபருடன் ஆஷ் அமர்ந்திருந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் ஏறினார். கண் எதிரே கொடூரமாக காட்சியளித்த ஆஷ் எனும் கொடூரனை, வாலிபர் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின் மணியாச்சி ரயில் நிலையத்தின் கழிப்பறை நோக்கி சென்று துப்பாக்கியைத் தன் வாயிக்குள் திணித்து தன்னை தானே சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்தார். உடன் வந்த சங்கர அய்யர் ஏதும் தெரியாதது போல் காணாமல் போனார். வீரமரணம் அடைந்த அந்த வாலிபர் தான் வாஞ்சிநாதன்.\nவாஞ்சி மணியாச்சி : ஆஷ் கலெக்டரை வாஞ்சிநாதன் சுட பயன்படுத்திய துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டது. அத்துப்பாக்கி ரகசியமாகவே புதுச்சேரிக்கு வந்தது. இதை அனுப்பியவர் காமா அம்மையார் என்ற 'அபிநவ பாரத் அமித்' என்ற சங்கத்தை சேர்ந்தவர். வெகுகாலமாக மணியாச்சி என்ற பெயரில் இயங்கிய ரயில் நிலையம், வாஞ்சி மணியாச்சி என்றுமாறுவதற்கு போராட்டங்கள் பல நடத்தியவர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்.\nஇந்த ஆஷ் கொலை வழக்கு, 'திருநெல்வேலி சதி வழக்கு' என்ற பெயரில் விசாரிக்கப்பட்டது. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டு தியாகம் செய்ததால், அந்த இடத்தில் அவர் நினைவாக ஒரு நினைவு சின்னம�� அமைக்க வேண்டும். வாஞ்சிநாதன் சுட பயன்படுத்திய அந்த துப்பாக்கி எங்கு உள்ளது என்பதைப்பற்றிய தடயம் இல்லை. அதுபற்றி கண்டறிந்து துப்பாக்கியை அருங்காட்சியகத்தில் வைத்து போற்றி பாதுகாப்பது இந்தியர்களாகிய நமது கடமை.\n- முனைவர். கே. கருணாகரப்பாண்டியன்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅவாளைப்பற்றிய அவதூறுகளைபரப்பினால் தான் பழைய வரலாறுகள் மறைக்கப்பட்டு ஒழிக்கப்படும். அதன் பின் இப்பொழுதுள்ள தலைவர்கள் லிருந்து வரலாறு ஆரம்பிக்கப்பட்டு திராவிடர்களுக்காக திராவிடர்களால் உருவாக்கப்பட்ட கழகங்கள் மக்களுக்கு நல்லாட்சி செய்து கொண்டு இருக்கின்றது என்ற மாயை யை உருவாக்க முடியும். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்மப்பா\n\"அவாள்\" எல்லாம் சுதந்திரத்துக்குப் போராடியதே இல்லை என்கிறார்கள் பச்சைக் கொடியவர்கள் ..... இவரைத் தீவிரவாதி என்றும் கருத்துரை பரப்பி வருகிறார்கள் ..... இவரும், மகாகவி பாரதியும் மட்டுமே போதும் ..... சிறந்த உதாரணங்கள் ...... சுதந்திரத்துக்காகப் போராடிய பச்சைக் கொடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185783/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-13T08:50:08Z", "digest": "sha1:L5YUKNTJ22V2A35KX3RZJDI5PAUID6MA", "length": 11119, "nlines": 192, "source_domain": "www.hirunews.lk", "title": "வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் சென்றது எப்படி? - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் சென்றது எப்படி\nவடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பர பொருட்கள் பல இரகசியமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றின் வரைவில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இந்த பொருட்களை இரகசியமாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையின் முழுமையான வடிவம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅது எதிர்வரும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தநிலையில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதேநேரம், குறித்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் தாங்கள் அறிந்திருப்பதாகவும், அவற்றுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் சிங்கப்பூர், அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகளும், சிங்கப்பூர் அரசாங்கமும், வடகொரியாவிற்கு அதிசொகுசு ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nவெற்றியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரித்தானிய பிரதமர்\nஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து...\nகாங்கிரஸ் வெற்றி தொடர்பில் சோனியாகாந்தி\nபாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை அரசியலுக்கு...\nநம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் தெரேசா மே\nபிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர்...\nவட மற்றும் தென் கொரிய எல்லையை நேரடியாக பார்வையிட்ட இரு நாட்டு அதிகாரிகள்\nவட மற்றும் தென் கொரியாக்களுக்கு...\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\n2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது\nமகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\n எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த கூட்���மைப்பு\nசி.சி.டி.வியில் பதிவான விபத்து - காணொளி\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nமுதல் நிலை 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று\nஇலங்கை வீரர்களுக்கான ஐ.பி.எல் ஏல பட்டியல் இதோ\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-13T09:57:46Z", "digest": "sha1:CLMSLPZNDIZFK4OLNGL6R6M6TKDLL6XM", "length": 5644, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அபராதத் தொகையை குறைத்தது - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஎஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அபராதத் தொகையை குறைத்தது\nMarch 13, 2018 தண்டோரா குழு\nஎஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காதவர்களுக்கான அபராதக் கட்டணம் 75% வரை குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.\nஎஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகை சராசரியை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில்,நகர்புறங்களில் வசூலிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.15ஆகவும், வளர்ந்து வரும் நகரங்களில் அபராதம் ரூ.12ஆகவும், கிராமப்புற பகுதிகளில் ரூ.10ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/freebie/", "date_download": "2018-12-13T09:54:05Z", "digest": "sha1:3IXEXLDEIJ5XCJNVRGK7NPDUQPOFDVA5", "length": 32985, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Freebie « Tamil News", "raw_content": "\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பா��ாட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா\nநேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா\nஅது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை\nதேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்���ப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.\nமேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா\nஇது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா\nஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா\n2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா\n1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்\n22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா\n10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, ���து எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா\n1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.\nஅதைத் தொடர்ந்து 1942இல் அண்���ாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம் எங்கும் சமதர்ம சங்க நாதம் எங்கும் சமதர்ம சங்க நாதம் தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்\nபட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.\n தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா 84 வயதில் இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வ���ு நல்லது\n1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார் என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு நல் – எண்ணங்களை எங்கணும் நடு நல் – எண்ணங்களை எங்கணும் நடு எனத் தீட்டிடுக தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.\nமாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.\nமாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/nota-tamil-movie-review-4378", "date_download": "2018-12-13T09:02:44Z", "digest": "sha1:RITSR4SLTLZY6FDWNXCWS4HUF7WINCIC", "length": 14541, "nlines": 200, "source_domain": "www.cinibook.com", "title": "Nota Tamil movie review – Vijay Devarkonda, Pirzada, Yasika | cinibook", "raw_content": "\nஇயக்குனர் ஆனந்த் சங்கர் நோட்டா படத்தை பற்றிய நேர்காணல் வீடியோ மேல\nமுழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்ட இந்த படத்தின் ஆரம்பத்தில் நாசர் முதலமைச்சராக இருந்துவந்தார் அப்போது அவர் மீது ஊழல் புகார் தொடுக்கப்பட்டு அவர் முதலமைச்சர் பதவி பறிக்கப்படுகிறது. அப்போது சத்தியராஜ் மூலமாக விஜய் தேவர்கொண்டவுக்��ு முதலமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் விஜய் தனக்கு கொடுத்த முதலமைச்சர் பதவியை உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். பார்க்கு சென்று குடிப்பதும் கூத்தடிப்பதுமாக அவரது பழக்கவழங்களை மாற்றவில்லை. இதனை கண்டா பத்திரிகை நிருபர் சஞ்சனா அவரை கேள்விகேட்க தொடங்கினர். இதற்க்கு சத்யராஜ் பதிலளிக்கிறார் அவர் என்ன கூறுகிறார் மற்றும் விஜய் நாட்டுக்காக நல்லது செய்தாரா இல்லை என்னவெல்லாம் செய்கிறார் என்பதை தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.\nஇந்த படத்தின் கதையை கேட்கும் போது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்திருக்கும் போல உங்களுக்கு தோணும்…\nவிஜய் தேவர்கொணடாவின் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அவரது அர்ஜுன் ரெண்ட்டி படம் மிகவும் பிரபலமாக ஓடியது. அவரது நடிப்பு இந்த படத்தில் உண்மையில் மிகவும் சிறப்பாக உள்ளது தெலுங்கு நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்கும் பொழுது திரையில் ஒரு வித்தியாசமாக தெரியும். உதடு அசைவுகள் படத்தில் இணையாதபடியே அதிகமாக அமைத்திருக்கும். ஆனால் இந்த படத்தில் அவ்வாறு ஒரு இடத்தில கூட இல்லை அவ்வளவு துல்லியமாக எடிட்டிங் செய்திருக்கின்றனர்.\nசத்யராஜ் மற்றும் நாசர் இந்த படத்தின் தூண்கள் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தங்களது பங்கினை இந்த படத்துக்காக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சாம் சிஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அவரது இசை இந்த படத்திற்கு மேலும் வழு சேர்த்துள்ளது. படத்தின் பின்னணி இசைகள் எல்லாம் மிகவும் அருமையாக அமைத்துள்ளார், ஆனால் பாடல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை போல பாடல்கள் சுமாராகத்தான் அமைத்துள்ளது.\nசஞ்சனாவின் சீண்டல்கள் படத்தின் காரசாரங்களை அதிகப்படுத்துகிறது. யாசிக்காவின் நடிப்பு தேவையான அளவு உள்ளது. மொத்தத்தில் காரசாரமான அரசியல் வசனங்களும் காட்சிகளும் கொண்ட திரைப்படம்.\nஇந்த படத்துக்கு சினிபுக் 5க்கு 2.9 கொடுக்கிறது\nசர்ச்சைக்குரிய அரசியல் விமர்சனங்கள் கொண்ட நோட்டா ட்ரைலர்\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்ப���ி இருக்கு\nவைரலாகும் தனுஷ் பாடிய தாறுமாறான பாடல்… மாரி 2 அப்டேட் ….\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nவிசுவாசத்தில் தல அஜித்தின் கதாபாத்திரம் என்ன\nஅன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் – விஜய்யின் பேச்சுக்கு அரசியல்வாதி பதிலடி\nகர்நாடகாவில் பரபரப்பு சித்தராமையாவின் தர்ணா போராட்டத்தில் திருப்புமுனை\nசர்கார் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது – உதவி இயக்குனர் புகார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/03/24023310/Miami-Tennis-Hallep-Yuki-Pompry-Win.vpf", "date_download": "2018-12-13T09:22:57Z", "digest": "sha1:26UI4K5DUXGL27L3JGVIEL66RSXMQVKE", "length": 8325, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Miami Tennis: Hallep, Yuki Pompry Win || மியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன் | நாகை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது |\nமியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி + \"||\" + Miami Tennis: Hallep, Yuki Pompry Win\nமியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி\nமியாமி டென்னிஸ் போட்டியில் ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.\nமியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஓசியன் டோடினை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 107-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் 75-ம் நிலை வீரர் மிர்சா பாசிச்சை (போஸ்னியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.\n1. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகல்\nசெர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுகி பாம்ப்ரி, திவிஜ் ச��ண் விலகியுள்ளனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149314.html", "date_download": "2018-12-13T08:40:56Z", "digest": "sha1:YYW4IPOMG2NVT27EW4NSA7X3TZUCZ3VE", "length": 8620, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: வெண்முகில் நகரம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெண்முகில் நகரம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவெண்முகில் நகரம் - வெண்முரசு நாவல் வரிசையில் ஆறாவது நாவல்.\n* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியையே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.\n* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறதாவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.\n* முன்பதிவு திட்டத்தில் ப்ரீ ஆர்டர், விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.\n* அக்டோபர் முதல் வாரத்தில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.\n* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.\n* எம் ஓ, டிடி, செக் மூலம் பண அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai - 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.\n* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும்.\n* வெளிந��ட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும்.\n* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் nhm-shop@nhm.in என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாத்திகக் கேள்விகளுக்கு அறிவுபூர்வமான ஆத்திக பதில்கள் 100 கிரா. பக்கங்கள் தியானம் செய்முறைகளும் பலன்களும்\nஉண்மை, உழைப்பு, உயர்வு சோதிட கணித சாஸ்திரம் - பஞ்சாங்க கண்ணம் பாரத சுதந்திரத்தை காப்போம்\nஎங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது உனக்கு எது வேண்டும்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_160050/20180614123151.html", "date_download": "2018-12-13T09:28:14Z", "digest": "sha1:7N5WNC6G54JGNWKLQ44FXXQD73FIGBJZ", "length": 6719, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "திருக்கோயில் காவலர் பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு வாய்ப்பு", "raw_content": "திருக்கோயில் காவலர் பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு வாய்ப்பு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதிருக்கோயில் காவலர் பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு வாய்ப்பு\nகன்னியாகுமரி மாவட்ட, திருக்கோயில்களில் காவலாளியாக பணியாற்ற, முன்னாள் ராணுவத்தினர், போலீஸார் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,குமரி மாவட்ட திருக்கோயில்களில் சிறப்பு கோயில் பாதுகாப்புப் பணிக்கு மொத்தம் 85 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர 62 வயதுக்குள்பட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.இதில், போலீஸார் குமரி மாவட்ட காவல் கண் காணி ப்பாளர் அலுவலகத்திலும், ராணுவத்தினர் நாகர்கோவில் முன்னாள் படை வீரர்கள் நலன் துணை இயக்குநர் வழியாகவும் மனுக்களை வரும் 30 ஆம் தேதி க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணிக்கு தேர்வு செய்ய ப்படுபவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்��ட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மாநிலஅரசாங்கம் ஒன்று இருக்கிறதா : இளைஞர் காங்., ஹசன்அரூண் கேள்வி\nவிவசாயிகள் மாற்று விவசாயம் செய்ய வேண்டும் : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை\nபர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு\nஅமைச்சர் பாென் ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு : செய்திநிறுவனத்திற்கு நோட்டீஸ்\nசுசீந்திரம் கோயிலில் நாளை மார்கழி திருவிழா கொடியேற்றம்\nமார்த்தாண்டம் அருகே 665 லி மண்ணெண்ணெய் பறிமுதல்\nகன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001852", "date_download": "2018-12-13T09:52:41Z", "digest": "sha1:JCGPQNXQOJTTF7AGJRWSY7WAYXXOY73X", "length": 8006, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "தாலுகா அலுவலகத்திற்கு போக்குவரத்து வசதியில்லை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதாலுகா அலுவலகத்திற்கு போக்குவரத்து வசதியில்லை\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:47\nபுழல்: இடமாற்றம் செய்யப்பட்ட மாதவரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர, போக்குவரத்து வசதியின்றி பயனாளிகள் தவிக்கின்றனர்.\nமாதவரத்தில் செயல்பட்டு வந்த, மாதவரம் தாலுகா அலுவலகம், புழல், பாலாஜி நகருக்கு, 13ல் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு, 2.30 கோடி ரூபாய் மதிப்பில், 6,438 சதுர அடி பரப்பளவில், இரு தளங்களுடன் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.\nஅதன் கீழ் தளத்தில் வருவாய்த்துறையும், மேல் தளத்தில் தேர்தல் பிரிவு அலுவலகமும் உள்ளன.\nசெங்குன்றம், புழல், மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, வருவாய் மற்றும் வாக்காளர் அட்டை தொடர்பான பணிகளுக்கு வந்து செல்வோருக்கு, போக்குவரத்து வசதி இல்லை.\nஅவர்கள், புழல் மத்திய சிறைச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 3 கி.மீ., துாரம் நடந்து வர வேண்டும்.\nஅவர்களின் சிரமத்தை தவிர்க்க, புழல், காவாங்கரை முதல், வடபெரும்பாக்கம் வரை, சிற்றுந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nதிறப்பு விழா அன்று, 6 மாதமாக நிலுவையில் உள்ள முதியோர், விதவை உதவித்தொகை கிடைக்கும் என, பலரும் புதிய அலுவலகத்திற்கு வந்தனர்.\nஆனால் திறப்பு விழாவில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சுந்தரவல்லி பங்கேற்றதால், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை சந்திக்க முடியாமல், அவர்கள் தவித்தனர்.\nமூன்று மாதத்தில், புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படுகிறது. ஆனால், ஆறு மாதமாக உதவித்தொகை வழங்காமல், அலைய விடுவதாக பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/keni-movie-review/", "date_download": "2018-12-13T08:11:36Z", "digest": "sha1:JF43IDQUXBDLXPCIBW2MWNG5FCUOTDLN", "length": 17239, "nlines": 68, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கேணி – திரை விமர்சனம் = கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகேணி ��� திரை விமர்சனம் = கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்\nகலை, காப்பியம், பேய், பழிவாங்கல், காதல், கல்யாணம், காலேஜ்பாய், மசாலா என்று விதவிதமாய் தயாராகி, வெளியாகி காணாமல் போகும் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் உருவாகி தனிக் கவனம் பெற்ற படம்தான் கேணி. ஆமாமுங்கோ.. வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இந்த இந்திய திருநாட்டில் இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போக்கும் அதனால் முழு பாதிப்படையும் தமிழருக்காக அவ்வப்போது ஆறுதல் வார்த்தையுடன் ஆவேச குரல் கொடுத்து அடுத்த ஓரிரு நாளில் அதை நீர் குமிழியாக்கும் பிரச்னை சகலருக்கும் தெரிந்ததுதான். அப்படியான ஒரு நதி நீர் பங்கீடு தாவா-வை முன்னிலைப்படுத்தி மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையாக விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் பங்கீட்டில் விளையாடும் அரசியலையும் அப்பட்டமாக சொல்லியிருக்கும் திரைப்படமே “கேணி”.\nஇத்தனைக்கும் இந்த படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இந்த மலையாளிகளால் கூட்டுச் சேர்ந்து படைத்திருக்கும் இந்த கேணி முழுக்க உண்மையின் பக்கம்- அதாவது – நம் தமிழர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுக்கிறது என்பதுதான் ஸ்பெஷல் பிரமிப்பு .அதிலும்\nதமிழகத்திற்கும், கேரளாவிற்குமான முல்லை பெரியாறு என்னும் மிக பிரமாண்டமான ஒரு அணை பிரச்னையை ஜஸ்ட் ஒரு கிணற்றை மையமாகக் கொண்டு அந்த கிணற்றுக்கும் ரெண்டு ஸ்டேட் போலீஸ் பந்தோபஸ்தெல்லாம் போட்டு கிணறுதான் அணை என்று சகலரையும் நினைக்க வைத்ததில் டபுள் புரொமோசன் வாங்கி விட்டார் இயக்குநர். குறிப்பாக வணிக ரீதியாக கல்லா பார்க்க வேண்டுமென்ற நோக்கில் இரட்டை அர்த்த வசனங்களோ, குத்துப்பாட்டோ இல்லாமல் பார்க்கத் தக்க வகையில் வழங்கி இருப்பதும் சிறப்பு.\nபடத்தி��் கதை என்னவென்றால் தண்ணீருக்காக போராடிய இந்திரா என்ற கேரக்டர்தான் மெயின். கேரளாவில் ஹானஸ்டான அரசு அதிகாரியின் மனைவியான இந்த இந்திரா என்ற பெயரிலான ஜெயப்பிரதா,தன் கணவர் ஹார்ட் அட்டாக் வந்து காலமாகி விட்ட நிலையில் அவரின் கடைசி ஆசையான தமிழகத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன் ஒருவனின் இளம் மனைவியும் வருகிறார். வந்து தங்கிய கிராமத்தில் தனக்கான இடத்தில் இருந்த ஒரு கேணியும் அதற்கு பின்னால் வியாபித்திருக்கும் எல்லைப் பிரச்சினையுடன் கூடிய அரசியல் சூழ்ச்சியும் தெரிய வருகிறது. அதே சமயம் அந்தக் கிராம மக்கள் சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் நொந்து போயிருக்கும் சூழலில் தனக்கு சொந்தமான கேணியிலுள்ள வற்றாத நீர்வளத்தை ஊர் மக்களுக்காக வழங்க முடிவெடுத்து போராடுவதே கதை.\nஆனால் ரொம்ப சிம்பிளான அதே சமயம் ஸ்பெஷலான இந்த இந்திராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் மூன்று ரிப்போர்ட்டர்கள், அவர்களுக்கு இந்திராவின் கதையை சொல்ல மூன்று கேரக்டர்கள், அவர்களுக்கு துணை, இணையாக சில பலர் என்று அதிகப்படியான ஆட்களால் சொல்ல வந்த மெயினான திரைக்கதை அமுங்கி போனதுடன் படத்தின் நீளமும் அதிகரித்து ஆயாசம் ஏற்படுத்துகிறது..\nஇத்தனைக்கும் நம்மால் இன்னும் மறக்க இயலாத கோமல் & பாலசந்தர் கூட்டணியில் வந்த ‘தண்ணீர் .. தண்ணீர்’ தொடங்கி அண்மையில் நயன்தாரா & கோபி வழங்கிய ‘அறம்’ வரையிலான பல படங்களில் சொன்ன, அலசிய சமாச்சாரம்தான். ஆனால் இன்றளவும் சர்ச்சைக்குரிய – அதிலும் இரண்டு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையை சொல்வதால்தான் இந்த கேணி எக்ஸ்ட்ரா மார்க் வாங்குகிறது. அதிலும் நடப்பு அரசியலை அலசும் தாஸ் ராம் பாலாவின் வசனங்கள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.\n“ராக்கெட் விடுறோம், ஏவுகணை தயாரிக்கிறோம்.. ஆனா இன்னும் மனுஷன் பேண்டதை மனுஷன் தானே அள்ளிட்ருக்கான்.. அதை என்னைக்காவது பேசியிருக்கோமோ\n“நடிகை குழந்தை பெத்துகிட்டா அவ புருஷன் சந்தோஷப் படாம பக்கத்து வீட்டுக் காரனாடா சந்தோஷப்படுவான்.. அதையெல்லாம் செய்தியாக்குறீங்க\n“10 நடிகன், 20 அரசியல்வாதி, 30 விளையாட்டு வீரன் இவனுங்க 50 பேர் மட்டுமா இந்தியா, 125 கோடி பேர் இருக்கான்.. அவனுங்களையும் பாருங்க”\n”கேரளா தண்ணியிலே தமிழ்நாட்டு பருப்பு வேகாது..”\nஎன்பது போன்ற வசனங்களுக்கு கை தட்டாத ரசிகன் கிடையாது. அதற்காக ஆரம்பத்தில் பல சீன்களில் முழு வசனத்தையும் மலையாளத்தில் பேச வைத்து கடுப்பேற்றி விடுகிரார்கள்\nஅது மட்டுமின்றி ஊர் எல்லையில் டீ கடையில் வெட்டியாக இருக்கும் சாம் கேரக்டர், அங்கு டீ குடிக்க வரும் லாரி டிரைவர் எல்லாம் நக்கல்தனமாகவும், அதிகபிரசங்கிதனமாகவும் பேசும் வசனம் சலிப்பை தருகிறது. அத்துடன் ஊர் பெரிசாக வரும் பார்த்திபன் ரோல் வேஸ்ட். ஆ..ஊ-ன்னா கூட்டத்தில் வந்து தமிழனுக்கு ஆதரவாக டயலாக் மட்டும் பேசி போகிறார். அப்புறம்.. ஜெயபிரதா -வுடன் கிராமத்திற்கு அழைத்து வரும் பார்வதி நம்பியார் ரோல் எதற்கு என்றே புரிபடவில்லை.\nநௌஷாத் ஷெரிப்,ஒளிப்பதிவு. படத்திற்கு பெரும்பலம். ஜெயச்சந்திரன் இசை இனிமை. “அய்யா சாமி” பாடலும், “கலையும் மேகமே”பாடலும் படத்தோடு பார்க்கும் போது நன்றாகவே இருந்தது..விக்ரம் வேதா” சாம்.சி.எஸ் பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார். ஆனால் எடிட்டர் ராஜா முகமது-தான் தயவு தாட்சண்யம் இல்லாமல் தன் பணியை செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. இந்தப் படத்திற்கு தேவையானதை மட்டும் அனுமத்தித்து இருந்தால் ஷார்ட் & ஷார்ப்-பாக இருந்திருக்கும்.\nஆனாலும் கையில் எடுத்த இரு முனை ஆயுதத்தை மிக நேர்த்தியாக கையாண்ட கேணி டீமுக்கு ஸ்பெஷல் பொக்கே..\nமொத்தத்தில் கேணி – கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்\nமார்க் 5 / 3.25\nPrevவிளம்பரத்துக்காகவே பொது நல வழக்கு தொடர்வது பேஷனாகிப் போச்சு- சுப்ரீம் கோர்ட் அப்செட்\nNext‘ ஏழை–பணக்காரர் ஏற்றத்தாழ்வு: விரிவடையும் இடைவெளி – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2018’\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/06/tntj.html", "date_download": "2018-12-13T08:39:40Z", "digest": "sha1:4VNVN4DMP4KMSI4YY747B3OUBJEIFK2O", "length": 5369, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : புதிய முதல்வரிடம் தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : புதிய முதல்வரிடம் தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அவர்கள் வாக்குறுதி அளித்ததை போல் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்,\nபல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக இருக்கும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்,\nபூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,\nரமலான் நோன்பு கஞ்சிக்கு தடையின்றி அரிசி விநியோகம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nஹப்புகஸ்தலாவை - நாவலபிட்டிய பாதையை சீரமைத்துத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=72223", "date_download": "2018-12-13T09:28:23Z", "digest": "sha1:65PYJGYLRWXO22FISVHKCFGJLNYXXP6E", "length": 7219, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம் – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 15, 2012\nஇலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்\nயேர்மனியில் நடைபெற்று வரும் உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் யேர்மனி வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட “தமிழின��் படுகொலைகள்” என்ற நூல் ஜேர்மன் மொழியில் “Damit wir nicht vergessen…” Massaker an Tamilen 1956–2008 எனும் தலைப்பில் நேற்று ஜேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது\nஇந்நூலை ஜேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் இப்புத்தக கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு இப் புத்தகத்தை வெளியீடு செய்துவைத்தார். அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ், தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் ரொபின்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇந் நூல் யேர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும், உயர்கல்விக் கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று வெளியீட்டார்கள் அறிவித்துள்ளார்கள்.\nபுலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைகளை புகலிட நாட்டு அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள்.\nஅமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த…\nபுதிய அரசியலமைப்பில் பிரிக்கப்படாத நாட்டில் அனைவரும்…\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக…\nபிரித்தானிய நாடாளுமன்றில் இனப்படுகொலை மாநாடு\nஅமெரிக்கா இலங்கை மீது மேற்கொண்டுள்ள அதிரடி…\n24 மணித்தியாலத்துக்குள் விடுதலைப்புலிகள் தொடர்பில் நிகழவுள்ள…\nமீண்டும் தலைதூக்கும் இனவாதம்; அதிர்ச்சியில் தமிழர்கள்\nஇலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்;…\nதீர்ப்புக்காக காத்திருக்கும் அனைத்துலக நிதி நிறுவனங்கள்…\nசிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட…\nஇலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்; மைத்திரியின்…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் திடீர் குழப்ப…\nதன் அதிகார ஆசையை மறைக்க முயல்கிறார்…\nகனடாவில் விடுதலைப் புலி 8000 பேர்…\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்;…\nசிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் –…\nகூட்டமைப்பு – ரணில் இடையிலான ரகசிய…\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு –…\nபொறுமையிழந்த அமெரிக்கா; பொறிக்குள் சிக்கிய மைத்திரி…\nகூட்டமைப்பை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர்\nவிடுதலைப்புலிகள் முன்னாள் போராளிகளை கா���்பாற்ற நாடாளுமன்றில்…\n‘வவுணத்தீவில் பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு சதி முயற்சியே…\nஉண்மையில் பொட்டம்மான் உயிருடன் உள்ளாரா\nதேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__358.html", "date_download": "2018-12-13T08:47:12Z", "digest": "sha1:O4YP4TDU46NSP56Z3IU6FUMR2ST7J4PJ", "length": 49757, "nlines": 828, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > கையடக்க தொலைபேசி > கை தொலைபேசி ஆபரனங்கள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (17)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (2)\nகுழந்தைகள் / Baby (8)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (19)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (6)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (77)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (9)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (54)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (12)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (17)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (2)\nகுழந்தைகள் / Baby (8)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (77)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > கையடக்க தொலைபேசி > கை தொலைபேசி ஆபரனங்கள்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 70\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 17\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 2\nகுழந்தைகள் / Baby 8\nகை தொலைபேசி ஆபரனங்கள் 19\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் 6\nதொலைபேசிகள் & பாகங்கள் 2\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 77\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > கை தொலைபேசி ஆபரனங்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ���துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு ���ிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n273 பதிவு செய்த பயனர்கள் | 76 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 8 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 578 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:48:52Z", "digest": "sha1:5FUAW75MUHOIFRBSI4P2AN5PGDFWYDVJ", "length": 11252, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள குழு நியமனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2019 ஆம் ஆண்டு சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறும் – வடதமிழகத்திற்கு எச்சரிக்கை\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதவான் தண்டப்பணம் விதித்தார்\nதேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள குழு நியமனம்\nதேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள குழு நியமனம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐவர் கொண்ட குழுவை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகட்சி பிரநிதிகளின் இணக்கத்துடன் ஐவர் அடங்கிய குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்படவுள்ளது.\nபிரதமரைத் தவிர, குழுவில் நியமிக்கப்படும் ஏனைய உறுப்பினர்கள் அரசியலுடன் தொடர்பற்ற புத்திஜீவிகள் என சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம்(சனிக்கிழமை) நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமாகாணசபைத் தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட கூடாது என்பது சபாநாயகர் கரு ஜயசூரியவின் நிலைப்பாடாகும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவர்களுடன் மாகாணசபைத் தேர்தல் குறித்து சபாநாயகர் கலந்துரையாடியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபாநாயகரினால் நியமிக்கப்படும் ஐவரடங்கிய குழு, தமது அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் சமர்ப்பிக்குமாயின், ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகியவை தெரிவித்துள்ளன.\nஇலங்கையில் மாகாண சபை மீள் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்திருந்தது.\nஇந்த அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்குகள் ஏதும் பதிவாகாத நிலையில், அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் பதிவாகியிருந்தன.\nஇதன்காரணமாக ஏகோபித்த ஆதரவுடன் குறித்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப் பெரியளவில் வெற்றிபெறும்- தமிழிசை\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜக மிகப் பெரியளவில் வெற்றிபெறுமென பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு அதிக வாக்குகள்\nமத்திய பிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தாலும், காங்கிரஸைவிட அதிகமான வாக்குகளை பெற்று\nமக்கள் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nநடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோ\nதேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் இராஜினாமா\nசத்தீஷ்கர் மாநில தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவிய நிலையில், அக்கட்சியின் முதல்வர் ராமன் சிங் இன்ற\nஐந்து மாநில தேர்தல்கள் முடிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2019 ஆம் ஆண்டு சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறும் – வடதமிழகத்திற்கு எச்சரிக்கை\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nஅதிகாரத்திற்காக கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய தயாரில்லை: லக்ஷ்மன் யாப்பா\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதவான் தண்டப்பணம் விதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/11/blog-post_6994.html", "date_download": "2018-12-13T08:48:17Z", "digest": "sha1:2VPPEV3WMCVCXAROO72TF5KWMYVRIV26", "length": 15372, "nlines": 356, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சகோதரத்துவம்!", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:26\nதிண்டுக்கல் தனபாலன் 13 novembre 2012 à 02:49\n// நிலவும் தமது கையினிலே\nநல்ல வரிகள் அமெரிக்காவின் எண்ணத்தை அழகாகக் கூறி விட்டீர்கள்.\nசகோதரத்துவத்தை மிகச்சிறப்பாக பகிர்ந்த ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..\nஏக்கம் நுாறு [ பகுதி - 18]\nஏக்கம் நுாறு [ பகுதி 17]\nஏக்கம் நுாறு [பகுதி - 16]\nஏக்கம் நுாறு [ பகுதி - 15]\nவலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 9 ]\nவல்லின வம்புகள் ( பகுதி - 2 )\nகம்பன் கவியரங்கம் [ பகுதி - 3 ]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 2]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 1]\nபிரான்சு கம்பன் விழா 11.11.2012\nஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி.\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 8]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 6]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 5]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multiconsulting.ch/uberuns.php?ta", "date_download": "2018-12-13T09:18:21Z", "digest": "sha1:FIU3H2HWSVKCTZGWOHWT4V55V2NWQBRJ", "length": 4360, "nlines": 33, "source_domain": "multiconsulting.ch", "title": "Multi Consulting", "raw_content": "\nதொடர்பு எம்மைப்பற்றி TA DE\nவீடு வாங்க / விற்க\nஎம்மைப்பற்றி எமது நிறுவனம் கடந்த பதினோரு ஆண்டு காலமாக சுவிஸ் மண்ணிலே உள்ள மிகப்பெரிய காப்புறுதி நிறுவனங்��ளுடனும் வங்கிகளுடனும் ஓர் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக தமது சேவையை சிறந்த முறையில் ஆற்றி வருகிறது.\nடொச்மொழியில் காப்புறுதிகள் சம்பந்தமாக பயிற்ச்சி பட்டறைகளையும் .கற்கை நெறிகளையும் செய்து கொண்ட நாம்;இங்கு எமது புலம்பெயர் மக்கள் மொழிப்பிரச்சினை காரணமாக காப்புறுதிகள் சம்பந்தமான அதன் நுணுக்கங்களையும் செயற்பாடுகளையும் முழுமையாக அறியாதிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவற்றை எமது தாய் மொழியில் எம் மக்களுக்கு சிறந்த முறையில்ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.\nபணம் ஈட்டுவதே நோக்கமாக கருதாது சேவை மனப்பான்மையுடனும் செயல்பட்டு வரும் நாம் ஒருவர் எமது நிறுவனத்தினூடாக காப்புறுதிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால் அவரின் ஒப்பந்த காலம் முடியும்வரை காப்புறுதி சம்பந்தமாக ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அந்தந்த காப்புறுதி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தீர்வுகளை பெற்றுத்தருகிறோம். இதுவே எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று நாம் நம்புகிறோம்.\nஇதுவரை காலமும் எமது நிறுவனத்திற்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்க்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவீடு வாங்க / விற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_74.html", "date_download": "2018-12-13T09:03:38Z", "digest": "sha1:P4U27VI566NJNFSN5MWTLTQ3LLOSYYHS", "length": 8083, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன்\nவிஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன்\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில், வில்லனாக நடித்திருந்தார் மகேந்திரன். தொடர்ந்து, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஹீ���ோ, ஹீரோயின், வில்லன் என்று யாருமே கிடையாதாம். கதைப்படி, மேடை நாடக நடிகராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் கீ ரோல் அவர் என்பதால், அவரைச் சுற்றி கதை நடக்கிறது. மேடையில் நடிக்கும் நடிகைகளாக சிறப்புத் தோற்றத்தில் வந்துபோக சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நயன்தாரா, ரம்யா நம்பீசன், காயத்ரி, ஓவியா ஆகியோர் இதுவரை ஓகே சொல்லியிருக்கிறார்கள்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ���க்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2012/04/", "date_download": "2018-12-13T08:18:26Z", "digest": "sha1:UDGUA27U3NDJPRYLNVEQIP2HVVPO2KJW", "length": 26857, "nlines": 410, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: April 2012", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 25 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:01 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:03 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:03 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 ஏப்ரல், 2012\nமுன்னிரவுத் தூக்கம் கலைந்த அழகோடு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:49 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:54 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 ஏப்ரல், 2012\nஉப்பு மறந்து உனக்காய் நான் சமைக்க..\nஎன் நெற்றி வியர்வை துடைத்து\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:34 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:03 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:34 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:02 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:02 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:55 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:29 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:23 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஏப்ரல��, 2012\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:33 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 ஏப்ரல், 2012\nகண் திறந்து நான் லயிக்க\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:38 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/06/blog-post_03.html", "date_download": "2018-12-13T09:25:50Z", "digest": "sha1:NAMXMZHV5WYVXRQYPGWEHDAF43756DDQ", "length": 18314, "nlines": 246, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தங்கப் பெட்டி.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஒரு முறை போரில் வென்ற மாவீரர் அலெக்சான்டர் எதிரிகளின் நாட்டில் தங்கப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றினார். அவரின் படைத்தளபதி வந்து அலெக்சான்டரிடம் கேட்டார்..\nமன்னா விலைமதிப்பில்லாத இந்தப் பெட்டியை எங்கு வைப்பது\nயார் சொன்னது இந்தப் பெட்டி விலைமதிப்பில்லாதது என்று, ஒரு பொற்கொல்லனைக் கேட்டால் கூட இந்தத் தங்கப் பெட்டியின் விலையைச் சொல்லிவிடுவான்.\nஇந்தப் பெட்டியை எனது புத்தகங்களை வைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம், அப்போது தான் இந்தப் பெட்டிக்கு சரியான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்றார்.\nLabels: எதிர்பாராத பதில்கள், குறுந்தகவல்கள், சிந்தனைகள்\nஅலக்ஸாண்டரின் முடிவு அருமை. புத்தகங்களும், நூல்களும், தங்கப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களே\nஅடிச்சான் பார நச்சுன்னு... புத்தகங்களுக்குத்தான் மதிப்புன்னு.... பகிர்ந்து கொண்ட தோழருக்கு நன்றி....\nஅதானே....ஏன் சொல்லணும் விலைமதிப்பில்லாதது என்று.சில சொல்லாடல்கள் இப்படித்தானோ \nஅறிவு,செல்வத்தை விட மதிப்பு வாய்ந்ததுதானே\nதங்கத்தை விட புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதை அப்போதே அலெக்சாண்டர் சொல்லாமல் சொல்லிவிட்டார். பகிர்வுக்கு மிக்க நன்றி முனைவர் அவர்களே..\nஉண்மை....விலை மதிப்பில்லாதது புத்தகம் மட்டுமே\nபதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க\nபல்லைப் பிடுங்கிக் கதவில் பதித்தவன்.\nஇருள் - காசியானந்தன் நறுக்குகள்\nசங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.\nகல்வி + அறிவு = வாழ்க்கை\nதிருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனா��் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67493", "date_download": "2018-12-13T10:02:31Z", "digest": "sha1:G7NXONETIEQVHODEWA73P5SFCCRFHJPP", "length": 11527, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "நாம் இனவாதம் பேசுகின்றோம் என்றால் பின்கதவால் வந்த அரவியல்வாதி பேசுவது என்ன.கேட்கின்றார் அமல் எம்.பி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநாம் இனவாதம் பேசுகின்றோம் என்றால் பின்கதவால் வந்த அரவியல்வாதி பேசுவது என்ன.கேட்கின்றார் அமல் எம்.பி\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து தனியார் மற்றும் குடியிருப்புக் காணிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா திங்கட்கிழமை (08) நடைபெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை, காயன்கேணி, குருக்கல்மடம் ஆகிய கிராமங்களில் பாடசாலைக் காணிகளும் பட்டிப்பளையில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை காணியும் பாதுகாப்புதரப்பினர்;வசம் உள்ளது. இதனையெல்லாம் டிசம்பர் மாத முடிவதற்குள் விடுவிக்கப்பட வேண்டும்.\nஎமது சமூகத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்ணித்துச் சென்ற அரசியல்கைதி தற்போது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் பல போராட்டங்களை வீதிகளில் இறங்கி முன்னெடுக்கின்றோம். இந்த நல்லாட்சி அரசாங்கம் எந்தவித நிபந்தனைகளுமின்றி கைதிகளை விடுவிக்க வேண்டும். மக்கள்விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் ஆயதமேந்தி போராடியவர்கள் அவர்கள் அனைவரும் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியுமானால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்க பொது மன்னப்பு வழங்க முடியாது.\nபெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை என்பது ஒரு இனத்துக்கு ஒரு சமூகத்துக்குட்ட பிரச்சினை அல்ல அதை செயற்படுத்தும் கம்பனிக்கு எதிராகவே போராட்டம் நடைபெறுகிறது. நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தோம் அதிலே முஸ்லிம் சிங்கள மக்களும் கலந்துகொண்டார்கள்.\nஇந்த போராட்டங்களை இந்த கம்பனியோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் கம்பனி முதலாளி மார் இது இனத்துக்கு எதிரான போராட்டமாக காட்டி தப்பித்துக்கொள்ள முயல்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலில் பலவீனமடைந்துள்ளதால் தங்களின் அரசியலில் மீள் எழுச்சி பெறுவதற்காக புல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலை விடயத்தைக் கையில் எடுத்துள்ளதாக மட்டக்களப்பு அரசியல்வாதியொருவர் பேசியுள்ளார். அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பின்கதவால் வந்தவர். நாங்கள் இனவாதம் பேசவில்லை எங்களுக்குரிய உரிமைகளையே கேட்கிறோம்.\nகடந்த ஆட்சிக்காலத்தில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன பன்றி இறைச்சிகள் வெட்டிப் போடப்பட்டன அந்த காலத்தில் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். கடந்த காலத்தில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது நாட்டின் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களுக்காக நாங்கள் பேசினோம் போராடினோம்.\nஆனால் தோர்தலில் தோல்வியடைந்து பின்கதவால் வந்த மட்டக்களப்பு அரசியல்வாதி ஓட்டமாவடியில் காளி கோவிலை உடைத்து மீன் சந்தையைக் கட்டினேன் என்கிறார். நாங்கள் இனவாதம் பேசுகின்றோம் என்றால் அவர்பேசுவது என்ன\nஒரு இனம் இன்னோரு இனத்தினைப் பாதிக்காமல் நடந்துகொள்வதுதான் உண்மையான நல்லிணக்கம். வெள்ளையர்கள் கறுப்பு இன மக்களுக்கு செய்த அநீதிகளை மன்னிக்க முடியும் மறக்க முடியாது என மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கூறினார் அந்த அடிப்படையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் எனறார்.\nPrevious articleலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nNext articleமட்டக்களப்பில்பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம்\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nகிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nகிழக்கு மாகாண ஆசிரியர்சேவைக்கான போட்டிப்பரீட்சை பெறுபேறு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68582", "date_download": "2018-12-13T10:02:56Z", "digest": "sha1:3TZDKOM2Y567L2A2XNMNN7MQWNYCHX33", "length": 8540, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "கலாபூஷணம் கோணாமலை திரவியராசா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசம்பூர் மண்ணில் 1952.02.19 இல் கோணாமலை தங்கம்மா தம்பதியினருக்கு மூன்றாவது செல்வப் புதல்வராக அவதரித்தார். ஆரம்பக்கல்வியை தி/சம்பூர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கற்றார். தமிழில் சிறு வயதிலேயே அறிவு கொண்டு 1962 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு மாணவனாக சித்தி பெற்று, உயர் கல்வியை மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றார். கலைப் பட்டதாரியாக தமிழில் சிறந்த புலமை கொண்டு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், மித்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு மூதூர் பிரதேச நிருபராக பணியாற்றினார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதினார். அரசியலில் ஆர்வம் கொண்டு அண்ணன் அ.தங்கத்துரை அவர்களின் அந்தரங்க செயலாளராக செயற்பட்டார். தமிழ் இளைஞர்கள் பல பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் முன்னின்றுழைத்தார். அகில இலங்கைக்கான சமாதான நீதிவானாக ( JP ) பணியாற்றினார். மலையகத்தில் பெருந்தோட்ட துறையிலும் பணியாற்றினார், கட்டுமானத் துறையின் மேற்பார்வையாளராகவும் ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் கிளார்க் காகவும் ஆசிரியராகவும் அதிபராகவும் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியதோடு‌ பல சமூக நலன் சார்ந்த அமைப்புகளில் ஆலோசகராகவும் செயற்பட்டார், இவர் சமூகத்துக்கும் கலைக்கும் ஆற்றிய தொண்டுகள் காகித “கலாபூஷணம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மற்றும் மூதூர் மத்தியஸ்த சபையின்(காணி விடயங்கள்) தீர்ப்பாளராக மரணிக்கும் வரை பணியாற்றினார். 2006 இல் சம்பூர் மண்ணில் இருந்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்தபோது. அவர்களுக்காக பத்திரிகைகளில் காத்திரமாக குரல் கொடுத்தார். சம்பூர் மீள்குடியேற்றம் பற்றிய முன்னெடுப்புகளில் முன்னின்றும் திரைமறைவிலும் அயராது உழைத்தார். சம்பூரில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை அது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பிரதேசம். என பசில் ராஜபக்ஷ அறிக்கை விட்டபோது, சம்பூரின் தொன்மை பூர்வீகம் என்பவற்றைக் காட்ட 2010 இல் “மூதூர்”என்ற நூலையும். “சம்பூர்” என்ற வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஆய்வு நூலையும் வெளியிட்டு உலகுக்கு எடுத்துக் காட்டினார். இன்று 4.12.2018 இவர் எம்மை விட்டு பிரிந்தது, குடும்பத்தாருக்கு மட்டுமில்லாது இப்பிரதேசத்திற்கான பாரிய இழப்புமாகும்.\nPrevious articleமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு\nNext articleவவுணதீவு சூட்டுச் சம்பவம்திட்டமிட்ட சதி-பாராளுமன்றில் ஸ்ரீநேசன்\nதகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்\nபாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nகரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\nஉள்ளுராட்சி சபையினூடாக ஆற்றப்படும் பலதரப்படும் சேவையினால் ஒருபிரதேசம் தன்னிறைவடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/01/blog-post_13.html", "date_download": "2018-12-13T08:54:25Z", "digest": "sha1:WO2MSNCAKMFCRNZPFS2LC7Y35JUW3ZW3", "length": 36069, "nlines": 295, "source_domain": "www.ttamil.com", "title": "இலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந்திப்பு:செல்வத்துரை ,சந்திரகாசன்] ~ Theebam.com", "raw_content": "\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந்திப்பு:செல்வத்துரை ,சந்திரகாசன்]\nஊரில் நான் கண்ட அதிசய மனிதர்\nமாதகல் சம்பில்துறையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானின் 21 அடி உயர, தியான திருச்சொரூபத்தையொட்டியிருக்கும் சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருந்து, நம்பிவரும் பக்தர்களுக்கு அவர் மனம் தணிய நல்வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கும்,''ஐயனார்'' என்று எல்லோராலும் அழைக்கப்படும் தவயோகி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஅவர், மற்றைய சுவாமிகளைப் போலல்லாது ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் கதைத்தது என்னை வெகுவாகவே கவர்ந்தது. இவர் மழைக்குக்கூட பாடசாலையின் திண்ணையருகேதன்னும் ஒதுங்கியது கிடையாது. சிறு வயசிலிருந்தே மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்ததால் கல்வி என்பது இவருக்கு எட்டாத ஒன்றாய் விட்டது.\nஆனால், இவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் அறிவு பூர்வமான, தற்கால சமுதாயத்திற்கு ஏற்கப்படக்கூடியதான பதில்களை, மிகவும் சரளமாக கவிதை நடையில் அளிப்பதில் மிகவும் வல்லுனராகக் காணப்பட்டார். இவரின் வசன நடைகள், வைரமுத்துவின் கவிதைகள்போல் வெளியில் பொழிந்தவண்ணமே இருந்தன.. (இவரை விளங்க இயலாதவர்கள் 'ஒரே அலம்புகின்றார்' என்றுதான் கூறுவார்கள்) உண்மையில் இவர் பேச்சை ஊன்றிக் கவனத்துடன் கேட்டால், பதிலில் உள்ள பொருத்தம், பொருட்செறிவு, கருத்தாழம், சொல்லாண்மை, தொடர்புடைமை, எதுகை, மோனை எல்லாம் மிகவும் செறிந்து காணக்கூடியதாக இருந்தது. -எனது அறிவுக்கு எட்டியவரை- இவருக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாது என்பதால் சமய நூல்களையோ, புராண இதிகாசங்களையோ அல்லது இலக்கிய நூல்களையோ படித்தும் கேட்டும் அறியாதவருக்கு இத்தகைய இறவனைப் பற்றிய பேச்சு வல்லமை -அறிவு பூர்வமான பேச்சு, ஆகம அறிவு அல்ல- இவருக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாது என்பதால் சமய நூல்களையோ, புராண இதிகாசங்களையோ அல்லது இலக்கிய நூல்களையோ படித்தும் கேட்டும் அறியாதவருக்கு இத்தகைய இறவனைப் பற்றிய பேச்சு வல்லமை -அறிவு பூர்வமான பேச்சு, ஆகம அறிவு அல்ல-எங்கிருந்து வந்���து என்பது புதிராகவே உள்ளது.\nநான் சென்று \" என்னைத் தெரியுமா\"என்று கேட்டேன். (50 வருடங்களுக்கு முன்பு அயல் வீட்டில் இருந்தவர்தான்). அதற்கு அவர் தனது அடுக்குக் கடுந்தமிழில் பலவிதமான, வித்தியாசமான சொற்களை தாராளமாக உபயோகித்து பெரும் கவிதையையே உதிர்த்து விட்டார். (இந்த யுக்திதான் சாத்திரிமாரும், சாமிமாரும் பிரயோகிப்பது) அவர் கூறியதிலிருந்து மேலெழுந்த வாரியாக எனக்குப் புலப்பட்ட விளக்கம் ' நீ மிகவும் மன, பணக் கஷ்டத்தினால் துடிக்கும் சிவபக்தன்; விடிவு தேடி இந்தச் சிவனிடம் சரணடைந்து எனக்கு பக்க பலமாய் (பக்கச்சாவியாய்) நிற்கவே வந்துள்ளாய்' என்பதே. நான் சொன்னேன், \" நீங்கள் சொன்னது எல்லாம் வெறும் பிழை. நான் கஷ்டமும் படவில்லை, கடவுளையும் நம்பி வரவில்லை. நீங்கள் அபரிதமான பேச்சுவன்மை கொண்டவர் என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். அந்தக் காரணத்தினால் உங்களை ஒரு சுவாமி என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். உங்கள் கடவுள் பணிகளுக்கு எந்த உதவியும் செய்யவும் (பக்கச்சாவி\"என்று கேட்டேன். (50 வருடங்களுக்கு முன்பு அயல் வீட்டில் இருந்தவர்தான்). அதற்கு அவர் தனது அடுக்குக் கடுந்தமிழில் பலவிதமான, வித்தியாசமான சொற்களை தாராளமாக உபயோகித்து பெரும் கவிதையையே உதிர்த்து விட்டார். (இந்த யுக்திதான் சாத்திரிமாரும், சாமிமாரும் பிரயோகிப்பது) அவர் கூறியதிலிருந்து மேலெழுந்த வாரியாக எனக்குப் புலப்பட்ட விளக்கம் ' நீ மிகவும் மன, பணக் கஷ்டத்தினால் துடிக்கும் சிவபக்தன்; விடிவு தேடி இந்தச் சிவனிடம் சரணடைந்து எனக்கு பக்க பலமாய் (பக்கச்சாவியாய்) நிற்கவே வந்துள்ளாய்' என்பதே. நான் சொன்னேன், \" நீங்கள் சொன்னது எல்லாம் வெறும் பிழை. நான் கஷ்டமும் படவில்லை, கடவுளையும் நம்பி வரவில்லை. நீங்கள் அபரிதமான பேச்சுவன்மை கொண்டவர் என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். அந்தக் காரணத்தினால் உங்களை ஒரு சுவாமி என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். உங்கள் கடவுள் பணிகளுக்கு எந்த உதவியும் செய்யவும் (பக்கச்சாவி) மாட்டேன். கடவுள்தான் எனக்குப் பணம் தருபவரே ஒழிய, அவருக்கு உதவி செய்ய நான் யார்) மாட்டேன். கடவுள்தான் எனக்குப் பணம் தருபவரே ஒழிய, அவருக்கு உதவி செய்ய நான் யார் என்னிடம் உதெல்லாம் அவியாது\" என்று.\nஅவரோ, என்னை யாரென்று சுதாரித்ததால், தன் கூற்றில் உண்மையில் வேறு ஒரு கருத்து ஒளிந்திருப்பதாகக் கூறி (ஐயையோ, சொல்ல வந்ததை நேராகச் சொல்லாமல் ஏன் இந்த சுத்து மாத்து) சாதுரியமாக வேறு விளக்கம் தந்து, மாறி அடித்து நான் பக்கத்து வீட்டு (பக்கச் சாவியாம்) சாதுரியமாக வேறு விளக்கம் தந்து, மாறி அடித்து நான் பக்கத்து வீட்டு (பக்கச் சாவியாம்) வாத்தியாரின் மகன் என்றார்.\nஇவரின் தனித்துவம் இவரின் வார்த்தை ஜாலம்தான். ஒரு நீண்ட கவிதைவாக்கிலே ஒரு நூறு வார்த்தைகளைப் பரவலாக வீசிவிட்டால், அவற்றினுள் ஓர் ஐந்து சொற்களாவது ஆறுதல் தேடி வந்தவரின் பிரச்சனையோடு ஒத்துப் போகக்கூடியதாக் ஆங்காங்கு இருக்கும். இவை மட்டுமே அவரின் காதுக்குள் நுழைவதால், உடனே பரவசத்தில் மயங்கி 'ஆஹா, இவர் அப்படியே சொல்லிப்போட்டார்' என்று முழு விடயத்தையும் தாங்களாயே கக்கி விடுவார். அதை வைத்து இவரும் பிரச்சனைக்கான பரிகாரங்களை வழங்குவார். மனதார நம்புவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது.\nஇவர் கூறியதில் இரண்டு விடயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒன்று கடவுள் பற்றியது, மற்றது பாவ/புண்ணியம் பற்றியது.\n\"முதலில், கடவுள் என்று ஒன்று இல்லை; அப்படி ஒன்றை வணங்கவும் தேவை இல்லை. கடவுள் என்றால் நாங்கள்தான்; நம் உள்ளம்தான். நமக்குள் இருக்கும் ஆன்மாதான் உண்மையான கடவுள் ஆகும். கடவுள் என்று எண்ணிக்கொண்டு சிலைகளையும், கற்களையும் கும்பிட்டு எனக்கு அதைத்தா, இதைத்தா என்று கேட்பதில் அர்த்தம் இல்லை\"அடுத்து, பாவ பலன் பற்றிப் பிரஸ்தாபித்தபோது நான் கேட்டேன், \"முற்பிறப்பில் யாரோ, எதுவோ செய்த பாவத்திற்கு எம்மைத் தண்டிப்பது படு அநியாயம் அல்லவோ' என்று. அதற்கு அவர் சொன்னார்:\n\"முற்பிறப்பு, மறு பிறப்பு என்று ஒன்றுமே இல்லை; எல்லாம் இப்பிறப்பில், மனிதன் பேராசை நிமித்தம் செய்யும் பாவச் செயல்கள்தான் அவனைத் தண்டிக்கின்றன\" என்று.\nஆத்மீக வாதிகளும், சமய அறிஞர்களும் குதர்க்கமாகவும், குதம்பலாகவும் விளக்கும் விடயங்களை இவர் எனது சிந்தனைக்கு ஏற்றவாறு ஒத்துப் போகக்கூடிய கருத்துகளை உரைத்தது இவரின் பேச்சு சாமர்த்தியம் என்றுதான் கூறுவேன்.\nஅந்த இடத்தில்,கடவுளே கதி, இந்தச் சாமிதான் வழிகாட்டி என்று நான் போய் இருந்தேனேயானால் , அவரின் சம்பாஷனை வேறு விதமாக அமைந்திருக்கும். இவரின் வார்த்தை ஜாலங்களினால் கவரப்பட்டு, செல்ப��ர்கள் தங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கூறி, அருள் வாக்குப் பெற்று, அதன் பின்னர் உயர்ந்தவர்கள் பலரில், இவரால்தான் தாம் பிழைத்தோம் என்று ஆயிரம், ஆயிரமாகக்கொடுப்பவர்களும் இருக்கின்றார்கள். இவர் வழங்கும் நேரிய சிந்தனை பற்றிய அறிவுரையாலேயே பலர் சீர்வாழ்வு அடைந்துள்ளனர்.\nஇவர் கடந்த 50,60 வருடங்களாக 'ஐயனார்' ஆக இருந்து வருகிறார். சில நம்ப முடியாத அற்புதங்களையும் புரிதிருக்கிறார்.\nஇவரின் ஆரம்ப காலத்தில் மறியலில் இருந்திருக்கிறார். ஒருநாள் தன் ஜெயில் அதிகாரியை அழைத்து \"உன் மகன் வீட்டில் ஆபத்தான நிலையில் சாகக் கிடக்கிறான்; நீ இங்கை சும்மா நிக்கிறாய், வீட்டை ஓடு\" என்று தனது ஞான திருஷ்டியினால் கூறினாராம். அவர் அங்கு போனால் இவர் சொன்ன மாதிரியே அவர் மகன் கிணற்றுனுள் தவறி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தான். உடனடி சிகிச்சையினால் உயிர் தப்பினானாம். அதனால், அவ்வதிகாரி, இவர் இருக்க ஒரு சிறிய வீடும் கட்டிக் கொடுத்தார்.\nஇவரிடம் எதோ ஒரு சக்தி காணப்படுகிறது என்பது மறுக்க\nமுடியாத உண்மை. இவரை நம்பியவருக்கு இவர் நல்ல ஒரு வழிகாட்டியாகத்தான் இதுவரை இருந்து வருகிறார்.\nஅவரை நாடிச் செல்வோர் அவரிடம் சிறு தொகை கொடுத்து பெரும் பலனை அடைய முடியாதா என்ற ஆதங்கத்துடனே பேராசையுடன் செல்வர்.ஆனால் உங்கள் சந்திப்பு வித்தியாசமானது.அவர் புகழ் பாடியதுடன் கூறியத்தை அப்படியே வெளிக்கொணர் ந்து ள்ளீர்கள்.\nஉங்கள் கட்டுரை ஊருக்கு போனால் சம்பில்துறை செல்லும் ஆவலை கொடுத்துள்ளது.\nமுதலில், கடவுள் என்று ஒன்று இல்லை; அப்படி ஒன்றை வணங்கவும் தேவை இல்லை. கடவுள் என்றால் நாங்கள்தான்; நம் உள்ளம்தான். நமக்குள் இருக்கும் ஆன்மாதான் உண்மையான கடவுள் ஆகும். கடவுள் என்று எண்ணிக்கொண்டு சிலைகளையும், கற்களையும் கும்பிட்டு எனக்கு அதைத்தா, இதைத்தா என்று கேட்பதில் அர்த்தம் இல்லை\"\nஆஹா என்னா மனுஷன் -என்னா துணிச்சல்\nவணக்கம் ஐயா சித்தரின் பெருமை கூறும் தங்களிடம் ஒரு சந்தேகம் இதிகாசங்கள் புராணங்கள் கூறும் விடயம் பொய்யா அல்லது சித்தர் கூறுவது பொய்யா அல்லது சித்தர் கூறுவது பொய்யா கடவுள் இருப்பது உண்மையா\nதீபத்தில் இதுவரையில் வந்த ஆன்மீக கட்டுரைகளை வாசித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.வரவிருக்கும் இன்னும் பல விடய���்கள் இது தொடர்பாகவே இருக்கும்\n இருந்தால் நமக்கு என்ன நன்மை; இல்லாவிட்டால்தான் என்னே நட்டம்\nநாம் கும்பிட்டால் அவரின் உச்சி குளிரும்; அள்ளித் தருவார் என்று நினைத்தால் அது எவ்வளவுக்கு கடவுளை இழிமைப் படுத்தும் ஒரு விடயமாய் இருக்கும்\nஇந்த அண்ட சராசரங்கள், ஜீவன்கள் எல்லாவற்றையும் படைத்துக் காப்பவர் அவர்தான் என்று சொன்னாலும், நீங்கள் அவரைக் கும்பிடாமல் விட்டு விட்டால்போல அவர் அத்தொழிலைச் செய்வதை உடனே நிற்பாட்டப் போவதுமில்லை.\nஅவரை 24 மணி நேரமும் விழுந்தது, விழுந்து வணங்குபவர்களுக்கும் சரி, நித்தமும் நிந்திப்பவர்களுக்கும் சரி ஒரேமாதிரியான நனமைகளும், தீமைகளும் தானே வருகின்றதே\nஅவர் இருந்தால், அவருக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. நாம் அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவை இல்லை\nமகாசோனி என்ற ஊரின் மண் ஒழுங்கையில் உள்ள மாப்பிள் மரப் பட்டைக்குள் இருக்கும் ஒரு சில் வண்டு பற்றி நாம் எப்போதாவது கவலைப் பட்டுள்ளோமா\nகடவுள் என்பவர் ஒரு எப்படி என்று கேட்கிற்களா\n(ஏலியன் )சித்தர் வின்னில் இருந்து வந்தவர்கள் அவர்கள் மனிதர்களை படைக்கும்பொழுது\nஅவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரும் நம்மலை போன்றவர்கள் அல்ல முகம் உடல் அனைத்தும்\nகரடுமுரடாக இருந்தது மேலும் பல குறைகள் இருந்தது இவைகளை நிவர்த்தி செய்து உருவாக்கப்பட்டது தான் நம் உடல் எப்படி என்று கேட்கிற்களா ஒரு சிரிய உதாரணம் நம் உடலையும் மற்ற அனைத்து உயிர்களையும் ஒப்பிடுகையில் உங்களுக்கே. புரியும் .... அவர்களுக்கு எப்படி சக்தி கிடைத்தது என்ற சந்தேகம் முப்பது நாட்கள் நீங்கள் உங்கள் மனதை ஒரு நிலை படுத்தி தியானம் செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும் காலை 6 மணிக்குள் 20 நிமிடம் ....அல்லா .ஏசு ்.கிருஷ்ணர்.சிவன்.புத்தர். அனைவரும் நம்மலை போன்றவர்கள் தான் அப்புரம் எப்படி ்நம்மலை படைத்தார்கள் ்உங்களிடம் ஓர் கேள்வி மனிதன் உயிர்களை படைக்கிறானா்.ஆம் . என்பது பதில் என்றால் மனிதன் கடவுள் தானே தற்போது கடவுள் எப்படி படைத்தான் என்பதற்க்கு ஆதாரம் இருக்கு மனிதனில் ஜாதி்மதம் என எந்த வேறுபாடும் இல்லை இது நமக்கு நாமே உருவாக்கபட்டது ஒவ்வொரு கடவுளும் (சித்தர்) ஏலியன் )மூன்றும் ஒன்றே ஒவ்வொரு சிந்தனை கொண்டுள்ளார்கள் அவர்கள் தங்கள் கருத்துக்களை தான் கூரி��ார்கள் நாம் தான் தனிதனி என்று புரிந்து கொண்டொம் ஆனால்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஎந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகு...\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nகாதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nமதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்\nகனடிய வெள்ளை யுவதியின் ''முக்காலா'',முக்காலா'''ஊர்...\nஇது மூடநம்பிக்கை உச்சகட்டம் ..[VIDEO]\nசூரிய பகவானே விரைவாக ...[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசோ.தேவராஜாவின் கவியரங்கக் கவிதை 'நிற்க அதற்குத் தக...\nஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி\nதோல்வி ... [ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்-பகுதி: 14\nஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிக...\nஇலங்கை-சம்பில்துறையில் நடமாடும் ஐயனார் சித்தர்[சந...\nசிவன் சொத்து குலநாசம்.என்றால் என்ன\nஉணர்வு [ ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nvideo:கள்ளுக் கொட்டிலில் பிறந்த தத்துவம்\nஉணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்\nvideo:''கட்டுமரம் மேல் '' நெஞ்சை தொட்ட இசைப்பிரியா...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [காஞ்சிபுரம்]போலாகுமா\nஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஉலகில் மதங்கள்,ஒரு பார்வை :-ஆக்கம் செல்வத்துரை சந்...\nகடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அரசு\nvideo: நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க புது படுக...\nசுவையான சமையலால் அசத்த வேண்டுமா உங்களுக்கான தகவல் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\n[ தொகுத்தது : கந்தை��ா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nமுன்னைய , பண்டைய நாட்களில் , வீட்டின் , சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nஇந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள் வரலாறு அதன் ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/02/boundarylesslight.html", "date_download": "2018-12-13T09:02:43Z", "digest": "sha1:MS2PE4H2Q6W6C7LYMNMBKKUVSF3U7UKN", "length": 43517, "nlines": 119, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: எல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி - அரவிந்தன் நீலகண்டன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஎல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி - அரவிந்தன் நீலகண்டன்\nஎல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி\nசான் பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் அந்த இந்துக் கோவில் தெலுங்கு பேசுவோரால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு இரு விஷயங்கள் எனக்கு வியப்பளித்தன. ஒன்று போன உடனேயே தென்பட்டது. ’நகரின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு’ எனும் தொனியுடன் எந்த பக்தரும் எட்டு மணிக்கு மேல் கோவிலிலோ அல்லது கோவில் மண்டபங்களிலோ இருக்கக்கூடாது. கோவில் வளாகத்தை விட்டு 8:30க்கு வெளியேறிவிட வேண்டும். என்னை அழைத்து வந்திருந்த நண்பர் திருமலைராஜனிடம் இதன் பொருள் என்ன என வினவினேன். ஏன் இத்தனை கட்டுப்பாடு இங்குள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்கு இங்கு கோவில் இருப்பதும் இங்கே இந்து விழாக்கள் நடப்பதும் அவ்வளவாக ரசிக்கவில்லை என்றார்.\nஉடன் வந்திருந்த நண்பர் சுந்தரேஷ் பதிலளித்தார். கோவில் கட்டுவதென்று தெரியவந்தால் உடனே உள்ளூர் கிறிஸ்தவ அமைப்பு அல்லது ஒரு தீவிர கிறிஸ்தவப் பிரமுகர் ஒரு வழக்குப் போடுவார். நகர சபையில் ஆட்சேபனை தெரிவிப்பார். பிறகு அதை எதிர்த்து நீங்கள் உங்கள் தரப்பை நிலைநாட்டவேண்டும். கோவில் கட்ட ஆகும் செலவைவிட வழக்கை நடத்த ஆகும் செலவு அதிகமாகிவிடும். இந்துக் கோவில்களைக் கட்டவிடாமல் கட்டுப்படுத்தும் ஒரு நல்ல உத்தி அது என விளக்கினார். அப்படிக் கோவில் வந்துவிட்டால் எங்களுக்கு அமைதி கெடுகிறது எனச் சொல்லி இதர ஆட்சேபனைகளை எழுப்பி, கோவிலின் செயல்பாடுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பார்கள்.\nஎங்கள் மாவட்டத்தில் நகரசபைக்குச் சொந்தமான மைதானங்களிலேயே இரவெல்லாம் நடக்கும் தூய ஆவிக்குரிய எழுப்புதல் பெந்தகோஸ்தே மதமாற்றங்களையும், கர்த்தருக்கு இந்தியாவை ஒப்புக்கொடுக்க நடத்தப்படும் முழு இரவு முழங்கால் யுத்த பேரிகைகளையும் நினைத்துக்கொண்டேன்.\nதிருமலைராஜன் கூறினார், “உள்ளே வந்து இந்தக் கோவில் மண்டபத்துக்கு அடிக்கல் போட்டவரின் பெயரைப் பாருங்கள்” – அந்தப் பளிங்குக் கல் சொல்கிறது: இங்கு அடிக்கல் நாட்டியவர் உஸ்தாத் அலி அக்பர் கான், நாள் செப்டம்பர் 15 1985.\nமறுநாள் பெர்க்கிலி வேதாந்த மையத்துக்குச் செல்வதாக முடிவு. காலையில் நானும் சுந்தரேஷும் சென்று சேர்ந்தபோது பெர்க்லி வேதாந்த மையம் மூடி இருந்தது. அவர்கள் திறக்கும் நேரங்களில் நான் அங்கிருப்பது சாத்தியமில்லாததாக இருந்தது. என்றாவது பெர்க்லி வந்தால் பார்க்க வேண்டுமென்று நினைத்த ஓர் இடம் அது. அதன் வரலாறு அத்தகையது.\nசுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் செயல்பாடுகளை மிக அருமையாக ஆவணப்படுத்தியவர் மேரி லூயொஸ் பர்க் (Marie Louise Burke). சகோதரி கார்க்கி எனும் பெயரில் சன்னியாசம் வாங்கியவர். சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடரான சுவாமி அசோகானந்தரின் சிஷ்யை. 1938ல் அசோகானந்தர் பெர்க்லியில் வேதாந்த மையம் ஒன்றை உருவாக்க முடிவு செய்கிறார். அதற்கான இடத்தையும் முடிவுசெய்து அதில் உள்ள கட்டடத்தில் மாறுதல்கள் செய்ய பெர்க்லி நகர சபையின் ஒப்புதலையும் பெற்றாயிற்று, உள்ளூர் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவருக்கு விஷயம் தெரிய வருகிறது. அவர் முக்கிய ஊர்ப் பிரமுகர்களின் கையெழுத்துகளை வாங்கி இங்கே இந்து அமைப்பு எதுவும் வரக்கூடாதென்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார். மே 1938ல் நகரசபை தன் ஒப���புதலைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. திட்டக் கமிஷனை விசாரிக்கச் சொல்கிறது.\nவிசாரணையின்போது ஐந்தே பேர்தான் வேதாந்த மையத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மீதி அனைவரும் மிகவும் செல்வாக்கு உடைய பிரமுகர்கள். எதிர்க்கிறார்கள். கமிஷன் அதனளவில் எவ்வித உண்மையான பிரச்சினையும் இல்லை எனக் கருதுகிறது. ஆனால் நகரசபை வேதாந்த மையம் வருவதை முற்றிலும் நிராகரிக்கிறது.\nஆனால் வேதாந்த இயக்கத்தினர் மனம் தளரவில்லை. மற்றொரு இடத்தை பெர்க்கிலியில் தேர்வு செய்கிறார்கள். மீண்டும் கடும் எதிர்ப்புப் பிரசாரங்கள். கேவலமான ஆபாசமான சீண்டல்கள். மீண்டும் விசாரணைகள். ஜூன் 20 1938ல் விசாரணை நடக்கிறது. இந்து மதம் குறித்து மிஷினரிகளால் கட்டமைக்கப்பட்ட எதிர்மறைச் சித்திரங்கள் அனைத்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஒருவர் கிருஷ்ணருக்கும் கோபிகைகளுக்குமான உறவு குறித்து மோசமாக விவரிக்கிறார். இந்து மதம் என்பது ஆபாசம் எனச் சொல்லப்படுகிறது. பெண்கள் பள்ளி ஒன்றின் முதல்வர் துறைமுகத்தில் ஒரு கப்பல் நிற்கிறது என்றும், அதில் அமெரிக்கப் பெண்குழந்தைகளைப் பிடித்துப் போட்டு இந்தியாவுக்குக் கொண்டு சென்று அடிமைகளாக விற்கப் போவதாகத் தமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார். இந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கெல்லாம் அமைதியாக பதிலளித்து இறுதியில் வேதாந்த மையத்துக்கு ஒப்புதல் கிடைக்கிறது. அது ஒன்றும் பெரிய மையம் அல்ல. நம்மூரில் உள்ள ஒரு கடைநிலை சர்ச் போல அது இருக்கிறது, அவ்வளவுதான். இறுதியாக அக்டோபர் 22 1939ல் வேதாந்த மையம் திறக்கப்படுகிறது.\nஅதே கலிபோர்னியாவில் இந்துப் பெற்றோர்கள் இன்றும் இந்துக்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்படும் எதிர்மறைச் சித்திரங்களை எதிர்த்து விசாரணை மன்றங்களில் சாட்சிக் கூண்டுகளில் நிற்க வேண்டியுள்ளது என்பதுதான் வேதனையான உண்மை.\nஎன்னை அழைத்து வந்திருந்த சுந்தரேஷ் மற்றோரு இடத்துக்குச் செல்லலாம் என்றார். “உனக்கு நிச்சயமாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.”\nஸான் ஹோஸே (San Jose) மிஷன் அருங்காட்சியகம் அன்று வெறும் மிஷன் கேந்திரம்தான். அதை நிறுவியவர்கள் ஸ்பெய்ன் நாட்டு ராணுவத்துடன் வந்திறங்கிய மிஷினரிகள். அருங்காட்சியகக் கடையில் ஒரு புத்தகத்தை சுந்தரேஷ் தேடி எடுத்தார். ஏற்கெனவே அவர் அதைப் படித்திருக்கிறார். ‘கலிபோர்னிய மிஷனில் வாழ்க்கை’ (Life in a California Mission) என்பது நூலின் தலைப்பு. ஜீன் ப்ரான்காய்ஸ் பெரோஸ் (Jean Francois de la Perouse) என்கிற பிரெஞ்சுக்காரர் எழுதியவை. மிஷனரிகளிடம் அன்பும் மதிப்பும் கொண்டவர். பூர்விகக் குடிகள் ஸ்பானியர்களைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்களுக்குப் பண்பாடு கிடையாது என்பதிலெல்லாம் அவருக்குப் பெரிதாகக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவர் இந்த மிஷனை அடிப்படையில் ஒரு அடிமைப்பண்ணை என விவரிக்கிறார்.\nஸ்பானியர்கள் இங்கே 225 ஆண்டுகளுக்கு முன்னர், இன்று ஸான் பிரான்ஸிஸ்கோ என அழைக்கப்படும் இந்நிலப்பகுதிக்கு வந்திறங்கிய போது இங்கே ஓஹியோன் (Ohione) என்றழைக்கப்படும் பூர்விகவாசிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சிறு சிறு குழுக்களாக, சுதந்திரமான குழுக்களாக வாழ்ந்து வந்தனர். குறைந்தபட்சம் ஐம்பது குறுங்குழுக்களாகக் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். இன்று காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கும் வர்ணப்பொடிகள் அம்மக்கள் மதச்சடங்குகளில் தங்கள் உடல்களில் பூசிக் கொள்வன. கண்ணாடிப் பேழையில் வைக்கப்படாதிருக்கும் பட்சத்தில் ஒரு இந்து அதை விபூதி குங்குமம் என்றே உணரக்கூடும்.\nகாட்சியகத்தின் காட்சிப் பொருட்களை ஒவ்வொன்றாகக் காண்கிறோம். என் கையில் இருக்கும் புத்தகம் நன்றாகவே உதவுகிறது. குரான் வசனங்களை விளங்க வைக்கும் ஹதீஸ்கள் போல அந்தப் புத்தகம் செயல்படுகிறது. உதாரணமாக ஒன்று சொல்கிறேன். காட்சிப்படுத்துதலில் மிகவும் மென்மையாக்கி இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்: ‘ஒருமுறை கிறிஸ்தவ முழுக்கு அளிக்கப்பட்ட பின்னர் (baptized) இந்தியர்கள் மிஷினரிக் குழுமத்தை விட்டு அனுமதியில்லாமல் அவர்களின் சொந்தக் கிராமங்களுக்குச் செல்லக் கூடாது. ஏனெனில் கிறிஸ்தவ முழுக்கை ஃபாதர்கள், பழைய வாழ்க்கையிலிருந்து மாறிவிட்டதற்கான ஆன்மிக உடன்படிக்கையாகப் பார்த்தார்கள்.’ ஆனால் பெரோஸ் தம் நாட்குறிப்புகளில் சொல்லியிருப்பது இப்படி மென்மையாக எல்லாம் இல்லை.\n… ஒரு இந்தியன் கிறிஸ்தவ முழுக்கு பெற்றதுமே அது அவன் வாழ்க்கைக்கான ஓர் ஆணையாக மாறிவிடுகிறது. அவன் அவனது சொந்தங்களுடன் வாழ அவனது கிராமத்துக்குத் தப்பியோடும் பட்சத்தில் அவன் மூன்று முறை திரும்ப வரும்படி அழைக்கப்படுகிறான். அவன் வரவில்லை என்றால் மிஷினரிகள் ஸ்பானிய ஆளுநரிடம் முறையிடுகிறார்கள். அவர் ராணுவத்தை அனுப்பி அவன் குடும்பத்தினரிடமிருந்து அவனை மீட்டு மிஷினரிகளிடம் கொணர்ந்து அளிக்கிறார். அங்கு அவனுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கசையடி அளிக்கப்படுகிறது.\nபூர்விக வாசிகளிடம் முதலில் ஆர்வத்தை வரவழைக்க ஸ்பானிய நாட்டிலிருந்து கொணரப்பட்ட பரிசுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு பாதிரியார் இப்பொருட்களை ‘ஆன்மிக மீன்பிடித் தூண்டில்கள்’ என வர்ணித்தார்.\nஇவ்வாறு மதம் மாற்றப்பட்ட பூர்விக வாசிகள் மிஷன் நிலப்பரப்பில் வேலை வாங்கப்பட்டனர். அவர்களின் பெண்கள் மிஷினரிகளுக்கு உணவு சமைக்க வேண்டும். ஆண்கள் பயிரிட்டு ஆடு மாடுகளை மேய்க்க வேண்டும். அங்கு இவ்விஷயங்களை அழகாகக் காட்டும் ஓவியங்களை வைத்திருக்கிறார்கள். எல்லோரும் சந்தோஷமாக ஊழியம் செய்யும், அமைதியும் அன்பும் ததும்பும் ஓவியங்கள். ஓவியங்களில் பெண்கள் அமைதியான முகங்களுடன் பாதிரியார்களுக்குச் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபெரோஸ் தம் நாட்குறிப்பில் எழுதுகிறார்:\nபெண்களுக்கு எப்போதுமே பகிரங்கமாக கசையடிகள் கொடுக்கப்படுவதில்லை. கொஞ்சம் தனிமையான மூடிய அறைகளுக்குள் அவர்களுக்குத் தண்டனைகள் அளிக்கப்பட்டன. அவர்களின் கதறல்கள் மிஷனில் உள்ள ஆண்களுக்குக் கேட்டு அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கலகங்கள் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஆண்களுக்கு பகிரங்கமாகவே தண்டனைகள் அளிக்கப்பட்டன. பிறர் தவறுகள் செய்யக் கூடாது என்பதற்கான ஒரு பாடமாக அவை அமைந்தன.\nஇந்த மிஷனை நிறுவிய கத்தோலிக்க பாதிரியாரான ஜுனிபெரோ ஸேரா (Junípero Serra) புனிதராக்கப்படுவார் என சங்கைக்குரிய போப் அவர்கள் அறிவித்திருப்பதை அடுத்து கார்டியன் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அது இந்த மிஷனில் நடந்த இன்னும் கொடுமையான சில விஷயங்களை வெளிக்கொணர்ந்திருந்தது:\nபலாத்கார புணர்வுகளின் விளைவாக உருவான கருக்களைக் கலைத்த குற்றங்களுக்காகப் பிடிபட்ட பூர்விகவாசிப் பெண்களை பாதிரியார்கள் நாட்கணக்கில் சட்டகங்களில் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்கள் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் மரத்தால் ��ெய்யப்பட்ட ஒரு குழந்தை உருவத்தைக் கைகளில் ஏந்தியபடியே நிற்க வேண்டும்.\nமிஷன் அருங்காட்சியகக் காட்சிப்படுத்துதலில் சில உண்மைகள் வரிகளுக்கிடையே வந்து விழத்தான் செய்கின்றன. ஒரு பூர்விக இந்தியன் மிஷன் காம்பவுண்டுக்குள் தமது புனித நடன சடங்கைச் செய்தமைக்காகத் தண்டிக்கப்பட்டார் எனச் சொல்கிறது ஓர் அறிவிப்பு.\nமற்றொரு காட்சிப்பொருள், அம்மை நோயால் பூர்விகவாசிகளின் மக்கட்தொகை கடுமையாகக் குறைந்த விஷயத்தைப் போகிற போக்கில் சொல்கிறது. புனித ஜோசப் சர்ச்சின் பொருட்கள் கணக்கெடுப்பில் இறந்துபோன குழந்தைகளின் கல்லறைகளுக்கு மேலே நடுவதற்கான கில்ட் ஒட்டிய சிலுவை இருப்பதைச் சொல்கிறது. இறந்து போன குழந்தைகள்…\nமற்றொரு காட்சிப்படுத்துதல், மிஷன் உச்சத்தில் இருந்தபோது அது பல்லாயிரம் ஏக்கர்கள் படர்ந்து விரிந்திருந்ததைச் சொல்கிறது. இது ஒன்றும் இயல்பாகப் பரந்து விரிந்த விஷயமில்லை. கையிலிருக்கும் நூலில் மால்கம் மர்கோலின் விரிவாகவே சொல்கிறார்: 'பூர்விகவாசி இந்தியர்கள், தங்கள் நிலத்துடன் இருந்த தொடர்பை அறுத்ததென்பது மிஷினரிச் செயல்பாடுகளின் எதிர்பாராத விளைவல்ல. அது திட்டமிட்டச் செயல்பாடு.’ நிலத்தைத் தாம் அபகரிப்பது என்பது ‘இந்தியர்களைப் பண்படுத்துவதற்கு’ கிடைத்த ஊழியக்கூலி என மிஷினரிகள் கருதினர் போலும். ’இந்தியனைப் பண்படுத்துவதென்பது அவனில் இயற்கையழிப்பைச் செய்வதே’ (‘Civilizing the Indian can only be achieved by denaturalizingthem') என்கிறார் பெர்மின் லாஸோன் (Fermín Lasuén) எனும் முதன்மை மிஷினரி ஒருவர். இவர் புனித பிரான்ஸிஸ்-அசிசி சபையைச் சார்ந்தவர் என்பது என்னை அதிர்ச்சியுறச் செய்கிறது. புனித பிரான்ஸிஸ்-அசிசி இயற்கையை ஆராதித்த கிறிஸ்தவத் துறவி. ஆனால் அவர் நிறுவிய சபை பிற்காலத்தில் கடும் கிறிஸ்தவ மிஷினரிச் செயல்பாட்டுடன் இயங்கியிருக்கிறது. இயற்கையை ஆராதித்த ஒரு துறவியின் வழியில் வந்த சபை மிக இயல்பாக, பூர்விகவாசிகளில் இயற்கை அழிப்பைச் செய்வது குறித்துப் பேசுகிறது. இதில் புதைந்திருப்பது இந்துக்களுக்கு ஒரு நல்ல பாடம்.\nஇந்த முழுக் கண்காட்சியும் ஒரு விதத்தில் நாசிகளின் வதை முகாம்களின் முன்மாதிரி அமைப்பொன்றினை நியாயப்படுத்தும் அல்லது குறைந்தபட்சம் மென்மைப்படுத்தும் ஒரு முயற்சி. பூர்விகவாசிகள் இன்னும் தங்கள் கல்லறை���ளிலிருந்து நிலங்கள் வரைக்குமான மீட்டெடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதால் இது தொடரும் அரசியல்-பண்பாட்டுப் போரில் ஒரு பிரகடனமும் கூட.\nநியூ யார்க்கில் இருக்கும் யூதப் பாரம்பரிய காட்சியகத்தில் (Museum of Jewish Heritage) தற்போது ‘லியோ ப்ராங்க் வழக்கு: நீதியைத் தேடி’ என ஒரு காட்சிப்படுத்துதலை நடத்துகின்றனர். 1913ல் ஜியார்ஜியாவில் பென்சில் உற்பத்தி ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்த லியோ ப்ராங்க் என்பவர் அங்கே பணிபுரிந்த 13 வயதே ஆன மேரி பாகன் (Mary Phagan) கொலை செய்யப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் குற்றவாளி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படும் முன்னால் அவர் வன்முறைக் கூட்டமொன்றினால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய ஒரு தலைமுறை முடிவில் அவர் குற்றமற்றவரென்பதற்கான ஆதாரங்கள் வெளியாகின. ஆனால் இந்த விசாரணையின்போது அமெரிக்கச் சமுதாயத்தில் நிலவிய யூத வெறுப்பு ஊடகங்களில் வெளிப்பட்டது. அன்றைய அமெரிக்காவில் கறுப்பின மக்கள், யூதர்கள் போன்றவர்களின் மேல் நிலவிய மனச்சாய்வுகள் வெறுப்புகள் ஆகியவற்றைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்ட கண்காட்சி.\nயூதப் பாரம்பரிய மையத்திலிருந்து ஓர் இந்துத்துவனாகக் கற்றுக்கொண்ட பாடமொன்றை இங்கே பதிவு செய்யவேண்டும். ஒரு மல்ட்டி மீடியா காட்சிப்படுத்துதல். யூத ஆச்சாரவாதிகள், யூத மதச்சார்பின்மையாளர்கள், யூத சோஷலிஸ்ட்கள், யூத ஸியோனிஸ சோஷலிஸ்ட்கள், ஸியோனிஸ்ட்கள் அனைவரையும், அனைத்துத் தரப்புகளையும் காட்டும் காட்சிப்படுத்துதல். விவேகானந்தர் சொன்னார், ‘அவர் யாராக இருந்தாலும் அவர் இந்து என்பதைக் கவனியுங்கள். அவர்கள் உங்களைத் தூற்றினாலும் கூட அவர்கள் இந்து என்பதைக் கவனியுங்கள்…’ ஏன் இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தமல்ல என்பது இதனால்தான். இந்து சமய, தத்துவ தரிசன மரபுகள், வரலாற்றுப் போக்குகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது இந்துத்துவம். இந்து மதங்களான வைதீக, சைவ வைணவ ஆரிய சமாஜ பிரம்ம சமாஜ சீக்கிய பௌத்த சமண சமயங்களனைத்தும் இந்துத்துவமெனும் பேராற்றின் துறைகளே. இஸ்ரேல் என்பதும் இஸ்ரேலை உருவாக்கும் ஸியோனிசமும் இவ்விதத்தில் அரசியல் என்பதைத் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்துத்துவத்தையும் ஸியோனிசத்தையும் இடது வலது என்று பிரிக்க முடியாது. தொடர்ந்து துவேஷத்துக்கு ஆளான யூதர்கள் இன வாதத்துக்கு எதிரான போராட்டங்களில் தோள் கொடுத்திருக்கிறார்கள். ஸியோனிஸத்துக்கும் இந்துத்துவத்துக்கும் இடது வலது போன்ற பிரிவினைகள் பொருந்தாது.\nசில நாட்களுக்குப் பிறகு சொல்வனம்.காம் இணைய இதழின் ஆசிரியர் ரவிசங்கருடன் போஸ்டனில் உள்ள ஒரு யூத ஆலயத்தின் முன்னர் நிற்கிறோம். தாக்குதல் அச்சுறத்தல்கள் இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை அங்கு கதவில் ஒட்டியிருந்த அறிவிப்பு தெரிவித்தது. மானுட வெறுப்பின் மற்றொரு வெளிப்பாடு யூதர் மீதான துவேஷம். பில் மக்கார்த்தே என்பவர் சிரித்த முகத்துடன் எங்களை உள்ளே அனுமதிக்கிறார். அவர் ஒரு கணித விரிவுரையாளரும்கூட. இது ஒரு சீர்திருத்த யூதக் கோவில் என விளக்குகிறார். ஆச்சாரவாத யூதக் கோவில்களில் உள்ள சில கட்டுப்பாடுகள் தீட்டுகள் இத்யாதி இங்கே கிடையாது. ஆச்சாரவாத யூதத்தை சீர்திருத்த யூதத்துக்கு எதிராக நிறுத்தி புரட்சி எல்லாம் அவர்கள் செய்யவில்லை. உள்-வேறுபாடுகளை பன்மைச் செழிப்பென பார்க்கிறார்கள்.\nஅச்சீர்திருத்தக் கோவிலின் அருமையான வர்ணக் கண்ணாடி கலைக்காட்சிகள் யூத விவிலியத்தின் நிகழ்ச்சிகளையும் யூத வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துகின்றன. அப்படி ஒன்று, எருசலேமின் யூதக் கோவில் மேற்கத்திய ஆக்கிரமிப்பாளர்களால் பாழடிக்கப்பட்ட பின்னர், யூத வீரர்கள் மீண்டும் அக்கோவிலைக் கைப்பற்றியது. அப்போது அங்கே அவர்கள் விளக்கெரிக்க அங்கிருந்த அற்ப எண்ணெயே போதுமானதாக இருந்ததாம். இறை அருளின் அற்புதச் செயல் எனக் கோவிலை மீட்டெடுத்த யூத வீரர்கள் கருதினராம். மானுட வீரத்தையும் இறை அற்புதத்தையும் இணைக்கும் இந்நிகழ்வு யூத ஒளித்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஹனுக்கா யூத தீபாவளி எனச் சொல்லலாம். ஒன்பது விளக்குகள் ஏற்றிக் கொண்டாடப்படும் திருநாள்.\nஇதைப் போன்றதொரு நிகழ்வை, அன்னிய சூறையாடலுக்கு உட்படுத்தப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலிலும் கூறுவார்கள். அன்னியப் படையெடுப்பும் கொடுங்கோலும் 48 ஆண்டுகள் பூஜைகளில்லாமல் மதுரை கோவிலைப் பாழடித்தன. பின்னர் இந்துக்கள் போராடி இக்கோவிலை மீட்டெடுத்து, அம்மையின் சிலையை மறைத்த இடத்த��ல் பார்த்தபோது அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம்.\nயூதர்களின் எருசலேம் கோவிலிலும் சரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சரி, தொடர்ந்து ஒளி கொடுத்த அந்த விளக்குகள் சொல்வது ஒரே உண்மையைத்தான். மானுட மனம் உருவாக்கும் வெறுப்பு இருளுக்கு மேலாக, உண்மை தொடர்ந்து ஒளியுடன் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது அவ்விளக்குகளைக் கண்டறிந்து அவ்வொளியை உலகுக்கு அளிப்பதே நாம் இப்புவியின் பன்மைச் சிறப்புக்குச் செய்யும் பெரும் கடமை. பாரதத்தில் அதன் பெயர் இந்துத்துவம்.\nLabels: அரவிந்தன் நீலகண்டன், வலம் நவம்பர் 2016 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மாத இதழ் பிப்ரவரி 2017\nவலம் நவம்பர் 2016 இதழ் - முழுமையான படைப்புகள்\nதமிழகத்தில் பள்ளிக்கல்வி - அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nகாவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் - ...\nஎல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி - அரவிந்தன் நீல...\nஇந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் - ஹரன் பிரசன்னா...\nஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம் - எஸ்.பி. சொக்கலிங...\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2016 - ராஜேஷ் குமார்\nமூத்த குயில் எஸ் ஜானகி - ரஞ்சனி ராம்தாஸ்\nபகைவனுக்கருள்வாய் - இந்தி சீன் பாய் பாய் - ஆமருவி ...\nமின்னாற்றல் பற்றாக்குறையும் சில தீர்வுகளும் - சுதா...\nபெர்சிபோலிஸ் - அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ - சந்...\nஊழலும் கலாசாரமும் - அருணகிரி\nகோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் - பி....\nபுள்ளிகள் கோலங்கள் - பாஸ்கர் நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/dhanush/", "date_download": "2018-12-13T09:16:05Z", "digest": "sha1:OLEQPNRVA3INTV32OD7ABW3UOP5OWNBI", "length": 7290, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "dhanush – Chennaionline", "raw_content": "\nதனுஷின் ‘மாரி 2’ டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்\n`வடசென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா ���ாமராஜ் இந்த படத்தின்\nதனுஷின் ‘மாரி 2’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த\nபரியேறும் பெருமாள் இயக்குநருடன் இணையும் தனுஷ்\nபரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம்\n‘மாரி 2’ டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ உருவாகி இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும்\n‘புதுப்பேட்டை 2’ மூலம் மீண்டும் இணையும் தனுஷ் – செல்வராகவன்\nதனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து தனுஷ் தனது இயக்கத்தில் தயாராகி வரும் பிரம்மாண்ட சரித்திர படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில்\nTamil சினிமா திரை விமர்சனம்\n’வட சென்னை’ – திரைப்பட விமர்சனம்\nஇயக்குநர் வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதால், இவர்களது மூன்றாவது படமான ‘வட சென்னை’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, அந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=2254", "date_download": "2018-12-13T08:45:51Z", "digest": "sha1:PT7VK2KPXBASZVWJJFWNDFUK7VCH2DIP", "length": 25251, "nlines": 384, "source_domain": "kalaththil.com", "title": "திருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்! | 16th-Anniversary-of-the-massacre-of-Kanchirangkuda-students-in-Thirukkoil", "raw_content": "\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்\nமன்னாரில் தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்க்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம்\nபாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி\nமன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இப்படுகொலை செய்யப்பட்ட 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன...\nமன்னார் மனிதப் புதைக���ழியைப் பார்வையிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nசிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\nமட்டு அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு நாள் மற்றும் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 09 ஆம் திகதி திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள நினைவுத்தூபியில் மக்கள் நலன் காப்பகம் அம்பாறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் நினைவுகூரப்பட்டது.\nஇதன் போது முதலில் 2005 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளால் கௌசல்யன் உட்பட வீரவேங்கைகளுடன் படுகொலை செய்யப்பட்ட\nநாட்டுப்பற்றாளனும் முன்னாள் பா.உ உறுப்பினருமான\nஅரியநாயகம் சந்திரநேருவின் சமாதிக்கு அவரது மனைவி திருமதி சந்திரநேரு அகல்விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் 2002 ஆம் ஆண்டு காஞ்சிரங்குடா பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் போது படுகொலை செய்யப்பட்ட 07 பாடசாலை மாணவர்களது நினைவு தூபிக்கு அவர்களது பெற்றோர்களால் அகல்விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅன்றைய தினம் திருக்கோவில் பகுதி மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது அங்கு ஒன்றுகூடிய மக்கள் அனைவரும் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படையினரின் காவல் நிலையம் வரை சென்றிருந்தனர் அந்த சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்காக படையினர் சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தினர் அங்கு போராட்டத்திற்கு கலந்து கொண்டிருந்த மாணவர்கள் 7 பேர் இலக்காகி கொல்லப்பட்டனர். அப்பாவி மாணவர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்றுகூட தெரியாமலே உயிரை விட்டனர் ஆனால் இன்றுவரை அதற்கு நீதி கிடைக்கவில்லை என இரங்கல் உரையின் போது சம��பவத்தை நேரில் கண்ட பொதுமகன் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழத் தேசி மாவீரர் நாளுக்கு�\nதிருமலை மாவட்ட அரசியல் துறை பொற\nயாழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nவிடுதலைப் புலிகளும் மத சுதந்தி�\nவிடுதலைப் புலிகளும் மத சுதந்தி�\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியான\nநாம் தமிழர் கட்சி நிர்வாகி தலை�\nபுலைமைப் பரிசில் பரீட்சையில் ச�\nபுல‍ைமைப் பரிசில் பரீட்சையில் �\nதியாகதீபம் திலீபனின் 31 ஆவது ஆண்�\nஎங்கள் பூர்வீக காணிகளுக்குள் எ�\nநல்லூரிலுள்ள தியாகி திலீபன் தூ�\nவவுனியாவில் தமிழ் அரசியல் கைதி�\nமன்னார் மாவட்டத்தில் உள்ள மனித\nதியாகதீப திலீபன் அண்ணனின் 31வது �\n30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட ப�\nதமிழர்கள் மீதான படையினரின் பால�\nவிடுதலை புலிகளை பயங்கரவாத அமைப�\nதியாக தீபம் தீலிபன் நினைவேந்தல�\nமிதிவெடி விபத்தில் சிக்கிய வவு�\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மட்�\nமட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஷ\nமன்னார் புதைகுழி பக்கம் செல்ல ஊ\nவிடுதலைப் பாடல் தந்த பிரபல இசைக\nமன்னார் மனித புதைகுழி அவலம் - தா�\nமன்னார் புதைகுழி இறுதி யுத்தத்�\nமக்களுக்காக களத்தில் இறங்கி என�\nதென்தமிழீழ வீரர் நிமலாகரன் நிஷ�\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத�\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2018 பட�\nஒப்பரேசன் லிபரேசன் படுகொலைகள் �\nவடக்கில் உரிமையை கேட்டால் தெற்�\nவடகிழக்கு இணைந்த தாயகம் தேசியம�\nஎம்தேசிய உணர்வை வெளிக்காட்ட கி�\nநல்லூரில் உள்ள கிட்டு பூங்காவி�\nதென் தமிழீழத்தில் 12ஆம் நூற்றாண�\nஅடிப்படை வசதிகள் இன்றி பல வருடங\nயாழில் நடைபெற்ற அன்னை பூபதியின�\nயாழ். பல்கலைக்கழகத்தில் தியாக த\nதியாகி அன்னை பூபதியின் நினைவிட�\nமுல்லைத்தீவில் நடைபெற்ற அன்னை �\nஅன்னை பூபதியின் நினைவிடம் அருக�\nவிழாக் கோலம் பூண்டுள்ள மட்டுவி�\nதென் தமிழீழம் ,மட்டக்களப்பு மாவ\nயாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் �\nவட தமிழீழம், மன்னார் நகரில் காண�\nமுள்ளியவளை - மாமூலையில் இல���்கை �\nதமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி �\nமட்டுநகர் முன்றலில் அதிகளவான ம�\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விட\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nஜெனீவாவில் இருந்து சட்ட ஆலோசகர�\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nவவுனியா வடக்கு ஒலுமடு பாலமோட்ட�\nஅனைத்துலக “பேசு தமிழா பேசு”\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவ�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வே�\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்�\nமக்கள் பணிக்காக வாழ்ந்த மாமனித�\nதமிழீழத்தில் நினைவு கூரப்பட்ட �\nவெல்லாவெளி பிரதேச செயலகத்தில் �\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்ற\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்ற\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nமனாஸ் தீவின் ஈழ அகதிகள் இடமாற்ற\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிம�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு - பிரித்தானியா\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/20/accident.html", "date_download": "2018-12-13T09:11:37Z", "digest": "sha1:S6OGKGQ6ZBBAEQMYJHN42L2XS6UP5FCO", "length": 11164, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | two policemen suspended in connection with murder case in theni in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nதேனியில் 3 பேர் சுட்டுக்கொலை: 2 ஏட்டுக்கள் சஸ்பெண்ட்\nதேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த இரண்டு தலைமைபோலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nமாவட்ட டிஐஜி ராஜா உத்தரவின் பேரில், தலைமை போலீஸ்காரர்கள் ராஜா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் தாற்காலிக வேலைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.\nதேனியில் அதிரடிப்படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தவர் சவுந்தரபாண்டி. வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரதுஅண்ணனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்தது.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது போலீஸ் துப்பாக்கியால் தன் அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகனை துப்பாக்கியால் சவுந்தரபாண்டிசுட்டுக்கொன்றார்.\nசம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்த சவுந்திரபாண்டி போலீஸ் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார்.\nபோலீஸ் நிலையத்திலிருந்து சவுந்திரபாண்டி துப்பாக்கி எடுத்துச் செல்வதைத் தடுக்காமல் இருந்ததையடுத்து இரண்டு தலைமை போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/western-ghats-going-get-heavy-rainfall-says-weatherman-321947.html", "date_download": "2018-12-13T09:50:14Z", "digest": "sha1:QYF43SWDKXIR3IIT6DNGHSDKX56UB45A", "length": 12285, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன் | Western Ghats going to get heavy Rainfall says Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேகதாது அணை ரஜினிகாந்த் சர்ச்சை பேட்டி\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன்\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன்\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம்- வெதர்மேன்- வீடியோ\nசென்னை : தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தம்முடைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழையின் காலம் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது.\nஇதனால் இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், அடுத்த 10 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடுமையாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ��னமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஈரோடு, திண்டுக்கல் பகுதிகளில் மிதமான மழை இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழையின் காரணமாக 1500 மிமீ மழை கூட பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சுற்றுலா செல்பவர்கள் தங்களது பயணதிட்டத்தை தள்ளிப் போடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2012/08/basic-html-tutorial-in-tamil-by-anto.html", "date_download": "2018-12-13T08:21:08Z", "digest": "sha1:5MCNC4ONKRS4ATC2Y2DU3Q5PHI7OZ63W", "length": 3267, "nlines": 72, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: Basic HTML Tutorial In Tamil by Anto Sujesh", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஆண்டோ சுஜேஸ் என்றொரு நண்பர் HTML பற்றி விளக்கியிருந்த வீடியோக்களை உங்களுடன் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். அனைத்து வீடியோக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பாருங்கள். HTML தொடர்பாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் Comment ள் தெரிவிக்கவும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ipl-cricket-man-price-released-today/", "date_download": "2018-12-13T09:42:15Z", "digest": "sha1:XG5BYL54LTH6F3ICBTWX5OFTHE7YC4GF", "length": 12769, "nlines": 150, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதிக விலை கொடுத்து IPL வீரர்களை தக்கவைத்த ஏலத்தில்! தோனி,ரோகித்தை ஓரம்கட்டிய ரிஷப் பண்ட்? - Cinemapettai", "raw_content": "\nHome News அதிக விலை கொடுத்து IPL வீரர்களை தக்கவைத்த ஏலத்தில் தோனி,ரோகித்தை ஓரம்கட்டிய ரிஷப் பண்ட்\nஅதிக விலை கொடுத்து IPL வீரர்களை தக்கவைத்த ஏலத்தில் தோனி,ரோகித்தை ஓரம்கட்டிய ரிஷப் பண்ட்\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி:\ncsk அணிக்காக மீண்டும் தோனி,சுரேஷ் ரைனா ,ஜடேஜா ஆகியோர் விளையாடுகிறார்கள் இவர்களை அதிக விலை கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் அந்த அணி, அவர்களில் முதலில் தோனிக்கு 15 கோடியும் , சுரேஷ் ரைனாவுக்கு 11 கோடியும்,ஜடேஜாவுக்கு 7 கோடியும் கொடுத்து தக்கவைத்துள்ளார்.இந்த அணியில் மீதம் 47 கோடி உள்ளது.\nஇந்த அணியில் ரிஷப் பந்துக்கு முதலில் 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது தற்பொழுது 15 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது இந்த அணி இவர் தற்பொழுது தோனி மற்றும் கோலியை மிஞ்சிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,கிரிஸ் மோரிஸ் என்பவருக்கு முதலில் 7.1 கோடி கொடுத்துள்ளார்கள் தற்பொழுது 11 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள்,ஸ்ரேயாஸ் ஐயர் என்பவருக்கு முதலில் 7 கோடி கொடுத்துள்ளார் தற்பொழுதும் 7 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் டெல்லி அணி. அதேபோல் இவர்களிடம் மீதம் 47 கோடி உள்ளது.\nபஞ்சாப் அணி ஒருவரை மட்டும் தக்கவைத்துள்ளார் அவர் ஆக்சர் பட்டேல் என்பவர் இவருக்கு முதலில் 6.75 கோடி கொடுத்துள்ளார் தற்பொழுது 12.5 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளார்,இவர்களிடம் மீதம் சேலரி 67.5 கோடி மீதம் உள்ளது.\nஇந்த அணியில் சுனில்க்கு முதலில் 8.5 கோடி கொடுக்கப்பட்டது தற்பொழுது 12.5 கோடி கொடுத்து இவரை தக்கவைத்துள்ளார்கள் கொல்கத்தா அணி,andre russel என்பவருக்கு முதலில் 7 கோடி கொடுத்துள்ளார்கள் ஆனால் தற்பொழுது 8.5 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் கொல்கத்தா அணி.\nஇந்த அணியில் மூன்று வீரர்களை தக்கவைத்துள்ளார்கள் இதில் முதலில் ரோகித் ஷர்மாவுக்கு 15 கோடியும்,இரண்டாவதாக ஹார்டிக் பாண்டியாவை 11 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்,மூன்றாவதாக jasprit bumrah-வை 7 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள். மேலும் இந்த அணியில் இன்னும் 47 கோடி உள்ளது.\nஇவர்கள் ஒருவரை மட்டுமே தக்க வைத்துள்ளார்கள் அவர் steve smith இவருக்கு முதலில் 12 கோடி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது 12.5 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது இந்த அணி,மேலும் இவர்களிடம் இன்னும் 67.5 கோடி மீதம் உள்ளது.\nஇந்த அணி விராட் கோலிக்கு முதலில் 17 கோடி கொடுத்துள்ளார் தற்பொழுதும் 17 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள்,இரண்டாவதாக AB DE Villiers இவருக்கு இதற்க்கு முன் 11 கோடி கொடுத்துள்ளார்கள் அதேபோல் தற்பொழுதும் 11 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் மூன்றவதாக sarfaraz khan-னை 1.75கோடி கொடுத்து தனது அணியில் தக்க வைத்துள்ளார்கள்,மேலும் இவர்களிடம் மீதம் 49கோடி உள்ளது .\nஇவர்கள் இருவரை தக்கவைத்துள்ளர்கள் முதலில் david warnerயை 12.5 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளார்கள் இவருக்கு முந்தைய ஆட்டத்திலும் 12 கோடி தான் கொடுத்துள்ளார்கள் இரண்டாவதாக bhuvaneshwar kumarக்கு முந்தைய ஆட்டத்தில் 8.5 கோடி கொடுத்துள்ளார் ஆனால் மீண்டும் 8.5 கோடி கொடுத்து அணியில் தக்க வைத்துள்ளார்கள்.\nசன்னி லியோனே தூ���்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-revenant-movie-got-3-golden-globe-awards/", "date_download": "2018-12-13T08:12:40Z", "digest": "sha1:RE3Y2OQIKONXTU6NWY4CC72EG7NGCLBR", "length": 11036, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "டைட்டானிக் ஹீரோ நடித்த \"தி ரெவெனன்ட்\" திரைப்படம் 3 கோல்டன் க்ளோப் விருதுகளை அள்ளியது - Cinemapettai", "raw_content": "\nடைட்டானிக் ஹீரோ நடித்த “தி ரெவெனன்ட்” திரைப்படம் 3 கோல்டன் க்ளோப் விருதுகளை அள்ளியது\nஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெர��க்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 73-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் மெக்சிகோவை சேர்ந்த பிரபல இயக்குனரான அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு (Alejandro Gonzalez Inarritu) இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “தி ரெவெனன்ட்” (The Revenant) சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது.\nஇந்தப் படத்தின் இயக்குனர் அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு-வுக்கு சிறந்த இயக்குனர் விருதும், கதாநாயகனாக நடித்துள்ள லியோனார்டோ டிகேப்ரியோ-வுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.\nஅதிகம் படித்தவை: தயவு செய்து அந்த படத்தில் நடிக்காதீர்கள்- ஆயிரக்கணக்கானோர் டிகாப்ரியோவிற்கு கோரிக்கை\nபதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ முரட்டுக்கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து, அங்கிருந்து தப்பிவரும் கதையம்சமும், கதைக்கேற்ப பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.\nதாய்க்கும் மகளுக்குமிடையிலான மென்மையான பந்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “ரூம்” (Room) என்ற படத்தில் தாய்மையின் உள்ளுணர்வுகளை தனது சிறப்பான நடிப்புத்திறனால் மெருகூட்டி, வெளிப்படுத்திய பிரையி லார்சன் (Brie Larson) சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.\nஅதிகம் படித்தவை: லியானார்டோ டி காப்ரியோ பெற்ற முதல் ஆஸ்கர் - முழு பட்டியல் ஆஸ்கர் விருதுகள் 2016\n“கிரீட்” (Creed) என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த துணைநடிகர் விருது சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கும், “ஸ்டீவ் ஜாப்ஸ்” (Steve Jobs) படத்தில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த துணைநடிகை விருதும் வழங்கப்பட்டுள்ளது.\nநாடகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான சிறந்த நடிகையாக தாராஜி பி. ஹென்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெள���யிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/publications", "date_download": "2018-12-13T09:00:20Z", "digest": "sha1:TLPERKC4HPLARRVEBLPLTZBIVANIC77E", "length": 14678, "nlines": 184, "source_domain": "www.kamadenu.in", "title": "Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nதமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம்.\nதீபாவளி மலர் + சித்திரை மலர்\nகுறள் இனிது - சோம வீரப்பன்\nஉயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள் / ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது..\nயானைகளின் வருகை - கா.சு.வேலாயுதன்\nஇயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வ���ழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.\nஸ்ரிவேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.\nபன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம்\nஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது.\nஇன்று நேரமில்லை என்பதாலேயே பலரும் பலகாரங்களைச் செய்வதில்லை. சாஸ்திரத்துக்குச் சிலவற்றை மட்டும் கடைகளில் வாங்கி, பண்டிகையை நிறைவுசெய்துவிடுகிறார்கள்.\nவான் மண் பெண் -நா.வினோத்குமார்\nஉலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.\nமுன்னத்தி ஏர் - பாமயன்\nநாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க ‘இயற்கை வேளாண் மாநிலம்' என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது.\nஅறிவியல் 1000 - அ.சுப்பையா பாண்டியன்\n விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலகமே அறிவியலால் இயங்கிக்கொண்டிருக்கிறது.\nதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு...\nகொந்தளிப்பான காலகட்டத்தில் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களைப் பற்றிய ஆழமான புரிதலை ‘காஷ்மீரில் ஒரு வாரம்’ தொடரின் மூலம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தினார் பி.ஏ.கிருஷ்ணன்.\nஎளிய கவிதைகளாக வரிகளை எழுதும் பாடலாசிரியரும் வரிகளின் பொருளை வருடிக் கொடுக்கும் விதமாக இசையமைக்கும் இசையமைப்பாளரும் இணைந்து பணியாற்றும்போது, தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்கள் பிறந்து விடுகின்றன.\n���ி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nபொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் வரி பற்றிய சிந்தனை மற்றும் பேச்சு மக்களிடையே மேலோங்கியிருக்கும்.\nதஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.\n - டாக்டர் எஸ்.மோகன வெங்கடாசலபதி\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…\nமுதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர்..\nவாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - டாக்டர் பி. கிருஷ்ணகுமார்\nஉயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள்/ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது. `தி இந்து’ தமிழ் நாளிதழின் மற்ற கட்டுரைகள் போலவே, வணிகப் பகுதியின் கட்டுரைகளும் செறிவுடன் வெளியாவதன் காரணம் இதுதான்.\nமுப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்` என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு... மெல்ல பொறி கிளம்பி கங்காகப் பழுத்து சட சடத்து பற்றி எரிய வேண்டும். அந்த பொறியை உருவாக்குவது யார் எது\nவேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.\nசித்திரைத் திருநாளுக்கும் மலர் கொண்டு வருவது ‘தி இந்து’ குழுமத்தின் தனிச் சிறப்பு. 'தி இந்து' குழுமத்தின் 'தமிழ் திசை' இந்த சித்திரைக்கு சிறப்பு சேர்க்க 'சித்திரை மலர் - 2018'யைக் கொண்டுவந்துள்ளது, இந்த மலருக்கென்று தனி மணமும் குணமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/04/2_25.html", "date_download": "2018-12-13T09:47:02Z", "digest": "sha1:OGT4N4SD5KCHY7TI55ZYUZJWLBMYFGXD", "length": 17891, "nlines": 389, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கவியரசர் - பகுதி 2", "raw_content": "\nகவியரசர் - பகுதி 2\nக��ியரசு கண்ணதாசன் விழா - பகுதி 2\nவாணி எழுகவே - தமிழ்த்\nகவிப்பாவைப் பெயர்கொண்டு கனிப்பாவை மொழிகொண்டு\nசுவைப்பாவை தமிழ்தந்த சுடர்ப்பாவை நெஞ்சேந்திச்\nஅருட்பாவைத் தினமுண்டும் அணிப்பாவை எழில்கொண்டும்\nதிருப்பாவைத் தமிழுண்டு திருமாலின் அடிகண்டு\nஅன்பேந்தி அருளேந்திப் பண்பேந்திப் பணிவேந்தி\nஎன்றென்றும் தமிழேந்தி ஈடில்லாக் குறளேந்தி\nகம்பன்நற் றாள்பற்றி நம்கண்ண தாசன்தன்\nஇம்மன்றம் எழுந்தாடி இருகைகள் தாம்தட்ட\nஅன்னை நடந்திடுவாள் - தமிழ்\nகருணா கரனின் கருணை யாலே\nகவிதை சுரந்திடுவாள் - மதுக்\nஎன்றன் இடத்தில் மின்னும் தமிழை\nஎன்றும் தமிழின் கன்னல் நெறியை\nகதைகள் யாவும் புதையல் போன்று\nஎதையும் இங்கே விதைபோல் இட்டே\nகண்ண தாசன் கொண்ட கடமை\nகாட்ட அழைக்கின்றேன் - கவி\nஎண்ண யாவும் வண்ண மேந்தி\nஇசைக்க அழைக்கின்றேன் - அவையை\nஅருணா செல்வம் எழுகவே - தமிழ்ச்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:22\nகவியரசர் - பகுதி 2\nகவியரசர் - பகுதி 1\nசித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]\nவெண்பா மேடை - 45\nசித்திரை [பகுதி - 1]\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nவெண்பா மேடை - 44\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001854", "date_download": "2018-12-13T08:50:17Z", "digest": "sha1:GSOFF55JZLVFV4GZK4DR56LFVR4HGBLA", "length": 11114, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "மீண்டும் முளைக்குது ஆக்கிரமிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:48\nதிருவான்மியூர்: திருவான்மியூர் சந்தைக்கு வெளியே, நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள், மீண்டும் முளைக்கத் துவங்கி உள்ளன.\nஅடையாறு மண்டலம், திருவான்மியூர், மருதீஸ்வரர் கோவிலின் எதிரில், கோவிலுக்கு சொந்தமாக, தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது.\nஅங்கு, 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இவற்றிற்கான வாடகை, அறநிலையத் துறையால் வசூலிக்கப்பட்டு வருகிறது.\nசந்தையின் முன்பகுதியில், நடைபாதையை ஆக்கிரமித்து, 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nஅதேபோல், சந்தைக்கு வருவோரும், வாகன நிறுத்துமிடம் இல்லாததால், தங்கள் வாகனங்களை, சந்தைக்கு வெளியிலேயே நிறுத்தினர்.\nஇதனால், கடைகளுடன், வாகனங்களும் சேர்ந்து, சாலையை ஆக்கிரமித்ததால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.\nபுகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த, மாநகராட்சி அதிகாரிகள், பிப்., 13ல���, போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.\nமேலும், சந்தைக்குள்ளேயே, தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள், மீண்டும் முளைக்கத் துவங்கி உள்ளன.\nவாடிக்கையாளர்களின் வாகனங்களும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.\nஇது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பாளர்களில் பலர், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். அவர்களுக்கு, மாற்று இடம் வழங்க, அறநிலையத் துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.\n'அதனால், அவர்களும் வாழ்வாதாரத்திற்காக, எச்சரிக்கையை மீறி, கடைகள் அமைப்பது தொடர்கிறது. போக்குவரத்து நெரிசலும் தொடர்கிறது' என்றனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nஎவன் ஆக்கிரமித்தாலும் அது சட்ட மீறல்.இவர்கள் ஏழை இரு சொல்வதெல்லாம் ஏமாற்றுவார்த்தை. இவர்களிடம் மாமூல் வாங்கும் நாய்கள்தான் இந்த மாதிரி இதை கிளப்பிவிடுகின்றன.எல்லாரும் லக்ஷதிபதிகள் ஏழை வேஷம் போடும் திருடர்கள் ..வாழ்வாதாரம் என்பதற்காக நாடு ரோடில் கடை போடலாமா ஆயோகித்தனமான வாதம். இதில் போலீஸ் திருடர்களும் உடந்தை மாமூலுக்காக..இதே போல் மயிலாப்பூர் கபாலி கோயில் குளத்தை சுற்றி கடைகள் மக்கள் ரோடில் இறங்கி நடக்கவேண்டிய அவல நிலை.இந்த ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்படவேண்டும்.செய்யாவிடில் அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தண்டிக்கப்படவேண்டும்.அப்போது சரியாகிவிடும்.\nஅசோக் வளன் - Chuan Chou,சீனா\nஉங்களை பொறுத்தவரை ஆக்கிரமிப்பு என்பது ஏழைகள் வைக்கும் நடை பாதை கடைகள் தான் ... அரசு நிலம் ஆக்கிரமிப்பு , குளம் , குட்டை , ஆறு , ஏறி போன்றவைகள் ஆக்கிரமித்தால் ஒரு பேட்டி செய்தி கூட வருவதில்லை ....\nமுளைக்கும் பொழுதே கிள்ளி எறியவேண்டும்... முளைத்த பிறகு...\nவாராவாரம் மயிலை சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அருகிலிருக்கும் தெருக்களில் தங்கள் ஊர்திகளை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள் மிகவும் இடைஞ்சலாக இருக்கிறது\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:53:54Z", "digest": "sha1:B6TZ3JRVHRGHAX4ACGBF63LOX7O2YBNR", "length": 6498, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யோவான் மத்சாக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோவான் மத்சாக்கர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயோவான் மத்சாக்கர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Governors of Zeylan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் ஒல்லாந்த ஆளுனர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரைக்லாவ் வொன் கூன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேட்ரசு வைஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்டெபானெசு வெர்சுலசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூசுத்தாவ் விலெம் வொன் இமோவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடீடெரிக் வொன் டொம்பர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயான் தைசோன் பேயார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாக்கூப் வொன் கிட்டன்சுடேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்ரியான் வொன் டெர் மேய்டென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1678 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாரன்சு வான் பில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/neengal-amma-sellama-appa-sellama-enakkoorum-ainthu-visayangal", "date_download": "2018-12-13T09:47:15Z", "digest": "sha1:YFI7BBO24LJRGOVRLFAUWARHHR32YA2U", "length": 10378, "nlines": 232, "source_domain": "www.tinystep.in", "title": "நீங்கள் அம்மா செல்லமா? அப்பா செல்லமா? - எனக்கூறும் 5 விஷயங்கள்.. - Tinystep", "raw_content": "\n - எனக்கூறும் 5 விஷயங்கள்..\nநாம் அனைவரும் நம்மைப் பெற்ற பெற்றோரை அதிகம் நேசிக்கலாம்; பெற்றோரின் பாசமும் எல்லையில்லா வானமாக, எல்லையில்லாமல் நமக்குக் கிடைக்கலாம். ஆனால், பெற்றோரில் நமக்கு அதிக சலுகைகள் தருபவர் எவரோ, அவரின் செல்லமாகவே நாம் வளர்ந்து வந்திருப்போம்.. அப்படி நாம் அம்மாவின் செல்லம் என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள் பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..\n1. உங்களின் ஆதி முதல் அந்தம்..\nஉங்களைப் பற்றிய, உமது வாழ்வில் நடக்கும் விஷயங்கள், உங்கள் நண்பர்கள் என நீங்களறிந்த மற்றும் உங்களுக்கான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள அன்னை ஆசைப்படுவார்; மேலும் தெரிந்து வைத்ததை உங்களுக்கு தேவையான நேரங்களில் செயலாக்கியும் உதவுவார், உமது உன்னை..\nஉங்களால் அன்னையை அழைக்காமல் ஒரு சிறு வேலையையும் செய்து முடிக்க இயலாது; மேலும் உங்கள் அன்னையுடன் பேசாமல் ஒரு நாளும் உங்களுக்கு நகராது..\nஉங்கள் வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் அன்னையிடம் மறைக்காது பகிர்ந்து கொள்வீர். உங்கள் அன்னையிடம் எந்த ஒரு இரகசியத்தையும் உங்களால் மறைக்க இயலாது..\nஅம்மாவின் செல்லமாகவே வளர்ந்த நீங்கள், உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணையிடமும் அன்னையின் சாயலைத் தேடுவீர். உங்கள் வாழ்க்கைத் துணை, அன்னையின் தேர்வாக அமைந்துவிட்டால், உங்கள் எதிர்கால வாழ்வு இரு அன்னைகள் கொண்டதாய் அமைந்துவிடும்..\nநீங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் உங்கள் அன்னையின் தீர்மானமாகவே இருக்கும். அன்னையிடம் ஆசியும் அனுமதியும் வாங்காமல் உங்களால் ஒரு செயலும் ஆற்ற இயலாது..\nஉங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்��ியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6818", "date_download": "2018-12-13T10:10:53Z", "digest": "sha1:Q4SIPCBYPN6T5MPB4XZBTCAVVBVD7TZS", "length": 23636, "nlines": 173, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nரியாத் கா.ந.மான்றத்தின் 64-வது செயற்குழு கூட்ட நிகழ்வு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 64-வது செயற்குழு கூட்டம், எம்மன்றதின் 2018-2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் கடந்த 12.01.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் VMT அப்துல்லாஹ் அவர்களின் இல்லத்தில் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் இப்ராஹீம் இர்ஷாத் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் சதக் ஷமீல் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.\nவரவேற்புரை ஆற்றிய மன்ற தலைவர் PMS முஹம்மது லெப்பை 2016-17 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழுவில் பணியாற்றி விடைபெற்ற ஏனைய உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்ததோடு, புதிதாய் இணைந்துள்ள உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.\nதொடர்ந்து மன்ற செயல்பாடுகளை பற்றிக் கூறுகையில், முன்னால் தலைவர் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்கள் புதிய சிந்தனைகள், தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாகச் செயல்பட்டு நமதூருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முனைப்பாகப் பணியாற்றியதை சுற்றிகாட்டினார். 1995இல் பைத்துல்மால் என்ற பெயரில் துவங்கப்பட்ட இம்மன்றம், பின்��ர் ரியாத் காயல் நல மன்றம் எனப் பெயர் மாற்றம் பெற்று இதுவரை மருத்துவம், சிறு தொழில் மற்றும் கல்வி ஆகியவைக்கான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.\nகல்வித்துறையில் காயல் நகரிலுள்ள, குறிப்பாக புறநகர்ப் பகுதியிலுள்ள சகோதர சமுதாயத்திற்கும் உதவிக்கரம் நீட்டும் பொருட்டு, அங்குள்ள ஏழை - எளிய மாணவ-மாணவியருக்கும், அவர்கள் கல்வி பயிலும் துவக்கப் பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்திட, இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் Kayal Schools Welfare Projects நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதர காயல் நல மன்றங்களோடு இணைந்து இமாம் & முஅத்தின் ஊக்கத்தொகை திட்டம். புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், நோன்புப்பெருநாள் இரவில் நாட்டுக்கோழி திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நகர்நலப் பணிகளில் மகளிரையும் - சிறாரையும் ஊக்குவிக்கும் வகையில் WAKF நிதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைமையுரை ஆற்றிய மன்ற முன்னாள் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹு, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார். எமது மன்றத்தின் அதிகப்படியான உதவித்தொகை மருத்துவம் சார்ந்து இருப்பது நகரில் கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் அதிகம் பரவுவதை உணர்த்துவதாகச் சுட்டிக்காட்டினார்.\nஇதனைக் கட்டுப்படுத்த நகரில் மருத்துவம் சார்ந்த முன்னெச்சரிக்கை திட்டங்கள் செயல்படுத்த முயற்சிக்க மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். Women And Kids Fund – WAKF மூலம் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளுக்கு, அனைவரும் மன்ற செயல்பாடுகளில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.\nபுதிய நிர்வாகிகள் அறிமுகம் :\nமன்ற செயலாளர் சகோதரர் செய்யத் இஸ்மாயில் அவர்கள் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்தார். மன்��� செயல்பாடுகளில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n1) P.M.S முஹம்மது லெப்பை (தலைவர்)\n2) S.A.T (கூஸ்) முஹம்மது அபூபக்கர் (துணைத்தலைவர்)\n3) S.M மீரா சாஹிப் நயீமுல்லாஹ் (துணைத்தலைவர்)\n4) N.M. நோனா செய்யது இஸ்மாயில் (செயலாளர்)\n5) S.A சித்திக் (துணைச்செயலாளர்)\n6) S.A.C அஹ்மது சாலிஹ் (துணைச்செயலாளர்)\n7) M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி (பொருளாளர்)\n8) வாவு கிதுர் முஹம்மது (துணைப்பொருளாளர்)\n9) S.B முஹம்மது முஹியத்தீன் (துணைப்பொருளாளர்)\n10) M.N முஹம்மது ஹசன் (தணிக்கையாளர்)\n4) ஹாபிழ் M.A. சேக் தாவூத் இத்ரீஸ்\n5) A.H. முஹம்மத் நூஹு\n7) ஹாபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன்\n8) Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்சின்\n2) K.S.M. அப்துல் காதர்\n3) K.S. செய்யத் ஷஃபியுல்லாஹ்\n4) H.M. இப்ராஹிம் இர்ஷாத்\n5) A.R. முஹம்மது இப்ராஹீம் ஃபைசல்\n6) A.S. அபூபக்கர் ஆதில்\n7) ஹாபிழ் A.H. சதக் ஷமீல்\n8) M. யாசிர் தாஜுத்தீன்\n9) M.M. செய்யத் இப்ராஹீம்\n10) M.M. அபூபக்கர் சித்தீக்\n11) M.S. தைக்கா சாஹிப்\n12) A. ஜாய்த் மிஸ்கீன்\n2016 – 2017 ஆம் ஆண்டு நிதி அறிக்கை :\nமன்ற முன்னாள் பொருளாளர் சகோதரர் M.N.முஹம்மது ஹசன் அவர்கள் 2016-2017ஆம் ஆண்டிற்கான நிதி மற்றும் சந்தா நிலை அறிக்கையை வாசித்தார்.\nமன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு :\nநகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது அவர்கள் வாசித்தார்.\nசகோதரர் SMA சதக்கத்துல்லாஹ், SL சதக்கத்துல்லாஹ், சேகு அப்துல் காதர் சூஃபி, KSM அப்துல் காதர் மற்றும் சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.\nஇறுதியாக மன்ற துணைத்தலைவர் கூஸ் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஊடகக்குழு - ரியாத் காயல் நல மன்றம்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவ���ச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்\n தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001855", "date_download": "2018-12-13T08:35:06Z", "digest": "sha1:62CASTAYUUNBBILMVZCO52T7AUCRX4WR", "length": 5887, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "ரூ.60 லட்சத்தில் 62 கழிப்பறை பராமரிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீப���வளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரூ.60 லட்சத்தில் 62 கழிப்பறை பராமரிப்பு\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:49\nதிரு.வி.க.,நகர்: திரு.வி.க.,நகர் மண்டலத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில், 62 கழிப்பறையை பராமரிக்க,மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி, திரு.வி.க.,நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.,நகர், கொளத்துார் ஆகிய பகுதிகளில், மொத்தம், 62 பொது கழிப்பறைகள் உள்ளன.\nஇந்த கழிப்பறைகளில் பெரும்பாலானவை, பாராமரிப்பு இன்றி, மோசமாக உள்ளன. இந்த, 62 கழிப்பறைகளையும் சீரமைக்க, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_50.html", "date_download": "2018-12-13T08:52:47Z", "digest": "sha1:3RYNZAABI373XOYVESTN5XKLQDB7VMIL", "length": 8272, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "தனுஷுக்கே ஆட்டம் காண்பிக்கும் மடோனா செபாஸ்டியன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா தனுஷுக்கே ஆட்டம் காண்பிக்கும் மடோனா செபாஸ்டியன்\nதனுஷுக்கே ஆட்டம் காண்பிக்கும் மடோனா செபாஸ்டியன்\nமலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவுக்குள் காலடி வைத்தவர் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்த ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’ இரண்டு படங்களிலும் அவர் நடிப்பு ஓகே தானே தவிர, பெரிதாக ஒன்றுமில்லை. அடுத்து, தனுஷ் இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ படத்திலும் நடித்துள்ளார்.\nஆனால், அதற்குள் அவர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவில்லை என்கிறார்கள். தன்னை நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் செய்துகொண்டு, படத்தின் புரமோஷன் பணிகளுக்கு வர மறுக்கிறாராம். சமீபத்தில் நடந்த ‘பவர் பாண்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புரமோஷனுக்கு வரச்சொல்லி மேனேஜரிடம் சொல்லி அனுப்பினால், அவரையும் திட்டி அனுப்பியிருக்கிறார் மடோனா.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2014/04/", "date_download": "2018-12-13T08:17:40Z", "digest": "sha1:PF73VUFUTDOWUGZRHYCUUOZ6XCICDN2W", "length": 21521, "nlines": 326, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: April 2014", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசனி, 26 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நரம்பதிர்ந்து தெறித்த இரவு\nசனி, 19 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:17 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 ஏப்ரல், 2014\nமேலும் கீழும் தேய்த்தபடி நகர\nஇருள் பூசிய சாம்பல் வண்ணத்தில்\nபாதரசக் கண் மின்ன மணிப்புறாக்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 ஏப்ரல், 2014\nசத்தமில்லாமல் வாய் திறந்து பயங்காட்டி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:54 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/indian-bank-jobs-for-sports-quota/", "date_download": "2018-12-13T09:32:18Z", "digest": "sha1:HKAJ5AJHGZO5TN3G374WP3I7QPKPZ5L5", "length": 7063, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியன் பேங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்தியன் பேங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப் ரெடி\nபொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. நுாற்றாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. தமிழகத்தின் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இவ்வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான, 21 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிடங்கள்: கூடைப்பந்து வீரர்களுக்கு 6ம், கிரிக்கெட் வீரர்களுக்கு 7ம், வாலிபால் வீரர்களுக்கு 5ம், ஹாக்கி வீரர்களுக்கு 3ம் என மொத்தம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nபிரிவுகள் : தேர்வு செய்யப்படுபவர்கள் ஆபிசர் ஜே.எம்.ஜி – ஸ்கேல் 1 மற்றும் கிளார்க் பிரிவுகளில் பணியமர்த்தப்படுவர்.\nவயது : 2018 ஜன., 1 அடிப்படையில் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு கிரிக்கெட் விளையாட்டில் தேசிய அணியில் அல்லது ரஞ்சி அல்லது துலீப் டிராபி ஆகிய போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிளார்க் பணியிடங்களுக்கு தேசிய அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது பல்கலை அளவில் விளையாடி இருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, போட்டி திறன், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: வங்கி இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகடைசிநாள்: 2018 மார்ச் 3.\nவிபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.\nNextஎன்கிட்ட இவ்ளோ லவ் -வா – கரு நாயகி சாய் பல்லவி பெருமிதம்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/unknown-facts-about-anna-zoological-park-chenna/", "date_download": "2018-12-13T09:17:44Z", "digest": "sha1:VUTCATDZOJMR53EFWOGBOZZEPGUUVRS2", "length": 25748, "nlines": 71, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா? – AanthaiReporter.Com", "raw_content": "\nநம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா\nநம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது என்பதுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப் பட்டுள்ளது என்பதும் இந்த பூங்காவில் இரவில் தங்கி விட்டு பகலில் பூங்காவிலுள்ள பல்வேறு மிருகங்களை அணமையில் பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதாவது தெரியுமா\nஆம்.. ‘நான் ஒருத்தன் என்னத்தை பெரிசா சாதனை பண்ணிட முடியும்’ என விட்டேத்தியாக பேசுபவர்கள் ஒருமுறை இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வாருங்கள். ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி என்பதை கேட்கும் போது நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். இதுபோன்று மேலும் பல அரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போன சாதனை மனிதர்தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).\nஎடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பால்ஃபருக்கு, குடும்ப நண்பர் மூலம் மெட்ராசில் துணை சர்ஜன் வேலை கிடைத்தது. இதற்காக 1834இல் மெட்ராஸ் புறப்பட்ட பால்ஃபர், வழியில் மொரீஷியஸ் சென்றார். இந்த பயணம் அவரது வாழ்வை மட்டுமின்றி மெட்ராசின் வாழ்வையும் மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அங்கு மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் களையிழந்து கிடந்தது பால்ஃபரின் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.\n1836இல் இந்தியாவில் கால்பதித்த பால்ஃபர், மருத்துவராக நாடு முழுவதும் சுற்றினார். இந்த பயணத்தின்போது இந்தி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். இதனால் உள்ளூர் மக்களுடன் பேசிப் பழக வசதியாக இருக்கும் எனக் கருதி, இவரை சிறிய கிராமப் பகுதிகளில் பணியாற்ற அனுப்பினர். இதுமட்டுமின்றி அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அடிக்கடி பால்ஃபர் பயன்பட்டு வந்தார்.\nஇந்த பணிக்கு இடையில், பால்ஃபர் இந்தியா குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரட்டினார். இவற்றைக் கொண்டு, வெவ்வேறு தட்பவெட்ப நிலையில் படையினரின் உடல்நலனைப் பேணுவது எப்படி பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டார். அவர் ஒரு மருத்துவராகவும் ��ருந்ததால், பருவநிலை மாற்றம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவாக விளக்க முடிந்தது.\nஇதுமட்டுமின்றி மொரீஷியசில் பார்த்ததை வைத்து, மரங்கள் அழிக்கப்பட்டால் அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே பல பஞ்சங்களைப் பார்த்து பதறிப் போயிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பால்ஃபரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்ற ஒன்று தொடங்கப்பட்டது.\nசென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது. விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855இல் ‘மெட்ராஸ் உயிரியல் பூங்கா’ தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.\nபின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம்மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவ���்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.\n1975இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர். 1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார். இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதன் நிழலில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. இப்பேர்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில்தான் தற்போது உள்ள விலங்குகளை உங்கள் வீட்டில் இருந்த படியே ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே பூங்காவில் இரவில் தங்கி பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.\nஇது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை வருகிறார்கள்.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். அதே நேரத்தில் வர வாய்ப்புகளற்ற பார்வையாளர் களும் உள்ளனர். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Streaming என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.\nஇது தவிரிர பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்க��ம் புதிய வசதியும் நேற்று முதல் அமல் படுத்தப் பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம்.\nபின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது..இதற்கு இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் கட்டணமாக செலுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டள்ளது.\nஇங்கு ஆயிரத்து 675 வகையான உயிரினங்கள் உள்ளன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ் உயிரிகள், மீன்கள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கே சில விலங்குகளைப் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். நீர்யானை, அதன் குட்டி, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவறி விடவே கூடாது.\nஅது மட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் குட்டி சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விலங்கியல் பூங்கா திறந்திருக்கும். இரண்டு வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு நுழைவுக் கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம். சவாரிகளுக்குத் தனிக் கட்டணம்.\nஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. காலையில் சென்றால், மாலைவரை குதூகலமாக இருக்க வண்டலூர் பூங்கா குழந்தைகளுக்க�� மிகவும் ஏற்ற இடம் .என்பதையும் தாண்டி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இடமிது.\nPosted in Running News, டூரிஸ்ட் ஏரியா, தமிழகம்\nPrevமோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி \nNextஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicon.in/movie/nibunan-review/", "date_download": "2018-12-13T10:04:58Z", "digest": "sha1:N56D573J5NQJHRFRJMYJUBZM7N6MQ6XQ", "length": 13721, "nlines": 200, "source_domain": "www.cineicon.in", "title": "நிபுணன் விமர்சனம் | Cineicon Tamil", "raw_content": "\n25ம் வருடத்தில் தடம் பதிக்கும் ட்ரைட்ண்ட் ஆர்ட்ஸ்\n96 கதை என்னுடையது தான் ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம் \nசிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்\nக்ளீன் யு சான்றிதழ் பெற்றது விக்ரம் பிரபுவின் “துப்பாக்கி முனை”\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம்\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nசாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைவிமர்சனம்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைவிமர்சனம்\nஅர்ஜுனின் 150 வது படமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அருண் வைத்தியநாதன் கதை, இயக்கத்தில் பிரசன்னா, வரலக்ஷ்���ி, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுகாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் நிபுணன். கதைப்படி ஆக்சன் கிங் அர்ஜுன் முதலிலே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசிக்கும் போலீஸ் மேனாக நடித்துள்ளார், இவர்களின் உதவியாளர்களாக நடிகர் பிரசன்னாவும், வரலட்சுமியும் நடித்துள்ளனர், சில்பா அர்ஜுனின் மனைவியாக நடித்துள்ளார். அர்ஜுன் பணிபுரியும் போலீஸ் ஆபீசுக்கு ஒரு மாஸ்க் […]\nஅர்ஜுனின் 150 வது படமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அருண் வைத்தியநாதன் கதை, இயக்கத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுகாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் நிபுணன்.\nகதைப்படி ஆக்சன் கிங் அர்ஜுன் முதலிலே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசிக்கும் போலீஸ் மேனாக நடித்துள்ளார், இவர்களின் உதவியாளர்களாக நடிகர் பிரசன்னாவும், வரலட்சுமியும் நடித்துள்ளனர், சில்பா அர்ஜுனின் மனைவியாக நடித்துள்ளார்.\nஅர்ஜுன் பணிபுரியும் போலீஸ் ஆபீசுக்கு ஒரு மாஸ்க் போட்ட பொம்மை ஒன்று கோரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது, ஆனால் இவர்கள் அதை சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டு விடுவார்கள். இதனை தொடர்ந்து ஒரு கொலை நடக்கும் இந்த கொலைக்கும் அந்த மாஸ்க் பொம்பைக்கும் தொடர்பிருப்பது தெரிய வருகிறது.\nஇதே போல அடுத்தடுத்து 3 கொலைகள் நடக்கும், இறுதியாக அந்த கொலைகாரன் கொல்லப் போவது அர்ஜுனை தான் என்பது தெரிய வரும்.\nஅர்ஜுன் அந்த கொலைகாரனிடம் இருந்து தப்பிக்கிறாரா இல்லையா தொடர் கொலைகளின் பின்னணி என்ன என்பதை கண்டு பிடிக்கிறாரா என்பது தான் படத்தின் மீதி கதையும் களமும்.\nஅர்ஜுனுக்கு இது 150-வது படம், இப்படத்தில் இவர் வழக்கமான போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தாலும் அழகாகவும் அருமையாகவும் அவரது நடிப்பை படத்திற்கு தேவையான அளவிற்கு கச்சிதமாக கொடுத்துள்ளார். மேலும் அவருடைய பெண்ணிற்கு சிறந்த அப்பாவாகவும், சிறந்த கணவராகவும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nபிரசன்னா மற்றும் வரலக்ஷ்மி ஆகிய இருவரும் அர்ஜுனின் உதவியாளர்களாக நடித்துள்ளனர், இவர்களது நடிப்பு அர்ஜுனுக்கு பக்க பலமாக இருந்தாலும் இவர்களின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.\nசுமன், சுகாசினி , வைபவ் ரெட்டி மற்றும் உமா ரியாஸ்கான் ஆகியோர் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவர்களுக்கான நடிப்பை அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.\nஅரவிந்த் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது பணியை போதுமான அளவிற்கு கொடுத்துள்ளார். மேலும் படத்தொகுப்பை சதீஸ் சூர்யா செய்துள்ளார்.\nபடத்திற்கு எஸ்.நவீன் இசையமைத்துள்ளார், படத்திற்கான பேக் ரவுண்டு மியூசிக் அருமையாக அமைத்துள்ளார், பாடல்கள் அனைத்தையும் கேட்கும் விதத்தில் அழகாகவே கொடுத்துள்ளார்கள்.\nஇயக்குனர் அருண் வைத்தியநாதன் வழக்கமான திரில்லர் கதையாக இருந்தாலும் படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார்.\nஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடல் வீடியோ காட்சி\nஅதாரு அதாரு – என்னை அறிந்தால் பாடல்\nபழகிக்கலாம் – ஆம்பள பட பாடல்\nஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடல் வீடியோ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5032", "date_download": "2018-12-13T08:53:51Z", "digest": "sha1:KHFWQ3EIV73LLQGY6IVCTEZFLWWWEPDW", "length": 9718, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பனாமா ஆவணம் : இங்கிலாந்து பிரதமர் புதிய தகவல் (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nஇளைஞன் பலி : ஆத்திரமடைந்த மக்கள் பஸ்ஸூக்கு தீ வைப்பு\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nபனாமா ஆவணம் : இங்கிலாந்து பிரதமர் புதிய தகவல் (வீடியோ இணைப்பு)\nபனாமா ஆவணம் : இங்கிலாந்து பிரதமர் புதிய தகவல் (வீடியோ இணைப்பு)\nபனாமா கசிவால் இங்கிலாந்து பிரதமரின் தந்தையும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தந்தையின் வெளிநாட்டு பணத்தால் தான் பயனடைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் ஒப்புக்கொண்டார்.\nசேனல் ஐ.டி.வி.க்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் அளித்த போட்டிய��ல் தன்னுடைய தந்தையின் மூலமாக வெளிநாட்டில் 30 ஆயிரம் பவுண்ட் மதிப்பிலான பங்கு கொண்டிருந்தேன் என்று தெரிவித்ததோடு அதை கடந்த 2010 ஆம் ஆண்டே இங்கிலாந்து பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளுவதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாகவே பங்கை விற்பனை செய்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n'பிளைர்மோர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டில் 5 ஆயிரம் பங்குகளை கொண்டிருந்தோம், அவற்றின் பங்குகள் மதிப்பு 30 ஆயிரம் பவுண்ட்கள் ஆகும். நான் பிரதமர் ஆக இருந்த நிலையில் அனைத்தையும் 2010 ஆம் ஆண்டே விற்பனை செய்துவிட்டேன்,' என்று கெமரூன் கூறியுள்ளார்.\nபனாமா இங்கிலாந்து டேவிட் கெமரூன் சேனல் ஐ.டி.வி\nபிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2018-12-13 10:29:26 பிரித்தானியா தெரேசா மே பிரேரணை\nகிறிஸ்மஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு - பிரான்ஸில் சம்பவம்\nபிரான்ஸில் கிறிஸ்மஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\n2018-12-13 10:25:36 பிரான்ஸ் கிறிஸ்மஸ் பலி\nபிரிட்டிஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- இன்று வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஓன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தெரேசா மே பிரிட்டனின் நலன்களை விட்டுக்கொடுத்துள்ளார் என கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளன\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல்\nஇந்தியா, கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.\n2018-12-12 14:42:59 இந்தியா காதலன் காதலி\nமெங்வான்ஜவ் ரொக்கப் பிணையில் விடுதலை\nசீனத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் 10 பில்லியன் கனேடிய டொலர் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளா��்.\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kaali-promo-video-song/", "date_download": "2018-12-13T08:28:23Z", "digest": "sha1:H5ZC7COGUT5RPFFFKF5NZKZOZG4WUFXR", "length": 7300, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் அன்டனி நடிப்பில் 'காளி' படத்தின் ப்ரோமோ வீடியோ பாடல்! - Cinemapettai", "raw_content": "\nHome Videos விஜய் அன்டனி நடிப்பில் ‘காளி’ படத்தின் ப்ரோமோ வீடியோ பாடல்\nவிஜய் அன்டனி நடிப்பில் ‘காளி’ படத்தின் ப்ரோமோ வீடியோ பாடல்\nவிஜய் அன்டனி நடிப்பில் மார்ச் 30 தேதி வெளிவர இருக்கும் படம் ‘காளி’ இதன் ப்ரோமோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதியின் மனைவி ‘கிருத்திகா உதயநிதி’ இயக்க, மியூசிக் விஜய் அன்டனி , தயாரிப்பு விஜய் அன்டனி பிலிம் பேக்டரி தயாரிக்கின்றனர்.\nஅதிகம் படித்தவை: இணையத்தில் வைரலாகும் கபூர் சகோதரிகளின் சேட்டை...\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து ச��ப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shankar-s-next-with-sivakarthikeyan/", "date_download": "2018-12-13T09:46:24Z", "digest": "sha1:JKN44RO5CLFCDRV4ER2J4BS5WE77YZNB", "length": 8556, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன்,ஷங்கர் சொன்னது என்ன? - Cinemapettai", "raw_content": "\nஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன்,ஷங்கர் சொன்னது என்ன\nகடந்த வாரம் நடந்த ரெமோ நிகழ்ச்சியை இன்னும் சில மாதங்களுக்கு கூட மறக்காது திரையுலகம். அவ்வளவு பிரம்மாண்டமாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நடந்த விழா ஷங்கரையே பிரமிக்க வைத்துவிட்டது. ‘என்னோட 2.ஓ படத்தோட ஆடியோ லாஞ்சை எப்படி நடத்தலாம்னு ஒரு ஐடியா கொடுத்துருக்கீங்க…’ என்று புகழ்ந்தார் ஷங்கர்.\nஅதிகம் படித்தவை: அஜித்தால் சிவகார்த்திகேயன் படத்தை தவிர்த்த பிரபல இயக்குனர் - யார் அவர்\nமுடிச்சதும் கண்டிப்பா பார்க்கலாம்’ என்று சொன்னதாக ஒரு தகவல் உலவுகிறது. ஆக, சிவகார்த்திகேயனும் ஷங்கரும் இணைய வாய்ப்பிருக்கிறது.’\nகாமெடியை மட்டுமே தன் பலமாக கொண்டு உள்ளே வந்தார் சிவா. அவர் காமெடி ஹீரோவாக நடித்த படங்கள்தான் நன்றாக ஓடி சிவாவை எண்டெர்டெய்னராக்கின.\nஅதிகம் படித்தவை: அஜித் நடிப்பை பார்த்து நடித்த சிவகார்த்திகேயன் - அவரே கூறுகிறார்\nஆனால் அவர் காமெடியை கொஞ்சம் குறைத்து அடுத்தக் கட்டத்துக்கு செல்லலாம் என்று நினைத்த மான் கராத்தே, காக்கிசட்டை படங்கள் பெரிய லாபத்தை த���வில்லை.\nஆனால் மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய ரஜினிமுருகன் பெரிய ஹிட்\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/keerthi-suresh-2018", "date_download": "2018-12-13T08:58:11Z", "digest": "sha1:GRGD6ZQLHEHUXSOXVOVAO7NBAFADEWER", "length": 11908, "nlines": 159, "source_domain": "www.cinibook.com", "title": "கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ்????? | cinibook", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ்\nஇன்று வெளியான நடிகையர் திலகம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு பல பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. சாவித்திரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை , மாறாக சாவித்திரியாகவே மாற்றியுள்ளார் என்று சொல்லாம். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துஉள்ளர் இந்த படத்தில். முதலில் கீர்த்தியை கிண்டலும், கேலியும் செய்தவர்கள் இந்த படத்திருக்கு பிறகு கீர்த்தியை பாராட்டி வருகின்றனர். இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு சினிமா துறையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசாவித்திரி வரலாற்றை போல மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் எனவும் அதில் முதலில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்தன.ஆனால், தற்போது நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு ஜெயலதாவாக கீர்த்தி சுரேஷ்யை நடிக்க வைக்கலாம் என பேசப்படுகிறது. நடிகையர் திலகத்திற்கு பிறகு கீர்த்திக்கு பட வாய்ப்புகள் அதிகம் தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை………\nகமல் ஜோடியாக நடிக்க ஆசை-கீர்த்தி சுரேஷ் விருப்பம்…..\nகீர்த்தி சுரேஷுக்கு வந்த வாழ்வை பாருங்கள்…..\nநடிகையர் திலகம் தெலுங்கில் பார்த்து பிரமித்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி\nNext story என்னது ஜூலி அரசியலுக்கு வரப்போறாங்களாம் அடா\nPrevious story நடிகையர் திலகம் திரைவிமர்சனம், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nமணிரத்தினம் அடுத்த படத்தில் விக்ரம்-வரலாற்று படமா\nஅதிரவிடும் அனிருத்தின் பேட்ட படத்திலிருந்து “மரண மாஸ்” வீடியோ பாடல்\nபாடலாசிரியாக அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குளியல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nநாடோடிகள் 2 பட டீஸர் -வெளியிட்ட சூர்யா…..\nமதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\nசிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதாவுடன் பாடிய பா��ல்\nபரியேறும் பெருமாள் பற்றி தளபதி என்ன சொன்னாரு தெரியுமா\nAnnanukku Jai Movie Review | அண்ணனுக்கு ஜே விமர்சனம்\nகாஜல் அகர்வால் தெலுங்கில் இப்படி எல்லாம் ஆபாசமாக ஆடுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=72424", "date_download": "2018-12-13T09:04:16Z", "digest": "sha1:53M2DHP3Q542XPQKUQRAEWHMK6YQAQ3U", "length": 7911, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "இஸ்மாயில் சப்ரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: டோனி புவா – Malaysiaindru", "raw_content": "\nஇஸ்மாயில் சப்ரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: டோனி புவா\nஉள்நாட்டு வாணிகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசிய நிறுவனங்கள் ஆணைய (சிசிஎம்) த்தைக் கொண்டு சுவாரா இனிஷியேடிப் சென் பெர்ஹாட் மீது விசாரணை மேற்கொண்டதன்வழி தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதால் அவரின் சம்பளத்தில் ரிம10 ரிங்கிட்டைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி எம்பி டோனி புவா தீர்மானம் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.\nபரிசான் நேசனலின் அரசியல் நலனுக்காக அவர் சுவாரா இனிஷியேடிப் கணக்குகளை விசாரணை செய்ய உத்தரவிட்டார் என்பதால் அத்தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அவர் சொன்னார்.\n“மறுபுறம், 2007-இலிருந்து ஐந்து அம்னோ-தொடர்பு நிறுவனங்கள் கணக்குகளைக் காட்டவில்லை, அவற்றுக்கு எதிராக அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.\n“அந்த நிறுவனங்களில் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின் கோத்தா பெலிட் எம்பி அப்துல் ரஹ்மான் ஜமாலுடின் டஹ்லான் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்”, என்று புவா கூறினார்.\nஅவ்விருவரும் இயக்குனர்களாக உள்ள ஒய்ஜிபி ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் 2006-இலிருந்து கணக்குகளைக் காண்பிக்கவில்லை. ஆனால், அதற்கு எதிராக நடவடிக்கை இல்லை.\nஇப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது சிசிஎம் நடவடிக்கை எடுப்பது அரிதாகவுள்ளது என்று தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையும் கூறுகிறது.\n“அவற்றுக்கு எதிராக சிசிஎம் செயல்படாமலிருப்பதையும் அம்னோ-தொடர்பு நிறுவனங்கள் சட்டமீறல் புரிந்திருந்தாலும் அவை மீது வழக்கு தொடுக்கப்படாத காரணத்தையும் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் விளக்க வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம்…\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம்…\nஜொகூர் சுல்தான் : குகூப் தீ��ு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n‘கடந்த கால தியாகங்களை’க் கேட்டு அலுத்துப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/09/04/sdpi-govt-doctor-meet/", "date_download": "2018-12-13T09:42:23Z", "digest": "sha1:CVAF34HA7VFM6NZME5VSRPGBRFW7GCOT", "length": 12792, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை SDPI கட்சியினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தலைமை அரசு மருத்துவரை சந்தித்தனர்.. - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை SDPI கட்சியினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தலைமை அரசு மருத்துவரை சந்தித்தனர்..\nSeptember 4, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஇன்று 04.09.2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் நகர் செயலாளர்.கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் அரசு மருத்துவமனைக்கு ���ென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனை சந்தித்து பொது மக்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்கள் கேட்கப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.\nமுக்கிய கோரிக்கையாக இரவு நேரங்களில் மருத்துவர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துவது, செவிலியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, அதற்கு அரசு மருத்துவர் அதற்கான கோரிக்கைகள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் பிண அறைக்கு குளிரூட்டபட்ட சாதன தேவைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக வரிசையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. அதற்கு அரசு மருத்துவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போர்டு பலகை வைத்து தனி வரிசையாக செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.\nஅதைத்தொடர்ந்து அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனோடு உள் நோயாளிகளின் வார்டுகளை SDPI நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர். இந்த சந்திப்பில்.sdpi. கட்சியின் நகர் பொருளாளர்.பைசல் மற்றும் நகர் இணை செயலாளர்.முரசலின் மற்றும் காதர் மற்றும் ரமீஸ்தீன் மற்றும் முஃபீஸ் மற்றும் ஹாதி மற்றும் மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..\nபெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..\nதிண்டுக்கல் புத்தக திருவிழாவில் நிலக்கோட்டை மாணவிக்கு பரிசு..\nவாங்காத கடனுக்கு சிக்கலில் மாட்டி தற்கொலைக்கு முயன்ற பரிதாபம்..வீடியோ..\nவேலூரில் H.ராஜா உருவ பொம்மை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பி போராட்டம்…\nஇராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்திய 8பேர் கைது..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வனத்துறைத்தேர்வு…\nகீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..\nகஜா புயல் நிவாரண பணியில் தொடரும் கீழக்கரை நாசா அமைப்பு சேவை..\nதிண்டுக்கல்லில் திட்ட இயக்குனரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் …\nவாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாக யூஜை…\nகாட்பாடி அருகே தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையில் புகார்..\nகீழக்கரையில் தொலைபேசி அழைப்பில் சர்வதேச தரத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய “MAGAR BUILD ‘N’ PROMO”…\n3 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ; மக்களைத் தேடி கிராம நிர்வாக அலுவலர்கள் சுற்றுப்பயணம்\nரயில்வேயில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் எழுச்சிப் போராட்டம்…\nவேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி மாணவன் பலி..\nஅரியலூரில் அதிமுக தேர்தல் பூத் கமிட்டி தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம்..\nUCMAS எனும் சர்வதேச அளவிளான கணித திறன் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த கீழக்கரை மாணவர்…\nஇராமநாதபுரத்தில் தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் : இளம் பெண் இருவர் மீட்பு: புரோக்கர்கள் கைது… வீடியோ..\nமண்டல, மாநில டேக்வாண்டோ போட்டி : பதக்கம் குவித்த மாணவர்களுக்கு பாராட்டு…\nகின்னஸ் சாதனை புரிய காத்திருக்கும் மாணவன்… உதவி தேடி நல்லுல்லங்களுக்காக காத்திருக்கிறான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/essay/political-articles/?filter_by=popular", "date_download": "2018-12-13T08:46:10Z", "digest": "sha1:HKTA56NVAPFPHSR3AELASPIHIPCL2DEK", "length": 8564, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "அரசியல் கட்டுரைகள் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nபோராட்டங்கள் – பாமரனின் குரல்\nகுரு குடும்ப பிரச்சனை – சரியும் பாமக இமேஜ்\nவிஞ்ஞானியான அமைச்சர்… சிரிக்கும் தமிழ்நாடு…\n18 MLA வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nமருத்துவ காப்பீடு திட்டம் – மோடி எனும் கேடி\nவானம் எனக்கொரு போதிமரம் – பாகம் – 3\nநிவாரண நிதியும் அரசு அலுவலகமும்\nஆந்திரா தரும் நெருக்கடி – பாஜக கவிழுமா\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001856", "date_download": "2018-12-13T08:33:28Z", "digest": "sha1:2DMHGJBVDANFXQ6TTF7B5LTYZNWCGBLL", "length": 8941, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "நடைபயிற்சி செய்வோரை கவரும் ஜூஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநடைபயிற்சி செய்வோரை கவரும் ஜூஸ்\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:49\nசெங்குன்றம்: புழல் ஏரிக்கரை மீது, காலையில் நடை பயிற்சி செய்வோர், மலிவு விலையில் விற்பனையாகும், கீரை, காய்கறி ஜூஸ் மற்றும் சூப் வகையை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nசெங்குன்றம், புழல் ஏரிக்கரையில், தினமும் காலை, மாலை வேளைகளில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், வயது வித்தியாசமின்றி, நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.\nபுழல் ஏரி மதகு அருகில் இருந்து, ஜோன்ஸ் டவர் எனும், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கோபுரம் வரை, 3 கி.மீ., துாரம் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.\nபயிற்சி முடியும் இடத்தில், செங்குன்றத்தை சேர்ந்த, ஜேம்ஸ் ரூபன், 41. என்பவர், கீரை, காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் மற்றும் சூப் வகையை, இளஞ்சூடாக விற்பனை செய்கிறார். முளை கட்டிய பயிறும் கிடைக்கிறது.\nநடைபயிற்சி முடித்தோர், மலிவு விலையில், தரமாக கிடைக்கும் அவற்றை, வாங்கி குடிப்பதுடன், வ���ட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்கின்றனர்.\nசோற்று கற்றாழை ஜூஸ் தவிர மற்றவை, 1 கப், 10 ரூபாய்க்கு கிடைக்கிறது.\nஜேம்ஸ் ரூபன், விற்பனையை மட்டுமே இலக்காக கொள்ளாமல், ஏரியின் துாய்மையை காக்க, வாடிக்கையாளர்கள், ஜூஸ் மற்றும் சூப் குடிக்க பயன்படுத்தும், பேப்பர் கப் குப்பையை, பையில் சேகரித்து வைத்து, பேரூராட்சி குப்பை மையத்தில் சேர்க்கிறார்.\nநெல்லிக்காய், வெண்டைக்காய், அருகம்புல், சோற்று, கீழாநெல்லி, தூதுவளை, ஆவாரம் பூ, முடக்கத்தான், பாகற்காய், கேரட், கருவேப்பிலை, வல்லாரை, வாழைத்தண்டு, மணத்தக்காளி உள்ளிட்ட பல வகையில், ஜூஸ் கிடைக்கிறது.\nகடந்த, நான்கு ஆண்டுகளாக, கண்பார்வை உள்ளிட்ட உடல் நலத்தை காக்கும், ஜூஸ் மற்றும் சூப் வகைளை, சுத்தமாக தயாரித்து, விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம், இங்கு நடை பயிற்சிக்கு வந்து செல்லும் பலர், டீ குடிப்பதையும், புகை பிடிக்கும் பழக்கத்தையும் விட்டுள்ளனர். குறைந்த வருவாய் என்றாலும், மனதுக்கு நிறைவாக உள்ளது.\nடி.ஜேம்ஸ் ரூபன், 41, செங்குன்றம்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2015/04/", "date_download": "2018-12-13T09:03:18Z", "digest": "sha1:N2EZNHQ4PBDVU6OM3VBU676AL4MYCO7Q", "length": 30371, "nlines": 405, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: April 2015", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 27 ஏப்ரல், 2015\nஒரே கூண்டில் உழன்று திரியும்\n--1986 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:15 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n-- 84 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:31 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 ஏப்ரல், 2015\nதடங் தடங் வாய் ஓரம் நுரைப்புகள். இருட்டு ஓட்டம் ஒரே ஓட்டம். பாத நுனிகள் பிடறியில் பட்டது. திரும்பிப் பார்க்க பயம். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ஓட எதிரே எரிந்த விளக்கு இமையில் வெளிச்சம் போட கண் திறந்தாள்.\nகடற்கரைச் சாலை . பதட்டம் தீரவில்லை. ஒட்டகம் போல் கால் புதையப் புதைய வேக நடை.\nமச்சான் விளக்கை அணைச்சிரு தொடர்ந��து கலகலவெனச் சிரிப்பலைகள் பக்கத்துக் குடிசையிலிருந்து வெளிப்பட்டதோ இல்லையோ மறுபடியும் பேயடித்தது போல் ஓடினாள். மண்ணை கால்களால் அளந்து கொண்டிருந்த பணக்காரக் கிழக் கால்கள் நிதானித்து பயந்து இவளுக்கு வழிவிட்டன.\nஅவளுக்கு இருட்டு என்றாலே பயம் . பயம் மனசு பூரா பயம். மூச்சு இறைத்தது. வானம் தன் நைட் ட்ரஸைக் களைந்து கொண்டிருந்தது. முடிக்கற்றைகள் காற்றில் பறந்து முகத்தில் அறைந்தன.\nகருப்பாய் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க இவள் அதிர்ந்துபோய் வீறிட்டலறிக்கொண்டு திரும்பவும் வந்த வழியே திரும்பி ஓடி வர காகங்கள் விடியல் இருளிலும் பூவாவுக்குக் கத்திக் கொண்டிருந்தன. பால்பாக்கெட்டுகள் உடைக்கப்பட்டு பாத்திரங்களில் ஊற்றப்பட்டுக் கொண்டிருந்தன.\nமெட்ரோ வாட்டர் சப்ளையில் தண்ணீர்ப் பானைகள் தவங்கிடந்து கொண்டிருந்தன. நாராயணா கஃபேயில் உலகம் இருட்டு. நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்று டி எம் எஸ் பாடிக்கொண்டிருந்தார். கறுப்புக் காப்பியின் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த சுந்து என்ற சுந்தர விநாயக ஆதித்தன் இவளைக் கண்டதும் கொதித்துக் கொண்டிருந்த காப்பியை வாயில் ஊற்றி நாக்கைச் சுட்டுக் கொண்டு கல்லாக்காரரிடம் ப்ச்சைத் தாளை விசிறி அடித்துவிட்டு அதே வேகத்தில் கிளிப்பச்சை நிற சுவேகாவை உதை கொடுத்து ட்ட்ட்ர்ர்ர் ரிட்டுப் புறப்பட்டு வட்டம் போட்டு ட்ட்ட்ட்ட் என்ற வேகத்தில் தெருமுக்கில் திரும்பி அவளைப் பிடித்து சிறிது மூச்சு விட்டு நந்து பின்னால ஏறிக்கோ வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல இவள் போடா.. மாட்டேன். என்று திமிறினாள்.\n--- 82 ஆம் வருட டைரியிலிருந்து இன்னும் ஒரு பூர்த்தியாகாத கதை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:59 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஏப்ரல், 2015\n-- 1996 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:13 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஏப்ரல், 2015\n- நவரசக் கலவையாய் நமது நட்பு.\nநோயிலும் எனக்குத் துணையிருந்த ஆருயிர் நீ.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:02 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆற்றங்கரை மேட்டில் அருவி வீழும் அழகில் முல்லைப் பூக்களின் புன்னகையில் முக்காட்டை விலக்கி மெல்ல என்னை எட்ட��ப் பார்க்கும் நிலவு கூட என்னை மயக்கவில்லை.\nஏனெனில் என் நிலவாம் உன் முகம் முன் இந்த நிலவுப் பெண்ணின் சாகசப் புன்னகை எம்மாத்திரம். \nஇந்த நிலவுக்கென்ன அடிக்கடி வெட்கம் வந்து முந்தானையை மூடிக் கொள்கின்றது.. \n என்னருகில் அமர்ந்திருக்கும் உன்னைப் பார்த்து வெட்கித்தான் முக்காட்டுக்குள் முகம் புதைப்போ. \nஇராக்கால பிறைச்சந்திரன் என்னிடத்தில் வந்து என் கீற்றுப் புன்னகைக்கீடாக இந்த உலகில் எதுவுமுண்டா என அறைகூவல் விடுத்தான்.\nயான் அவனிடத்தில் என் காதலியின் முத்துப் பற்களைப் பார். முல்லைச் சிரிப்பைப் பார் என்றேன்.. என்னடா சத்தம் இல்லை என நிமிர்ந்தால் எங்கே ஓடி ஒளிந்தான் இந்தப் பிறைச்சந்திரன். \n-- 82 ஆம் வருட டைரி :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:51 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 1984 ஆம் வருட டைரி, நிலவுப் பெண்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்த���, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nபூவின் வேதனை ( அ) மமதை:-\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/aug/13/60-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2754600.html", "date_download": "2018-12-13T08:49:16Z", "digest": "sha1:N2RCAGOJAPPUK2GMJLH47EUTLGKS6IE2", "length": 15481, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "60 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. மருத்துவக் கல்லூரி முதல்வர் இடை நீக்கம்- Dinamani", "raw_content": "\n60 குழந்தைகள் உயிரிழப்பு: உ.பி. மருத்துவக் கல்லூரி முதல்வர் இடை நீக்கம்\nBy DIN | Published on : 13th August 2017 04:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை சம்பவத்தில் குழந்தையை இழந்த துயரத்தில் உறவினர்கள்.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .\nஇந்த துயர நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே உத்தரவிட்டுள்ளன.\nஇதனிடையே, குழந்தைகள் மரணத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அமைந்துள்ளது பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனை.\nஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்�� மருத்துவமனையில் சமீபகாலமாக ஆக்சிஜன் உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததனர். அதுவும் 48 மணி நேரத்துக்குள் 30 குழந்தைகள் இறந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.\nகடந்த 5 நாள்கள் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், மொத்தம் 63 குழந்தைகள் பிராண வாயு இல்லாமல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரிலேயே இத்தகைய துயரம் அரங்கேறியிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கும் வித்திட்டது.\nஇதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ராவை உத்தரப் பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் பாபா ராகவ் தாஸ் மருத்துவனை செயல்படுகிறது என்பதால் இந்த அதிரடி முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், நிலைமையை நேரடியாக பிரதமர் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாநில அரசிடமும் தொடர்ந்து அவர் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு நடுவே, கோரக்பூர் குழந்தைகள் மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nவிசாரணைக்கு உ.பி. முதல்வர் உத்தரவு\nஉத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் அல்ல. எனினும், இந்த விவகாரத்தில் யாராவது தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவர்கள் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக விசாரிப்பதற்கு மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோரக்பூர் மருத்துவமனைக்கு நான் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்கு ஏதாவது பிரச்னை உள்ளதா என்றும் அரசிடம் இருந்து உதவி ஏதாவது தேவைப்படுகிறதா என்றும் அரசிடம் இருந்து உதவி ஏதாவது தேவைப்படுகிறதா என்றும் நான் கேட்டேன். ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லை என்று அதிகாரிகள் பதிலளித்தனர். ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளின் குறைபாடு தொடர்பாக அவர்கள் எதுவும் கூறவில்லை என்றார் அவர்.\nஆக்சிஜன் நிறுத்தப்பட்டதே காரணம்: பாஜக எம்.பி.\nபாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் உன்னாவ் நகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கோரக்பூர் மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகள் மிகவும் துயரமளிக்கின்றன. அங்கு ஆக்சிஜன் வாயு செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டதாலேயே குழந்தைகள் இறந்தன. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி அவற்றின் இணைப்பைத் துண்டித்த நபர்தான் இச்சம்பவத்துக்குப் பொறுப்பு என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=2176", "date_download": "2018-12-13T09:32:43Z", "digest": "sha1:EF7HXWKR3HFAYWUBG6MM3PBXQUDR7PGX", "length": 44114, "nlines": 729, "source_domain": "kalaththil.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுன��யாவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான உணவுத்தவிர்ப்புப் போராட்டம்! | Fasting-Struggle-Started-in-Vavuniya-to-emphasize-the-release-of-Tamil-political-prisoners", "raw_content": "\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்\nமன்னாரில் தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்க்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம்\nபாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி\nமன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இப்படுகொலை செய்யப்பட்ட 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன...\nமன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nசிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\nமட்டு அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான உணவுத்தவிர்ப்புப் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான உணவுத்தவிர்ப்புப் போராட்டம்\nவவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அடையாள சத்தியாக்கிரக போராட்டம் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (01.10.2018) காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இவ் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமானது மாலை 5.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும், உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.\nவிரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ்த் தலமைகள் தமிழ் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டு விட்டது.\nஇளைஞர்களாக கைது செய்யப்பட்ட��ர்கள் தங்கள் வாழ்வின் அரைவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகி விட்டார்கள்.\nஇன்றைய அரசு இந்த 137 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும் , விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.\nஎனவே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை செய் விடுதலை செய் தமிழ் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய், நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளும் மனிதர்களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என வாசகங்களை தாங்கிய பேனர்களும் கட்டவிடப்பட்டுள்ளன.\nவவுனியா மாவட்ட பொதுஅமைப்புகளின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, சிறீ ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, மாக்சிச லெனிச இடதுசாரி கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், அரசியல் கைதியின் உறவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு பட்டியணிந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர்.\nமன்னாரில் தோண்டப்படும் மனித எல�\nமுல்லைதீவு விஜயம் செய்த ஜநா குழ\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - �\nலண்டனில் நடைபெற்ற பூகோளவாதம் ப�\nம . ஆ . சுமந்திரனினை இலங்கைத் தமி�\nவியாழேந்திரனை தலையில் தூக்கி க�\nராஜித சேனாரத்தினவிற்கு கல்வி ம�\nசெம்மலை நாயாறு நீராவியடி பிள்ள�\nசம்பந்தன் தங்களுடைய பதவிகளை பா�\nதமிழ் மக்கள் போரவையிலிருந்து ஈ�\nபிரான்சில் தமிழீழ அரசியல் துறை�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 –\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 ம�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - �\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018 பிர�\nநல்லாட்சி என்ற பலகைக்குள் ஒழி�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 இ�\nதமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டு செ\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென\nதடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைத�\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அ�\nஅரசியல�� கைதிகளின் விடுதலையை வல�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - �\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ந�\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்�\nமுல்லைத்தீவு- செம்மலை கிழக்கு ப\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்�\nதமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நி�\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதல�\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதல�\nபூநகரி - பாலைதீவு கடற்பகுதி தொட�\nஅரசியல் கைதிகளை விடுதலையை வலிய�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் பிரித\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நெ\nயாழில் தியாக தீபம் திலீபனின் நி\nமாவீரர் நாள் 2018 - பெல்சியம்\nதண்ணீர் தொழிற்சாலையை மூடுவது த�\nமன்னார் சதொச- வளாகத்தில் கொத்து\nவவுனியா மாவட்ட தனியார் பேரூந்த�\n7 பேர் விடுதலை தொடர்பில் மழுப்ப�\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிக�\nபொறுப்புக் கூறலில் சிறிலங்கா அ�\nவெண்ணெய் பொதியில் தமிழ் மொழி நீ\nசிங்கள பேரினவாத அரசின் தொல்லிய�\nயாழ் மாவட்ட அரசசார்பற்ற அமைப்ப�\nவவுனியா வடக்கின் தமிழ் மக்களுட�\nமணலாறு மண் பறிபோனால் அது தமிழர்\nமண்டூர் முருகன் ஆலயத்தின் பெரு�\nகேணல் ராயுவின் பதினாறாம் ஆண்டு\nவெடுக்குநாறி மலை ஆலயத்தை தொல்ல�\nஇலங்கை ஜனாதிபதியின் வருகையின் �\nபொதுமக்களின் காணிகளை மீள ஒப்பட�\nதமிழர்கள் சமவுரிமையுடன் வாழ வே�\nசிங்களம் வடகிழக்கு மாகாணங்களை �\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் - 2\nமருத்துவத் தொழில் சேவை அடிப்பட�\nஎங்கள் சொந்த நிலங்களை மீட்டு தா\nயாழில் தியாக தீபம் திலீபனின் நி\nவடக்கு கிழக்கில் அடிப்படை உட்க\nமுல்லைதீவில் நாயாற்றில் எட்டு �\nமட்டக்களப்பு – கல்முனை வீதியில\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேட�\nஒன்பதாவது நாளக தொடரும் மீனவர்க�\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வ�\nதியாக தீபம் திலீபனின் தூபிக்கு\nஏ9 நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிற\nதமிழர் ஒருவரை அடித்து கொலை செய்\nஇயக்கச்சி பளை பகுதியில் விபத்த�\nதென் பகுதி மீனவர்களின் அத்துமீ�\nடெலோ கட்சியில் மீண்டும் பிளவு -\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈ\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பக\nவடமராட்சி கிழக்கில் மீண்டும் ப�\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட ம�\nஐ நா வின் மனித உரிமைகள் ஆணையாளர�\nஜீ.எஸ்.பி சலுகை இழக்கும் நிலை ஏற�\nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக க�\nஇடுப்புக்கு கீழ் இயங்க முடியாத\nவற்றாப்பளை - கேப்பா���ுலவு வீதியி\nகடற்படை வசமுள்ள தமது குடியிருப�\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ�\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வி�\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின்\nவவுனியாவில் 2009 ஆம் ஆண்டு மேமாதம�\nஇலங்கை தூக்குத் தண்டனை நிறைவேற�\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு �\nமத்திய அரசாங்கம் தொடர்ந்தும் வ�\nஉலகில் மிக மோசமான சித்திரவதைகள�\nயாழ் கோட்டைக் காணியை இராணுவத்த�\nவல்வெட்டிதுறையில் மிக உணர்வு ப�\nதமிழீழ தேசிய கரும்புலிகள் நினை�\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீ�\nஜூலை1ம் தேதி ஜெர்மனி டோர்ட்மண்ட\nயாழ் சுழிபுரத்தில் படுகொலை செய�\nயாழ் சுழிபுரத்தில் படுகொலை செய�\nதமிழ் மக்களின் உரிமைகளை வென்றெ�\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nமன்னார் புதைகுழியில் இதுவரை 30 எ�\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nஇறுதி யுத்தத்தில் காணாமல் போன வ\nஆனந்த சுதாகரை விடுதலை செய்ய முட\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆ�\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்�\nமன்னாரில் காணாமற்போன 2 மீனவர்கள\nமன்னார் புதைகுழி - மனித புதைகுழ�\nஎதிர் வரும் 13ஆம் திகதி கிழக்கு ப\nகனடாவில் வரலாறு படைத்த ஈழத்தமி�\nதமிழ் மக்களுக்காக அரசியலுக்கு �\nதியாகி பொன் சிவகுமாரன் வித்துட�\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ், �\nமன்னாரில் தோண்டத் தோண்ட வெளிப்�\nஆன்மீக அரசியலின் அகோர முகம் - வர\nதமிழக அரச பயங்கரவாதத்தைக் கண்ட�\nஅறவழியில் போராடிய மக்கள் மீது வ\nஇந்தியா தமிழர்களை பகடைக்காயாக �\nதென் தமிழீழம், வாவிக்கரை அருகில\nபிரான்சில் ஆல்போர்வில் நகரில் �\nதமிழ் இனப்படுகொலை வலிகளின் சும�\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்கள�\nமன்னார் கொக்குப்படையான் கிராம �\nமே 18 தமிழின படுகொலை தினத்தை அனைத\nயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய�\nஜே.வி.பி யினர் யாழ்ப்பாணத்தில் �\nஅரசியல் இலாபம் பாராது மே 18 முள்ள\nஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் �\nசுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் ந�\nபெல்ஜியம் Antwerpen பெருநகரில் நடைபெ�\nபிரான்சில் நடைபெற்ற சர்வதேச தொ�\nமுன்னாள் போராளியும் சமூகப் பற்�\nதமிழ் மக்களின் பிரச்சனை முடியவ�\nசரவணபவனுக்கு இரத்த திலகமிட்ட ப�\nகனடாவில் ஈழத் தமிழர் ஒருவர் கொட\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான த�\n28 வருடங்களின் பின் சொந்த நிலத்த�\nதமிழ் பிரதேசங்களில் தென்பகுதி �\nதமிழ் மக்ககள் ஒரு போதும் கலை, கல�\nசிங்கள இளைஞர், யுவதிகளுக்கே அதி\nஆட்சிக்கு மாறி மாறி வரும் பேரின\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சு\nரணிலின் ஆட்சியை காப்பாற்ற தமிழ�\nமங்கள மற்றும் செம்மணி படுகொலை ந\nவவுனியா வடக்கு பிரதேச சபையில் ச\nட்டு தமிழர்களை சித்திரவதை செய்�\nமன்னாரில் : படுகொலை செய்யப்பட்ட\nஒட்டுக்குழு ஈ.பி.டி.பி, ஐ.தே.க ஆதர�\nஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்ம�\nதமிழர் தேசமும் சிறிலங்காவில் த�\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nமுஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய\n1993ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் பி ப�\nஒருவருடம் கடந்த நிலையில் கவனயீ�\nபுகை வெறும் புகை ...\nரொகிங்கா இன அழிப்பிற்கு நீதியை\nமனித நேய ஈருருளிப் பயணம் - ஐரோப்\nவட மாகாணசபை உறுப்பினர் துரைராச�\nஅநீதிக்கு எதிராக மக்கள் யாழ்ப்�\nசுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக பு�\nசந்திப்பு : ஐநாவும் - தமிழரும் || க\nதமிழர் மீதான கொலை அச்சுறுத்தல்\n70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசிய�\nஅரசின் மோசடியை மறைக்கவே எதிர்க�\n328 வது நாளாக தொடரும் மக்களின் போ�\nதைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு �\nமுறைய்ற்ற வாணிப அனுமதிகளுக்கு �\nயாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்க�\nசண்டிலிப்பாயில் இரு நாட்களாக க�\nசத்திர சிகிச்சை நிபுணராக வந்து\nசுயதேடலே எனது வெற்றியின் இரகசி�\nதமிழர் தேசத்தை ஆழிப் பேரலைகள் த\nஆழிப்பேரலை அனர்த்தத்தின் 13ம் ஆ�\nபேரூழியிலிருந்து எழுந்த கதை || ம�\nகுளிக்கச்சென்ற மாணவர் இருவர் ந�\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நல\nவட்டுக்கோட்டை அராலி கிழக்கில் -\nஉள்ளூராட்சி தேர்தலில் மாவை சேன�\nமஹிந்த ,கோத்தாவை காப்பாற்ற ஜ.தே.�\nகுஜராத்தில் 600 தமிழக மீனவர்கள் ப\nதலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு - பிரித்தானியா\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-12-13T08:29:11Z", "digest": "sha1:UMXVYPWXHOZG226R4LKJRIJZYRKHQPRI", "length": 12609, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "காலி மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்கள்!", "raw_content": "\nமுகப்பு News Local News காலி மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்கள்\nகாலி மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்கள்\nஇலங்கையின் தெற்கே காலி மாவட்டம், காலி நகருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் புதிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபோக்குவரத்து நெரிசல் மிக்க சாலை ஒன்றில் குறித்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் வீதி விதிமுறைகளை மீறி நடந்துள்ளதால் அவ்விடத்தில் சிறிது சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nசாலையிலுள்ள பாதசாரிகளுக்கான வெள்ளை நிற பாதுகாப்புக் கடவையில் இருந்து தங்கள் கையடக்க தொலைபேசியை இருவரும் இயக்கியுள்ளதாகவும், இதன்போது அங்கு காத்திருந்த வாகனங்கள் சற்று நெரிசல் நிலையைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம், காலியிலுள்ள சடனல மைதானம் அமைந்துள்ள பகுதியிலேயே பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இதுதான் இலங்கையின் சுற்றுலா சுதந்திரம் என பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை – ஜே.வி.பி\nதோல்வியுடன் விடைப்பெற்ற ரங்கன ஹேரத்…\nஓய்வுப்பெறும் இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்\nவெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பே��ியகொடையில் சம்பவம்\nநேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட தலை...\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம்\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம் மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவதாக கத்தோலிக்க சமயம் சாராத இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை...\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல்\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல் யாழ்ப்பாணம்: வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர. யாழ்ப்பாணம் புங்கன் குளம் ப்புறூடி...\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் நேற்றையதினம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ்.கலைத்தூது கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n ��லாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:20:26Z", "digest": "sha1:SKSNQL277Y3RT73IDLN2MOHE2GBZIP6M", "length": 4640, "nlines": 92, "source_domain": "www.wikiplanet.click", "title": "சாத்தான்", "raw_content": "\nசாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன் தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.\nகிறிஸ்தவ மதத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளபட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:15:49Z", "digest": "sha1:H4EIQX2KYLYHMTUN7K6TJ5IFWU7KSVV2", "length": 10220, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: இம்ரான் கான் மீண்டும் அழைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: இம்ரான் கான் மீண்டும் அழைப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: இம்ரான் கான் மீண்டும் அழைப்பு\nஇந்தியாவுடன் காணப்படும் முரண்பாடுகளை களைந்து பேச்சுவார்த்தை நடத்த தயாரென பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அழைப்பு விடுத்து உள்ளார்.\nஏற்கனவே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் தனது பதவியேற்பின் பின்னர் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இம்ரான்கான், தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்படி கருத்தை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இம்ரான்கான் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்வது அவசியமானது எனவும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.\nமேலும், வறுமையை ஒழித்து துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதே சிறந்த வழி என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவுடன் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை நவாஸ் ஷெரீப்பின் அரசு ஊக்குவித்ததால், அந்த நாட்டுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.\nஏற்கனவே, பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபயங்கரவாதத்தை ஒழிக்க ஆலோசனை வழங்கத் தயார்: ராஜ்நாத் சிங்\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தானுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயார் என இந்திய உள்துறை அமை��்சர\nபாகிஸ்தான் மதவாதத்தினைக் கைவிட வேண்டும்: இந்தியா\nஇந்தியாவுடன் நட்பு நாடாக வேண்டும் எனில் பாகிஸ்தான் மதவாதத்தினைக் கைவிட வேண்டுமென இந்திய இராணுவத் தளப\nபாகிஸ்தான் பிரதமர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம்\nபாகிஸ்தானுக்கு நிதி திரட்டும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜ\nரஷ்ய பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வேடோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார\nசீனா – பாகிஸ்தானுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கைச்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-7/", "date_download": "2018-12-13T09:09:34Z", "digest": "sha1:UOIXQKV7DZMSDH3XBWYG2QGEPV64BU54", "length": 10128, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு எட்டப்படும்: பிரித்தானியா நம்பிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு எட்டப்படும்: பிரித்தானியா நம்பிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு எட்டப்படும்: பிரித்தானியா நம்பிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படும் என்பதில் பிரித்தானியா நம்பிக்கையுடன் திகழ்வதாக, பிரித்தானிய பிரெக்சிற் தலைமை பேச்சாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் மைக்கல் பார்னியருடன் பிரஸ்சல்ஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nதொடர்ந்து தெரிவித்த டொமினிக் ராப், ”ஐரோப்பிய ஒன்றியத்துடன் நேர்மையான முறையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.\nஎமது தரப்பின் சார்பில் எமது இலட்சியம், ஆற்றல் மற்றும் நடைமுறைவாதம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தியுள்ளோம். இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் உடன்பாட்டை எட்ட முடியும் என நம்புகின்றேன்.\nபிரெக்சிற் இறுதி கட்டத்தை நாம் நெருங்கியுள்ள நிலையில், சிக்கல்களுக்கு அரசியல் ரீதியான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த வேண்டும் என நாம் ஒப்புக் கொண்டோம்” எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் கூறுகையில், பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு தரப்பும் தீர்மானித்துள்ளன. எனவே நானும் டொமினிக் ராப்பும் அடிக்கடி சந்திப்புகளை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீண்டுமொரு ஆயுதப்போராட்டத்துக்கு தமிழ் மக்களுக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nஇலங்கையில் மீண்டும் ஆயுதப்போராட்டமொன்றினை நடத்தும் எண்ணம் தமிழ் மக்களிடமோ புனர்வாழ்வு பெற்ற போராளிக\nபிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு தயாராகும் அயர்லாந்து\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றை கையாள்வதற்கு தேவையான தயார்ப்படுத்தல்களை அயர்லாந்து முன்னெடுத்துவருவதாக ஐரிஷ்\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத���தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\nநாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது பிரதமர் தெரசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் ஏற்றுக்கொ\nபிரெக்ஸிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nபிரெக்ஸிற் தொடர்பான வாக்கெடுப்பை வெற்றிகொள்ள முடியாவிட்டாலும், பிரதமர் தெரேசா மே தொடர்ந்தும் பதவியில\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-2/", "date_download": "2018-12-13T09:11:59Z", "digest": "sha1:CSGSBAILI26WV4O2NZFEY5SAUNZXNJ3O", "length": 8771, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி: அர்ஜுன ரணதுங்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி: அர்ஜுன ரணதுங்க\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி: அர்ஜுன ரணதுங்க\nஇந்த நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் அனைத்திலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.\nஇந்நிலையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஅஸ்கிரிய ம��்றும் மல்வது பீட மஹா நாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவர் கூறினார்.\n“பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு தேசிய விளையாட்டு வீரர்களை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரித்தேன். ஆனால் அது அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் எனது கடமையை நான் சரியாக செய்தேன்.\nஇந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு காரணம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகவே, தேசிய விளையாட்டு வீரர்களுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் நோக்குடன் தயாரித்த அமைச்சரவைப் பத்திரத்தை போன்றதேயாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்\nநவீன விவசாய கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்\nவிவசாயத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நவீன விவசாய கலாசாரம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் “Harvest 2018” ந\nநாடாளுமன்ற அமர்வு – விசேட விருந்தினருக்கான பார்வை கூடத்திற்கு மீண்டும் பூட்டு\nநாடாளுமன்றம் நாளை (புதன்கிழமை) மீண்டும் கூடவுள்ள நிலையில், நாளைய அமர்வின்போதும் பொதுமக்களுக்கான பார்\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் ந\nகல்கிஸ்ஸை, இரத்மலானையில் விபத்து: மூவர் உயிரிழப்பு – ஐவர் படுகாயம்\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்க\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/category/literature/book-review/?filter_by=popular", "date_download": "2018-12-13T08:44:56Z", "digest": "sha1:NTOLCBEV42GUZLW32QESPWFURKUQ5W4A", "length": 8426, "nlines": 221, "source_domain": "kalakkaldreams.com", "title": "புத்தக விமர்சனம் Archives - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nஒரு ரூபாயும் அரைக்கட்டு பீடியும்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome இலக்கியம் புத்தக விமர்சனம்\nரஸவாதி – புத்தக விமர்சனம்\nபால் அரசியல் – புத்தக விமர்சனம்\nரோலக்ஸ் வாட்ச் – புத்தக விமர்சனம்\nபதினான்காவது அறை – புத்தக விமர்சனம்\nமுதுகெலும்பி – புத்தக விமர்சனம்\nகட்டா – புத்தக விமர்சனம்\nசிவகாமி பர்வம் – புத்தக விமர்சனம்\nஅக்னிச் சுடர்கள் – புத்தக விமர்சனம்\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்-புத்தக விமர்சனம்\nதந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை – புத்தக விமர்சனம்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2001857", "date_download": "2018-12-13T09:27:50Z", "digest": "sha1:3LZFXP33LNDUTEQOMW5UEUEFQ4VKHHGJ", "length": 9195, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "'பிரேக்' பிடிக்காத பஸ் இயக்கம் : உயிருடன் விளையாடும் எம்.டி.சி., | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'பிரேக்' பிடிக்காத பஸ் இயக்கம் : உயிருடன் விளையாடும் எம்.டி.சி.,\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 05:49\nசென்னை: சென்னை மாநகர பேருந்துகளின் பலவற்றில், 'பிரேக்' பிடிப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழக, பேருந்துகளில், 70 சதவீதம் காலாவதியானவையாக உள்ளன. நாட்டில், பீகாருக்கு அடுத்த இடத்தில், இவை உள்ளன.\nஇந்த நிலையில், அவற்றின் பராமரிப்பு பணிகள் மிகவும் மோசமாக உள்ளதால், பேருந்துகளை, பயணியர் புறக்கணித்து வருகின்றனர்.\nஇவற்றில் இருந்து பாடம் கற்காத, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், பேருந்துகளின் குறைகளை குறிப்பேட்டில் எழுதும் ஓட்டுனர்கள் மீது, நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதனால், பிரேக் இல்லாததைக் கூட, ஓட்டுனர்கள் எழுத தயங்குகின்றனர். விளைவாக, 20 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகளில், பிரேக் பிடிக்கவில்லை எனவும், அதனால், பல விபத்துகள் நடந்துள்ளதாகவும், போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து, ஓட்டுனர்கள் கூறியதாவது:\nபணிமனைகளுக்கு, தேவையான உதிரி பாகங்களை, கிளை மேலாளர்கள் வாங்கித் தருவதில்லை.\nஇதனால், கோளாறுகளை நாங்கள் எழுதினாலும், தொழில்நுட்ப பணியாளர்களால் சரி செய்ய முடியவில்லை. தற்போதுள்ள உதவி மேலாளர்களில் பலருக்கு, அனுபவ அறிவும், முன் அனுபவமும் குறைவாக உள்ளது.\nஅவர்களுக்கு, பேருந்துகளைப் பற்றிய புரிதல் இல்லை. அதன் கோளாறுகளை நாங்கள் கூறினால், 'பரவாயில்லை, அட்ஜஸ்ட் செய்து ஓட்டுங்கள்' என்கின்றனர்.\nஅம்பத்துார், ஆவடி பணிமனைகளில், பேருந்துகளில், பிரேக் பிடிக்கவில்லை என, ஓட்டுனர்கள் எழுதி வைத்தால், காலையில், 'பிரேக் பிடிக்கும்; சரி செய்யப்பட்டுள்ளது' என, 'ரிப்போர்ட்' எழுதுகின்றனர்.\nஆனால், பாலங்கள், திருப்பங்களில் பிரேக் பிடிக்காமல், நாங்கள் தடுமாறுகிறோம். கியரில் போட்டு, கிளட்சை விட்டு, எப்படியோ நிறுத்துகிறோம��.\nசில நேரங்களில், காற்று இல்லாமல், பெடல் முழுக்க உள்ளே போகும். பலமுறை பம்ப் செய்தால் தான், ஓரளவு பிரேக் பிடிக்கும். இதுபோல், பல பஸ்கள் உள்ளன. இதனால், பயணியர் மாநகர பஸ்களில் ஏறவே அஞ்சுகின்றனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇரண்டு நாள் பயிற்சி முகாம்\n39வது இசை இசை நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_70.html", "date_download": "2018-12-13T08:53:13Z", "digest": "sha1:4Y2LZ6AYXMPME57X3KBP3ARLDOXPWL3G", "length": 7780, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "அப்பா ஆனார் அரவிந்த் சாமி ! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா அப்பா ஆனார் அரவிந்த் சாமி \nஅப்பா ஆனார் அரவிந்த் சாமி \nமம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’. சித்திக் இயக்கிய இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்கின்றனர். சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார்.\nஅரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் நடிக்கின்றனர். குழந்தைகளை மையப்படுத்திய இந்தக் கதையில், மீனாவின் மகளான ‘தெறி’ பேபி நைனிகா நடிக்கிறார். ஆண் குழந்தை கேரக்டரில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கலாம் எனத் தெரிகிறது.\nசக்தி செளந்தர்ராஜன் இயக்கிவரும் ‘டிக் டிக் டிக்’ படத்தில், ஜெயம் ரவியின் மகனாகவே நடிக்கிறார் ஆரவ். எனவே, அவர் இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்கிறார்கள்.Q\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/04/", "date_download": "2018-12-13T08:17:20Z", "digest": "sha1:KD4RB7G453IODDUANI4EGKNEJFITH3FL", "length": 28855, "nlines": 454, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: April 2016", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 25 ஏப்ரல், 2016\nஒட்டி வைத்து முகம் பார்க்கலாம்.\nஎதை வைத்து ஒட்ட முடியும் \n-- 82 ஆம் வருட டைரி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:37 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இதயப் பாலங்கள் உடைகின்றன.\nஞாயிறு, 24 ஏப்ரல், 2016\nநல்லதோர் வீணை செய்தே ..\nநல்லதோர் வீணை செய்தே ..\nசுதந்திரம் என்னும் சுந்தர வீணையைச்\nசுவைத்து மகிழ்கின்ற நாம் அதனைச்\nசுருதி சுத்தமாய் மீட்டத் தெரியாத மடையர்கள்.\nவீரர்கள் தீரம் பல புரிந்து திரட்டி வைத்த பொக்கிஷத்தை\nவீணாய் அனைத்துமே சிதைந்து போகும்.\nசுதந்திர வீணையைப் பெற்றுத் தந்தால்\nஅது குரங்கு கையில் பூமாலை.\nஎன்று தீருமென் சுதந்திர தாகமென\nஎண்ணி உளம் மருகி உடலுருகி\nஎதிர்த்துப் போராடி இன்னல்கள் பல பெற்று\nஎட்டாக் கிளையிலிருக்கும் தீஞ்சுவை மாங்கனியை\nஎட்டிப் பறிக்கும் வேளையிலே ஏட்டிலே காவியமாகிவிட்டனர்\nஎண்ணற்ற துடிப்புமிக்க இளைஞரும் முதியோரும்.\nஅந்த அன்பு இதயங்கள் இன்று நம்\nஅருகில் இருந்தால் இந்த விடுதலைக்கா\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ \n-- 85 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:29 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நல்லதோர் வீணை செய்தே ..\n--- 80 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:22 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஏப்ரல், 2016\nஉடையட்டும் உன் விலங்குகள் :- 2\nஉடையட்டும் உன் விலங்குகள் :- 2\nஉனக்கு ஒரு சுகமா கிடைக்கிறது \nநெஞ்சில் பசுமை மாறாத இரணம்\nஇவனால் என்ன செய்ய முடியும் \n-- 83 ஆம் வருட டைரி. .\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:38 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடையட்டும் உன் விலங்குகள் :- 2\nபுதன், 20 ஏப்ரல், 2016\nஇந்தப் பாழாய்ப் போன உலகில்\nபுரிந்ததும் போல் ஒரு குழப்பம்.\n-- 80 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:57 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மன உறுதி மட்டுமே \nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நில��யம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nநல்லதோர் வீணை செய்தே ..\nஉடையட்டும் உன் விலங்குகள் :- 2\n”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் “\nஎந்த உதயத்துக்கு இந்த இதயப் பெருமூச்சு \nமதுமலருக்காக :- ( தேன் மலர் )\nநீ நாதமென்றால் நான் கீதமாக :-\nஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு.\nஒரு மாணவப் புலம்பல் :-\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-62-15-03-1841306.htm", "date_download": "2018-12-13T09:03:46Z", "digest": "sha1:W66FDSBI252NBWS3N62UQGTPUOYWQDZZ", "length": 6668, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.! - Vijaythalapathy 62 - தளபதி-62 | Tamilstar.com |", "raw_content": "\nலீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\nதளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ���ந்நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.\nஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n▪ தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..\n▪ விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n▪ தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n▪ சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68586", "date_download": "2018-12-13T10:02:40Z", "digest": "sha1:EX6PD473X74X2BBBBARNZUQZWLNAJOXF", "length": 6685, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "வவுணதீவு சூட்டுச் சம்பவம்திட்டமிட்ட சதி-பாராளுமன்றில் ஸ்ரீநேசன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவவுணதீவு சூட்டுச் சம்பவம்திட்டமிட்ட சதி-பாராளுமன்றில் ஸ்ரீநேசன்\nகடந்த வாரம் வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ஒரு திட்டமிட்ட சதியாகவே தாம் கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.\nதமிழ் மக்களிடையே பய பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்துத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களிடையே நிலவும் அமைதியினை சீர்குலைத்து,தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நோக்குடனேயே இச் சம்பவம் செய்யப்பட்டுள்ளது எனக் கருத வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்தோடு கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு, கடந்த சில வருடங்கள் சற்று நிம்மதியாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் ,ஜனாதிபதியால் புதிய அரசு ஓன்று ஏற்படுத்தப்பட்ட வேளையில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்திடமானதாகும் .புனர்வாழ்வு பெற்று அமைதியாக வாழும் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து, இச்சம்பவம் செய்யப்பட்டுள்ளதா எனவும் நாம் சந்தேகிக்கிறோம்.இச்சம்பவத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல கிராமங்களிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல்களை செய்துள்ளனர்.பிரதேசத்தில் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது.\nஇக்கொலைகளை செய்தவர்களை கைது செய்தது சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleகலாபூஷணம் கோணாமலை திரவியராசா\nNext articleமத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் கிழக்கின் செயற்பாடுகளை அஸ்தமித்துள்ளது.\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nபீரங்கியும் குண்டும் இரத்தமும் இல்லாது யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது\nபிரதேச செயலகப் பிரிவுகளில் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/chaya7.html", "date_download": "2018-12-13T08:42:05Z", "digest": "sha1:5YRC6RDBKR4KDNORO5E3RXPLOXF5QMST", "length": 30330, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாயாவுக்கு நல்ல காலம் ஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.தமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.இருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.மன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம். படத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.இதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.மலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.உசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்களாம்.சிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.இந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.அதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம். | Chaya is back as heroine in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\n» சாயாவுக்கு நல்ல காலம் ஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்ப�� வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.தமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.இருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.மன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம். படத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.இதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.மலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.உசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்களாம்.சிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.இந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.அதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம்.\nசாயாவுக்கு நல்ல காலம் ஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.தமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.இருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.மன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம். படத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.இதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.மலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.உசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்கள���ம்.சிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.இந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.அதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம்.\nஹீரோயினாக வந்து குத்து பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாயா சிங்குக்கு மீண்டும் நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம்பொறக்குது.\nதமிழில் பெரிய அளவில் எடுபடாததால் மலையாளத்துக்குப் போன அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து 3 படங்கள்கிடைத்திருக்கின்றன.\nதிருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் இயக்குனர் வி.சேகர் தயாரிக்கும் பட்டாசு என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாகநடிக்கிறார் சாயா. இதில் விக்ராந்த்-மதுமிதா ஜோடியும் இருக்கிறது.\nஇருந்தாலும் இதில் முக்கிய ஜோடியாக நடிப்பது சாயா அண்ட் சிபி தானாம். மன்மத ராசா மாதிரியே இதிலும் ஒரு படுஅடாவடியான பாடல் ஒன்றையும் வைத்து அதில் சாயாவை ஆட வைக்கப் போகிறார்களாம்.\nமன்மத ராசாவைத் தொடர்ந்து கும்பிடப் போன தெய்வம் பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் ரசிகர்களை சாமியாட வைத்ததால்அதே ரகத்தில் ஒரு டப்பாங்குத்து ஆட்டத்தை சேர்க்கவுள்ளார்களாம்.\nபடத்தில் மதுமிதாவுக்கும் சாயாவுக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புப் போட்டியை வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.\nஇதைத் தவிர அன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் உன்னால் ஒரு கவிதை என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறார் சாயா சிங்.\nபொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதியில் நடக்கிறது படத்தின் சூட்டிங். இதில் இரு புதுமுகங்கள் ஹீரோக்களாகஅறிமுகமாகின்றனர். இதிலும் சாயாவுக்காகவே ஒரு குத்து பாட்டை வைத்திருக்கிறார்கள்.\nஇந்தப் படங்கள் தவிர கராத்தே மாஸ்டர் இசாக் உசைனியுடன் லெமன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாயா சிங்.இதில் உசைனியே ஹீரோ. அவருக்கு சாயா தவிர ஹரிப்பிரியாவும் ஜோடியாக நடிக்கிறார்.\nமலையாளக் கிளியான ஹரிப்பிரியா கவர்ச்சி காட்டுவதில் கில்லாடி. இதனால் சாயாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் இதில்போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.\nஉசைனி ஹீரோ என்றால் அவரிடம் அடி வாங்க பல வில்லன்கள் வேண்டுமே. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு சதை மலைவில்லனைை புக் செய்திருக்கிறார்களாம்.\nசிக்கிம், டெல்லி, ஜெய்சால்மீர் ஆகிய அடர்ந்த மற்றும் பனிப் பிரதேசங்களில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம். ப-டத்தின்இறுதிக் காட்சிக்காக ஒரு விமான-த்தை வாட-கைக்கு எடுத்துக் கொண்டு சூட்டிங் நடத்தினார்களாம்.\nஇந்தப் படங்கள் தவிர கன்னடத்திலும் (சாயாவின் சொந்த ஊர் பெங்களூர்) ஒரு படத்தில் நடிக்கிறார் சாயா.\nஅதே நேரத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க, அவருடன் சாயா ஜோடி போட்ட சொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆள்இல்லையாம். இதனால் பொட்டிக்குள் குப்புறப் படுத்துக் கிடக்கிறது அந்தப் படம்.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nகாஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ\nஉள்ளாடை இல்லாமல், என்னம்மா ஏமி இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shilpa-070117.html", "date_download": "2018-12-13T08:21:12Z", "digest": "sha1:IIZOHTA6OIHMP2JFGCELAQ7G3PFUTGOW", "length": 15778, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன வெறியர்களிடம் சிக்கிய ஷில்பா! | Shilpa Shetty faces racist hostility in Big brother show - Tamil Filmibeat", "raw_content": "\n» இன வெறியர்களிடம் சிக்கிய ஷில்பா\nஇன வெறியர்களிடம் சிக்கிய ஷில்பா\nஇங்கிலாந்தின் சேனல்-4 தொலைக்காட்சியின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் ஸ்டார்ஷில்பா ஷெட்டிக்கு எதிராக இன துவேஷ வார்த்தைகளைக் கூறி சக போட்டியாளர்கள் சிலர்அவமானப்படுத்தினர்.\nஇங்கிலாந்தின் சேனல் -4 என்ற தனியார் தொலைக்காட்சி பிக் பிரதர் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் பிரபலமானவர்களை தேர்ந்தெடுத்து ஒரே வீட்டில் தங்க வைத்துஅவர்களது அன்றாட செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.\nஇந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பங்கேற்றுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி (முதல் 2 கோடிஎன்றார்கள்) சம்பளமாக கொடுக்கப்படுகிறது. பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன்உள்ளிட்ட மொத்தம் 8 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.\nஷில்பா ஷெட்டிதான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரைஇன வெறி துவேஷத்தால் சக போட்டியாளர்கள் சிலர் கேவமாக பேசியும், திட்டியும் வருவது பெரும் சர்ச்சைகிளம்பியுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் இந்தியர்கள் இதுதொடர்பாக இங்கிலாந்தின் ஒளிபரப்பு கண்காணிப்புநிறுவனமான ஆஃப்காம் அமைப்புக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.\n200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்தப் புகார்களை விசாரித்த அந்தஅமைப்பு ஷில்பா ஷெட்டி அவமானப்படுத்தப்பட்டது குறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கைஎடுககுமாறு சேனல் 4 நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.\nஷில்பா ஷெட்டியை அவமானப்படுத்தியதற்கு ஆசிய வானொலி நிலையங்களும், பல்வேறு இணையதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியர் என்றாலே இப்படித்தான் என்பது போன்ற வார்த்தையைச் சொல்லி ஷில்பா ஷெட்டியை சகபோட்டியாளர்கள் கேவலமாக விமர்சித்துள்ளனர். பிரசுரிக்கவே முடியாத சில வார்த்தைகளையும் கூறிஷில்பாவை அவர்கள் திட்டியுள்ளனர்.\nகடந்த சில நாட்களாகேவ ஷில்பாவை அவர்கள் சரமாரியாக கிண்டலும், கேலியும் செய்து பேசி வருகின்றனர்.ஷில்பாவை சீண்டி வருபவர்கள் அனைவருமே பெண்கள். டேணியல் லாய்டு என்ற முன்னாள் இங்கிலாந்துஅழகி ஷில்பாவை நாய் என்று கூறித் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.\nஜேட் கூடி என்ற இன்னொரு பெண், ஷில்பாவை அசிங்கமாகத் திட்டியுள்ளார். அவரது மகளான ஜேட்,ஷில்பாவின் பின் பக்கம் குறித்து அசிங்கமாக விமர்சித்துள்ளார்.\nஷில்பா சமைத்த சிக்கன் சாப்பாட்டை சாப்பிட மறுத்த ஜோ மியாரா என்ற பெண், அது அரை வேக்காடாகஉள்ளதாக கூறி கண்டித்தார்.\nஇவர்களின் இந்த இன வெறி சீண்டலால் அதிர்ந்து போன ஷில்பா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போதுஜாக்சனின் சகோதரான ஜெர்மைன் ஜாக்சன் தான் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி ஷில்பாவைஅமைதிப்படுத்தியுள்ளார்.\nஷில்பாவை அவமானப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது பொம்பளைங்க சண்டை,இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று சேனல் 4 நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் பிக் பிரதர்நிகழ்ச்சியில் இனவெறிக்கு இடமில்லை, அதை அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம் என்று அந்த நிறுவனம் விளக்கியுள்ளது.\nதிங்கள்கிழமை பிக் பிரதர் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அவரசமாக கூடி ஷில்பா விவகாரம் தொடர்பாக தீவரஆலோசனை நடத்தினர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக தங்களுக்கு வந்துள்ள புகார்களைதீவிரமாக விசாரித்து தவறு செய்தவர்களை போட்டியிலிருந்து வெளியேற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் ஜேட் கூடியை போட்டியில் இருந்து நீக்கியுள்ளது சேனல் 4.\nவெள்ளையர்களே, புத்தியையும் அதே கலரில் வைத்துக் கொள்ளுங்களேன்\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nசெய்யக் கூடாதுன்னு சொன்னதை ஒவ்வொன்றாக செய்யும் வரலட்சுமி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sonia-5.html", "date_download": "2018-12-13T08:56:16Z", "digest": "sha1:WPEFHIPQSFQ6NZADKA2MTQGDCHLIVLUE", "length": 18698, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி தலைமையில்செல்வா-சோனியா திருமணம் இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமணம் சென்னையில் டிசம்பர்15ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில், கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம்நடக்கிறது.இயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். திருமணத்திற்கு சோனியா தயராகவே இருந்தாலும் கூட செல்வராகவன்தாமதித்து வந்தார்.தம்பி தனுஷுக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறக்கப் போவதால் இனியும் உங்களதுதிருமணத்தை தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று செல்வராகவனின்பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியதால் சரி என்று மண்டையைஆட்டி விட்டார் செல்வராகவன்.இதையடுத்து பஞ்சாப் சென்று சோனியா அகர்வாலின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசிய செல்வாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டனர்.தற்போது கல்யாண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. | Sonia-Selva to marry on Dec 15 - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி தலைமையில்செல்வா-சோனியா திருமணம் இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமணம் சென்னையில் டிசம்பர்15ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில், கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம்நடக்கிறது.இயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். திருமணத்திற்கு சோனியா தயராகவே இருந்தாலும் கூட செல்வராகவன்தாமதித்து வந்தார்.தம்பி தனுஷுக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறக்கப் போவதால் இனியும் உங்களதுதிருமணத்தை தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று செல்வராகவனின்பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியதால் சரி என்று மண்டையைஆட்டி விட்டார் செல்வராகவன்.இதையடுத்து பஞ்சாப் சென்று சோனியா அகர்வாலின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசிய செல்வாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டனர்.தற்போது கல்யாண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nரஜினி தலைமையில்செல்வா-சோனியா திருமணம் இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமணம் சென்னையில் டிசம்பர்15ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில், கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம்நடக்கிறது.இயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். திருமணத்திற்கு சோனியா தயராகவே இருந்தாலும் கூட செல்வராகவன்தாமதித்து வந்தார்.தம்பி தனுஷுக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறக்கப் போவதால் இனியும் உங்களதுதிருமணத்தை தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று செல்வராகவனின்பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியதால் சரி என்று மண்டையைஆட்டி விட்டார் செல்வராகவன்.இதையடுத்து பஞ்சாப் சென்று சோனியா அகர்வாலின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசிய செல்வாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டனர்.தற்போது கல்யாண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nஇயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலின் திருமணம் சென்னையில் டிசம்பர்15ம் தேதி ரஜினிகாந்த் தலைமையில், கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம்நடக்கிறது.\nஇயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். திருமணத்திற்கு சோனியா தயராகவே இருந்தாலும் கூட செல்வராகவன்தாமதித்து வந்தார்.\nதம்பி தனுஷுக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறக்கப் போவதால் இனியும் உங்களதுதிருமணத்தை தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று செல்வராகவனின்பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியதால் சரி என்று மண்டையைஆட்டி விட்டார் செல்வராகவன்.\nஇதையடுத்து பஞ்சாப் சென்று சோனியா அகர்வாலின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசிய செல்வாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டனர்.தற்போது கல்யாண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 15ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில்நடைபெறுகிறது. ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். கமல்ஹாசன் முன்னிலைவகிக்கிறார்.\nதமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி கலைஞர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஅன்று மாலை 6 மணிக்கு அதே இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nகால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/", "date_download": "2018-12-13T08:35:28Z", "digest": "sha1:RK4TDIFY77VEE3KY7M72RP2FRSIHKQB4", "length": 101624, "nlines": 394, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: 2014", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nManaged Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில்...\nநாங்கள் வெப்சைட் டிசைனிங், வெப் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம் ரெஜிஸ்டர் போன்ற சேவைகளை வழங்கிவருவது நீங்கள் அறிந்ததே. அதேபோல இப்போது Managed Dedicated Server சேவையினையும் மிகக்குறைந்த மாத வாடகையில் வழங்கி வருகின்றோம்.\nDedicated Server கள் பொதுவாக அதிக அளவிலான பார்வையாளர்களை (Visitors) கொண்ட வெப்சைட்டுகளை நடத்த உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றும் ஆன்லைனில் சாப்ட்வேர்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவை மட்டுமல்லாது பலரும் பலவிதமான வேலைகளுக்காக Dedicated Serverகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nநாங்கள் தற்போது மிகவும் தரமான Managed Dedicated Serverகளை மிகக்குறைந்த வாடகையில் வழங்குகின்றோம். உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாருக்கும் Dedicated Serverகள் தேவைப்படும்பட்சத்தில் எங்களின் Managed Dedicated Server சேவையினை பற்றி தெரியப்படுத்துங்கள்.\nநாங்கள் வழங்கும் Dedicated Serverகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஉங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்\nநம்மில் எவ்வளவோ பேர் எத்தனையோ விதமான தொழில்களை செய்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது இப்போது அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு இன்றிமையாத பொருள் போல் ஆகிவிட்டது.\nநமது தொழில் தொடர்பாக ஒரு வெப்சைட் அமைத்து அதில் நமது தொழிலை பற்றியும் ��ாம் வழங்கும் சேவைகளை பற்றியும் நமது தயாரிப்புகள் மற்றும் நாம் விற்கும் பொருள்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் கொடுப்பதன் மூலமாக நமது வாடிக்கையாளர்கள் நம் தொழிலைப்பற்றியும் நம் தயாரிப்புகளை பற்றியும் மற்றும் நாம் விற்கும் பொருட்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் பார்த்தே அறிந்துகொள்ள முடியும்.\nநமது வெப்சைட்டினை மற்றவர்களிடம் டிசைன் செய்ய கொடுக்கும் பொழுது அவர்கள் டிசைன் செய்ய கேட்கும் தொகையானது பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் மட்டும் அவர்களது தொழிலுக்கு வெப்சைட்டுகளை உருவாக்கிக்கொள்கின்றனர்.\nஉண்மையில் ஒரு வெப்சைட்டினை ரெஜிஸ்டர் செய்ய ஆகும் செலவு Rs.1600 க்கும் குறைவே. உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்துகொண்டால் வெறும் Rs.1600 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிடும்.\nஉங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்கூட நீங்களே வெப்சைட் உருவாக்கிக்கொடுக்கமுடியும்.\nWeb Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nவெப்சைட் ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nவெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nWeb Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nஇலவசமாக போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் வாங்க....\nபோட்டோஷாப் னா என்ன அப்படிங்கறது கம்பியூட்டர் யூஸ் பண்ணுற எல்லாருக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படி தெரியாதவங்களுக்கும் ஈஸியா புரிஞ்சுக்குற மாதிரி சொல்லனும்னா, போட்டோஷாப் அப்படிங்கிறது போட்டோ (Photos, Images) எடிட் பண்ண யூஸ் ஆகுற ஒரு சாப்ட்வேர் ங்க.\nஇந்த சாப்ட்வேர் எதுக்கு யூஸ் ஆகுதுன்னு பாத்தீங்கன்னா, சிம்பிளா சொல்லனும்னா போட்டோக்களை எடிட் பண்ண போட்டோக்களை உருவாக்க. உதாரணத்துக்கு,\nநாம போட்டோ எடுக்க போட்டோ ஸ்டுடியோ போறோம். அங்க வேலை செய்யுறவங்க போட்டோ எடுத்த பிறகு அந்த போட்டோவ கம்ப்யூட்டர்ல போட்டு கலர் மற்றும் சைஸ் எல்லாம் அட்ஜஸ் பண்ணுறத பார்த்து இருப்பீங்க. அங்க அவங்க யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.\nகல்யாணம், காதுகுத்து போன்ற விசேசங்களில் போட்டோ எடுப்பவர்களும் யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.\nபிரிண்டிங் பிரஸ் போன்ற இடங்களில் யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.\nஇவை மட்டுமில்லாமல் இன்னும் பல துறைகளில் போட்டோஷாப் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இப்போது பல நிறுவனங்களில் வேலை செய்ய போட்டோஷாப்பும் ஒரு எக்ஸ்ட்ரா தகுதியாக கேட்கப்படுகிறது.\nஇந்த அளவுக்கு முக்கியமான போட்டோஷாப்பினை நாம் இன்னும் கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோமே என்கின்ற கவலையே உங்களுக்கு வேண்டாம்.\nஸ்ரீ விக்னேஷ், நரேஷ் மற்றும் RGN Tamil போன்ற நண்பர்கள் மிகவும் எளிமையான முறையில் அதுவும் தமிழில் வீடியோ வாயிலாக நமக்கு போட்டோஷாப் கற்றுத்தருகின்றனர். ஒவ்வொருவர் கற்றுத்தரும் விதமானது ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கும்.\nகீழே உள்ள பயிற்சி வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி முடியும்போது நீங்களும் ஒரு நல்ல போட்டோஷாப் டிசைனராக எனது வாழ்த்துக்கள்...\nஇந்த பயிற்சி வீடியோக்களை பார்த்து Photoshop Basic நன்றாக கற்றுக்கொண்ட பிறகு நீங்களே சொந்தாமாக ஏதாவது போட்டோஷாப்பில் முயற்சி செய்து பார்க்க YouTube மற்றும் Google உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உதாரணமாக ஒருவரின் போட்டோவில் அவரது தலைமுடியின் கலரை மாற்றவேண்டும் என்றால், YouTube மற்றும் Google இல் How To Change Hair Color In Photoshop என்று சர்ச் செய்தாலே போதும். போட்டோஷாப்பில் அனுபவம் வாய்ந்த பலர் அதை எப்படி செய்வது என்பதை விளக்கமாக கொடுத்திருப்பார்கள்.\nஸ்ரீ விக்னேஷ் இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்\nநரேஷ் இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்\nRGN Tamil இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) என்பது உங்களுக்கு கண்டிப்பாக ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அனைத்து வெப் ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்களும் வருடத்திற்கு 1000 ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வாங்கும்பொழுது 1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் என்பது எப்படி சாத்தியம் என்பதுதான் உங்கள் அனைவரின் ஒரே கேள்வியாக இருக்கும்.\nமுதல் ஒரு மாதத்திற்கு மட்டுமே 1 ரூபாய். முதல் மாதத்திற்கு மட்டும் எதற்க்காக 1 ரூபாய் என்றால் அது எங்களுடைய சேவை தரத்தினை அறிந்துகொள்வதற்காக மட்டுமே.\nபலரும் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்று செலவுசெய்து வெப�� ஹோஸ்டிங் வாங்கியபிறகு அந்த ஹோஸ்டிங் கம்பெனியின் சேவை தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் \"ச்சே இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு தரம் குறைந்த சேவையாக உள்ளதே\" என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.\nஇப்படியெல்லாம் அடிபட்டவர்கள் எங்களிடம் ஹோஸ்டிங் வாங்கவும் தரத்தினை ஆராயாமல் எப்படி வாங்குவது என்று யோசிப்பர். முதல் மாதத்திற்கு 1 ரூபாய் செலுத்துவது என்பது அனைவருக்கும் ஒரு சாதாரண விஷயம். இந்த ஒரு ரூபாயால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் வரப்போவதில்லை.\nநாங்கள் வழங்கும் வெப் ஹோஸ்டிங் சேவையின் தரம் உங்களுக்கு ஒகே என்னும்பட்சத்தில் அப்படியே அப்கிரேடு செய்துகொள்ளலாம்.\nவெப்ஹோஸ்டிங் வாங்கும்முன் 1 ரூபாயில் எங்களது சேவை தரத்தினை ஒரு மாதத்திற்கு உபயோகித்து பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.\nமுக்கிய அம்சமாக, நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் நிறுவனம் என்பதால் வெப்சைட் தொடர்பான அனைத்து உதவிகளும் உங்களுக்கு தமிழிலேயே வழங்கப்படும்.\nநீங்களும் ஒரு ரூபாய் வெப் ஹோஸ்டிங் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு நமது ZolaHost நிறுவனம் இன்றிலிருந்து மொத்தம் மூன்று நாட்களுக்கு நீங்கள் வாங்கும் அனைத்து வெப்ஹோஸ்டிங் சேவைகளுக்கும் 30 சதவிகித தள்ளுபடியினை அறிவித்துள்ளது.\nதள்ளுபடியானது Basic, Advanced, Business மற்றும் Unlimited வெப்ஹோஸ்டிங் சேவைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\nஇந்த தள்ளுபடியானது 21/10/2014 முதல் 23/10/2014 வரை மட்டுமே....\nஇன்றே முந்துங்கள், உங்களது வெப்சைட்டினை தீப ஒளித் திருநாளன்று ஒளிமயமாக துவங்குங்கள்...\n30 சதவிகித தள்ளுபடிக்கான Coupon Code : DIWALI2014\nவெப்ஹோஸ்டிங் சேவையினை தள்ளுபடியுடன் பெற இங்கே செல்லவும் : https://zolahost.com/web-hosting/\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன என்பதை நாம் இந்த பதிவில் காண்போம்.\nஒவ்வொரு ஊரிலும் கடைவைத்து வியாபாரம் செய்வதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டது, ஆன்லைனில் கடைவைத்து வியாபாரம் செய்வதே நியூ ட்ரென்ட் என்றாகிவிட்டது. இன்டர்நெட்டில் கடைவிரித்து வியாபாரம் செய்வதைத்தான் நாம் ஆன்லைன் ஷாப்பிங் என்று அழைக்கின்றோம்.\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் நோக்கமே பொருட்களை இன்டர்நெட் மூலம் விற்று பணம் சம்பாதிப்பதே ஆகும். இன்டர்நெட் வளராத காலகட்���ங்களில் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் அது கிடைக்கும் கடைகளுக்கு நேரில் சென்று தேடி பார்த்துதான் வாங்கவேண்டும்.\nஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளை ஆரம்பித்து பொருட்களை விற்பதால் மக்களுக்கும் தங்களுக்கு வேண்டிய பொருளை எங்கும் சென்று தேடியலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கி விடுகின்றனர்.\nFlipkart.cam, Snapdeal.com, EBay.com போன்ற வெப்சைட்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளுக்கு சிறந்த முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோல பல ஆயிரக்கணக்கான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டுள்ளன.\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் சிறப்பம்சமே உலகின் எந்த மூலையில் உள்ளவர்கள் வேண்டுமானாலும் உங்களிடம் உள்ள பொருட்களை பற்றியும் அவற்றின் விலை நிலவரங்களையும் ஒரே கிளிக்கில் அறிந்துகொள்ளமுடியும் என்பதுதான். அவர்களுக்கு தேவையான பொருள் உங்களிடம் உள்ளதா என்பதனை சர்ச் செய்தும் தெரிந்துகொள்ளலாம்.\nஅவருக்கு தேவைப்படும் பொருள் தங்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்து ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக பணம் செலுத்தி அவருக்கு தேவையான பொருளினை பெற்றுக்கொள்ளலாம்.\nநாங்கள் உங்களுக்கு டிசைன் செய்துகொடுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டின் முக்கிய அம்சங்கள்,\nநாங்கள் உங்களுக்கு அளிக்கும் Control Panel ஆனது யார் வேண்டுமானாலும் மிகவும் எளிய முறையில் கையாளும்வண்ணம் இருக்கும்.\nநீங்களே எவ்வளவு பொருட்களுக்கான விபரங்களை வேண்டுமென்றாலும் பதிவுசெய்துகொள்ளலாம்.\nஎப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த விபரங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.\nSpecial Offer மற்றும் Discount கொடுக்கலாம்.\nMobile, Tablet, LapTop மற்றும் Computer என அனைத்திலும் அவற்றிக்கு தகுந்தவாறு Open ஆகும்படி இருக்கும்.\nஉங்களுக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருந்தால் அதற்க்கு என்ன என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\nசத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்னவென்பதை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டோம். ஆன��லைன் ஷாப்பிங் வெப்சைட் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஉங்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஒன்றினை துவங்கும் எண்ணம் இருப்பின் நீங்கள் கண்டிப்பாக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்.\nவெப்சைட் டிஸைன் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது. உங்களது வெப்சைட்டினை சிறந்த முறையல் டிஸைன் செய்துகொடுப்பது எங்களின் பொறுப்பு.\nபேமென்ட் கேட்வே (Payment Gatemway)\nபேமென்ட் கேட்வே என்பது நமது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்பொழுது அந்த பொருட்களுக்கு உண்டான தொகையினை அவர்களது ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக செலுத்தத உதவும் சேவைதான் பேமென்ட் கேட்வே.\nCCAvenue நிறுவனம் இந்த பேமென்ட் கேட்வே சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றனர். CCAvenue இல் பேமென்ட் கேட்வே பெற கீழ்கண்ட சான்றுகள் நம்மிடம் இருக்க வேண்டும்.\nடிரைவிங் லைசென்ஸ் (or) வாக்காளர் அடையாள அட்டை\nகொஞ்சம் பெரிய அளவில் செய்வதென்றால் மட்டுமே நிறுவனத்திற்கான சான்றுகள் தேவைப்படும். ஆரம்பத்தில் உங்களது சான்றுகளை வைத்து பேமென்ட் கேட்வே வாங்கி உபோயோகித்துக்கொள்ளலாம். பிறகு தொழில் நல்ல முன்னேற்றம் காணும் சமயத்தில் நிறுவனமாக ரிஜிஸ்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம்.\nநிறுவனம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டதற்கான சான்றுகள்\nநிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (Current Account)\nநிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nஉங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர் யாராவது ஒருவரின் மூலமே உங்களது நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.\nசிறிய அளவில் முதலீடு போட்டு தொழில் துவங்குகிறீர்கள் என்றால் Private Limited என்றெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணவேண்டியதில்லை. ஆடிட்டரிடமே குறைந்த செலவில் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.\nநிறுவனத்தின் பெயரில் Bank Account வாங்குவதற்காகத்தான் ரெஜிஸ்டர் செய்கின்றோம் என்பதையும் நீங்கள் என்ன பொருட்களை விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதையும் ஆடிட்டரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.\nஎங்களிடம் வெப்சைட் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்தவுதன் இந்த வேலைகளை துவங்கினீர்கள் என்றால் நாங்கள் டிஸைன் செய்து முடிக்கவும் நீங்கள் நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்து Bank Account வாங்கவும் சரியாக இருக்க���ம்.\nஉடனே CCAvenueவிடம் Apply செய்து பேமென்ட் கேட்வே வாங்கி வெப்சைட்டில் இணைத்துவிடலாம்.\nசத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880\nHTML இல் Table உருவாக்குவது எப்படி....\nHTML இல் Table உருவாக்குவது எப்படிஎன்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும் https://www.youtube.com/watch\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்க ஒரு வெப்சைட்....\nவீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க விற்க ஆசைப்படுவர்களுக்கும் வாடகைக்கு விட மற்றும் வாடகைக்கு பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கும் உதவும் ஒரு வெப்சைட் பற்றித்தான் நாம் இந்த பகுதியில் பார்க்கபோகின்றோம்.\nஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் இந்த சேவையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.\nLandSeller.net என்பதுதான் அந்த வெப்சைட்டின் முகவரி. யார்வேண்டுமானாலும் இலவசமாக இணைந்துகொண்டு அவர்கள் விற்க மட்டும் வாடகைக்கு விடப்போகும் வீடு, இடம், நிலம் பற்றிய விபரங்களை இந்த வெப்சைட்டில் பதிவுசெய்துகொள்ளலாம்.\nவீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க அல்லது வாடகைக்கு பிடிக்கும் எண்ணத்துடன் தேடுபவர்களுக்கு ஏற்கனவே ஒருவர் பதிவுசெய்து வைத்துள்ள தகவல்களும் கிடைக்கும்பொழுது வாங்குபவர் விற்பவர் என இருவருக்குமே நேரமும் மிச்சம் ஆகும்.\nஇந்த இலவச சேவையினை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே....\nமுதலில் LandSeller.net வெப்சைட்டிற்கு சென்று நமக்கென்று ஒரு அகௌன்ட் ரெஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும்.\nLandSeller தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய உங்களது ஈமெயில் ஐடி மற்றும் யூசர்நேம் டைப் செய்து பிறகு ரெஜிஸ்டர் கிளிக் செய்ய வேண்டும். லாகின் செய்வதற்கான பாஸ்வேர்ட் உங்களது மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nமெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும் யூசர்நேம் & பாஸ்வேர்ட் வைத்து லாகின் செய்துகொள்ள வேண்டும்.\nலாகின் செய்தபிறகு Submit A Property கிளிக் செய்துகொள்ள வேண்டும்.\nஇந்த பக்கத்தில்தான் நாம் நமது வீடு, இடம், நிலம் போன்றவற்றை விற்பனைக்கோ அல்லது வாடைகைக்கு விடுவது தொடர்பான விபரங்களை பதிவுசெய்யபோகின்றோம்.\nஅனைத்து விபரங்களையும் பூர்த்திசெய்தபிறகு Set Address On Map கிளிக் செய்தால் கீழே உள்ள மேப்பில் உங்கள் ஊரின் மீது மார்க் வந்திருக்கும். அதனை நீங்கள் சரியான இடத்தில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் வீடு, இடம், நிலம் போன்றவற்றை தேடுபவர���களுக்கு உங்களது இடம் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.\nஇறுதியாக Review Listing கொடுத்து சப்மிட் செய்துவிட்டால் போதும் உங்களின் இடமும் LandSeller இல் பதிவாகிவிடும். இதேபோல் நீங்கள் எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் இலவசமாக பதிவுசெய்துகொள்ளலாம்.\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஉங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...\nநம்மில் அநேகம் நண்பர்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவோ அல்லது அவர்களின் தொழில் பற்றியா விபரங்களை இடுவதற்க்காகவோ Blogger இல் இலவசமாக பிளாக் துவங்கி நடத்தி வருகின்றனர்.\nஆனால் மக்கள் பிளாக்குகளை பார்க்கும்போது ஒரு இரண்டாம் தர வெப்சைட்டாகவே பார்க்கின்றனர். ஏனென்றால் http://www.akavai.com என்று வருவதற்கும். http://akavai.blogspot.com என்று வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா நண்பர்களே. நமது இந்த Akavai.com கூட Blogger இல்தான் இயங்குகிறது. blogspot.com என்று வராத அளவிற்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளேன்.\nஉங்களது blogspot.com ஐ சொந்தமாக வெப்சைடாக மாற்ற செலவு அதிகம் ஆகும் என்றெல்லாம் கவலைப்படவேண்டாம் நண்பர்களே. வருடத்திற்கு வெறும் Rs.569 மட்டுமே செலவாகும்.\nநமது blogspot.com ஐ சொந்த வெப்சைட்டாக மாற்றுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nபின்வரும் இணைப்பினை கிளிக் செய்யவும் : https://zolahost.com/my/domainchecker.php\nஇணைப்பை கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் உங்களுக்கு என்ன பெயரில் வெப்சைட் வேண்டுமோ அந்த பெயரை டைப் செய்து Check Availability கிளிக் செய்தால் அந்த பெயர் நாம் புக் பண்ண Available ஆக உள்ளதா அல்லது ஏற்கனவே வேறு யாராவது ரெஜிஸ்டர் செய்துவிட்டார்களா என்பதை காட்டும். உதாரணமாக நான் Sathiyamoorthi.com என்று சர்ச் செய்துள்ளேன்.\nAvailable என்று Status காட்டினால் Order Now கிளிக் செய்து நமக்கான வெப்சைட்டினை புக் பண்ண ஆரம்பிக்கலாம்.\nOrder Now கிளிக் செய்த பிறகு வரும் பக்கத்தில் \"DNS Management (Free) என்பதை டிக் செய்துகொள்ளவேண்டும்.\nPromotional Code கொடுக்க வேண்டியதில்லை. Checkout கிளிக் செய்யவும்.\nபிறகு வரும் பக்கத்தில் உங்களது பெயர், முகவரி, ஈமெயில் அட்ரஸ் மற்றும் மொபைல் நம்பர் போன்ற விபரங்களை கொடுத்து பின் Complete Order கிளிக் பண்ணவும். இந்த விபரங்கள் எதற்க்காக என்றால், நீங்கள் புக் பண்ணபோகும் வெப்சைட்டினை மேனேஜ் செய்வதற்கு ஒரு அகௌன்ட் மேண்���ுமல்லவா... அதற்காக.\nஅடுத்துவரும் பக்கத்தில் Pay Now கிளிக் செய்யவும். அது உங்களை பணம் கட்டுவதற்கான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும்.\nபணம் செலுத்துவதற்கான பக்கத்தில் Credit Card, Debit Card (ATM Card) மற்றும் Net Banking மூலமாக பணம் செலுத்துவதற்கான ஆப்சன்கள் தரபட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு விருப்பமான முறையில் பணம் கட்டலாம். உங்களிடம் இருந்து பணம் பெறப்பட்ட அடுத்த நொடி உங்களது வெப்சைட் புக் செய்யப்பட்டுவிடும்.\nபுக் செய்யப்பட வெப்சைட்டினை Blogger உடன் இணைப்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nஉங்கள் Blogger Account இல் லாகின் செய்துகொண்டு எந்த Blog ஐ வெப்சைட்டாக மாற்ற விரும்புகிறீர்களோ அதற்க்கான Settings கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது ஓப்பன் ஆகும் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே புக் செய்த வெப்சைட்டின் பெயரை நான் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளது போல கொடுத்து Save பண்ணவும்.\nSave கிளிக் செய்ததும் ஒரு Error காட்டும் மற்றும் அதற்க்கு கீழேயே ஒரு செட்டிங்ஸ்உம் காட்டும். இது எதற்கு என்றால் அந்த வெப்சைட்டை நாம்தான் புக் செய்துள்ளோம் என்பதனை Blogger உறுதி செய்துகொள்வதற்காக.\nஇங்கே கொடுத்துள்ள Settings ஐ நமது வெப்சைட் பதிவு செய்த ZolaHost அக்கௌன்ட் இல் கொடுக்க வேண்டும்.\naction=domains பக்கத்திற்கு செல்லவும் அல்லது படத்தில் காட்டியுள்ளவாறு My Account இல் My Domains கிளிக் பண்ணவும்.\nஇந்த பக்கத்தில் நீங்கள் புக்செய்துவைத்துள்ள வெப்சைட்டுகள் வரிசையாக தோன்றும். அதில் நீங்கள் இப்போது Blogger இல் இணைக்கபோகும் வெப்சைட்டின் Manage Domain கிளிக் பண்ணவும்.\nஇப்பொழுது வரும் பக்கத்தில் Management Tools கிளிக் செய்து Manage DNS கிளிக் செய்யவும்.\nஇந்த இரண்டு Settings களும் Blogger இணைக்கப்போகும் அனைத்து வேப்சைட்டுகளுக்கும் பொதுவானதே.\nமூன்றாவதாக ஒன்றும் புரியாததுபோல் குழப்பியதுபோல் வரும் Settings தான் வெப்சைட்டிற்கு வெப்சைட் மாறுபடும்.\nமூன்றையும் ஒவொன்றாக Add செய்து Save பண்ணவும். இந்த மூன்றிலுமே Priority கொடுக்கவேண்டியதில்லை.\nஐந்து நிமிடங்கள் கழித்து Blogger இல் முன்பு கொடுத்ததுபோல் வெப்சைட் பெயர்கொடுத்து Save பண்ணவும். இப்பொழுது எந்த Error உம் காட்டாமல் Save ஆகிவிடும்.\nஉங்களது வெப்சைட் ஆனது Blogger உடன் இணைந்த பிறகு மேலே உள்ளபடத்தில் காட்டியுள்ள இடத்தில் Edit கிளிக் செய்யவேண்டும். பிறகு தோன்றும் பக்கத்தில் கீழேயுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு டிக் செய்த�� Save பண்ணவும்.\nஇது எதற்கு என்றால், உங்கள் வெப்சைட்டிற்கு முன்னால் WWW போட்டாலும் WWW போடாவிட்டாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சரியாக வேலை செய்வதற்கே ஆகும்.\nஉங்கள் நண்பர்கள் யாரேனும் Blog வைத்திருந்தால் அவர்களுக்கும் இந்த செய்தியினை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...\nஇது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment மூலமாக தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...\nஇலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....\nநம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தருவதற்காக பில் புக்குகளை அச்சடித்து வைத்திருப்பார்.\nஆனால் அனேகம் தொழில்களுக்கு பில் புக் என்பது பயன்படாது. ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஒருவருக்கு டேட்டா என்ட்ரி அல்லது வெப் டிசைனிங் போன்ற வேலைகளை முடித்து தருகிறீர்கள் அல்லது எதோ ஒன்றிற்கு ட்ரையினிங் தருகிறீர்கள் என்றால் அவர்கள் கட்டிய பணத்துக்கு அத்தாட்சியாக பில் போன்று ஏதாவது கேட்பார்கள் அல்லவா\nஅதற்கென்று நம்மால் தனியாக பில் புக் அடிப்பது என்பது இயலாத காரியம். நமக்கு தற்போது ஆன்லைனிலேயே பில் போட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ளும் சேவை இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்தி நாமே பில் போட்டுக்கொள்ளளலாம் அல்லது PDF ஆக டவுன்லோட் செய்துகூட வாடிக்கையாளருக்கு மெயில் மூலமாக அனுப்பிவிடலாம்.\nஎவ்வளவு பொருட்களை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎவ்வளவு பில் வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்\nபிரின்ட் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் PDF ஆக டவுன்லோட் செய்தும் கொள்ளலாம்\nஇன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமென்றாலும் இந்த சேவையை உபயோகிக்க முடியும்.\nஇந்த சேவையினை உபயோகிக்க இங்கே கிளிக் பண்ணவும்\nநீங்களும் ஒருமுறை இந்த சேவையினை உபயோகித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை எழுதுங்கள் நண்பர்களே...\nWelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்கலாம் வாங்க...\nசென்னையை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் மளிகை பொருட்களை வெப்சைட் மூலமாக விற்கும் தொழிலினை புதிய முயற்சியாக துவங்கியுள்ளார். அனைத்து விதமான மளிகை பொருட்களையு��் MRP விலையைவிட குறைந்த விலையில் கொடுப்பதே அவரது நோக்கமாகும். அதன்படிதான் அனைத்து பொருட்களையும் சலுகை விலையில் விற்றும் வருகிறார்.\nதற்போதைய நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இவரது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் சென்னையின் அனைத்து பாகங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தும் திட்டமும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மளிகை பொருட்களைப்போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஆடைகளையும் சலுகை விலையில் கொடுக்கும் திட்டமும் வைத்துள்ளார்.\nWelcomeDelivery.com இன் சேவை கிடைக்கப்பெறும் பகுதிகள்.\nஇந்த பகுதிகளில் இருந்து கிடைக்கும் வரவேற்பினை பொருத்து மற்றபகுதிகளுக்கும் WelcomeDelivery சேவையினை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளனர். உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாராவது இந்த பகுதிகளில் வசித்து வந்தால் அவர்களிடம் இந்த தகவலினை பகிர்ந்துகொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும் ஒரு புதிய சேவையினை ஊக்குவித்தது போலவும் இருக்கும்.\nசலுகை விலையில் பொருட்கள் : அனைத்து பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கும். குறைந்த அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு சேமிக்கும் பணத்தின் அளவு குறைவு என்றாலும் அதிக அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு நிச்சயம் சேமிக்கும் பணத்தின் அளவு அதிமாக இருக்கும்.\nஎங்கும் சென்று அலைய வேண்டியதில்லை : நமக்கு தேவையான பொருட்களை வாங்க கடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது கம்பயூட்டர் மூலமாகவோ எளிதில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் கொடுத்துவிடலாம்.\nநேரம் மிச்சம் : நீங்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை ஆர்டர் கொடுக்கும்போது கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெகு நேரம் வீணாகும். இதற்க்கு கடை நிர்வாகத்தையோ அல்லது அங்கு வேலை பார்பவர்களையோ குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு கஸ்டமரிடமும் தனித்தனியாக ஆர்டர் எடுத்து அவர்களை ஒவ்வொருவராக அனுப்ப லேட் ஆகும்.\nஆனால் WelcomeDelivery பொறுத்தவரையில் அனைத்து பொருட்களும் அவர்களது இணையதளமான WelcomeDelivery.com இல் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை எளிதில் கிளிக் செய்வதன் மூலம் ஆர்டர் செய்துவிடலாம். இதனால் உங்களுக்கு அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.\nவீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் (Door Delivery) : WelcomeDelivery இல் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்தபிறகு நாம் ஆர்டர் செய்த பொருட்களை யார் வீட்டுக்கு கொண்டு வருவார்கள் என்று நீங்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தரப்படும்.\nபொருள் வந்தவுடன் பணம் கொடுத்தால் போதும் (Cash On Delivery) : நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வரும் முன்னரே பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொருட்களை உங்களிடம் ஒப்படைத்தபிறகு பணம் கொடுத்தால் போதும்.\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...\nவிவசாயம் செழித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே உணவுப்பொருட்களுக்காக நாம் எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமும் ஏற்படாது.\nநமது நாட்டில் வருடத்தின் 90% நாட்களில் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைத்துக்கொண்டேதான் உள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்க ஒரேவழி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது மட்டுமே. மின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.\nசோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.\nஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.\n20 சதவிகிதம் மட்டும் கட்டினால் போதுமானது என்கிற பொழுது மொத்த செலவே ரூ.100000 க்கும��� குறைவாகவே வரும்.\nதவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.\nமின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.\nநானும் கீழே உள்ள போன் நம்பருக்கு தொடர்புகொண்டு விசாரித்து பார்த்தேன். அவர்கள் உங்கள் தாலுக்கவிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள். செல்லும்போது சிட்டா அடங்கல் மற்றும் வாய்தா ரசீது உடன் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினார். நானும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விசாரித்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்..\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங்க....\nதற்போதைய நிலையில் ஒவ்வொரு தொழிலும் உள்ள போட்டியினை கணக்கிட்டு பார்த்தால் புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு கண்ணை கட்டும் அளவிற்கு போட்டியாளர்கள் அவர்களுக்கு முன்னால் இருப்பார்.\nஆனாலும் புதிய ஐடியாக்களும் முயற்சியும் உங்களிடம் இருந்தாலே போதும் நீங்கள்தான் அந்த தொழிலில் சூப்பர்ஸ்டார். காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய ஐடியாக்களை நீங்கள்தான் நன்றாக யோசித்து செயல்படுத்தவேண்டும்.\nஅதற்க்கு சிறந்த உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நான் எழுதியுள்ள விஷயத்தை படியுங்கள் உங்களுக்கே நன்றாக விளங்கும்.\nமேலே உள்ள படத்தை பார்த்தவுடன் சாதரணமாக யோசிப்பவர்களுக்கு என்னடா இவனுக இப்படி கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருக்கானுகன்னு தோணும். அதே கொஞ்சம் அட்வான்சா திங்க் பண்ணுறவங்க எப்படி யோசிப்பாங்கன்னா,\n\"அந்த அந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது அபிமான ரசிகர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த இந்த மாதிரி பண்ணுகின்றனர். ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது இந்த படத்தில் உள்ளதுபோல் ஸ்டிக்கர்களும் பேனர்களும் பிரின்ட் போட்டு தரும்போது பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கு ���ேல்ஸ் அதிகமாகும் வருமானமும் அதிகமாகும்.\"\nஇதேபோல் உங்கள் தொழில் சம்பந்தமாக கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க நண்பர்களே...\nவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு முயற்சி...\nகல்லூரி படிப்பினை முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும் படிப்பிற்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்கிற கனவுகளுடன் கல்லூரிபடிப்பை முடித்துவரும் மாணவர்களுக்கு கிடைக்கும் முதல் ஏமாற்றமே கேம்பஸ் இன்டர்வியூ வில் வரும் பல கம்பெனிகளும் ஒருசிலரை மட்டும் எடுத்துவிட்டு மற்றவர்களுக்கு டாட்டா காட்டிவிடுவதுதான்.\nகேம்பஸ் இன்டர்வியூ போனால் போகட்டும் சொந்த முயற்ச்சியில் வேலை தேடலாம் என்று பல கம்பனிகள் ஏறி இறங்கினால் கடைசியாக கிடைக்கும் வேலையோ ஆறாயிரம் ஏழாயிரம் என்கிற சொற்ப சம்பளத்தில். நான்கு இலட்சம் செலவுசெய்து படித்து ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் வாங்கினால் அது வட்டிகட்டகூட பத்தாது என்பதுதான் உண்மை நிலை.\nஅவர்களது திறமைக்கு தகுந்த வேலையினை பெற நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கென புதியதாக ஒரு வெப்சைட் ஆரம்பித்து வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை அதன் மூலம் பப்ளிஷ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இந்த வேப்சைட்டானது யார் வேண்டுமானாலும் இணைந்து அவர்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்புகளைப்பற்றிய விபரங்களை பதிவுடும் சிறப்பம்சத்துடனும் இருக்கும்.\nஏனென்றால் என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கும் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை திரட்டி தரமுடியாது. நான் வேலை செய்யும் நிறுவனத்திலோ அல்லது எனது நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நான் கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களை பதிவிட முடியும். அதேபோல் நீங்களும் நீங்கள் செய்யும் நிறுவனத்திலோ அல்லது உங்களது நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நீங்கள் கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களையும் பதிவிட முடியும்.\nஅதேசமயம் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் அவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அவர்களது Resume ஐ அப்லோட் செய்ய முடியும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்களும் Resume ஐ பார்த்து அவர்களுக்கே தேவையான அவர்களது வேலைக்கு தகுந்த நபர்களை எடுத்துக்கொள்ள முடியும்.\nஇதுதான் நண்பர்களே எனது PLAN. உங்களது யோசனைகளும் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன. எனது இந்த முயற்சி பற்றிய உங்களது கருத்துக்களையும் யோசனைகளையும் இங்கே கீழே உள்ள Comments மூலம் தெரிவிக்கலாம். எனக்குதோன்றாத ஏதாவது புதிய ஐடியாக்கள் உங்கள் மனதிலும் இருக்கலாம் அல்லவா நண்பர்களே...\nஅதேபோல் என்னுடன் இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்களும் Email மூலம் தெரிவிக்கலாம். வெப்சைட் கிரியேட் செய்வது அதனை டிசைன் செய்வது போன்றவற்றை நான் கவனித்துக்கொள்வேன். வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை பதிய உங்களின் உதவியும் தேவைப்படுகின்றது நண்பர்களே...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி\nஎன்னதான் நமது அன்றாட வாழ்வில் பேஸ்புக் உபயோகித்து வந்தாலும் அவர்கள் வழங்கும் பல பயன்பாடுகளை பயன்படுத்தாமல் சிறு சிறு விஷயங்களுக்காக கூட திணறி வருகின்றோம். அவற்றில் ஒரு முக்கிய பயன்பாடான நமது நண்பர்கள் பேஸ்புக்கில் உள்ளார்களா என்பதை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக்கில் நண்பர்களாக இணைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணப்போகின்றோம்.\nநமக்கு தெரிந்தவர்களை அவர்களது மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யை வைத்து அவர்கள் பேஸ்புக்கில் அகௌன்ட் வைத்துள்ளார்களா இல்லையா என்பதனை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக் அகௌண்டில் நண்பராக இணைக்க முடியும்.\nகீழே உள்ள படத்தில் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள பெட்டியில் உங்களுக்கு தெரிந்தவர்களின் மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யினை டைப் செய்தால் அவர்களுக்கு ஏற்கனவே பேஸ்புக்கில் அகௌன்ட் இருக்கும்பட்சத்தில் அவர்களது பெயரினை கீழே காமிக்கும். உடனே நீங்கள் அவர்களது பெயரின் மீது கிளிக் செய்து நண்பராக இணைத்துக்கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவினை பார்க்கவும்\nஇலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...\nஈமெயில், பேஸ்புக் போன்ற சேவைகளை எப்படி நாம் ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தி மகிழ்கின்றோமோ அதேபோல் வெப்டிசைனிங் பயிற்சியையும் ஆன்லைனிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். அதுவும் உங்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் அனைத்து பயிற்ச்சிகளும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள அனைத்து பார்ட்களையும் பொறுமையாக பார்த்து வெற்றிகரமாக பயிர்ச்சிசெய்து பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களாலும் மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைனிங் செய்து தரமுடியும். வெப்சைட் டிசைன் செய்வதை ஒரு தொழிலாகக்கூட செய்யமுடியும்.\nநீங்கள் ஒரு கம்பயூட்டர் சென்டருக்கு வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள சென்றால் எவ்வளவு காலம் பிடிக்குமோ அதைவிட குறுகிய காலத்தில் இந்த இலவச பயிற்சியின் மூலம் உங்களால் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும்.\nதமிழில் வெப்டிசைன் பகுதி 1 - Basic\nதமிழில் வெப்டிசைன் பகுதி 2 - Complete HTML Training\nதமிழில் வெப்டிசைன் பகுதி 3 - Dreamweaver Training\nதமிழில் வெப்டிசைன் பகுதி 4 - WordPress Training\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nSerif Webplus ம் Dreamweaver போன்றே ஒரு வெப்சைட் டிசைன் செய்யப் பயன்படும் ஒரு சாப்ட்வேர் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேர் ஆனது Dreamweaver இல் இருந்து முற்றிலும் மாறுபட்டது. HTML, CSS தெரியாதவர்கள் கூட Serif Webplus உபயோகபடுத்தி மிகவும் எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்யமுடியும்.\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நான் இந்த வீடியோ மூலம் விளக்கியுள்ளேன். இது கொஞ்சம் பழைய வீடியோதான். தற்போது வந்துள்ள Serif Webplus புது Version களில் இன்னும் நிறைய Tools களும் Option களும் உள்ளன.\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...\nவெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\nஅன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம்.\nஎன்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.\nஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.\nWhois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.\nWhois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nநம்மில் பலர் பொருட்களை வாங்கி விற்றும் அல்லது தங்களது சொந்த தயாரிப்புகளை விற்றும் லாபம் ஈட்டி வருகின்றோம். மளிகைக்கடை, ஸ்வீட்ஸ் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை இப்படி எந்தக்கடையாக இருந்தாலும் ஒரு பொருளை நமது வாடிக்கையாளர்களுக்கு விற்பதுதான் மெயின் கான்செப்ட்.\nஇன்டர்நெட் நமது ஊர்களின் மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்ட இந்தக்காலத்தில் நம் தொழிலுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நாம் விற்பனை செய்யும் பொருட்களை பட்டியளிட்டுவிட்டால் நமது நமது வெப்சைட்டின் மூலமே நமது வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வார்கள். நாம் அவர்களுக்கு டோர் டெலிவரி முறையிலோ கொரியர் மூலமோ பொருட்களை அனுப்பிவிடலாம். இதனால் நமக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், நமது வாடிக்கையாளர்களுக்கும் நேரம் மிச்சம்.\nஇந்த ஐடியா அனைவரின் மனதிலும் இருந்தாலும், வெளியே ஒரு டிசைனரிடம் கொட்டேசன் கேட்கும்பொழுது அவர்கள் சொல்லும் தொகையானது நம்மை மயக்கமடையசெய்வதினால்தான் யாரும் வெப்சைட் ஆரம்பிக்கும் ஐடியாவை விட்டி விடுகின்றோம். அதற்கென்று வேப்டிசைனர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றும் அர்த்தமில்லை, அவர்கள் கூறும் தொகையானது அவர்களே உங்களது வெப்சைட்டினை டிசைன் செய்து பராமரித்து கொடுப்பதற்கும் ஆகும். ஒரு வெப்டிசைனர் கொடுக்கும் குவாலிட்டி கிடைக்காவிட்டாலும் பேசிக் குவாலிட்டி கண்டிப்பாக இருக்கும்.\nநீங்களே உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை டிசைன் செய்துகொண்டால் அந்த செலவு மிச்சம்தானே...\nஎனக்கு வெப்சைட் டிசைன் செய்யத்தெரியாதே என்��ிறீர்களா\nஅந்தக்கவலையே உங்களுக்கு வேண்டாம் நண்பர்களே.... வெறும் ஒரே கிளிக்கில் உங்களால் உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை நிறுவ முடியும். அந்த அளவுக்கு டேக்னாஜி இப்போது வளர்ந்துவிட்டது.\nஉங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது நாம் செய்துவரும் தொழில் தொடர்பாகவோ ஒரு வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு சென்று ஆரம்பிப்பது எப்படி டிசைன் செய்வது போன்ற விஷயங்கள் புரியாத காரணங்களால் வெப்சைட் உருவாக்கும் எண்ணத்தை அப்படியே கைவிட்டு விடுவோம்.\nதற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் உருவாக்குவது என்பது அவ்வளவு கஷ்டம் ஒன்றுமில்லை. வெறும் பத்தே நிமிடங்களில் உங்களால் ஒரு வேப்சைட்டினை உருவாக்கி முடிக்க முடியும். ஒரு வேப்சைட்டினை முழுமையாக உருவாக்கி முடிப்பது எப்படி என்பதனை இங்கே இரு பகுதிகளாக (வீடியோக்களாக) கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.\nஉங்களுக்கென ஒரு வெப்சைட்டினை உருவாக்க ZolaHost.com செல்லவும்.\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nFacebook என்று சொன்னால் இங்கு தெரியாத நபர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு Facebook உலகின் மூலைமுடுக்கெல்லாம் பாப்புலர் ஆகியுள்ளது. தர்போதுள்ள நிலையில் பலர் நாளொன்றுக்கு பலமணிநேரங்களை Facebook உபயோகம் செய்தே செலவிடுகின்றனர். அதனால்தான் ஒருசிலர் நாமும் Facebook மாதிரி ஒரு தளம் ஆரம்பித்தால் என்ன என்று யோசிக்கின்றனர். ஆனால் எப்படி அதுபோன்று ஒன்றை நாம் உருவாக்குவது என்றுதான் அவர்களுக்கு தெரிவதில்லை. நாமும் எப்படி Facebook போல் ஒரு தளத்தினை நிறுவுவது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கான பதிவுதான் இது நண்பர்களே... கீழேயுள்ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து நமக்கென்று Facebook மாதிரியே ஒரு தளத்தினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே....\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nManaged Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில...\nஉங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்\nஇலவசமாக போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் வாங்க....\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்\nஆன்லைன் ஷாப்ப���ங் வெப்சைட்டுகள் என்றால் என்ன\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறை...\nHTML இல் Table உருவாக்குவது எப்படி....\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\nஉங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...\nஇலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....\nWelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலைய...\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்......\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங...\nவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப...\nஇலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nவெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பத...\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/07/blog-post_21.html", "date_download": "2018-12-13T08:43:44Z", "digest": "sha1:35UKICSJCLJWDMWJ3UKXOJ6FIWJ4ARGT", "length": 14708, "nlines": 354, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: வளம் பெறுக!", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:29\nநன்றே நவின்ற பாவுக்கு நன்றி ..\nதிண்டுக்கல் தனபாலன் 21 juillet 2013 à 04:28\nஅருமையான கருத்துக்கள் அடங்கிய வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...\nஉண்மையை எல்லோரும் உணர வேண்டும் வளர வேண்டும்\nகரந்தை ஜெயக்குமார் 21 juillet 2013 à 04:51\nஇன்று நல்லதொரு வஞ்சி விருத்தம் தந்து இன்னுமொரு படிமுறையிதுவெனக் காண்பித்துள்ளீர்கள்\nநானும் எழுதியதை இங்கு பதிந்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருந்(த்)துவதற்கு ஏதுவாக இருக்கும்...:).\nமிகமிக உயர்ந்த அவசியமான சிறந்த கருத்துகள் கொண்ட கவிதை\nஉங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nகாதல் ஆயிரம் [பகுதி - 110]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 108]\nகாதல் ஆயிரம் [பகுதி - 107]\nகாதல் ஆயிரம் [பகுதி - 106]\nகாதல் ஆயிரம் [பகுதி - 105]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 103]\nகாதல் ஆயிரம் [பகுதி - 102]\nகாதல் ஆயிரம் [பகுதி - 101]\nகாதல் ஆயிரம் [பகுதி - 100]\nகாதல் ஆயிரம் [பகுதி - 99]\nகாதல் ஆ��ிரம் [பகுதி - 98]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2017/04/", "date_download": "2018-12-13T08:51:50Z", "digest": "sha1:6CBP4YC3KKLXFOX3ONINMI7ZWXA6MYKN", "length": 18340, "nlines": 296, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: April 2017", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 13 ஏப்ரல், 2017\nஅழுது கத்திக் கொண்டிருக்கிறாய் நீ.\nவேறு ரயிலில் ஏறிக் கொண்டாயோ \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:18 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வரும் ரயில்களும் ஸ்டேஷன்களும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:16 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - ��ெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)\n19. 6.85. அன்பிற்கினிய மதூ, நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்...\nதிடீரென விழுந்த வார்த்தை அணுகுண்டால் நின்று போயிருக்கிறது நமது உரையாடல். சிதறிக்கிடக்கின்றன கட்டிடங்களைப் போல நமது உள்ளங்கள். எடுக...\nகோப்பை புதிது மதுவும் புதிது இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை. உப்பும் எலுமிச்சையும் உராய்ந்து ருசிகூட்ட கலகலக்கிறது டகீலா. புளித்...\nஅவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது. நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள் ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள். கூடுகளை...\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-\nகீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :- முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோ...\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )\nஉன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) ** உன் கடிதச் சேதியறிய தெருமுனை வரை நீளும்- என் விழிமுனைகள் \nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )\nகனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை ) பகல் வெளியில் அகல் விளக்கேந்தி மனிதனைத் தேடிய அறிஞனைப் போல் முழுநிலா முற்றத்தில் புதியதொரு ச...\n1983 ஜூலையில் வைகறையின் முதற்பதிப்பில் வெளிவந்தது. கதவடைப்பு மேகங்கள் துப்பாக்கித் தூசிகளால் துளைக்கப்பட்ட போது சிகப்பு மழைகள் குப்ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/karnataka-is-releasing-polluted-water-with-cauvery-to-tamilnadu/", "date_download": "2018-12-13T08:18:40Z", "digest": "sha1:TDVII4HLS4P6F57VMDBPXHRQTLMY3U5A", "length": 12393, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது! – AanthaiReporter.Com", "raw_content": "\nமாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது\nதமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தவிர்த்து மத்திய அரசுக்கு மாற்று வழியில்லை என டெல்லி கூட்டத்தில் அரசு எடுத்து கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு என காவிரி நடுவர்மன்ற ஆணையில் கூறப்பட்டு உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் உடன��� அமைக்க வேண்டும் என டெல்லி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி நாடாளு மன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர். காவிரி நீரை ஆதாரமாக கொண்ட விவசாயிகளின் நலனை பேணி பாதுகாக்க ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமுன்னதாக காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து, மத்திய நீர்வளத்துறை சார்பில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவுக்குள், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்புகளாக அவை இருக்க வேண்டும் எனவும், தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையேயான நீர்த்தகராறு சட்டத்தின் அடிப்படையில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்து மாறு கூறியிருப்பதாக தெரிவித்தார். அதன் செயல்பாடு, பொறுப்பு மற்றும் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், முதலமைச்சரிடம் விவரித்தார்கள்.\nஇதனிடையே கர்நாடகாவில் இருந்து மாசு கலந்த கழிவு நீரை காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது கர்நாடக அரசு காவிரி நீரில் மா���ு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரியில் மாசு கலந்த கழிவு நீர் கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.\nஇதையடுத்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், “பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிற்றாறுகளின் மூலம் காவிரி நதியில் கலக்கிறது. இந்த மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது”இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையால், காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.\nPrevஅதிமுக சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 155 சதவீத வளர்ச்சி\nNextஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயம்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nரணில் பிரதமர் : மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா ஒரு அபாயகரமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nகஜா புயல் நிவாரணத் தொகை ஏன் இது வரை வரவில்லை தெரியுமா\nநயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்\nதந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – பாஜக-வுக்கு அதிர்ச்சி\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கடத்தலாம் : அவருக்கு வழி விடுங்கோ\nஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்\nபேஸ்புக் நிறுவத்திற்கு இத்தாலி 10 மில்லியன் யூரோ அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67498", "date_download": "2018-12-13T09:59:19Z", "digest": "sha1:SEG54VGSLBVCNOT4TR64BKZSAZFOV5HO", "length": 6492, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில்பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில்பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம்\nமாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம் நடாத்துவதை நிறுத்தி காணியை விடுவிக்குமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.பிறேம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்திற்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாக தலைவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.பாடசாலை காணி உட்பட்ட பொதுமக்களின் காணிகள் உட்பட சுமார் நான்கு ஏக்கர் காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளது. இங்கு சுற்றுலாவிடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை மற்றும் பொதுமக்களின் காணியில் விடுதி அமைத்து வியாபார நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுவதை தவிர்த்து காணியை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.\nபாடசாலைக்கு போதிய இடவசதி இல்லாமையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை உட்பட பிறவிதான விடயங்களை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nகல்வி மட்டத்தில் கீழ்நிலையில் உள்ள காயாங்கேணி மாணவர்களது கல்வித் தரத்தின் மட்டத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleநாம் இனவாதம் பேசுகின்றோம் என்றால் பின்கதவால் வந்த அரவியல்வாதி பேசுவது என்ன.கேட்கின்றார் அமல் எம்.பி\nNext articleமட்டக்களப்பு மாவட்ட காணிப்பகுதிக்கு மேலதிக அரசாங்க அதிபராக திருமதி நவரூபரஞ்சனிமுகுந்தன்\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்\nஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை அழிவடைந்துள்ளது\nஇன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை\nஅட்டப்பள்ள விவகாரம் : 23பேரும் ஆஜர்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/mahaaveer-karnan-movie-preview-news/", "date_download": "2018-12-13T09:48:08Z", "digest": "sha1:24EF7T73KV363EZDA4WNFXB5ZEPTEPYM", "length": 13790, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மகாவீர் கர்ணன்’ திரைப்படம் துவங்கியது..!", "raw_content": "\nவிக்ரம் கர்ணனாக நடிக்கும் ‘மகாவீர் கர்ணன்’ திரைப்படம் துவங்கியது..\nநடிகர் விக்ரம் கர்ணனாக நடிக்கவிருக்கும் ‘மகாவீர் கர்ணன்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடந்தேறியது.\nநியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த ‘மகாவீர் கர்ணன்’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது.\nமகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து கர்ணனின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி இத்திரைப்படம் தயாராகிறது. இந்தப் படத்தில் கர்ணனாக தமிழ் நடிகர் விக்ரம் நடிக்கிறார். துரியோதனனாக சுரேஷ் கோபி நடிக்கவுள்ளார்.\nமலையாள இயக்குநரான ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்தின் வசனத்தை பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.\nஇந்த ‘மகாவீர் கர்ணா’ திரைப்படம் ‘பாகுபலி’ படம் போல் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களாக ஹாலிவுட்டின் மிகப் பெரிய கலைஞர்கள் பங்கு பெறவுள்ளனர். ‘Game of Thrones’ படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்கு பெறவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையடைந்த நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருந்த இயக்குநர் ஆர்.எஸ்.விமல், படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்துடன் சபரிமலைக்கு வந்து ஐயப்பனிடம் ஸ்கிரிப்ட் புத்தகத்தை சமர்ப்பித்து ஆசிகளைப் பெற்றார்.\nஇந்தப் படத்தின் பூஜை இன்று காலை கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் படத்தில் துரியோதனனாக நடிக்கவுள்ள நடிகர் சுரேஷ் கோபி, மலையாள இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன், மலையாள நடிகர் இந்திரன்ஸ், கதாசிரியர் ஜெயமோகன், இயக்குநர் ஆர்.எஸ்.விமல் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவின்போது கர்ணனின் அரண்மனை முகப்பில் வைக்கப்பட வேண்டிய ஆலய மணி பிரதிஷ்டை செய்யப்பட்டு பத்மநாப சுவாமி முன்னிலையில் படக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த ஆலய மணி ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் போடப்படவுள்ள கர்ணனின் அரண்மனை வாசலில் அமைக்கப்படவிருக்கும் 30 அடி உயர பீடத்தில் வைக்கப்படவுள்ளது.\nஹிந்தி, தமிழ் ஆகிய இ���ண்டு மொழிகளில் ‘மகாவீர் கர்ணன்’ உருவாகவுள்ளது. மேலும் 32 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்தப் படம் நிச்சயமாக உலக அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த மாதம் துவங்கும் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவிருக்கிறார். வரும் 2020-ம் ஆண்டில் படம் திரைக்கு வரும்.\nactor suresh gopi actor vikram director r.s.vimal mahaaveer karnan movie mahaveer karnan movie preview slider United Film Kingdom Company writer jayamohan இயக்குநர் ஆர்.எஸ்.விமல் எழுத்தாளர் ஜெயமோகன் திரை முன்னோட்டம் நடிகர் சுரேஷ் கோபி நடிகர் விக்ரம் மகாவீர் கர்ணன் திரைப்படம் மகாவீர் கர்ணன் முன்னோட்டம்\nPrevious Post“இந்தியன்-2 படமே எனது கடைசி படம்…” – நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு.. Next Post40 குழந்தைகள் நடிக்கும் ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’ திரைப்படம்..\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nதன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nநடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’..\n‘அட்டு’ பட இயக்குநரின் அடுத்தத் திரைப்படம் ‘உக்ரம்’\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் ந��ிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-13T09:19:47Z", "digest": "sha1:K5HP6U66AEDWMXXT53NDNDMM6ZRRF2EY", "length": 6677, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடற்றொழில் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்- அகற்றப்பட்டார் திலான் சமரவீர\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nகடற்கரை நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு ; 3 தினங்களுக்குள் வேலியை அகற்ற உத்தரவு\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\nரணிலுக்கு ஆதரவு 103 உறுப்பினர்களே - தினேஸ்\nலக்ஷ்பான காட்டுப் பகுதியில் தீ\nஇன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு : சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்\nவடக்கில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் கடற்தொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்க...\nநெடுந்தீவு கடலில் 8 இந்திய மீனவர்கள் கைது.\nஎல்லைமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 8 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றெ��ழில்...\nமீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்தையின் 3 ஆம் சுற்று கொழும்பில்\nஇலங்கை இந்திய மீனவச் சமூகங்களுக்கு இடையில் நிலவி வருகின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் இடம்பெறும் பேச்ச...\nசட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது\nபுங்குடுதீவு கடற்பகுதியில் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 3 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nஅபிவிருத்தி திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் சூட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை : அமைச்சர் அமரவீர\nமக்களின் நிதியினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர் சூட்டப்படு...\nமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மஹிந்த அமரவீர இந்தியா விஜயம்\nமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தியாவிற்கு விஜயம் செ...\n\"குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்க கோருவது வேடிக்கையாகவுள்ளது\"\nரூ.277 கோடி ஹெரோயின் விவகாரம்: கைதானவர் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணமும், 2 செய்மதி தொலைப்பேசிகளும் மீட்பு\nவிபசாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய பெண்ணொருவர் புறக்கோட்டையில் சிக்கினார்\nபோலி ஆவணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் - மரிக்கார்\nதீர்ப்புக்கு மத்தியில் ஐ.ம.சு.முன்னணியின் விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-2/", "date_download": "2018-12-13T09:26:43Z", "digest": "sha1:FRT4ER5IUGTJLXCQV7OK6DYLR5G7UMM7", "length": 11009, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-2", "raw_content": "\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு சம்மன்\nமக்களின் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்பது அரசின் கடமை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nChennai Power Shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை – எங்கெங்கு தெரியுமா\nபெண்கள் பாதுகாப்புக்கு 181 ஐ அழுத்துங்கள்... இலவச தொலைப்பேசி சேவை\nஅதிமுக இமயமலை... அமமுக காளான் - அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.1 லட்சத்திற்கு ஒரு மாத பெண் குழந்தையை விற்க முயன்ற பெற்றோர்...\nபாஜகவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - தமிழிசை\nசொத்தை ஏமாற்றிய மகன்கள்: ஜீவனாம்சம் கேட்டு பெற்றோர்கள் மனு\nஒரே எண�� கொண்ட பான் கார்டு இருவருக்கு விநியோகம்: ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை\nசட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க என்ன நடவடிக்கை\nபழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சிபிஐ விசாரணை - மனு தள்ளுபடி\nகாவிக்கும் தமிழகத்துக்கும் எப்போதும் ஒத்துவராது - கே.பாலகிருஷ்ணன்\nமெரினாவை தூய்மையாக்க 17-ம் தேதி வரை கெடு விதித்தது நீதிமன்றம்\nபெண் என்பதால் பச்சிளங்குழந்தையை விற்க முயன்ற பெற்றோர்: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்\nஏடிஎம் பின் நம்பரை ஷேர் செய்யாதீர்கள்.... ரூ.78,000 திருட்டு\nகனடாவில் வேலை எனக்கூறி ரூ.54 லட்சம் மோசடி செய்தவர் கைது\nதமிழகத்திற்கு கர்நாடகா அல்வா கொடுக்க நினைக்கிறது: ஜெயக்குமார்\nகவுசல்யா மறுமணம் பலருக்கு நம்பிக்கை அளிக்கும் - நடிகை சொர்ணமால்யா\nஅமமுக அனைவரும் அதிமுகவில் இணையலாம், ஒருவரை தவிர - அமைச்சர் மணிகண்டன்\nபெண்கள் பாதுகாப்புக்கு '181' இலவச தொலைப்பேசி சேவை\nசாதிப்பற்று இருப்பதில் தவறு இல்லை - அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஅதிமுக, அமமுக இணைப்பு சாத்தியமா தங்க தமிழ்ச்செல்வன் Vs கடம்பூர் ராஜூ\nப்ளீஸ்... எங்களை கீழ்த்தரமா நடத்தாதிங்க - டெலிவரி பாய்ஸின் சோகங்கள்\nகோவையில் பாஜக பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி\nதலித் அமைப்புகள் இணைவது என்பது கற்பனை - இல.கணேசன் விமர்சனம்\nபல்கலை.களில் பாலியல் புகார்கள்: பெண்கள் அடங்கிய குழுவை அமைக்க வலியுறுத்தல்\nமீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தீவிர புயலாக மாற வாய்ப்பு\nபொய்த்துப்போன பருவமழை: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nமேகதாது அணையே தமிழக விவசாயிகள் நலனுக்காகத்தான் - கர்நாடக அமைச்சர்\nமுன்னாள் எம்எல்ஏ மற்றும் விவசாயிகள் பெயரில் ரூ.3கோடி மோசடி\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியனை தாக்க முயன்ற வழக்கில் 31 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்\nகனடாவில் வேலை... ரூ.54 லட்சம் மோசடி.. நடந்தது என்ன\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்\nஅதிமுக-அமமுக இணைப்பு கடவுளுக்கு தான் தெரியும் - தங்க தமிழ்ச்செல்வன்\nகருணாநிதி சிலை திறப்பு விழா... சோனியா காந்திக்கு ஸ்டாலின் அழைப்பு\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலமுமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nநடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...\nஇனி இன்ஸ்டாவிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/09/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-13T09:45:54Z", "digest": "sha1:ZR2DHSNLZML24QZI65EWGV3RFUFLJLU7", "length": 8985, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "கேரளக் கலையை பிரதிபலித்த கலைஞர்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கேரளக் கலையை பிரதிபலித்த கலைஞர்\nகேரளக் கலையை பிரதிபலித்த கலைஞர்\nமாநாட்டின் அரங்கத்தின் முகப்பு, மாநாட்டு அரங்கத்தின் உட்பகுதிகள் செங்கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெர்மாகூல், பிளைவுட் ஆகியவற்றை கலந்து இதை வடிவமைத்துள்ளனர். இப்பணியை பாபு பரசேரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் 10 தினங்களாக மேற்கொண்டுள்ளனர். இவர்களின் நேர்த்தியான கலைவடிவம் கேரளத்தின் பாரம்பரியத்தை நிரூபித்துள்ளது.மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அழைத்துவருவது, அவர்களுக்கான இடவசதிகள் செய்து தருவது, தேவைப்படுகிற மருத்துவ உதவிகளைச் செய்வது என ஒவ்வொன்றிலும் கட்சி உறுப்பினர்கள் முழுவீச்சுடன் பணியாற்றிவருகின்றனர்.\nPrevious Articleகாட்டு யானையால் வீடு சேதம்\nNext Article நல்லுறவு மலர்க\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 ப���ர் பலி\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t28354-8462", "date_download": "2018-12-13T08:41:43Z", "digest": "sha1:SGO7EKME5GRTSJX2WNWU35WIYCK4BZM5", "length": 16563, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ர��்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\n8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\n8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nமத்திய அரசு மூலம் தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மத்திய இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டத்துக்கு தேவையான 6,872 கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அரசு, நகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் கூடுதலாக 1,590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் 8,462 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரத்தில் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் மேற்கண்ட விகிதாசாரப்படி கூடுதலாக 1,590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 126 கோடியே 61 இலட்சம் செலவாகும்.\nஇ��ு தவிர தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலையும் அனுமதிக்கப்படுகிறது. இதன்படி 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக் காலத்தை 01.06.1988க்கு பிறகு பணியாற்றிய பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்யப்படும். இதனால், அரசுக்கு ரூ. 24 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் செலவாகும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்���ிகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/jaffna.html", "date_download": "2018-12-13T08:05:38Z", "digest": "sha1:6IWHEDBC5EHG7GYMP3EQ36O5QVRB3PVC", "length": 12018, "nlines": 65, "source_domain": "www.onlineceylon.net", "title": "பெண்ணை விசாரணைக்கு அழைத்து நிர்வானமாக்கி சித்திரவதை செய்த பொலிஸார் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nபெண்ணை விசாரணைக்கு அழைத்து நிர்வானமாக்கி சித்திரவதை செய்த பொலிஸார்\nநெல்லியடிப் பகுதியினைச் சேர்ந்த குறித்த பெண்ணுடன் வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் சாரதி மிக நீண்ட காலமாக காதல் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்குத் தெரியவந்த நிலையில் சி.வி.கே.சிவஞானமும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.\nஇதனால் இருவரும் சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் வழமையாக சந்திப்பது வழமையாகவும் இருந்துள்ளது.\nஇந்நிலையில் வெளிநாட்டு திருமணம் ஒன்று சி.வி.கே.சிவஞானத்தின் சாரதிக்கு பேசியதை அடுத்து அந்தப் பெண்னை மொத்தமாக கைவிட்டள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக சி.வி.கே.சிவஞானத்திற்கு அந்த பெண்ணால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதும் 3 இலட்சம் ரூபா பணத்தினை வாங்கிக் கொண்டு ஒதுங்கிச் செல்லுமாறு சி.வி.கே.சிவஞாமும் அவருடைய மனைவியும் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையில் குறித்த வாகன சாரதியால் இந்த யுவதி கர்ப்பமாக்கப்பட்டதாகவும் அது பலவந்தமாக கலைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நீதி வேண்டியும் தனது காதலோனுடு தான் வாழ வேண்டும் என்றும் அவள் சட்டரீரியாக பல வழிகளிளும் முயற்சித்து வருகிறாள்.\nஇந்நிலையில் குறித்த யுவதி கடந்த 17.07.2016 அன்று பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கட்டுள்ளார். அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் சிவஞானத்தின் சாரதி கடுமையாக சித்திரவதை செய்ததால் அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nவிசாரணைக்கு அழைத்தவர்கள் ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளாமல் யுவதியை கடுமையாக தாக்கி சேலையை உருவி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.\nமூன்று பெண் பொலிஸாரும் இரண்டு ஆண் பொலிஸாரும் பல மணி நேரங்கள் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் நிர்வானமாக்கி அந்த கோலதடதை சி.வி.கே.சிவஞாணத்தின் சாரதியான தன் காதலன் வீடியோ எடுத்து மிரட்டி “தான் விபச்சாரி” என்று சாட்சிக் கடிதமொன்று பெற்றுள்ளனர்.\nஇதன் பின்னர் அவள் பற்றி சகல ஆதாரங்களை பொலிஸார் அழித்து விட்டதாகவும் “இது பற்றி வெளியில் சொன்னால் பல பேருடன் தொடர்புள்ளவள், மன நோயாளி என்று பிரச்சாரம் செய்வோம்” என மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலை 11 மணிமதல் மாலை 4:30 வரை சித்திரவதை செய்தவர்கள் இரவு விடுதியில் தவறான நடத்தையில் ஈடுபடுபடும் போது கைது செய்தோம் என்று சொல்வது ஞாயமாதா\nஇதற் ஞாயம் கேட்க வருவோரிடம் தாம் மிரட்டி வாங்கிய கடிதத்தை காட்டி சமாலித்து வருகின்றனர் குறித்த பொலிஸ் அதிகாரிகள்.\nசட���டத்தை பாதுகாத்து மக்களுக்கு நீதி வழங்க வேண்டியவர்களே இப்படி என்றால்.....\nகாசு கொடுத்து சட்டத்தை வாங்கும் செயற்பாடுகளை விட்டுவிட்டு காதலர்களாக பல ஆண்டுகள் சேர்ந்திருந்தவர்களை திருமண பந்தத்தில் இணைத்து விட எந்த மக்கள் பிரதிநிதியும் இல்லையா\nசி.வி.கே. வை வைத்து இந்த விவகாரத்தை அரசிலாக்க விடாமல்\nவடமாகாண முதல் அமைச்சர் மற்றும் உருப்பினர்கள் இணைந்து இவ்விருவரையும் சேர்த்துவைக்க நினைத்தால் அது சிரமமான ஒன்றல்ல. எனவே அதனை உடனே செய்யுமாறும் சகல அமைப்புக்களும் அதனை அழுத்தமாக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். ஏன் என்றால் இறுதியாக நடைபெற்ற இந்நிகழ்வு கூட சி.வி.கே. வின் உத்தரவின் பேரில் தான் நடந்துள்ளது.\nஎனவே தயவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இவ்விருவரையும் சேர்த்து வைக்க வேண்டுகிறோம்.\nசி.வி.கே.சிவாஞானத்தின் வாகன சாரதியால் நிர்க்கெதியாக நிற்கும் பெண் பொலிஸ்: நடந்தது என்ன (நீதி வேண்டி ஒரு பதிவு)\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nமஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு....\nமறந்தும் சீரகம் அதிகம் சாப்பிடாதீங்க..\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1989_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:54:16Z", "digest": "sha1:NR43YVW44RSJD63VU2HUYMMKL6LPRTT5", "length": 6740, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1989 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1989 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1989 மலையாளத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1989 தமிழ்த் திரைப்படங்கள்‎ (103 பக்.)\n\"1989 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nடுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/3866-chandramouli-movie-star-rating.html", "date_download": "2018-12-13T09:01:11Z", "digest": "sha1:YJYV6CDVH4ELVMDLMC4CSAE7GIOZIIQQ", "length": 4499, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Chandramouli Movie Star Rating", "raw_content": "\nஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 21-ம் தேதி வெளியாகியுள்ள 'சாமி ஸ்கொயர்' படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 21-ம் தேதி வெளியாகியுள்ள 'ராஜா ரங்குஸ்கி' படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 13-ம் தேதி வெளியாகியுள்ள சீமராஜா படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 13-ம் தேதி வெளியாகியுள்ள யு-டர்ன் படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 7-ம் தேதி வெளியாகியுள்ள ‘வஞ்சகர் உலகம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 19 : கேள்வியின் நாயகனே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/page/3", "date_download": "2018-12-13T09:02:55Z", "digest": "sha1:IB2T545Y4RUCKMQRKEWLYAJI3VVA3RLT", "length": 17319, "nlines": 114, "source_domain": "www.semparuthi.com", "title": "Malaysiaindru – பக்கம் 3 – Tamil Daily News", "raw_content": "\nமகாதிர்- அம்னோ தலைவர்கள் சந்திப்பு அக்டோபரில் நிகழ்ந்தது- காடிர்\nதலைப்புச் செய்தி டிசம்பர் 13, 2018\nபக்கத்தில் உள்ள படத்தில் நாம் பார்க்கிறோமே பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அம்னோ தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு அது அக்டோபர் 22-இல் நிகழ்ந்ததாகக் ...\nஅம்னோ துணைத் தலைவர்: மகாதிரைச் சந்தித்தோம் அம்னோவைக் கலைக்க வேண்டாம்…\nசெய்திகள் டிசம்பர் 13, 2018\nமுகம்மட் ஹசான் தாமும் மேலும் நான்கு அம்னோ தலைவர்களும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்தது கட்சித்தாவுவதற்காக அல்ல என்று விளக்கினார். ...\nசாபா அம்னோ பிரதிநிதிகள் கடந்த வாரம் மகாதிரைச் சந்தித்தனர், ஹரப்பான்…\nசெய்திகள் டிசம்பர் 12, 2018\nகட்சியிலிருந்து இன்று விலகிய சாபா அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் பிரதமர் மகாதிரைச் சந்தித்துள்ளனர். இதை மகாதிர் உறுதிப்படுத்தினார். ...\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு தேசியப் பூங்காவாக நிலைநிறுத்தப்படும்\nசெய்திகள் டிசம்பர் 12, 2018\nஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், சுல்தானிய நிலச் சட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூலாவ் குகூப் சேர்க்கப்பட்டுள்ளப் போதிலும், ஜொகூர் ...\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது\nஜீவி காத்தையா டிசம்பர் 12, 2018\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார் அம்னோவிலிருந்து வெளியேறினர்\nஜீவி காத்தையா டிசம்பர் 12, 2018\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க ஆர்சிஐ அமைப்பீர்\nராமச்சந்திரன் டிசம்பர் 12, 2018\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மஇகா…\nராமச்சந்திரன் டிசம்பர் 12, 2018\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம், நஜிப் குற்றச்சாட்டை மறுத்தார்\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள், அருள் கந்தா மீது…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும், நான் ஒரு…\nராமச்சந்திரன் டிசம்பர் 11, 2018\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து விலகுவார்கள்\nராமச்சந்திரன் டிசம்பர் 11, 2018\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான மதமாற்றத்துக்கு எதிராக தனிச்…\nராமச்சந்திரன் டிசம்பர் 11, 2018\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\nசிறப்புக் கட்டுரைகள் டிசம்பர் 3, 2018\nகி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018. இன, சமய வேறுபாடுகளைத் நீக்கும் நோக்கத்தோடுதான் 21.12.1965- இல் ஐநா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் ...\nஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்\nசிறப்புக் கட்டுரைகள் நவம்பர் 15, 2018\nகி.சீலதாஸ், நவம்பர் 15, 2018. பிரதமர் துன் மகாதீர் முகம்மது எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை நெடுங்காலமாக இருந்து வருகிறது. ...\nசீ பீல்டு அம்பாள் தேர்வு வைத்திருக்கிறாள்\nசிறப்புக் கட்டுரைகள் நவம்பர் 15, 2018\nசுமார் 147 ஆண்டு���ள் வரலாற்று பின்னணியைக் கொண்ட சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் உடைபடும் ஆபத்தில் இருக்கிறது. மலேசிய இந்துக்களின் ...\nவிமல் படம் ஓடிய தியேட்டருக்குள் புகுந்து பெண்கள் ரகளை: தெறித்து…\nஇருக்கு நிறைய பிரச்சனை இருக்கு: மீண்டும் உண்மையை சொன்ன விஜய்…\nபெண்னை இப்படியா நடத்துவது; ரஜினியின் கேவலமான செயல்\nதமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகும் ஈழத்து சிறுமி..\nதமிழீழம் / இலங்கை செய்திகள்\nஅமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த தரப்பு\nதமிழீழம் / இலங்கை டிசம்பர் 13, 2018\nசிறிலங்காவின் பொருளாதார நிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மீது மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் அதிருப்தி ...\nபுதிய அரசியலமைப்பில் பிரிக்கப்படாத நாட்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைப்போம்:…\nதமிழீழம் / இலங்கை டிசம்பர் 13, 2018\n“புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் ...\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு…\nதமிழீழம் / இலங்கை டிசம்பர் 13, 2018\nஇலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ...\nதமிழகம் / இந்தியச் செய்திகள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதமிழகம் / இந்தியா டிசம்பர் 13, 2018\nசபரிமலை: சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் சத்தியாகிரகம் மற்றும் பா.ஜ.,வின் கால வரையற்ற உண்ணாவிரத ...\nஅடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி.. காரணத்தை இனியாவது பாஜக…\nதமிழகம் / இந்தியா டிசம்பர் 13, 2018\nசென்னை: பாஜகவுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரிதான் விழுந்திருக்கு. இப்படி ஒரு \"மெகா தோல்வியை\" மோடி இதற்கு முன்பு சந்தித்திருக்கவே ...\nமக்களின் ஆணையை ஏற்கிறோம்: மோடி\nதமிழகம் / இந்தியா டிசம்பர் 13, 2018\nகடந்த மாத இறுதியிலும் இம்மாத ஆரம்பத்திலும் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நேற்று முன்தினமும் நேற்றும் வெளியான நிலையில், அத்தேர்தல்களில் பாரதிய ...\nசவூதிக்கு எதிரான ஐ.அமெரிக்காவின் நகர்வு\nபன்ன��ட்டுச் செய்தி டிசம்பர் 13, 2018\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பில், சவூதி அரேபியாவுக்கு வெள்ளை மாளிகையால் வழங்கப்படும் ஆதரவைக் கேள்விக்குட்படுத்தும் வகையில், ஐக்கிய அமெரிக்க செனட் ...\nபன்னாட்டுச் செய்தி டிசம்பர் 13, 2018\nகொரியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் படைவீரர்கள், மற்றைய நாட்டின் எல்லைக்குள், சமாதானமாக முதன்முறையாக நேற்று (12) நுழைந்தனர். ...\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்த ஆடியோ…\nபன்னாட்டுச் செய்தி டிசம்பர் 12, 2018\nதூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. துருக்கி தலைநகர் ...\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும் வள்ளலார் அன்பு நிலையம்…\nமக்கள் கருத்து டிசம்பர் 7, 2018\nஉலக தமிழர்களுக்கென நாடு வேண்டி போராடி, தமது தாயக மண்ணுக்காக மரணித்த தமிழீழ விடுதலைப் புலி மறவர்கள் நினைவாக கடந்த 27 ...\nசீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து…\nமக்கள் கருத்து டிசம்பர் 1, 2018\nநேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து ...\nமக்கள் கருத்து நவம்பர் 30, 2018\nஉலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்…\nஅன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது... அந்த வீர விதையின் விடியலைதான் உலகம் பிரபாகரன் என்றது... பிரபாகரன் அவர்கள் ...\nபோலியை அறியவியலாத புரையோடிய கண்களும் காணக்கிடைக்காத கடாரம் கிடைத்தாற் போல தொடு கைபேசியில் அரைகுறையாக படித்துவிட்டு, சமுதாயத்தைக் கெடுக்கும், இனவெறியைத் தூண்டும் ...\nஅவன் சரியில்லை இவன் சரியில்லை எவன் தான் சரியாய் இருக்கின்றான். வார்த்தையில் ஒன்று வாழ்க்கையில் ஒன்றாய் மாறிப் போய்த்தான் கிடக்கின்றான். குணத்தை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ethanaal-cesaerean-enbathu-thevai", "date_download": "2018-12-13T09:44:00Z", "digest": "sha1:UJSKCAYPSZN7ONW6N2ECLSHDJOXWQJEK", "length": 10649, "nlines": 234, "source_domain": "www.tinystep.in", "title": "எதனால் சிசேரியன் என்பது தேவை? - Tinystep", "raw_content": "\nஎதனால் சிசேரியன் என்பது தேவை\nசுகப்��ிரசவத்தில் ஏற்படும் சிக்கலின் போது குழந்தையை எந்தவித சிக்கலின்றி மீட்க, சிசேரியன் என்பது பயன்படுகிறது. அதாவது தாயின் வயிற்றை கீறி குழந்தையை வெளியில் எடுப்பார்கள். அப்படி எடுக்கும்போது மயக்க நிலைக்கு தாய் தள்ளப்பட, உங்களை என்ன செய்கிறார்கள் என்பது கூட சில சமயத்தில் தெரியாது.\nஎதனால் சிசேரியன் என்பது தேவை\n1. உங்கள் குழந்தை தலைகீழாக இருந்தால் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வார்.\n2. உங்கள் குழந்தை குறுக்கே காணப்பட்டால்...அதனால் பிறப்புறுப்பை நோக்கி வர இயலாது. அப்போது அறுவை சிகிச்சை என்பது அவசியமாகிறது.\n3. உங்கள் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்து, அவற்றுள் ஒன்றின் தலை கீழ் பகுதியில் இருந்தால் அறுவை சிகிச்சை அவசியமாகிறது.\n4. குழந்தையின் நச்சுக்கொடி, கருப்பை வாயை பாதியாகவோ...அல்லது முற்றிலுமாகவோ சூழ்ந்திருந்தால், அறுவை சிகிச்சை அவசியமாகிறது.\nஅறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தையை பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அவை...\n3. காயத்தின் மீது தொற்று ஏற்படுவது\n4. மயக்க நிலையில் இருப்பதில் கடினம்\n5. சிறுநீர்ப்பை போன்ற கிழிக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் காணப்படும் உறுப்புகள் சேதமடைவது.\nநீங்கள் உடல்பருமனுடன் இருப்பீர்கள் எனில், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்பது அதிகமாக இருக்கிறது. சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சையினால் ஆன பிரசவமே பெரும் தாக்கத்தை பல நாட்களுக்கு தருகிறது. அறுவை சிகிச்சையினால் பிறக்கப்படும் ஒரு சில குழந்தைகளுக்கு மூச்சு தொந்தரவு என்பது சில வாரங்கள் காணக்கூடும். முதல்முறை அறுவை சிகிச்சை மூலம் ஒருவருக்கு குழந்தை பிறக்குமெனில், மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமாகிறது.\nஉங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124365-beauty-tips-for-thickening-eyebrows.html", "date_download": "2018-12-13T08:12:14Z", "digest": "sha1:UQOSN5B3DJNTXOH4TLKOA6F2Q3VMAVRG", "length": 24037, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "அழகான அடர்த்தியான புருவத்துக்கு...டிப்ஸ்... டிப்ஸ்..! #BeautyTip | Beauty tips for thickening eyebrows!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:49 (07/05/2018)\nஅழகான அடர்த்தியான புருவத்துக்கு...டிப்ஸ்... டிப்ஸ்..\nமுகத்துக்கு அழகு தருவதில் மூக்கும் முழியும் மட்டுமல்ல, புருவத்துக்கும் நிறையப் பங்குண்டு. அடர்த்தியான, கருமையான புருவம் சிலருக்கு மரபுவழி சொத்தாகக் கிடைத்துவிடும். மற்றவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால், அழகான புருவங்களை நிச்சயம் பெறமுடியும். அதற்கான டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.\n* அடர்த்தியான புருவத்துக்கு விளக்கெண்ணெய் சிறந்த வழி என்பது எல்லோருக்கும் தெரியும். அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்ந்தால் இன்னும் எஃபெக்டிவாக இருக்கும். 8 சொட்டு விளக்கெண்ணெயுடன் 10 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து, லேசாகச் சூடாக்கி, சின்ன பாட்டிலில் ஊற்றிவைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை நடுவிரல்களால் தொட்டு, இரண்டு புருவங்களிலும் தடவி, மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இப்படித் தினமும் செய்துவந்தால், புருவ முடியின் வளர்ச்சி மெள்ள மெள்ள அதிகரிக்கும்.\n* மேலே சொன்ன எண்ணெய்க் கலவையைப் புருவத்தில் தடவி இரவு முழுக்க ஊறவைக்கும் பெண்கள், இந்த எண்ணெயுடன் 4 அல்லது 5 துளசியிலையைப் போட்டு எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். விளக்கெண்ணெயின் குளிர்ச்சி, மொத்தமாகப் புருவங்களில் இறங்காது. தவிர, துளசியிலைச் சாறு முடி வளர்ச்சியைத் தூண்டியும் விடும்.\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n* சில பெண்களுக்குப் புருவ முடிகள் கொட்டுவதுபோலவே, கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிரும். இவர்கள் தினமும் துளசியிலைப் போட்டு சூடாக்கிய ஆலிவ் எண்ணெயைப் புருவங்களிலும் இமைகளிலும் தடவி வந்தால், புருவ முடிகள் மற்றும் கண் இமைகள் கொட்டுகிற பிரச்னை தீரும்.\n* தலையில் பேன் மற்றும் பொடுகு அதிகம் இருக்கும் பெண்களில் சிலருக்கு, புருவங்களிலும் பொடுகு, பேன் இருக்கும். இதனால், அந்த இடங்கள் அரிக்கும். சொரியும்போது, அந்த இடங்களில் இருக்கும் முடிகள் உதிர்ந்து, புருவ அழகு குறைந்து போகும். இவர்கள், விளக்கெண்ணெயில் இரண்டு வேப்பிலையைப் போட்டுக் காய்ச்சி, தினந்தோறும் புருவங்களிலும் கண் இமைகளிலும் தடவிவந்தால், ஒரு வாரத்தில் மேலே சொன்ன பிரச்னை சரியாகிவிடும்.\n* ரோஸ்மேரி ஆயிலுக்கும் புருவ முடிகளின் வளர்ச்சியைத் தூண்டிவிடும் தன்மை உண்டு. புருவத்தில் முடியே இல்லையென வருத்தப்படும் பெண்கள், இந்த ஆயிலையும் முயற்சி செய்யலாம்.\n* சிலருக்குப் புருவ முடிகள் கலைத்துப்போட்டதுபோல இருக்கும். அவர்கள், புருவத்தை ஷேப் செய்யச் செய்ய, முடிகளின் ஃபாலிக்கிள்ஸ் தூண்டப்பட்டு வளர ஆரம்பிக்கும்.\n* சிலருக்குப் புருவத்தை ஷேப் செய்யும்போது, வலி தாங்கமுடியாமல் தவிப்பார்கள். இத்தகையவர்கள், கிராம்பு தைலம் கலந்த வலிநீக்கி ஜெல்லை புருவங்களில் தடவி, ஷேப் செய்ய பியூட்டிஷியனிடம் சொல்லலாம்.\n* சில பியூட்டிஷியன்கள், புருவ முடியை அழுத்திப் பிடுங்குவார்கள். அப்படி அழுத்திப் பிடுங்கும்போது கண்களுக்குள் மின்னல் வெட்டுவதுபோல தெரியும். இது தவறான முறை. அவர்களிடம் அடுத்தமுறை நீங்கள் செல்லாமல் இருப்பதே நல்லது.\n* மாதம் ஒருமுறை புருவங்களை ரெகுலராக ஷேப் செய்யும் பெண்கள், கர்ப்பமாக இருக்கிறபோதும் ஐப்ரோ திரெட்டிங் செய்துகொள்ளலாம். எப்போதாவது ஒருமுறை செய்துகொள்பவர்கள், கர்ப்பமாக இருக்கும்போது ஐப்ரோ திரெட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது. எப்போதாவது ஒருமுறை ஐப்ரோ திரெட்டிங் செய்யும்போது வலி அதிகமாக இருக்கும். கர்ப்பிணிகள் உணர்கிற வலியை அவர்கள் பிள்ளைகளும் உணர்வார்கள் என்பதால், கருவுற்றிருக்கும்போது ஐப்ரோ திரெட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது.\n* சிலருக்குப் புருவங்களின் இடையில் சில முடிகள் வளராமல் இருக்கும். அவர்கள், சிறிது சர்க்கரையை அந்த இடத்தில் தடவி, மிகமிக மென்மையாகத் தேய்த்துக்கொடுத்தால், மூடிக்கொண்டிருக்கும் முடியின் வேர்க்கால்கள் திறந்து முடி வளர ஆரம்பிக்கும்.\nகாந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\nஅஷ்வின், ரோகித் அவுட்... வெளியானது 2-வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட பட்டியல்\nராஜஸ்தான் முதல்வர் ரேஸில் முந்தும் சச்சின் பைலட், அஷோக் கெலாட்... ராகுலைச் சந்திக்க டெல்லி பயணம்\nமூன்றாம் முறையாகப் புத்துணர்வு முகாமுக்குப் புறப்பட்ட ராமேஸ்வரம் ராமலட்சுமி\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\nஇளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது ஏன்... தடுப்பது எப்படி\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாண��ியின் தந்தை\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/16/pregnant-woman-killed-jaffna-bail-suspects/", "date_download": "2018-12-13T09:52:40Z", "digest": "sha1:LUYT4CABNBC5ASWM2ZPZQ56NLB6OMDQW", "length": 42584, "nlines": 515, "source_domain": "tamilnews.com", "title": "Pregnant woman killed Jaffna Bail suspects, Jaffna High Court |Tamil News", "raw_content": "\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\nஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது.\nஊர்காவற்துறை பகுதியில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாதக் கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா என்ற 27 வயதுடைய பெண் கொலை செய்யபட்டார்.\nஇந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சகோதர்களான இருவர் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸாரின் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nசந்தேக நபர்கள் இருவரும் அன்றைய தினத்தில் இருந்து சுமார் 17 மாதங்களாகத் தொடர்ச்சியாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி. திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.\nபிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சந்தேக நபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி இன்று கட்டளை வழங்கினார்.\n‘சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்யவேண்டும் என்றும் சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என்றும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்றும் வெளிநாடு செல்லத் தடை என்றும் யா��்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.\nஇடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை\nநல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி\nஅரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nகிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி\nவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு\nசாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்\nபாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\nரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயக���ா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/give-workout-dhoni-viral-video/", "date_download": "2018-12-13T09:40:03Z", "digest": "sha1:FC67RRXC5FALCGQJVSMACAWZI6UKKUHS", "length": 12802, "nlines": 147, "source_domain": "www.cinemapettai.com", "title": "பயிர்ச்சியளிக்கும் தோனி இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ.! - Cinemapettai", "raw_content": "\nHome News பயிர்ச்சியளிக்கும் தோனி இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ.\nபயிர்ச்சியளிக்கும் தோனி இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ.\nதற்போது இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நாளை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.\nநம்ம தல தோனி எந்தளவுக்கு பைக் பிரியரோ, அதே அளவுக்கு செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுபவர்.\nதனது இல்லத்தில் நாய்கள், பூனைகள் என பலவற்றை தோனி வளர்த்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால், இந்தியா டெஸ்ட் தொடர்கள் விளையாடும் போதெல்லாம், தோனிக்கு விடுமுறை தான்.\nஅப்போது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பதிலும், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை கடத்துவதும் தோனிக்கு பிடித்த விஷயங்கள்.\nதற்போது இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நாளை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.\nஅதிகம் படித்தவை: டி 20 போட்டிகளுக்கு தோனி வேண்டாம் : சொல்கிறார்கள் அகர்கர், லஷ்மண், சோப்ரா.\nஇந்த நிலையில், ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் இருக்கும் நாய்களுக்கு வளையங்களுக்குள் பாயும் பயிற்சியை தோனி அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதனை தோனியே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒரு தேர்ந்த பயிற்சியாளரை போல, தனது செல்ல நாய்களுக்கு இந்தப் பயிற்சியினை அவர் அளிக்கிறார். வீடியோ இதோ,\nஇந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் தோனி மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஇந்திய அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த கேப்டன், டெஸ்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிரான ஒருநாள் தொடர் வெற்றி என சக்சஸ்ஃபுல் கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து, லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.\nஅதிகம் படித்தவை: பாகுபலி, தோனி ஏன் அஜித்திற்கே டப்பிங் பேசியது இவர் தான்- புகைப்படம் உள்ளே\nஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வந்த தோனி, அந்த பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.\nகேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், அணியில் ஒரு வீரராக தோனி தொடர்ந்து இடம்பெற்று வந்தார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தது முதலே, அவரது ஓய்வுகுறித்த கேள்விகள் எழத் தொடங்கின.\nசமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் தோனியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அவர் மெதுவாக ரன் சேர்த்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇளைஞர்களுக்கு தோனி வழிவிட வேண்டும் என்று வி.வி.எஸ். லட்சுமணன், அஜித��� அகார்கர் போன்ற முன்னாள் வீரர்களே தோனியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார். இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி, நெஹ்ரா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்திருந்தனர்.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/Dangerous-symptoms-of-sexual.html", "date_download": "2018-12-13T09:01:13Z", "digest": "sha1:U6CGCRXA46AOCQ2ICTFYFL7SCHQLI56N", "length": 4578, "nlines": 110, "source_domain": "www.tamilxp.com", "title": "பாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள் - TamilXP", "raw_content": "\nHome Health பாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்\nபாலியல் துன்புற���த்தலின் ஆபத்தான அறிகுறிகள்\nதற்போது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை கவனித்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nபாலியல் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் சரியாக தூங்க மாட்டார்கள்\nசுட்டித்தனமான குழந்தைகள் சாந்தமாகி விடுவார்கள்\nபாலியல் துன்புறுத்தல் கொடுத்தவரிடம் குழந்தைகள் பழகுவதை தவிர்ப்பார்கள். மேலும் அவர்களை பார்த்தாலே அச்சப்படுவார்கள்.\nஅடிக்கடி வயிறு வலிப்பதாக கூறுவது, உடலில் ஏற்படும் திடீர் காயங்கள் இவை அனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அர்த்தம்.\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/490-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T09:43:18Z", "digest": "sha1:3HJUR6YZAGT5YEEWWQ2TDUSBU3KEHR3O", "length": 18446, "nlines": 166, "source_domain": "samooganeethi.org", "title": "அப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்?", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்\nமது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளின் பட்டியலில் தற்போது குழந்தைகளின் மீது நடைபெறும் குற்றங்களையும் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.\nகுழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமைகள் தினசரி பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பார்க்கின்ற போது நம் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.\nகுழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ய, பிச்சை எடுக்க, விபச்சாரத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புக்களுக்காக, குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்த, பணயம் வைத்து பணம் பறிப்பதற்காக அல்லது மிரட்டுவதற்காக என்று பல்வேறு காரணங்களுக்காக பிறந்த குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளும் அதிக அளவில் கட்த்தப்பட்டு வருகின்றனர்.\nஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போகிறார்கள்.\nதமிழ்நாடு குற்றவியல் ஆவணக் காப்பகம் கொடுத்துள்ள தகவலில் இது பற்றி கூறியிருப்பதாவது :\nதமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 136 பேர். மற்ற அனைவரும் குழந்தைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் 2982 பேர் காணாமல் போயிள்ளனர். இதில் 1700 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.\nசென்னை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில்தான் குழந்தைகளைத் திருடி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. பிறந்த குழந்தைகளைக் கடத்தும் சம்வங்கள் 74 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கிறது.\nகுழந்தை கடத்தல் பற்றி தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் ஆண்டுக்கு 44475 குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் 13881 பேரின் நிலை என்னவென்றே கண்டுபிடிக்க முடிவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.\nகுழந்தைகள் கொலை செய்யப்படுவதில் இதியாவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒவ்வொரு ஆண்டும் மகாராஸ்டிரத்தில் 141 குழந்தைகளும், உத்தரப் பிரதேசத்தில் 96 குழந்தைகளும், தமிழகத்தில் 90 குழந்தைகளும் கொலை செய்யப்படுகின்றனர். அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் 73, கேரளத்தில் 49 குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். பிஹாரில் 28, டெல்லியில் 23 குழந்தைகள் ஒரு ஆண்டில் கொலை செய்யப்படுகின்றனர். குழந்தைகளின் ஆதங்கம் :- குழந்தைகளாக இருந்த நாங்கள் இளமைப் பருவத்தை அடைந்து சமூகத்திற்கும், தேசத்திற்கும், பெற்றோர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒரு புறம், ‘வாழ்க்கை’ எனும் ஆன்ந்தத்தை அன்றாடம் அனுபவி���்க வளரும் பிஞ்சுகளை நஞ்சுகளாக மாற்றி அறுத்தெறிந்து விடும் கொடுமை மறுபுறம்.\nநீங்கள் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக எங்களை பலிகடாக்களாக்குவது எந்த விதத்தில் நியாயம் நாங்கள் குழந்தைகளாக இருந்த போது எங்களை தூக்கி வைத்து கொண்டாடும் நீங்கள், வளர்ந்த போது தூக்கி எறிந்து விடுவது ஏன்\nகுழந்தைகளாக நாங்கள் எங்கள் தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த போது முழு கவனத்தையும் எங்கள் மீது வைத்து அன்போடு கவனித்து வந்த உயிரினும் மேலான எங்களது பெற்றோர்களே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எங்களை சேர்த்துவிட்ட பின் எங்கள் மீது கவனமற்று போவது நியாயமா\nஉங்களது இந்த கவனமற்ற நிலைதான் எங்களின் அனைத்து தீமைகளுக்கும் காரணம் என்பதை நீங்கள் அறியாதது உங்கள் குற்றமா\nபள்ளிகளில் படிக்கின்ற காலங்களில் காலை 7.30 மணிக்கு அழுது கொண்டே எழுந்து அவசரமாக பல் துலக்கி, குளித்து, பள்ளி சென்று அதன் பின் டியூஷன் சென்று ‘படி... இல்லன்னா அடி...’ எனும் சொல்லை மீண்டும் மீண்டும் கேட்டு இரவு வந்தவுடன் சாப்பிட்டு படுக்கப் போகும் எங்களது நிலைக்கும் இயந்திரங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.\nஉங்களுக்கு மனக் கஷ்டம் வரும்போது உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நீங்கள் எங்கள் மனக்கஷ்டங்களை பெற்றோர்களாகிய உங்களிடம் சொல்ல வரும் போது அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்\nஅண்டை வீடுகளுக்கும், உறவுகளின் இல்லங்களுக்கும் செல்லும் போது அங்கிருக்கும் குழந்தைகளிடம் கொஞ்சி குழாவி முத்தம் கொடுத்து மகிழுகின்ற நீங்கள், உங்கள் குழந்தைகளான எங்களிடம் அன்பை பரிமாற ஏன் மருக்கிறீர்கள்...\nசிறு வயதில் எங்களை நீங்கள் தள்ளி, ஒதுக்கி வைப்பது தானே... நாங்கள் பெரியவர்களாகி உங்களை ஒதுக்கி வைப்பதற்கு காரணமாகி விடுகிறது என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்...\nபெற்றோர்களாகிய நீங்கள் எங்களுக்கு முன் மாதிரியாக இல்லாததினால் யார் யாரையோ பின்பற்றும் அவலம் எங்களுக்கு ஏற்படுகிறது.\nஎந்த தவறுகளையும் செய்யாத, செய்யத் தெரியாத எங்களை எங்களது பெற்றோர்களாகிய நீங்களும், இந்த சமூகமும் ஒதுக்கி வைக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற நாங்கள் அப்படி என்ன தவறுகளை செய்து விட்டோம்.\nஉலகில் குழந்தைகளாக பிறந்ததுதான் தவறு என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்\nமுனைவர் மு.ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி\nபொருளாதாரத் துறை பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nபுத்தம் புதிய ஆண்டு பூத்திருக்கிற நேரமிது. இப்புது நாட்களில்…\nமவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, பேராசிரியர் :…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nஅப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51966-iam-marana-waiting-says-vijay-devarakonda.html", "date_download": "2018-12-13T09:03:00Z", "digest": "sha1:NPMECYE3KJPUR5HQEVRJEZZGZHUXOGTU", "length": 15836, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா | iam marana waiting says vijay devarakonda", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா\n’நேட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற���றது. அதில் நடிகர் சத்யராஜ், நாசர், காமெடி நடிகர் கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், மற்றும் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி யாஷிகா எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் மிக காமெடியாக தனது பேச்சை தொடங்கினார். பழைய காலத்தில் தொடங்கி இன்றைய படப்பிடிப்பு அனுபவம் வரை நீண்டது அவரது பேச்சு. அவர், “இந்தப் படம் பொலிட்டிகல் த்ரிலர் படம். ரொம்ப நாள் கழிச்சு இதுல நான் மேக் அப் போடாம நடிச்சிருக்கேன். லேசா ஐ ப்ரோ கூட நடிச்சிருக்கேன். ஷங்கரோட ‘நண்பன்’ படத்துல நடிச்சப்ப அவர், ‘நீங்களே தெலுங்கு டப்பிங் பேசிடுங்கனு’ சொன்னார். சரிங்க சார்னு டப்பிங் தியேட்டருக்குப் போனேன். நீளமான வசனம் தந்தாங்க. தெலுங்குல கொடுத்த வசனத்தை எல்லாம் தமிழ்ல எழுதிக்கிட்டேன். ஸ்கிரீன்ல என்ன காட்சி வருதுன்னே பார்க்கல. கையில ஸ்கிரிப்டை புடிச்சிக்கிட்டு அப்படியே கடகடகனு அடிச்சேன். ஃபர்ஸ்ட் டேக்கே 100 பர்சண்ட் சக்சஸ். உதட்டசைவு அச்சுஅசலா இருந்தது. டப்பிங் முடிச்சுட்டு வெளிய வந்தேன். ‘சார், நீங்க பேசுனதே இல்ல சார்..திரும்ப இன்னொரு டேக் போயிடலாம்னு’ சொன்னார். ஏன் கரெக்ட்டா செட் ஆச்சேனு கேட்டேன். செட் ஆச்சு சார்.\nஆனா ஸ்லாங் சரியா செட் ஆகலனு சொன்னார். அடுத்து போய் பேசினேன். அத கேட்டுட்டு அவர் ‘இது அதவிட மோசமா இருக்கு சார்’னு சொன்னார். இப்படியே பத்து டேக் பேசினேன். கடையில சரிபட்டு வராதுனு உடனே ஷங்கர்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். இந்த ‘நோட்டா’வுல ஹீரோவுக்கு 4 பக்கத்துக்கு டயலாக். இவருக்குதான் தமிழே தெரியாதே எப்படிடா சமாளிக்க போறாருனு நெனைச்சேன். வந்து கரெக்ட்டா பேசிட்டார். ரியலி கிரேட் விஜய். நாம ஒரு பக்க டயலாக்கை இடைவெளி விட்டுவிட்டு பேசினா நாம என்ன பேசினோம்னே நமக்கே மறந்து போயிடும். எனக்குத் தெரிஞ்சு டயலாக் இடைவெளிவிட்டு விட்டு பேசுற ஒரே நடிகர் அமிதாப் பச்சன்தான். அவருக்குதான் செட் ஆகும். அது ஏதோ அவருக்கு ஒரு ஸ்டைலாகவே மாறிவிட்டது” என்றவர் அப்படியே ‘பாகுபலி’ கதைக்கு வந்தார்.\n“என் சினிமா வாழ்க்கையில் இந்த 41 வருஷத்துல ஒரு சின்ன மேக் அப் கூட இல்லாம நடிச்ச முதல் படம் இதுதான். மணிரத்னத்தின் முதல் படமான ‘பகல்நிலவு’இல் விக் இல்லாம நடிச்சிருக்கேன். நமக்கு கல்தோன்றி மண்தோன்றா காலத்துலயே மண்டையில் ஒண்ணும் இல்ல. எனக்கு 30 வயசுலயே அந்தப் படத்துல பேரன் பேத்தி எல்லாம் இருக்கும். ‘பாகுபலி’ படத்துல கீழ தாடி, மேல கிரீடம், முகத்துல மேக் அப், அது போதாதக் குறைக்கு ‘சார் இது பத்து நாள் கழிச்சு வர்ற வார் சீக்வென்ஸ்’ அதனால முகத்துல புழுதி எல்லாம் படிச்சிருக்கும்னு லேசா மூஞ்சில புழுதியை தடவி விட்டுவிடுவாங்க. அதனால் முதத்துல கை வைச்சு தடவாம நடிக்கணும். அப்படி கைவச்ச மேக் அப் அழுஞ்சிடும். அந்த மாதிரி ஒரு ஞான நிலையில் இருந்துதான் அந்தப் படத்தில் நடித்தேன்” என்று கலகலப்பாக பேசினார்.\nஅடுத்து வந்த யாஷிகா, “இந்தக் குழுவுடன் இணைந்து வேலை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரியான கதைக்குதான் இளைய தலைமுறை நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை மிகவும் நம்பிக்கைக்குரிய கதை” என்றார்.\nபின்னால் வந்த விஜய் தேவரகொண்டா, “முதன்முறை இங்கே விழாவில் கலந்து கொண்ட போது எனக்கு தமிழ் தெரியாது. மேடையில் உட்கார்ந்து கொண்டு மனதில் திருக்குறளை ஒப்பித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் பேச தொடங்கி இருக்கிறேன். எங்கள் வேலையை சிறப்பாக செய்திருக்கிறோம். படத்தின் டீசர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இனிமேல் பேச ஒன்றுமில்லை. தியேட்டரில் சந்திப்போம். மரண வெய்ட்டிங்” என்றார்.\n“அவங்க சொல்றதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லுங்க” - நானா படேகர் காட்டம்\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட்” - புது விளக்கம் தரும் சத்யராஜ் மகள் திவ்யா\n“தமிழ்மக்கள் வாழ வைப்பார்கள்” - விஜய் தேவரகொண்டாவை வாழ்த்திய ஹர்பஜன்\n’நோட்டோ’ படத்தை தெலங்கானாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு\nயுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்\nதமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்\nமுதலமைச்சரிடம் 5 கோரிக்கைகள் வைத்த நடிகர் சங்கத்தினர்\nகர்நாடக தேர்தல் முடிவை மாற்றிய நோட்டா\n‘குட்வில்’ தூதரான சத்யராஜ் மகள் திவ்யா\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nயார் பஜனை நடத்�� கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அவங்க சொல்றதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லுங்க” - நானா படேகர் காட்டம்\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D)", "date_download": "2018-12-13T08:53:26Z", "digest": "sha1:M4WRVYGSGB72Q2LVL2PWARHEXKQTPWYW", "length": 40677, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nPeople's Democracy கணசக்தி மார்க்சிஸ்ட் தீக்கதிர் தேசாபிமானி பிரஜாசக்தி செம்மலர் Daily desherkatha\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக் கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரளா, திரிபுரா ஆகிய மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்ப���க்கும் ஐந்தாவது நபர் இவராவார்.\n1.1 பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி\nபிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி[தொகு]\n1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்திய பொதுவுடைமைக் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.[3]இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியை கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி ,தெலுங்கானா உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .\n1950 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார்.ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போட முடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வை காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ.எம்.எஸ்.நம்பூதரிபாட் அமைச்சரவையை மத்திய அரசு தலையிட்டு கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.\nஇதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது. எல்லை தகராறு ஏற்பட்டு 1962இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.\nசீனா போரின் போது, இந்தி�� பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்கும் முதலாளித்துவ நாட்டிற்குமான போர் என வாதிட்டனர். இந்த கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சி திட்டம், அதன் செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த ரீதியான இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் அணி என இரு கூறாக பிளவுபட்டு வலதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை இடதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் சி.பி.எம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்திவமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்துவார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து சிபிஎம் என புது கட்சியானது.\nநுற்றுக்கணக்கான பொதுவுடைமை தலைவர்கள் சீனா ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சி கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமை கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், எஸ். ஏ. டாங்கே தலைவராகவும் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ்.எ.டாங்கே வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் இடதுசாரிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.\n11 ஏப்ரல் 1964இல் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதவாளர்களின் வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிரான மற்றும் பொதுவுடைமை கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nஇடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியி��் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உள்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 100,000 பொதுவுடைமைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.\nதெனாலி மாநாட்டில், டாங்கே நடத்திய மாநாட்டை வித்தியாசப்படுத்த சீனா பொதுவுடைமை தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.\nதெனாலி மாநாட்டில்,பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இடதுசாரி சீனா ஆதரவு குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம்.பசவபுன்னையா தயாரித்த வரைவு திட்டம், வர்க்க போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்வார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாற்றினர்.\nதெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்டம் வாரியிலான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்களமானது. கல்கத்தாவின் மாவட்ட கலந்தாய்வில் பரிமல் தாஸ் குப்தா(தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவு திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்று திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்ட கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கட்டா மாவட்ட கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம்.பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவு திட்டத்தை எதிர்த்தனர்.\nசில்குரி மாவட்ட கலந்தாய்வில், கட்சி திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்காளத்தை சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார்.பரிமல் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநில கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951��ல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.\nகல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி.சுந்தரையா கட்சியின் பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சதம் சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.\nகல்கத்தா மாநாட்டில் கட்சி இந்திய சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்திய பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது. பரிமல் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளை போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.\nகட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Polit Bureau) [4]\nபி. சுந்தரய்யா (பொதுச் செயலாளர்)\nஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்\n2004இல் நடந்த பாராளும்ன்ற தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிககாவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. .[5] . 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 உறுப்பினர்களை கட்சி கொண்டிருந்தது.\n2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[6]\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் 172 140 124 90 0.0372\nமத்திய குழு உறுப்பினர்கள் 96 95 95 87\n↑ முதல் அரசியல் தலைமைக் குழு உறுப��பினர்கள் அடங்கிய புகைப்படம்\n↑ 9 July 2008 தேதியிட்ட தி ஹிந்து வின் கட்டுரை : ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர்\n↑ உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm. வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf. பாண்டிச்சேரி தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, சண்டிகார் பஞ்சாப்பாக கூட்டப்பட்டுள்ளது.\nகட்சியின் திட்டம் தமிழில், 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது\nகட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்\nகட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்\nமத்தியக்குழு‍ மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1964இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2018, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-13T09:02:18Z", "digest": "sha1:PEUJZ5C7WVAL3AXVGIV7ZDD76OBFRRCC", "length": 7057, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறையிருப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n100,000 குடிமக்களுக்கு எத்தனை கைதிகள் என்ற எண்ணிக்கையைக் காட்டும் உலக வரைபடம்.[1]\nசிறையிருப்பு(Incarceration) என்பது தண்டனைக்காகவோ, அல்லது பாதுகாப்பிற்காகவோ குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்தலாகும். இதுவொருவகையான தண்டனையாகும். பொதுவாக சந்தேகத்தாலோ அல்லது உறுதிசெய்ததாலோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நாட்டின் சட்டதிட்டத்தின் படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றவியலில், சிறையிருப்பின் முக்கிய நான்கு நோக்கங்கள்:\nகுற்றவாளியை தனிமைப்படுத்துவதன் மூலம் மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுத்தல்.\nசிறைச்சாலைகளில் மிகக்குறைந்த சிறையிருப்புக் கைதிகள் கொண்ட நாடு இந்தியா,[2] 100,000 நபருக்கு 25 என்ற விகிதம். 2007ல் நாட்டின் மொத்த மக்கள் தொகை, 1,129,866,154[2] பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கை 1,764,630 ஆகும்.[2] அதில் 236,313 வன்முறைகளும் 111,296 கொள்ளைகளுமாக��ம்.[3]\n↑ 2.0 2.1 2.2 ராய் வால்ம்ஸ்லியின் உலக கைதிகளின் பட்டியல், homeoffice.gov.uk\n↑ NationMaster - இந்திய குற்றங்களின் புள்ளிவிபரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2015, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=293", "date_download": "2018-12-13T08:43:09Z", "digest": "sha1:NPMXECT2QKN5YV4I23ZATUQLXG7Z75DW", "length": 7649, "nlines": 217, "source_domain": "nellaieruvadi.com", "title": "I know I am beautiful ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\n3/1/2018 12:16:03 PM சிரியா: நாம் யாருக்காக வாழ்கின்றோம் அம்மா\n1/6/2018 4:28:41 AM இமைகளின் பார்வைகள் - ஏர்வாடி சிந்தா peer\n12/7/2017 10:48:52 PM டிசம்பர் 6 - நீதியின் மறுபக்கம் peer\n6/3/2017 2:28:53 AM நோன்பு - கவிக்கோ அப்துல் ரகுமான் peer\n5/29/2017 4:54:47 AM மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்.. peer\n8/31/2015 12:23:43 AM நல்லூருக்கு உதாரணமாய்.. எங்கள் ஊர் ஏர்வாடி .... Hajas\n3/4/2015 1:24:13 AM மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்) peer\n11/21/2014 12:33:45 PM சொந்த மண்ணில் சொந்தங்களோடு..... peer\n3/19/2013 என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா\n10/30/2012 குர்பானி ஆடு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 ஒரு மழை இரவு... - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 கண் இழந்த அரசு - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 விவாக முறிப்பில்....- ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 தேடல் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 போர்த்தழும்புகள் - ஏர்வாடிசிந்தா peer\n10/30/2012 எதை சாதித்தன ஏவுகனைகள் - ஏர்வாடிசிந்தா peer\n7/16/2012 தேர்வில் வெல்ல தேவையானவைகள் peer\n7/16/2012 திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா… peer\n7/28/2010 ஹிஜாப் தரும் சுதந்திரம்\n1/6/2009 உமறு இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லல sohailmamooty\n1/5/2009    இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது sohailmamooty\n1/4/2009 பாலஸ்தீன பாலகனே jasmin\n12/23/2008 புஷ்ஷை செருப்பால் அடித்த மாவீரன்\n12/17/2008 செருப்பின் புனிதம் peer\n12/13/2008 நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும் jasmin\n3/15/2006 பணம் பணமறிய அவா\n3/15/2006 விட்டுவிடுங்கள் அவனை... sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185874/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:31:05Z", "digest": "sha1:MO32NNMHJLVICSD37OXF3JOA7ZIVX4KV", "length": 10480, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "அவசரகால சட்டம் தொடர்பான இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு சபையின் ஒன்றுகூடலின் பின் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவசரகால சட்டம் தொடர்பான இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு சபையின் ஒன்றுகூடலின் பின்\nநாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பில், தேசிய பாதுகாப்பு சபையின் ஒன்றுகூடலின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சூரியன் செய்திகளுக்கு இந்த தகவலை வழங்கினார்.\nஇதுதொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் அமுலாக்கப்பட்டது.\nஇந்த சட்டத்தை 10 நாட்களுக்கு மேல் நீடிப்பதாக இருந்தால் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nவெற்றியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரித்தானிய பிரதமர்\nஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து...\nகாங்கிரஸ் வெற்றி தொடர்பில் சோனியாகாந்தி\nபாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை அரசியலுக்கு...\nநம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் தெரேசா மே\nபிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர்...\nவட மற்றும் தென் கொரிய எல்லையை நேரடியாக பார்வையிட்ட இரு நாட்டு அதிகாரிகள்\nவட மற்றும் தென் கொரியாக்களுக்கு...\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\n2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது\nமகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\n எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த கூட்டமைப்பு\nசி.சி.டி.வியில் பதிவான விபத்து - காணொளி\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nமுதல் நிலை 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று\nஇலங்கை வீரர்களுக்கான ஐ.பி.எல் ஏல பட்டியல் இதோ\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-13T08:20:17Z", "digest": "sha1:AZ3ZVCLCEW3Z6DN7RDX6RBKXFE6P6GXJ", "length": 14061, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 175 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nமுகப்பு News பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 175 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 175 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் திகதி பெட்ரோல் டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது.\nஇதையறிந்த, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெட்ரோலை பிடிக்க பாட்டில்கள் மற்றும் கேன்களுடன் லாரியை ��ூழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால், லாரியைச் சுற்றி பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.\nமேலும், ஏராளமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால், நேற்றைய நிலவரப்படி 165 பேர் உயிரிழந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், லாகூர், முல்தான் மற்றும் பைசாலாபாத் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தனர். இதனால், உயிரிழப்பு 175 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேசமயம், 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு தீக்காயம் அடைந்தவர்கள் உயிர்பிழைத்தால், அது அதிசயமாக இருக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nடேங்கர் லாரியில் இருந்து சிந்திய பெட்ரோல் மீது சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W புஷ் 94வயதில் காலமானார்\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nமூன்றிற்கு பூச்சியம் என தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம்\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம் மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவதாக கத்தோலிக்க சமயம் சாராத இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை...\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழி���ம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல்\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல் யாழ்ப்பாணம்: வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர. யாழ்ப்பாணம் புங்கன் குளம் ப்புறூடி...\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் நேற்றையதினம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ்.கலைத்தூது கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...\nபாராளுமன்றம் கலைத்தமை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும்\nபாராளுமன்றம் கலைத்தமை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் கடந்த மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானி மூலமாக பாராளுமன்றத்தை கலைத்திருந்தார். அதற்கெதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது அதிவிசேட...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nபிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/01/37.html", "date_download": "2018-12-13T09:28:44Z", "digest": "sha1:PSRBOA5D4JM7KQ5VIUAF54QWSKX7ASRC", "length": 11909, "nlines": 284, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: ஏந்திசைச் செப்பல் வெண்பா", "raw_content": "\nவெண்பா மேடை - 37\nவெண்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பாவில் அமையும் ஓசை ஏந்திசைச் செப்பல் ஆகும். [ஈற்றுச்சீர் அல்லாதன யாவும் காய்ச்சீர்களாக வரவேண்டும்]\nஏந்திசைச் செப்பலோசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 10:40\nஇணைப்பு : வெண்பா, வெண்பா மேடை\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/categ_index.php?catid=2", "date_download": "2018-12-13T09:15:43Z", "digest": "sha1:JOT2QPDVFIPU3Z7BLCAB64ZG3GPNERIL", "length": 19481, "nlines": 143, "source_domain": "tamilkurinji.in", "title": " முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க mugathil ennai varuvathai thadukka , தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில் , காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது , மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள் , வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு , கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க kan karuvalayam neenga tips , முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் pasi payaru face pack in tamil , முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல் orange facial for fairness , உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள் , உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் uthadu karumai neenga tips , பல் மஞ்சள் கரை நீங்க pal manjal karai neenga tamil , முகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் mugam kaluthu karumai neenga kasthuri manjal , முடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண���டு வளர செய்யும் தயிர் , உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ் , அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய் , சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ் , சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை aloe vera gel beauty tips in tamil , சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் sarumam polivu pera , அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் , கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் summertime beauty tips , அக்குள் கருமை நீங்கி வெண்மையாக how to get rid of black underarms , முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க mugam polivu tips in tamil , முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் faster hair growth tips in tamil , குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு winter hair care tips , ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க kalluthu karumai neenga , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்ற��� 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\n1 ஸ்பூன் பாசிபயறு மாவு , 1 ஸ்பூன் கடலை மாவு , 1 ஸ்பூன் தயிர் , கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அனைத்தையும் சேர்த்து ...\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை ...\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஅரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி ...\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nஎலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் ...\nதேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ் செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் லெமன் ஜுஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண பேஸ்ட் ...\nமுகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal\nகஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. ...\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nதயிர் கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை பண்புகள் செயலாற்றும்.முடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் .தலை முடி ...\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nதர்பூசணி லெமன் ஜூஸ் தேவையான பொருள்கள் தர்பூசணி துண்டுகள் - 1 கப் லெமன் - 2 செய்முறை எலுமிச்சையை 3 டம்ளர் தண்ணீரில் பிழிந்து கொள்ளவும். ...\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nதேவையான பொருட்கள் செம்பருத்தி பூ - 10தேங்காய் எண்ணெய் - 250 கிராம்வெந்தயம் - 1 ஸ்பூன்செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதல் வெந்தயம் சேர்த்து ...\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nகோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு ...\nசருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil\nகற்றாழை இலையில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்து அதனுடன் 3 -4 துண்டு பப்பாளி மற்றும் தேவையான அளவு பன்னீர் சேர்த்து நன்றாக மசித்து பேஸ்ட் மாதிரி ...\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள ...\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nதலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ...\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/?cat=Delhi&page=1", "date_download": "2018-12-13T09:42:20Z", "digest": "sha1:6W2V6Q57PHNQJCYJXAAOWXVY7JVX3IGI", "length": 17660, "nlines": 133, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nதமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட, வட அமெரிக்காவில் உள்ள வட கரோலினாவின் கேரி எனுமிடத்தில் 'வாகை' என்ற பெண்கள் குழு, ரேலே யிலுள்ள 6 பிளேவர்ஸ் ரெஸ்டாரண்ட் உதவியுடன் 3 வாரம் மொய் விருந்து நடத்தினர்\n'காஜா' புயல் கோரைத்தாண்டவமாடிச் சென்ற தமிழ்நாட்டின் பல கிராமங்களில் 'ஆம்பலாப்பட்டு' கிராமமும் ஒன்று. அக்கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு இளைஞர், இக்கிராமத்தின் பேரிழப்பைப் பற்றிக் கூற, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் பேருதவியால், இரண்டாயிரம் டாலர்களுக்கும் மேலாக நிதி அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி திரட்டும் பணி நடந்துகொண்டுள்ளது.\nகார்த்திகை மாதம் மூல நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் 2011ம் ஆண்டு லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் வருஷாபிஷேத்திற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 108 விசேஷ சங்குகள் வரவழைக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த வருடமும் சங்காபிஷேகமும் வருஷாபிஷேகமும் விமர்சையாக நடைபெற்றது.\nரஜினிகாந்த் நடித்த மிகபிரம்மாண்டமான 2.0 திரைப்படம் கத்தாரின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கத்தாரில் மட்டும்140 காட்சிகள் திரையிடப்பட்டு, இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது 2.0, என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் ரஜினி மக்கள் மன்றம் நான்கு சிறப்பு ரசிகர் காட்சிகளை வெவ்வேறு காட்சியகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.\nதன்னார்வ ஆசிரியர்களின் கூட்டமைப்பான, சிகரம் சதீஷ் ஒருங்கிணைப்பாளராக செயல்படும், 'கல்வியாளர்கள் சங்கமம்' என்ற அமைப்பு, வட அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு பௌண்டேஷன் உட்பட வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகள், நிவாரணப் பொருட்களைப் பெற்று, சீரும் சிறப்ப���மாக களப்பணி ஆற்றிவருகிறது.\nசாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஆக்லாந்தின் எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்தது. இறுதியாக வந்த வண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா பெரிய பை நிறைய இனிப்பு மிட்டாய்களை சாலையின் இரு ஓரமும் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கினார்.\nமலேசிய, கிள்ளான் பகுதியில் மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைபுனிதர் சீர்வளர்சீர் சாதலிங்க மருதாசல அடிகளார் ஆன்மிக உரை ஆற்றினார்.\nசிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை கோலாகலமாக நடந்து வருகிறது. ஒரு மண்டல காலம் நடைபெறும் இப்பூஜையில் சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ நெய் அபிஷேகம் – சுவாமி ஐயப்ப காயத்திரி மந்திர ஜபம் – ஹோமம் – இரு முடித் திருவிழா - லட்சார்ச்சனை பூர்ணாபிஷேகம் நடைபெறும் .\nஹாங்காங் தமிழ் குழந்தைகளின் அரும்புகள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தேவி பாபு, பிரியா வெங்கட் குழுவினரின் நடனங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.\nரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்பட சிறப்பு காட்சிக்கு பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. பஹ்ரைன் முக்தா சினிமாஸ் அரங்கில் 6 திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ரஜினியின் புகைப்படம் பொறித்த டி-சர்ட்கள், பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் பெயர் பொறித்த டிக்கெட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் நடிகர் “ஒரு தலை ராகம்” ரவீந்திரன் கேக் வெட்டி தொடங்கி வைத்தார்.\nகஜா புயலை எதிர்கொண்ட வட\nதூங்கி எழும்முன் கோழை என வந்து, அழித்துவிட்டுப் போன 'கஜா புயல்', வெட்கி சாய்ந்திருக்கும், இப்போது எழுந்துள்ள மக்கள் சக்தியை நேரில் எதிர்கொண்டால் \nகஜா புயலை எதிர்கொண்ட வட கரோலினா பெண்கள் சக்தி\nலேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மஹா யாகம்\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ம��ிதமுள்ள மனிதர்கள்\nமலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை\nஇலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...\nபெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...\nஉண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...\n‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...\nஇலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...\nஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில்\nசிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை இடம்: வைராவிமட காளியம்மன் கோயில்\nஆன்மீகபக்தர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்எதிர்வரும் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி 26/11/2018 ...\n19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு\nதுபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...\nசென்னை: சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தினகரனை தவிர பிரிந்து சென்ற மற்ற அனைவரும் அதிமுகவிற்கு ...\n1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஓபிஎஸ்க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nகோவை தொண்டர்களிடம் பிரதமர் பேசுகிறார்\nசபரிமலை : கேள்வி நேரம் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07042310/Cooperative-fair-price-shoppers-demonstrated.vpf", "date_download": "2018-12-13T09:23:41Z", "digest": "sha1:24UK4P6EJFLONKGLPEWIBJRLMZLL4OCY", "length": 11365, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Co-operative fair price shoppers demonstrated || கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன்\nகூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Co-operative fair price shoppers demonstrated\nகூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயல் தலைவர் சோமசுந்தரம், நியாய விலைக்கடை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட இணைச்செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nநுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளி்ல் எடையாளரை நியமிக்க வேண்டும்.\nநுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் எடை குறைவில்லாமல் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.\nஇதில் தொ.மு.ச. மாவட்ட தலைவர் குருநாதன், மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் தமிழரசன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட கவுரவ செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்��� தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enselvaraj.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-12-13T08:49:22Z", "digest": "sha1:ONUSKXLXFU2Y5Y6ZAQGNGP7IKJYLFOBX", "length": 21149, "nlines": 236, "source_domain": "enselvaraj.blogspot.com", "title": "இலக்கியம் : நல்ல சிறுகதைகள் - ஒரு பட்டியல்", "raw_content": "\nநல்ல சிறுகதைகள் - ஒரு பட்டியல்\nநான்கு பரிந்துரை (தொகுப்பு, பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட) பெற்ற சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப் குமார் தொகுத்து ஏப்ரல் 13 ல் வெளியான தி தமிழ் ஸ்டோரி என்ற ஆங்கில தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் 88 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றதன் மூலம் சில கதைகள் 4 பரிந்துரை பெற்ற கதைகளாக முதல் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. அந்த கதைகள் .....\n1. சின்னூரில் கொடியேற்றம் - சார்வாகன்\n2. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி\n3. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்\n4. சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\n5. தழும்பு - சோ தர்மன்\n6. அனல் மின் மனங்கள் - தமயந்தி,\n7. பலாச்சுளை - ரசிகன்\n8. ரெயிவே ஸ்தானம் - பாரதியார்,\n9. சண்டையும் சமாதானமும் - நீல பத்மநாபன்\n10. பொழுது - சிவசங்கரி,\n11. நிஜத்தை தேடி- சுஜாதா\nதமிழ் இந்து நாளிதழில் கதா நதி என்ற கட்டுரைத் தொடரை பிரபஞ்சன் எழுதி வருகிறார்.அதில் சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிட்டு எழுதி வருகிறார்.அதன் அடிப்படையில் பட்டியலில் சில மாற்றங்கள் வரலாம்.\nஇனி மூன்று பரிந்துரை பெற்ற சிறுகதைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.\n1. புதுமைப்பித்தன் - காலனும் கிழவியும், மனித யந்திரம், சிற்பியின் நகரம், கபாடபுரம்\n2. ஆறில் ஒரு பங்கு - பாரதியார்,\n3. சுந்தர ராமசாமி - எங்கள் டீச்சர், காகங்கள்,\nசீதை மார்க் சீயக்காய் தூள்,\n4. அ. மாதவையா - ஏணியேற்ற நிலையம், கண்ணன் பெருந்தூது\n5. தி ஜானகிராமன் - கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை,\n6. பி எஸ் ராமையா - கார்னிவல், மலரும் மணமும்\n7. பா செயப்பிரகாசம் - இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில்\n8. ந பிச்சமூர்த்தி - தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்\n9. கு ப ராஜகோபாலன் - புனர் ஜென்மம்\n10. கு அழகிரிசாமி - இருவர் கண்ட ஒரே கனவு\n11. வண்ண தாசன் - ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன், சமவெளி,\nதோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்\n12. அசோகமித்திரன் - குழந்தைகள், மாறுதல், பார்வை\n13. ஜெயகாந்தன் - குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன\nசெய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு\n14. சி சு செல்லப்பா - மூடி இருந்தது\n15. அ முத்துலிங்கம் - அமெரிக்காகாரி, அக்கா\n16. நகுலன் - அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன\n17. ஆதவன் - லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்\n18. பூமணி - கரு, பெட்டை, பொறுப்பு, வயிறுகள், தொலைவு\n19. ஜெயமோகன் - மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்\n20. எஸ் ராமகிருஷ்ணன் -இந்த நகரிலும் பறவைகள்\n21. இந்திரா பார்த்தசாரதி- இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல்,\n22. ஜி நாகராஜன் - இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு\nமுழ வேஷ்டி அணிந்த மனிதரும்\n23. நாஞ்சில் நாடன் - கிழிசல், விரதம், பாலம்\n24. கந்தர்வன் - தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள\n25. சுஜாதா - திமலா,\n26. கிருஷ்ணன் நம்பி -எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு..,\n28. அக்ரஹாரத்தில் ஒரு பூனை - திலீப்குமார்,\nமனம் எனும் தோணி பற்றி - திலீப்குமார்\n29. அ(ஹி)ம்சை - சோ த��்மன்,\n30. மழையும் தொலைவும் - தமயந்தி,\n31. அணி - எஸ் பொன்னுதுரை\n32. அந்த தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு - ஜெயபாரதி\n33. அசரீரி - அஜித்ராம் பிரேமிள்\n34. ஏன் - மௌனி\n35. இலைகள் சிரித்தன - பாதசாரி\n36. இடைவெளி - சம்பத்\n37. கலைஞனின் தியாகம் - கி வா ஜகந்நாதன்\n38. காலச்சக்கரம் - வை மு கோதைநாயகி அம்மாள்\n39. களவு - சுந்தர பாண்டியன்\n40. கார்த்திகைச்சீர் - எம் எஸ் கமலா\n41. கருப்பு குதிரை சதுக்கம் - அம்பை , மிருத்யு - அம்பை ,\n42. கடைசி வேட்டை -சங்கரராம்\n43. கருப்பு ரயில் - கோணங்கி, கோப்பம்மாள் - கோணங்கி\n44. கழிவு - ஆண்டாள் பிரியதர்ஷினி\n45. குலவதி - கு ப சேது அம்மாள்\n46. குறட்டை ஒலி - மு வரதராசனார்\n47. குடிமுந்திரி - தங்கர் பச்சான்\n48. மனசு - பிரபஞ்சன்\n49. மனிதர்கள் - கிருஷ்ணமூர்த்தி\n50. மானுடத்தின் நாணயங்கள் - சு சமுத்திரம்,\nபோதும் உங்க உபசாரம் - சு சமுத்திரம்\n51. மதிப்பு மிகுந்த மலர் - வல்லிக்கண்ணன்\n52. மாட்டுத்தொழுவம் - விந்தன்\n54. மீதி - மா அரங்கநாதன்\n55. மூளி மாடுகள் -சுயம்பு லிங்கம்\n56. மொட்டை - ஜெயந்தன், பகல் உறவுகள் - ஜெயந்தன்\n57. மொழி அதிர்ச்சி - கோபி கிருஷ்ணன்\n58. நரிக்குறத்தி - ஜெகசிற்பியன்\n59. வதம் - திலகவதி\n60. நீலச்சிலுவை - என் ஆர் தாசன்\n61. நீலம் - பிரமிள்\n62. நிலவோ நெருப்போ - சோமகாந்தன்\n63. நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்\n64. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்\n65. பச்சை கனவு - லா சா ராமாமிர்தம்\n66. படம் - க்ருஷாங்கினி\n67. பாதுகை - டொமினிக் ஜீவா\n68. பட்டுவின் கல்யாணம் - கா சி வேங்கடரமணி\n69. பாவணைகள் - ச தமிழ்ச்செல்வன்,\nவாளின் தனிமை - ச தமிழ்ச் செல்வன்\n70. பேராசிரியர் தக்கியின் ஆடு - விட்டல் ராவ்,\nதூர தேசம் - விட்டல் ராவ்\n71. பேசுதல் - பாவண்ணன்\n72. பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது - உதயசங்கர்\n73. பிளாக் நம்பர் 27 திருலோக்புரி - சாரு நிவேதிதா\n74. பொன்னுத்தாயி - பாமா\n75. பூமிக்கு சற்று மேலே - அ வெண்ணிலா\n76. செப்டிக் - சிவசங்கரி\n77. ரத்த சுவை - கரிச்சான் குஞ்சு\n78. சப்பாத்தி பழம் - ந முத்துசாமி, யார் துணை - ந முத்துசாமி\n79. சரணபாலாவின் பூனைக்குட்டி - செ யோகநாதன்\n80. சதுப்பு நிலம் - எம் ஏ நுஹ்மான்\n81. செம்படவ சிறுமி - சங்கு சுப்ரமணியம்\n82. சத்ரு - பவா செல்லதுரை\n83. தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்\n84. தாக்கம் - கௌரிசங்கர்\n85. தம்பி - கௌதம சித்தார்த்தன்\n86. தமிழ்ப்பித்தன் நகர் - காசியபன்\n87.தண்ணீர் - ஆ மாதவன்\n88. தீராத பிரச்சினை - கிருத்���ிகா\n89. தேவானை - ராஜாஜி\n90. உக்கிலு - குமார செல்வா\n91. உள்ளும் புறமும் - வண்னநிலவன்\n92. உத்தராயணம் - இரா முருகன்\n93. வாக்கு - சுப்ரபாரதி மணியன்\n94. வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்,\nகாலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான்\n95. வேலையும் விவாகமும் - ந சிதம்பர சுப்ரமனீயம்\n96. வேட்கை - பெருமாள் முருகன்\n97. பொருதகர் - செண்பகம் ராமசாமி\n98. தனபால செட்டியார் கம்பெனி - அண்ணாதுரை\n99. ஆலமரம் - தாழையடி சபாரத்தினம்\nஇந்த மூன்று பரிந்துரை பட்டியலில் 154 கதைகள் உள்ளன. இவை இன்னும் சில எழுத்தாளர்களின் பரிந்துரை பெற்றால் சிறந்த சிறுகதைகள்\nபட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அது வரை இந்த கதைகள் நல்ல கதைகள் என்ற பட்டியலில் இருக்கும். வாசகர்கள் இந்த கதைகளை தேடிப் படிக்க வேண்டும். இரண்டு பரிந்துரைகள் பெற்ற கதைகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nஎன் . செல்வராஜ் இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன . அவை 15000 க்கு மேலும் இருக்கலாம் . அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்...\nசிறந்த சிறுகதைகள் - ஒரு பார்வை-1\nஎன் . செல்வராஜ் சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன . வாரந்தோறும் பல வார இதழ்களும் , நாளிதழின் வார இணைப்புக்...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4\nஎன் செல்வராஜ் இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம் . ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை பார்த்தோம் . இ...\nடாப் 10 தமிழ் நாவல்கள்\nஎன் செல்வராஜ் டாப் 10 பட்டியல்கள் பல பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் டாப் 10 இடத்தை ...\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என் . செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெர...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2\nஎன் . செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன் , வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் ...\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஎன் . செல்வராஜ் சிறந்த நாவல்கள் பட்டியல் -- 1 (பட்டியல் -1) ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை . சிறந்த நா...\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஎன் . செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம் . 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெள...\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன் . செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது . 135 ஆண்டு கால ...\nகுறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்\nஎன் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது , நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில் முன்னூறுக்கு மேற்பட்ட...\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nசுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nவல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2011/10/blog-post_28.html", "date_download": "2018-12-13T08:39:46Z", "digest": "sha1:5VIBKRDLFKFDLOOP24OMJ64L7GV3TZOZ", "length": 26751, "nlines": 361, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல் - Being Mohandoss", "raw_content": "\nIn அரசியல் ஏழாம் அறிவு பதிவுலகம்\nபதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்\nஇப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.\nஇதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encode பண்ணியிருக்கேன்.\nஇதை Decode செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encode பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).\nஅரசியல் ஏழாம் அறிவு பதிவுலகம்\n\"முதலில் ஒரு புத்தகம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது; என்ன அறிமுகத்துடன் கிடைக்கிறது என்கிற வி�யம் என்னைப் பொறுத்தவரை சுவாரசியமானது. இரா முருகனின்....\"\n\" .......................படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அரசூர் வம்சம் என்றால் அது மிகையாகாது.\"\nமேலும் இது என்கிரிப்சன் அல்ல. மற்ற ஒன்று.\n//மேலும் இது என்கிரிப்சன் அல்ல. மற்ற ஒன்று. //\n அந்த மற்ற ஒன்று எது. இதை எங்கே மாற்றினீர்களோ அங்கே என்ன போட்டிருந்தார்கள்\nஎங்களுக்கு மெயின்ஃப்ரேமிலிருந்து டேட்டாவே இப்படித்தான் வரும், என்கோடடா இதை டீகோட் செய்து உபயோகித்துக் கொள்வோம். ஆனால் Programmaticஆ அதைச் செய்வோம்.\nகிரிப்டோகிராஃ���ி பற்றி நான் ஒரு பதிவெழுதியிருக்கேன் படித்துப் பாருங்களேன் கல்வெட்டு.\nடீகிரிபிட்டு பண்ணி பாத்தேன் ..என்னங்க இம்புட்டு அசிங்க அசிங்கமா எழுதி இருக்கீங்க...\nபாத்துங்க அப்புறம் இத வச்சி பெரிய திரட்டி லெவல்-அ பின்னூட்டப் போர் நடக்கப் போகுது..\nரகசியம் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும் இருக்கட்டும் ,வெளில தெரிய வேணாம்\n இதை டீகோட் செய்து உபயோகித்துக் கொள்வோம்//\nகீழ ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன் டிகோட் செய்து பார்க்கவும்.\nஅப்புறம் தலைப்பே தப்பு எங்கேய்யா வெளிப்ப்டையா பேசி இருக்க ,என்கோட் பண்ணிப்புட்டு வெளிப்படையாமில்ல\nகல்வெட்டு சரியாத்தான் சொல்லி இருக்கார், குமரிலாம் கிழவி ஆவாங்கனு சொல்லலாம் ஆனால் கிழவி குமரி ஆவாங்கனு சொல்ல முடியாது. அதப்போலதான் , என்கோட் அன்ட் என்கிர்ப்ஷன் மேட்டர்.\nஎன்கோட் ஒரு டிரான்ஸ்லேஷன் போல தான் , என்கிரைப்ஷன் ஸ்கிரம்ப்ளிங் ,ஸ்கிரப்டெக்ஸ்,ஸ்டேக்னோகிராபி போல சிக்கலானது.\nஒய் மோஹனோ இந்த உலக தொலைக்காட்சி வரலற்றில் முதன் முறையாகனு சொல்லிக்கிற வியாதி உமக்கும் தொத்திகிச்சாபோறபோக்க பார்த்தா ப்ரொபைல் படத்துல முற்றும் துறந்த முனியா படம் போடுவீர் போல தெரியுதே\nஹி..ஹி நீர் மட்டும் தான் தமிழ்பதிவில் முதன் முறையாகனு என்கோட் பதிவு போடுவீரா, நான் தமிழ்,தெலுகு,ஆங்கிலம் என அனைத்து பதிவு வரலாற்றிலும் முதன் முறையாக மோர்ஸ் கோடில் பின்னூட்டம் போட்டு இருக்கேன்.(மோர்ஸ்னா என்னனு தெரிய என்னோட பழைய அமெட்சுர் ரேடியோ பதிவ தேடிப்படியும்.)\nவவ்வால், இது ரொம்ப முன்னாடி எழுதின பதிவோட காப்பி.\nஅப்பப்ப இப்படி மீள்பதிவு போடுறதுதான\nஅப்ப நான் தீவிரமா பதிவுகளில் இருந்ததால பிரபலமான பதிவுகளில் ஒன்னு. இப்ப அப்படியில்லைன்னு தெரியுது.\nஒஹோ மீள்ஸ் ஆஹ் இது, கல்வெட்டு கமெண்ட் எல்லாம் புதுசா இன்றைய திகதியில் இருக்கவும் புதுசுனு நினைச்சுட்டேன்.ஒரு நோட்டீஸ் ஒட்டி இருக்கலாம் பழைய கள்ளுனு :-))\n//அப்ப நான் தீவிரமா பதிவுகளில் இருந்ததால பிரபலமான பதிவுகளில் ஒன்னு. இப்ப அப்படியில்லைன்னு தெரியுது.//\nஅப்போ தீவிரமா இருந்தீர், இப்போ அதி தீவிரமாகவா இந்த பிரபல்யம் எல்லாம் எல்லருக்குமே ஏதோ தருணத்தில செகண்ட் கணக்குல வரும்னு சுஜாதா சொல்லியிருப்பாரே எல்லாருமே அந்த சில செகண்ட்ஸ்காக ஆசைப்படுறாங்கனு.\nஎனக்கு இந��த பிரபலப்பதிவர், பிரபலபதிவு என சொல்லிக்கிறவங்களை எல்லாம் பெருசா நினைக்கிறதே இல்லை, ஏன் எனில் நானே ஒரு பிரபலப்பதிவர் தானே :-)) இத யாரு சொன்னாங்களா, திப்ருகர்ல இருக்க ஒருத்தர் மெயில் பண்ணி சொன்னார்\nஇது வேணும்னே சொல்லாமல் விட்டது.\nபிரபல பதிவர் கான்செப்டில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. பிரபலமான பதிவுன்னு சொன்னது அதோட ரீச்சை வைத்து, முந்தைய பதிவின் பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்களேன்.\nஅப்படிப் பிரபலமான இன்னொரு பதிவு, தொண்டைமான் பதிவு. உங்களுக்கு ரிப்ளை போட நினைத்தேன் முன்ன படிச்சது இன்னொரு தடவை ரிஃப்ரெஷ் செய்துவிட்டு பின்னர் போடுகிறேன்.\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nபதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின்...\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nஇளையராஜாவுக்கு ஆப்பு வைத்த வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2015/feb/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF--1062184.html", "date_download": "2018-12-13T08:09:03Z", "digest": "sha1:S7Y3TTWQFMBELIFH7CRRHDUQR66YRCIW", "length": 6722, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாசாணியம்மன் கோயில் தீமிதி திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமாசாணியம்மன் கோயில் தீமிதி திருவிழா\nBy கரூர் | Published on : 07th February 2015 01:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகரூர் அருகேயுள்ள மாசாணியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.\nகரூர் அருகே சூடாமணி ஊராட்சி எல்லமேடு அருகே ஸ்ரீமாசாணியம்மன் க��யில் உள்ளது. இந்தக் கோயிலின் தீமிதி திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோயில் முன் தீமிதி குண்டம் அமைக்கப்பட்டது.\nவியாழக்கிழமை காலை எல்லைமேட்டில் இருந்து அக்னி கரகம், சக்திஅலகு, பெண்கள் அக்னிசட்டி எடுத்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் வரிசையாக பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-13T09:55:42Z", "digest": "sha1:NOTRL5RWZCSJM5YLITEFNXRFI3A2WLRS", "length": 6382, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "இஸ்ரோவிற்கு கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள் - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nஇஸ்ரோவிற்கு கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்\nகோவையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேர் இஸ்ரோவிற்கு இரண்டு நாட்களுக்கு கல்வி சுற்றுலா சென்று உள்ளனர்.\nஅனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ்,அரசுப்பள்ளி மாணவர்களை இஸ்ரோவிற்கு கடந்த ஆண்டு அழைத்து சென்றனர்.இந்நிலையில் இரண்டாவது முறையாக கோவையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களை இன்று இஸ்ரோ ���ராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.\nஇஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிகள் மற்றும் விஞ்ஞானிகளை மாணவர்கள் நேரடியாக சந்திக்க உள்ளனர். இரண்டு நாட்களுக்கு செல்லும் இந்த சுற்றுலாவில் 6 ஆசிரியர்கள் உடன் செல்கின்றனர்.\nகோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்து செல்கின்றனர்.மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள கல்வியறிவு மட்டுமல்லாத வெளி உலகில் நடக்கும் நடைமுறை கல்வியினையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் அமைய உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2018-12-13T09:56:40Z", "digest": "sha1:YE534NAE5ICYN7DPQ4ANFMEIQ4U2XUJG", "length": 5977, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nகாட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்���ை 10 ஆக உயர்வு\nMarch 12, 2018 தண்டோரா குழு\nதேனி காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா உயிரிழந்தார்.\nதேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் டிரக்கிங் சென்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கி9 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், தேனி காட்டுத்தீயில் சிக்கிபடுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்\n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளையராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/india-claims-top-ten-of-worlds-fastest-growing-cities-surat-leads-76619.html", "date_download": "2018-12-13T08:13:37Z", "digest": "sha1:4NS2S6CGV43XBBB2TNXO4EMSXYPJKQWC", "length": 11602, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு | India Claims Top Ten Of World's Fastest-Growing Cities, Surat Leads– News18 Tamil", "raw_content": "\nபொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு\nகூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய��ு இவரையா\nஇஷா அம்பானி -ஆனந்த் பிரமால் திருமணம்: திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு\nசோரம்தங்கா நாளை மறுதினம் மிசோரம் முதல்வராக பதவியேற்பு\nதமிழக, கேரள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு\n2035-ம் ஆண்டுக்குள் அதிக பொருாளதார வளா்ச்சி அடையும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றி இந்தியா தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.\nசூரத்தில் வைரம் தயாரிக்கும் இடம்\nஉலக அளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய நகரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதில் 3 இடங்களை தமிழக நகரங்கள் பிடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.\nபொருளாதார ரீதியாக 2035-ம் ஆண்டுக்குள் உலகளவில் அதிகமான வளா்ச்சியடையக் கூடிய நகரங்கள் குறித்து ஆக்ஸ்போர்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nபொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 2-வது இடமும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு 3-வது இடமும் கிடைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.\nஇதேபோல் தற்போதைய வளா்ச்சி விகிதத்தின் அடிப்படையில் வருகின்ற 2035-ம் ஆண்டுக்குள் அதிக பொருளாதார வளா்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றி இந்தியா தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த 3 நகரங்களும் இடம் பெற்றுள்ளன.\nஅந்த வகையில் வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் சூரத் 9.17 சதவீத வளா்ச்சியுடன் முதல் இடத்திலும் 8.58 சதவீத வளா்ச்சியுடன் ஆக்ரா 2-வது இடத்திலும் உள்ளன.பெங்களூரு 3-வது இடத்திலும், ஹைதராபாத், நாக்பூர் நகரங்களுக்கு முறையே 4 மற்றும் 5-வது இடங்கள் கிடைத்துள்ளன.\nபின்னலாடைத் தொழிலுக்கு புகழ்பெற்ற திருப்பூா் 6-வது இடத்திலும், ராஜ்கோட் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன. 8-வது இடம் திருச��சிக்கு கிடைத்த நிலையில், 9-வது இடத்தில் சென்னை உள்ளது. விஜயவாடா நகரருக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது.\nஉலக அளவில் வளர்ந்த நகரங்கள் பட்டியல்\nஅதிவேகமாக வளரும் டாப் 10 நகரங்கள்\n4. ஹைதராபாத் - 8.47%\n5. நாக்பூர் - 8.4%\n6. திருப்பூர் - 8.36%\n10. விஜயவாடா - 8.16%\nAlso see... பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் - 4 பேர் கைது\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலகமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஆல் இன் ஆல் அரசியல் | டிசம்பர் 12\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nபெர்த் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்\nகொண்டாட்டமும், கோலாகலகமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nபெர்த் டெஸ்ட்: இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/01/victim.html", "date_download": "2018-12-13T08:30:29Z", "digest": "sha1:I54LBQEB7VS4N7VFT5IBU5LYQPZ5P3KL", "length": 11077, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | rape victim gets justice at long last - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதெலுங்கானா முதல்வராக கே.சி.ஆர் பதவியேற்றார்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபெண்ணைக் கற்பழித்த இருவருக்கு 19 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை\nமேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற ஊரில் பெண்ணைக் கற்பழித்த 2 பேருக்கு 19 ஆண்டு கால விசாரணக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஜல்பைகுரியைச் சேர்ந்தவர் கதீஜா கத்தூன் (13). 1982-ம் ஆண்டு, கதீஜா���ுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காசிநாத் திரிபாதி, பூஷன் பரூவா, நானிகோப்ல் கர்மாகர், திரிநாத் சர்கார் ஆகியோர் பின்னகுரி என்ற ஊருக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை வேலை பார்க்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்லாமல், பின்னகுரி பஜார் பகுதியில் வைத்து கற்பழித்தனர்.\nநடந்த சம்பவம் குறித்து பனர்ஹாட் போலீஸ் நிலையத்தில் கதீஜா புகார் கொடுத்தார். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது விசாரணைநடந்து வந்தது.\n19ஆண்டுகள் கழித்து திங்கள்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜல்பைகுரி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மித்ரா அளித்த தீர்ப்பில், திரிபாதி மற்றும்பரூவாவுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.\nநானி கோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. திரிநாத் சர்கார், விசாரணையின்போது, 1993-ம்ஆண்டு இறந்து விட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivegam-sensor-complete-do-you-know-what-the-certificate/", "date_download": "2018-12-13T08:06:22Z", "digest": "sha1:VNB7FH7CMACSQUDCGYMAP4XJ7J6SHYH4", "length": 9470, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் சென்சார் முடிந்தது! என்ன சான்றிதல் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News விவேகம் சென்சார் முடிந்தது\nஅஜித்தின் விவேகம் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக இந்தப் படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். படத்துக்கு யு ஏ சான்று வழங்கியுள்ளனர்.அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் நடித்துள்ள விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nஅதிகம் படித்தவை: இந்தியன்2 வில் களமிறங்கும் வைகை புயல்... என்ன ஆனது ஷங்கருடனான பஞ்சாயத்து\nஅஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் சான்று கிடைப்பது தாமதமானதால், ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. சென்சார் குழு நேற்று படம் பார்த்தது. படத்துக்கு யு ஏ சான்று வழங்கியது. சென்சார் சான்று கிடைத்த உடனே தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் .\nஅதிகம் படித்தவை: \"நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போகிறேன்: இயக்குனர் சுசீந்திரன்.\"- என்ன சார் ஆச்சு\nஉலகம் முழுவதும் ஆகஸ்ட் 24-ம் தேதி விவேகம் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, அஜித் ரசிகர்கள் மிகவும் உச்ச கட்ட கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைத் தளங்களில் விவேகம் பட ரிலீஸ் தேதி வைரலாகி வருகிறது.\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பா��்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=644", "date_download": "2018-12-13T09:45:05Z", "digest": "sha1:RHAXK6NOGPEUWR2NXZP3QCCADGZFXMXX", "length": 7715, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\nசுமார் 300 கோடி செலவில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ என்கிற சரித்திரப்படத்தில், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிப்பதாக இருந்ததல்லவா\nRead more: தப்பிக்குமா சங்கமித்ரா\nஇந்தப் படத்திற்கு ஆடியோ விழா இல்லை – அஜீத் திட்டவட்டம்\nஜுன் 1 ந் தேதியிலிருந்து ‘விவேகம்’ படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம் ஆகியிருக்கிறது.\nRead more: இந்தப் படத்திற்கு ஆடியோ விழா இல்லை – அஜீத் திட்டவட்டம்\nசந்தானம் படத்துக்குக் கூட சிக்கல்\nஒரு படத்தை ஒருவர் வாங்குவது. அதை இன்னொருவருக்கு பல கோடிகள் எக்ஸ்ட்ரா வைத்து விற்பது.\nRead more: சந்தானம் படத்துக்குக் கூட சிக்கல்\nசச்சின் படத்திற்கு இப்படியொரு சோதனை\nகிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின்’ என்ற பெயரிலேயே படமாகியிருக்கிறது.\nRead more: சச்சின் படத்திற்கு இப்படியொரு சோதனை\nகபாலி போல இருக்காது காலா\nகபாலி படத்தின் போது விமர்சனத்துக்குள்ளான எந்த விஷயத்தையும் ‘காலா’ படத்தில் சேர்ப்பதில்லை என்கிற உறுதியான முடிவுக்கு வந்திருக்கிறார் பா.ரஞ்சித்.\nRead more: கபாலி போல இருக்காது காலா\nவிஜய் சம்பளத்தில் கை வைப்பாங்களோ\nஉச்சக்கட்ட எரிச்சலில் இருக்கிறது விஜய்யை வைத்து படம் தயாரித்து வரும் அக்கம்பெனி.\nRead more: விஜய் சம்பளத்தில் கை வைப்பாங்களோ\nரெஜினா உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது\n‘சரவணன் இருக்க பயமேன்’ ஹிட்டோ, பிளாப்போ அப்படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான ரெஜினா கெசன்ட்ராவுக்கு எக்கச்சக்க ஆஃபர்.\nRead more: ரெஜினா உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enselvaraj.blogspot.com/2017/03/blog-post_24.html", "date_download": "2018-12-13T08:07:35Z", "digest": "sha1:DWBFUOOTEMBMCDMF6HA7EM562LEMZFYZ", "length": 41945, "nlines": 190, "source_domain": "enselvaraj.blogspot.com", "title": "இலக்கியம் : புலிக்கலைஞன் -அசோகமித்திரன்", "raw_content": "\nஅசோகமித்திரனின் சிறந்த சிறுகதையை அவரது நினைவாக பதிவிடுகிறேன்.\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக���கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம், இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது.\nவேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள், எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள், லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி, விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில்.\nஎனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வருடம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு,அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று, நாளை என்று நாங்கள் எதிர��பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல், நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான்.\n'' என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரெளசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி, எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள் முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து, புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது.\nசிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச் சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.\n'' என்று சர்மா கேட்டார்.\n''சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க'' என்று அவன் சொன்னான்.\n''சனிக்கிழமை நான் ஊரிலேயே இல்லையே'' என்று சர்மா சொன்னார்.\n''காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க''\n''இல்லீங்க, காதர் டகர் பாயிட் காதர்''\nஆமாங்க, வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு''\nஇப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடி���்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு, வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான்.\n''இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா'' என்று சர்மா சொன்னார்.\n''தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு.''\nசர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.\n''நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது.\nஅவன் ''சரிங்க'' என்றான். பிறகு குரல் சன்னமடைந்து, ''உடனே ஏதாவது பார்த்துக் கொடுத்தீங்கன்னா கூடத் தேவலாம் சார்'' என்றான்.\n''ஷூட்டிங் ஒண்ணும் இன்னும் ஆரம்பிக்கலையேப்பா, கிரவுட் சீனெல்லாம் கடைசியிலேதான் எடுப்பாங்க''\n''அதுக்கில்லீங்க. ஏதாவது ரோல் தாங்க''.\n''உனக்கு என்ன ரோல்பா தர முடியும் அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர்கிட்டே எல்லா விவரமும் தந்துட்டுப்போ.\nநான்தான் காஸ்டிங் அசிஸ்டெண்ட். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர்,வயது, உயரம், முகவரி எல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும், விலாசதாரர் வீடு மாறிப் போய்விட்டார் என்ற. அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.\nஆனால் அவன் என் பக்கம் திரும்பவில்லை. இந்த மூவரில் சர்மாதான் மிக முக்கியமானவர் என்று அவன் தீர்மானமாக இருந்தான்.\n''நீங்க பாத்துச் சொன்னாதாங்க ஏதாவது நடக்கும்'' என்றான்.\n'' என்று சர்மா கேட்டார்.\n'' என்று அந்த ஆள் திரும்பக் கேட்டான். பிறகு, ''கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க''என்றான்.\n''கொஞ்சமெல்லாம் தெரிஞ்சாப் போறாது. ஒரு ஆளு மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது.''\n''எனக்கு டகர் பாயிட் வரும்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க.''\n''டகர் பாயிட்டுங்க. டகர். டகர் இல்லே\nஇப்போது எல்லாரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை.\nஅவன் சொன்னான். ''புலிங்க, புலி, புலி பாயிட்''\n''ஓ, டைகர் ஃபைட்டா, டைகர் ஃபைட், நீ புலியோட சண்டை போடுவியா\n''இல்லீங்க. புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க இல்லீங்களா\n புலி வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா புலி வேஷமா சரி,சரி. வெள்ளை வரட்டும். ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்பறேன்.\n''நான் ரொம்ப நல்லா டகர் பயிட் பண்ணுவேங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்''\n''நிஜப்புலிக்கு நிஜப்புலியே கொண்டு வந்துவிடலாமே\n''இல்லீங்க, நான் செய்யறது அசல் புலி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்கிறீங்களா\n''சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.''\n''ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே\n''நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.''\nஅவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.\n''பேஷ்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்த வண்ணம் இருந்தோம்.\nஅவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.\n''பேஷ்'' என்று சர்மா மீண்டும் சொன்னார்.\nஅவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.\nஅவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிர���ந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ''ஐயோ'' என்றேன்.\nஅவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள்,புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ''ஓ'' என்று கத்திவிட்டோம்.\nஅது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி,அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.\nஅவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.\n''பத்திரம்பா, பத்திரம்பா'' என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது.\nஅவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.\nநாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.\nசர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.\nநாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.\n''நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா'' என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான���.\n'' என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ''ஆனா,எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க'' என்றான்.\n'' என்று சர்மா கேட்டார்.\n''இல்லீங்க..... என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.\n''எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்'' என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ''நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.\n''நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அது தான் என்ன பண்ணும் நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.\nசர்மாவுக்கு ஏதோ தோன்றி, ''நீ இன்னிக்குச் சாப்பிட்டாயா\nஅவன் ''இல்லீங்க'' என்றான். அவன் அன்றில்லை. எவ்வளவோ நாட்களாகச் சாப்பிடவில்லை என்பது கூடக் கேட்கத் தேவையற்றதாயிருந்தது.\nசர்மா அவர் ஜேபியில கையை விட்டார். நாங்களும் உடனே எங்கள் பைகளில் துளாவினோம். சில்லறை எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும். சர்மா, ''இந்தா இதைக் கொண்டுபோய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு'' என்றார்.\n போய்ச் சாப்பிடுப்பா முதல்லே'' என்று சர்மா சொன்னார்.\n''ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா'' என்று அழுதுகொண்டே அவன் சொன்னான்.\nசர்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. ''கொடுத்த பணத்தை நீ எப்படீய்யா வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுவே பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும் பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும் ஒரு சல்லீன்னாலும் லஷ்மீய்யா, உனக்கு எங்கேய்யா லஷ்மீ வருவா ஒரு சல்லீன்னாலும் லஷ்மீய்யா, உனக்கு எங்கேய்யா லஷ்மீ வருவாபோ, வாங்கிக் கொண்டு முதல்லே சாப்பிடு'' என்று கத்தினார்.\nஅவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக் கொண்டான். சர்மா இதமாகச் சொன்னார்.''ரோல்லெல்லாம் என் கையிலே இல்லேப்பா. உனக்கு முடிஞ்சது நான் செய்யறேன். போ,முதல்லே வயத்துக்கு ஏதாவது போடு,'' பிறகு என்னைப் பார்த்து ''கொஞ்சம் இவனைக் காண்டீனுக்கு அழைச்சுண்டு போய் சாப்பிட வை'' என்றார். நான் உடனே எழுந்தேன்.\nஅவன் ''வேண்டாங்க, நான் போய்ய் சாப்பிடறேங்க. நான் போய்ச் சாப்��ிடறேங்க'' என்றான். பிறகு மீண்டும் எங்களுக்குக் கும்பிடு போட்டுவிட்டு வெளியே போனான்.\nநாங்கள் சிறிது நேரம் பேசாமல் இருந்தோம். சர்மா அவரையறியாமல் சிறிது உரக்கப் பேசிக் கொண்டார்.\n இங்கே இப்போ எடுக்கறது ராஜா ராணிக் கதைன்னா\nஆனால் இவர் வெறுமனே இருந்துவிடவில்லை. இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்றுவிட்டார். புலியாட்டமாகக் காண்பிக்கும்போது கதாநாயகனுக்குப் பதில் காதர் ''டூப்'' செய்யலாம். அவனுக்கு ஒரு நூறு ரூபாயாவது வாங்கித் தரலாம்.\nநான் காதருக்குக் கடிதம் போட்டேன். நான்கு நாட்களில் வழக்கம் போல அக்கடிதம் திரும்பி வந்தது. விலாசதாரர் இல்லையென்று.\nசர்மா வெள்ளையை அழைத்துக் கொண்டு காதரைத் தேடினார். நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக்கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை.\nஅவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாக காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.\nநாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.\nநன்றி : காலமும் ஐந்து குழந்தைகளும் (1973)\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nஎன் . செல்வராஜ் இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன . அவை 15000 க்கு மேலும் இருக்கலாம் . அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்...\nசிறந்த சிறுகதைகள் - ஒரு பார்வை-1\nஎன் . செல்வராஜ் சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன . வாரந்தோறும் பல வார இதழ்களும் , நாளிதழின் வார இணைப்புக்...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4\nஎன் செல்வராஜ் இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம் . ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை பார்த்தோம் . இ...\nடாப் 10 தமிழ் நாவல்கள்\nஎன் செல்வராஜ் டாப் 10 பட்டியல்கள் பல பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் வெளிவந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் டாப் 10 இடத்தை ...\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nதலைசிறந்த நாவல்கள் ஒரு ப���ர்வை என் . செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெர...\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2\nஎன் . செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன் , வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் ...\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2\nஎன் . செல்வராஜ் சிறந்த நாவல்கள் பட்டியல் -- 1 (பட்டியல் -1) ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை . சிறந்த நா...\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஎன் . செல்வராஜ் 1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம் . 1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெள...\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஎன் . செல்வராஜ் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகி யது . 135 ஆண்டு கால ...\nகுறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்\nஎன் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது , நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில் முன்னூறுக்கு மேற்பட்ட...\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nசுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nவல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41004181", "date_download": "2018-12-13T09:24:06Z", "digest": "sha1:FWZXXN5O7D3WVUCYZMIHFVR4FP35JH7W", "length": 57048, "nlines": 860, "source_domain": "old.thinnai.com", "title": "சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் ! | திண்ணை", "raw_content": "\nசில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் \nசில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் \nபூமகள் சற்று தோள சைத்தாள் \nஉலுக்கிச் செல்லும் ஊழியின் கைகள்\nஉலுக்கி உலுக்கி மேற் செல்லும் \nஅழுதாலும், தொழுதாலும் அயராதவன் கை \nஉலுக்கிய பின் மீண்டும் உலுக்க வரும் \n“உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 8 செ.மீடர் (3 அங்குலம்) சரிந்து விட்டது.”\n“இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (7 செ.மீ) (2.5″) (milliarc-sec) மாற்றம் அடைந்தது.”\n“பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப் பெயர்ச்சி ஆகியுள்ளன பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப் பெயர்ச்சி ஆகியுள்ளன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.\nடாக்டர் ஆல்·பிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]\nசில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் \nதென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக்கணக்கைக் குறைத்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 8 செ.மீடர் (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.\nஇம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம். ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது. சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை. “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார். சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார். தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.\nபிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்று குறிப்பிடுகிறார். அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது. அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.\n“பூகம்பமானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது. மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது. இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.\nசில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது \nசமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார். ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions). வெவ்வேறான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே நில நடுக்கத்தை உண்டாக்குகிறது. மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது. பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன. அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது. அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.\nஉதாரணமாக இரண்டு மெல்லட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம். சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம். அல்லது ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம். இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.\nசில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை. அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது. அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன. அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது \nபூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன \nபூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :\n1. புவி அடித்தட்டுகள் நகர்ச்சி : நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு. அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.\n2. அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ��ிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)\n3. பூமியின் உட்பளு தள்ளப்படுதல் : பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.\n4. புவி அச்சு சாய்வு : பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.\n5. புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).\nசுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன. பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.\nஇமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்\nவிடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள் பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள் இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாள��தழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.\nநிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்\nபூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழ���த்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்\nஅந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.\nபூகம்ப வருகையை உலகோருக்கு அறிவிக்க முடியுமா \n2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன. நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறோம். சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில்லை \nஅசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது ஆனால் பூகம்பக் ஏற்படு வதற்குச் சற்று முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் \nகுரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்\n9/11 – விடையறாக் கேள்விகள்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13\nகாத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்\nவேத வனம் விருட்சம் 81\nகருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக\nமுல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்\nமனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு\nசில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் \nசீதாம்மாவின் ��ுறிப்பேடு – ஜெயகாந்தன் -10\nஅவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -6 பாகம் -2\n11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை\nஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)\nஉள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்\nPrevious:வேத வனம் -விருட்சம் 80\nகுரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்\n9/11 – விடையறாக் கேள்விகள்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13\nகாத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்\nவேத வனம் விருட்சம் 81\nகருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக\nமுல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்\nமனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு\nசில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10\nஅவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -6 பாகம் -2\n11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை\nஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)\nஉள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2017/07/mandhi-and-gulikan-in-astrology-by-dr.html", "date_download": "2018-12-13T08:04:56Z", "digest": "sha1:WBPBE4DTTGS7RIQ7NKPT3FXAONGV2IIM", "length": 5796, "nlines": 96, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "MANDHI AND GULIKAN IN ASTROLOGY- சோதிடத்தில் மாந்தி-குளிகன் -by Dr. VIMA... ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்���ியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 .....15-04-2015...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 அன்புடையீர் வணக்கம் ...திரும்பவும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 19.நெள யோகம் ; ...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_53.html", "date_download": "2018-12-13T08:44:12Z", "digest": "sha1:SGVEZX2SIMWVUQOMFRTZA2HRDUSREMYZ", "length": 9586, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பரீட்சை எழுதும் மாணவியருக்கான முக்கிய அறிவித்தல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபரீட்சை எழுதும் மாணவியருக்கான முக்கிய அறிவித்தல்\nகலாச்சார ஆடைகளை அணிந்து கொண்டு பரீட்சை எழுத போகும் மாணவிகளின் ஆடை சம்பந்தமாக பரீட்சை மண்டபங்களில் பல வகையான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக குரல்கள் இயக்கத்திற்கு செய்திகள் எட்டியிருக்கின்றன.\nகலாச்சார ஆடைகளை அணிந்து கொண்டு வரும் மாணவிகள் தங்களின் ஆடை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அவர்களின் தகவல்களை குறிப்பேட்டில் எழுதி உரிய அலுவலகங்களுக்கு அனுப்புமாறு பரீட்சைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தியோக பூர்வமற்ற வகையில் மாகாணக் கல்வித் திணைக்களத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அதன் மூலம் அந்த மாணவியரின் பெறுபேறுகளில் பாதிப்புச் செலுத்துகின்றன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் குரல்கள் இயக்கத்திற்கு நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்திருக்கின்றன.\nஅவரவர் தமது கலாச்சார ஆடைகளை அணிவதற்கான உரிமையை இலங்கையின் அரசியல் யாப்பும்,பாடசாலை ஒழுக்கக் கோவைகளும் அனுமதிக்கின்றன.ஒரு மாணவி அணிந்து வரும் கலாச்சார ஆடைகளை பரீட்சைக் கண்கானிப்பாளர்கள் ஆட்சேபிப்பது அடிப்படை உரிமை மீறலாகும்.\nகல்விப் பொதுத்தராதர பரீட்சை மண்பங்களில் உங்களின் கலாச்சார ஆடை சம்பந்தமாக ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால் அதனை உடனே குரல்கள் இயக்கத்திற்குத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.மாணவியரின் கலாச்சார ஆடை விவகாரத்தில் சட்டத்தை மீறி நடந்து கொள்ளும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு குரல்கள் இயக்கம் தயாராக இருக்கிறது.\nமேலதிக தகவல்களுக்காக எமது 0766484119 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்க���் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/minister-sengotaiyan-approves-matriculation-schools/", "date_download": "2018-12-13T09:16:52Z", "digest": "sha1:F3OARQLJKGGADMB2OFF4U2V22RM45PK5", "length": 8508, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் – அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார் – Chennaionline", "raw_content": "\n257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் – அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்\nதமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்து 2018-2019 கல்வியாண்டுக்கு மட்டும் அரசு தற்காலிக அங்கீகாரம் வழங்கிவருகிறது. அதன்படி இதுவரை 1,153 பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.\nவிழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆணைகளை 7 பேருக்கு மேடையில் வழங்கினார். பின்னர் மீதமுள்ள 250 பேருக்கும் அவர்களின் இருக்கைக்கு சென்று வழங்கினார்.\nவிழாவில் எம்.எல்.ஏ.க்கள் சத்யா, விருகை ரவி, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர் உஷாராணி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்றார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி நன்றி கூறினார்.\nபின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமாணவர்களின் நலன்கருதி அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு இந்த வருடத்திற்கு மட்டும் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம�� நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான இறுதி முடிவு 2 வாரத்தில் அறிவிக்கப்படும்.\nஅரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் வரும்போதும், பள்ளியைவிட்டு செல்லும்போதும் அவர்களின் உருவம் ரேடியோ பிரீக்வன்சி தொழில்நுட்ப (ஆர்.எப்.ஐ.டி.) கருவியில் பதிவாகி அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி கொண்ட நவீன கருவி ஒரு பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது. மாணவிகள் அதிகம் படிக்கும் குறைந்தது ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த கருவியை பொருத்துவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.\nஇதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கான விடைத்தாள்களும் (ஓ.எம்.ஆர். ஷீட்) டெல்லியில் உள்ள எந்திரம் மூலம் தான் ஸ்கேன் செய்யப்பட்டது. பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் 192 பேரின் மதிப்பெண்கள் மாறியிருந்தது. எனவே இதுகுறித்து போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எந்திரத்தை நாங்கள் வாங்க இருப்பதால் இனிமேல் தவறு நடக்காது.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\n← விழுப்புரத்தில் பயங்கரம் – காதலியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட காவலர்\nகாங்கிரஸின் ஊழலால் தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது – அமைச்சர் நிர்மலா சீதாராமன் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2030-ungal-magan-magalidam-manam-vittu-eppodhu-pesineergal.html", "date_download": "2018-12-13T09:21:33Z", "digest": "sha1:6NXQAH43RL7CIARDNTZSX3CCE63YPJSF", "length": 24212, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "'உங்கள் மகன், மகளிடம் மனம் விட்டு எப்போது பேசினீர்கள்?'- | ungal magan, magalidam manam vittu eppodhu pesineergal", "raw_content": "\n'உங்கள் மகன், மகளிடம் மனம் விட்டு எப்போது பேசினீர்கள்\nஒரு வீடு, குழந்தைகளைக் கொண்டுதான் இயங்குகிறது. குழந்தைகளே நம் உலகமாகிப் போகிறார்கள். குழந்தைகளின் சந்தோஷமே, நம் குதூகலம் என்றாகிவிடுகிறது. குழந்தைகள்தான் நம் சொத்துகள். சொத்துகளைச் சேர்க்க வேண்டும் என்பதும் குழந்தைகளுக்காகத்தான்\nஆனால் கண்களை விற்று ஓவியம் வாங்கிக் கொண்டிருக்கிறோம். கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு மிகப்பெரிய வ��பத்துக்குப் பிறகு, கொட்டாவி விட்டு, விழித்துக்கொள்ளும் அரசாங்கத்தைப் போல், நாமும் மெத்தனம் காட்டுகிறோம்.\nசமீபகாலங்களில், மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை வெறும் சம்பவங்களாகக் கடந்துபோக முடிவதில்லை. இது ஒட்டுமொத்த மாணவர்களின் மனோநிலை. இந்த மனசை நிலைப்படுத்துகிற வித்தையை, திடப்படுத்துகிற மென்சொல்லை, எந்த மென்பொருள்களும் கொடுத்துவிடாது. அது நம்மில் இருந்துதான் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். இங்கே நாம் என்பது... பெற்றோரைச் சொல்கிறேன். மற்றோரையும் துணைக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் பெற்றோரில் இருந்துதான் மாணவர்களாகிய பிள்ளைகளைக் காக்கும் பொறுப்பைத் தொடங்கவேண்டும்.\nசெல்போனே தாத்தா, சேனல்களே பாட்டி என்று வளருகின்றனர் நம் குழந்தைகள். அவர்களிடம் பேச நமக்கு நேரமில்லை என்கிறோம். அவர்கள் பேசுவதையும் கேட்பதில்லை நாம். என்ன செய்வது... டி.வி. பார்ப்பதற்கு, முகநூலில் நுழைந்து தன்னையே மறப்பதற்கு, இணையதளத்தில் மூழ்கிக் காணாமல் போவதற்கு ஒதுக்குவது போல், நேரத்தை நம் குழந்தைகளுடன் ஒதுக்குவோம். அதற்கென நேரம் ஒதுக்குவோம். இங்கே... காலம் பொன் போன்றது என்பதையும் குழந்தைகள் பொன்னைவிட உயர்ந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\n’ஒருமணி நேரம் டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால். நல்லது. கைகொடுங்கள். உலகின் அதிசயக்கத்தக்க மனிதர்களில் நீங்களும் ஒருவர்.\nவீட்டில், உங்களுக்கும் உங்கள் செல்போனுக்கும் இடையே பத்துஇருபது மீட்டர் இடைவெளியாவது இருக்குமா. ரொம்ப ரொம்ப நல்லது. இன்னும் வியக்கத்தக்க மனிதர் நீங்கள். உங்கள் மகனிடம் அல்லது மகளிடம் பேசக் கிடைக்கிற இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். அவர்கள் முகத்தில் ஒளி படர்வதையும் மனதில் அழுந்திக் கிடந்த ஏதோவொன்று எங்கோ போய்விட்டதையும் அவர்கள் மட்டும் அல்ல... நாமே கூட உணரமுடியும்.\nஇனிய பெற்றோர்களே... அன்பு நண்பர்களே... உங்கள் குழந்தைகளை, அதாவது டீன் பருவத்துப் பிள்ளைகளை பக்குவமாய் பழகி, நாலாவிதங்களையும் நாட்டுநடப்புகளையும் சொல்லிப் புரியவைத்தலே தந்தையின் லட்சணம் என்பதை முதலில் உணருங்கள். கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பதோ, கேட்காத ஆனால் விரும்பிய பொருளை வாங்கித் தருவதோ பிள்ளை வளர்ப்பின் பாசநேச, பிரிய அன்புக்கானவை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இங்கேதான் நாமும் சறுக்கி, நம் குழந்தைகளையும் சறுக்கச் செய்கிறோம்.\nமனநல ஆலோசகர்கள் பலரிடம் பேசினேன்.\nசின்னச் சின்ன டிப்ஸ்... உங்களுக்காக\n1. வெற்றி பெற்றவர்களின் கதைகளைச் சொல்லுங்கள். தப்பே இல்லை. அதுதான் தன்முனைப்புடன் அவர்களை வெற்றிச் சிந்தனைக்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.\n2. அதேசமயம், தோல்வி அடைந்தவர்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், தோற்றுப்போனவர்களின் வலிகளும் வேதனைகளும்தான் இன்னும் இன்னுமான பாடங்கள்; வாழ்க்கைக்கான வேதங்கள்\n3. ‘கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு’ என்றொரு பழமொழி உண்டு. ஆகவே, கஷ்டப்பட்டுப் படித்தால்தான், கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான், கஷ்டப்பட்டு திறமையுடன் இருந்தால்தான், கஷ்டப்பட்டு வளர்ந்தால்தான், கஷ்டப்படாமல் பின்னாளில் வாழமுடியும் என்பதை உணர்த்துங்கள்.\n4. ‘மனம்விட்டுப் பேசினேன்’ என்பதே இப்போது இல்லை. எவரிடமும் நாம் மனம்விட்டுப் பேசுவதே இல்லை. இது தருகிற இறுக்கம், மிகக்கொடியது. மனதை நொய்மைப்படுத்திவிடும். மகனிடமும் மகளிடமும் உள்ள இறுக்கம் தளர்த்துங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். ஒருகட்டத்தில்... காது மட்டும் கொடுங்கள். அவர்கள் பேசுவார்கள். கேளுங்கள்.\n5. வீட்டில் விஷமம் செய்யும் குழந்தைகளிடம் ‘இரு இரு... உங்க மிஸ்கிட்ட வந்து சொல்றேன்’ என்கிறோம். பள்ளியில் ஏதேனும் குறும்பு செய்தால், ‘இரு இரு... உங்க அப்பாஅம்மாவை வரச்சொல்லி, ஒருநாள் சொல்றேன் பாரு’ என்கிறார்கள் ஆசிரியர்கள். ‘விசையுறு பந்தினைப் போல்’ உடலையும் மனதையும் வளர்க்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். பந்து மாதிரி உதைத்துக் கொண்டே இருந்தால் என்னாவார்கள்\n6. நாம் நடப்பதிலும் பேசுவதிலும்தான் நம் குழந்தைகளின் தெளிவு இருக்கிறது. நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள். முக்கியமாக, ஆசிரியர்கள் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினால், அவர்களுக்குள் ஆசிரியர் குறித்த மரியாதை மட்டும் அல்ல... உங்களைப் பற்றிய மரியாதையும் கூட போய்விடும். ஜாக்கிரதை.\n7. அதிக மார்க் என்பதே இலக்காகிப் போனதுதான், இந்தக் கல்வித் தொழிலின் மூலதனம். மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அவ்வளவு ஏன்... படிப்புக்கும் வாழ்க்கைக்க��ம் கூட சம்பந்தமில்லாமல், ஜெயித்தவர்கள் பலர் உண்டு என எடுத்துச் சொல்லுங்கள்.\n8. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன், ஆறாம் வகுப்பு படிக்கிறான். மாதாந்திரப் பரிட்சையில், நூத்துக்கு 94 மார்க் எடுத்திருந்தான். ஆனால் அவனை வீட்டு வாசலிலேயே இரண்டுமணி நேரம் நிற்கவைத்துவிட்டார் அவனுடைய அம்மா. ‘என்னங்க இது... தொந்நூத்தி நாலு மார்க் எடுத்திருக்கான். அவனைப் போய் இப்படி பண்றீங்களே..’ என்று கேட்டேன். ‘இப்ப படிப்புல நாட்டம் குறைஞ்சிருச்சு சார். போன தடவை தொந்நூத்தி ஆறு எடுத்திருந்தான். இப்ப 98 எடுக்கறதா ப்ராமிஸ் பண்ணிருந்தான். அதான் இவனுக்கு இந்தத் தண்டனை’ என்றார் சற்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் இதுபோன்ற தவறை தயவுசெய்து செய்துவிடாதீர்கள்.\nநாம் எடுத்த மதிப்பெண்களையும் நாம் செய்த குறும்புகளையும் மனசாட்சியைத் தொட்டு நினைவுப்படுத்திக் கொண்டால், ‘இதெல்லாம் சப்பை மேட்டர் நமக்கு’ என்பது நமக்கே புரியும்.\n9. பள்ளியின் சூழல் அறிந்துவைத்திருக்கிறோமா. ஆசிரியர்களின் மனோநிலையைத் தெரிந்து கொண்டிருக்கிறோமா. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன், பஸ் டிரைவர்களின் பெயரோ, அவரின் வீடோ, அவரின் குடும்பச் சூழலோ தெரியுமா நமக்கு. தெரிந்து கொள்ளுங்கள். அதை குழந்தைகளிடம் பேசப் பேச தெளிவு கிடைக்கும். முக்கியமாக... உங்களுக்கும்\n10. முன்பெல்லாம் நம்மை அடி வெளுத்தெடுப்பார்கள் அப்பாவோ அம்மாவோ விசிறி மட்டையால் விளாசித் தள்ளிவிடுவார்கள். பெற்றோரிடம் அடிவாங்கியதைச் சொல்ல, ஐம்பது கதைகள், அழகிய திரைக்கதையுடன் ஜோராக இருக்கும். ஆனால் அத்தனை அடியையும் திட்டுகளையும் வாங்கி வளர்ந்து இன்றைக்கு ஜெயித்திருக்கிறவர்கள்தான் நாம். ஆனால் நம் குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக, கொஞ்சம் சுள்ளென்று ஒரேயொரு வார்த்தை சொன்னாலே நொறுங்கிப் போய்விடுகிறார்களே... உணர்ந்திருக்கிறீர்களா விசிறி மட்டையால் விளாசித் தள்ளிவிடுவார்கள். பெற்றோரிடம் அடிவாங்கியதைச் சொல்ல, ஐம்பது கதைகள், அழகிய திரைக்கதையுடன் ஜோராக இருக்கும். ஆனால் அத்தனை அடியையும் திட்டுகளையும் வாங்கி வளர்ந்து இன்றைக்கு ஜெயித்திருக்கிறவர்கள்தான் நாம். ஆனால் நம் குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக, கொஞ்சம் சுள்ளென்று ஒரேயொரு வார்த்தை சொன்னாலே நொறுங்கிப் போ��்விடுகிறார்களே... உணர்ந்திருக்கிறீர்களா அடித்துவிட்டது போல், அடித்து உதைத்து வெளுத்தெடுத்தது போல், கரகரவென கண்ணீர்விட்டு, அரைமணி நேர சீரியலைக் கடந்தும் அழுதுகொண்டே இருப்பதை என்றைக்காவது யோசித்தது உண்டா\nஇதற்கு முக்கியக் காரணம்... நாம் அவர்களிடம் எப்போதாவது பேசுகிறோம். அப்படி எப்போதாவது பேசுகிறது திட்டுவதை, அந்த ஒரெயொரு சொல்லை, அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆக, தவறு அந்த ஒரேயொரு சொல்லில் அல்ல. ஒரேயொரு சொல்லை மட்டுமே அவர்களுடன் எப்போதாவது பேசுவதுதான் இங்கே சிக்கல்\n11. அதனால்தான், ஆசிரியர்கள் திட்டினால் தாங்கமுடியவில்லை. வீட்டில் திட்டினால் ஏற்கமுடியவில்லை. பொசுக்கென உடைந்துவிடுகிறார்கள். வீட்டைவிட்டு, பள்ளியைப் புறக்கணித்து, எங்கோ செல்கிறார்கள். காணாது போகிறார்கள். சிலர், இன்னும் நொந்துபோய், தற்கொலை முடிவுக்கும் ஆளாகிறார்கள்.\nமுதலில் நம் வீட்டில் இருந்துதான் சிக்கல்களையும் சிடுக்குகளையும் களைந்தெடுக்க வேண்டும். ‘டீச்சர் சரியில்லை சார். எப்பப் பாத்தாலும் சிடுசிடுன்னு இருக்காங்க’ என்று சொல்வதெல்லாம் எஸ்கேபிஸம். தப்பிக்க வேண்டாம். பழியைப் பிறர் மீது போட வேண்டிய அவசியமில்லை. இவற்றையும் குழந்தைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\n‘இந்த உலகமே நம்மள எதிர்த்தாலும், நமக்கு அப்பாவும் அம்மாவும் மிகப்பெரிய துணை’ என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களே செய்த தவறை, அவர்களே சொல்லும் அளவுக்கு, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான தொடர்பு இருக்கட்டும். தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதுதான் இங்கே பிரச்னை வேர்பிடிக்கக் காரணம்\nவேர் விட்டு வளர வேண்டிய விதைகள் நம் குழந்தைகள். கண்ணீர் விட்டு வளர்த்து, ஆளாக்குகிற முனைப்பெல்லாம் சரிதான். அந்த விதைக்கு உரமிடுங்கள். உரமூட்டுங்கள். வலிமையுள்ளதே எஞ்சும் வலிமைமிக்கவர்களாக குழந்தைகளை உருவாக்குவதும் ஒருவகையில்... அறம் என உணருங்கள்; உணர்வோம்.\n‘மோடியின் தலைமைப் பண்பில் ஒருவரும் சந்தேகத்தை எழுப்பமுடியாது’: பாபா ராம்தேவ் ஆவேசம்\nபுயலாக மாறுகிறது தாழ்வு மண்டலம்; கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்\nதினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nரூ.740 கோடி ��திப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழல்; நடவடிக்கை எடுக்கத் தவறினால் வழக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை\nஆரவ், ஓவியா செம குத்தாட்டம்\nதினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\n'உங்கள் மகன், மகளிடம் மனம் விட்டு எப்போது பேசினீர்கள்\nஉங்கள் பிள்ளைகளின் சமூக வலைதளக் கணக்குகளை கவனியுங்கள்\nதாத்தா பேத்திக்காற்றும் உதவி கன்னத்தைத் தட்டுவதா\nகாஷ்மீர் சிறுமிக்காக போராடும் கேரள மக்கள்: நிரம்பி வழியும் சிறைகள் - ‘கையை பிசையும்’ போலீஸார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/regina-will-go-to-good-place-vamsi.html", "date_download": "2018-12-13T08:52:18Z", "digest": "sha1:A25HMSMBE7B6GY4YE65TOUKSFU5MKPNT", "length": 8440, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "ரெஜினா நல்ல இடத்துக்குப் போவார் - வம்சி கிருஷ்ணா - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ரெஜினா நல்ல இடத்துக்குப் போவார் - வம்சி கிருஷ்ணா\nரெஜினா நல்ல இடத்துக்குப் போவார் - வம்சி கிருஷ்ணா\nராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தில், ராஜமாதா சிவகாமியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவருடைய கணவரான வம்சி கிருஷ்ணா, தெலுங்கில் பிரபல இயக்குநர். இவர் தற்போது ‘நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், சாய்தரண் தேஜ் மற்றும் ரெஜினா நடித்துள்ளனர். படப்பிடிப்பின்போது ரெஜினாவின் நடிப்பைக் கண்டு வியந்த வம்சி கிருஷ்ணா, ‘சின்ன வயதில் என் மனைவியைப் பார்த்தது போலவே இருக்கிறது. விரைவில் நல்ல இடத்துக்குப் போவார்’ என்று தெரிவித்துள்ளார். ரெஜினா நடிப்பில் வெளியான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’ என இரண்டு படங்களுமே வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக அவர் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ இன்று ரிலீஸாகிறது.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்���ப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4179", "date_download": "2018-12-13T08:15:32Z", "digest": "sha1:H3ZMJ6FWDXKS2QCPZH6FYOBSLSODCOLO", "length": 4940, "nlines": 28, "source_domain": "tnapolitics.org", "title": "சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன் – T N A", "raw_content": "\nசிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன்\nசிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவ��ண்டும் என பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்றையதினம் அரசியல் கட்சிகளும், பொதுஅமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில் பங்கெடுத்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்;\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் அரசியல்கைதிகளிற்கு ஆதரவுதெரிவித்தும் ஏனையசிறைகளில்வாடும் கைதிகளின் விடுதலையைவலியுறுத்தியும் வவுனியா மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுஅமைப்புகளால் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள பட்டு ஒரு முடிவு எட்டபட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 22 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்வதாக தீர்மானிக்கபட்டிருக்கிறது.\nஅரசியல் கைதிகள் 10 தொடக்கம் இருபதுவருடங்கள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அரசியல்கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியால் கூட முன்னர் வாக்குறுதி வழங்கபட்டிருந்தது.எனினும் எந்த தீர்வும் இதுவரை இல்லை.\nஅவர்கள் பலமுறை சிறைச்சாலைகளுக்குள்ளே சாத்வீகமான போராட்டங்களை மேற்கொண்டு நம்பிக்கை இழந்திருக்கும் இந்தநேரத்தில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.\nஇந்தகைதிகள் தொடர்பாக இலங்கை அரசினால் விசேடநீதிமன்றம் ஒன்று அமைக்கபட்டது. ஆனால் அந்தநீதிமன்றம் அரசியல்கைதிகளின் விடுதலைக்கு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கைகளையும்எடுக்காத நிலைமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-12-13T09:35:46Z", "digest": "sha1:CTLS7ZRII5MDULHSRBGQWDEWOYN7LW5Z", "length": 3741, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரமண்டலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங��கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரமண்டலம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-brother-of-australian-cricketer-arrested-over-fake-terror-hit-list-75677.html", "date_download": "2018-12-13T09:39:56Z", "digest": "sha1:447ZHHFCXARBE7G76UROSECOVEHEC2TD", "length": 9907, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "ஆஸி. வீரர் கவாஜாவின் சகோதரர் பொய் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் கைது! | Brother Of Australian Cricketer Arrested Over Fake Terror 'Hit List'– News18 Tamil", "raw_content": "\nதீவிரவாத மிரட்டல் விடுத்த ஆஸி.வீரர் கவாஜாவின் சகோதரர் கைது\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபெர்த் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்\nபெர்த் டெஸ்ட்: இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் நீக்கம்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதீவிரவாத மிரட்டல் விடுத்த ஆஸி.வீரர் கவாஜாவின் சகோதரர் கைது\nBrother Of Australian Cricketer Arrested | ஆஸ்திரேலிய பிரதமரைக் கொலை செய்ய நிஜாமுதீன் திட்டமிட்டுள்ளதாக அர்சகான் கவாஜா காவல்துறையினருக்கு பொய்யான தகவலை அளித்துள்ளார்.\nசகோதரருடன் கவாஜா (இடது) (Facebook)\nதீவிரவாத மிரட்டல் விடுத்த புகாரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கவாஜாவின் சகோதரரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா(31). பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியா உடனான கிரிக்கெட் தொடரிலும் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅண்மையில், சிட்னி புறநகர் பகுதியில் இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அர்சகான் கவாஜாவுக்கும், நிஜாமுதீன் என்பவருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பதில் போட்டி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமரைக் கொலை செய்ய நிஜாமுதீன் திட்டமிட்டுள்ளதாக அர்சகான் கவாஜா காவல்துறையினருக்கு பொய்யான தகவலை அளித்துள்ளார்.\nசகோதரருடன் கவாஜா (இடது) (Facebook)\nகாவல்துறையினர் நடத்திய விசாரணையில், உஸ்மான் கவாஜாவின் சகோதரர��� அர்சகான் கவாஜா, நிஜாமுதீனை காவல்துறையினரிடம் சிக்க வைப்பதற்காக பிரதமரைக் கொலை செய்யப்போதாக அவரது டைரியில் எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇன்று அதிகாலை உஸ்மான் கவாஜாவின் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரர் அர்சகான் கவாஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீனை விடுதலை செய்து, அவரின் நீதிமன்றச் செலவுகளையும் காவல்துறையினர் திரும்ப அளித்துள்ளனர். விளையாட்டாக எழுதி வைத்தது தற்போது அவருக்கே வினையாக மாறிவிட்டது.\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலமுமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nகங்குலியின் சாதனையை சமன் செய்வாரா கோலி\nநடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...\nஇனி இன்ஸ்டாவிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-rohit-sharma-gets-into-the-odi-mode-plays-a-reckless-shot-to-get-out-76275.html", "date_download": "2018-12-13T09:07:09Z", "digest": "sha1:ELBPJTKWL75G6SSE3HFO6M4A6C3N6EXT", "length": 11629, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "இது என்ன ஒருநாள் போட்டியா..? ரோகித்தின் பொறுப்பற்ற அவுட்! (வீடியோ) | Rohit Sharma gets into the ODI mode, plays a reckless shot to get out– News18 Tamil", "raw_content": "\nஇது என்ன ஒருநாள் போட்டியா.. ரோகித்தின் பொறுப்பற்ற அவுட்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபெர்த் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்\nபெர்த் டெஸ்ட்: இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் நீக்கம்\nஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்திய அதிசயம்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇது என்ன ஒருநாள் போட்டியா.. ரோகித்தின் பொறுப்பற்ற அவுட்\n#RohitSharma gets into the ODI mode | நல்ல துவக்கம் கிடைத்தும், டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தும், ரோகித் சர்மா வீணடித்து விட்டார் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். #AUSvIND #INDvAUS\nரோகித் சர்மா (Images: AP)\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒருநாள் போட்டியைப்போல் விளையாடிய ரோகித் சர்மா, தேவையில்லாமல் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோது���் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய லெவன் அணியில் ஹனுமா விஹாரியா ரோகித் சர்மாவா என்று சந்தேகம் இருந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ‘கிங்’ கோலி.\nதொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே கே.எல். ராகுல் வெறும் 2 ரன்னிலும், 7-வது ஓவரில் முரளி விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா நிதானமாக விளையாட, பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோலி 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.\nபின்னர் வந்த ரகானே 13 ரன்னில் ஆட்டமிழந்ததும், ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா வந்தார். அவர் களமிறங்கியதும், ஒருநாள் போட்டியா டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கும். ஏனென்றால், 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். அணியின் எண்ணிக்கை உயர்கிறது என்று நிம்மதி அடைவதற்குள் ரோகித் சர்மா அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.\nஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் வீசிய 38-வது ஓவரின் 2-வது பந்தில் ரோகித் சர்மா, சிக்சர் அடித்தார். 3-வது பந்திலும் சிக்சர் அடிக்க முயற்சியில் ரோகித் தூக்கியடித்த பந்தை ஹேரிஸ் மார்கஸ் கேட்ச் பிடித்தார். சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ரோகித் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nசிலருக்கு நல்ல துவக்கம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். ஆனால், நல்ல துவக்கம் கிடைத்தும், டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தும், ரோகித் சர்மா வீணடித்து விட்டார் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nவங்கிக் கணக்கை விட அம்சமான அஞ்சலக சேமிப்பு கணக்கு... ஆல் இன் ஆல் தகவல்கள்...\nகொண்டாட்டமும், கோலாகலமுமாக நடந்த இஷா அம்பானியின் திருமணம்: கலர்ஃபுல் கேலரி\nஇஷா அம்பானியின் திருமணம்: ஜோடியாகக் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஇனி இன்ஸ்டாவிலும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்\nதோனியை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது: மொஹீந்தர் அமர்நாத்\nபள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது\n”ஐ-போனுக்கும் கூகுளுக்கும் சம்பந்தமே இல்லையே”- சுவாரஸ்யமான கேள்விக்கு சுந்தர் பிச்சை பதில்\nமேகதாது விவகாரத்தில் சட்டரீதியான தீர்வு - ரஜினிகாந்த் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/india/", "date_download": "2018-12-13T08:22:18Z", "digest": "sha1:OAIWGS2XQEGUHLPK5LSLODFWT6Y5FXHS", "length": 19912, "nlines": 438, "source_domain": "pkrishnan.net", "title": "India | Learning Daily", "raw_content": "\nசந்தனம் எங்கள் நாட்டின் புழுதி\nகிராம மனைத்தும் தவ பூமி\nசிறுமியர் ரெல்லாம் தேவியின் வடிவம்\nகோயிலைப் போலே உடல்கள் புனிதம்\nகாலையில் ஆலய மணிகள் முழங்கும்\nகிளிகள் கண்ணன் பெயர் பாடும்\nஉழைப்பால் விதியை மாற்றிடும் மண்ணிது\nஉழைப்பின் நோக்கம் பொது நலமே\nதியாகமும் தவமும் கவிகள் பாட்டின்\nகங்கை போலே தூய ஞானம்\nபோர்க்களந் தன்னிலே எங்கள் வீரர்\nஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்\nசென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்\nசோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்\nதாயே பாரத நீயே வாழிய\nநீயே சரண் இனி நீயே எமதுயிர்\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஇந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nநம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்\nநம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்\nவீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nநன் தேசத்த ருவந்தே சொல்வது\nஒன்றாய் நின்றினி வென்றாயினும் உ��ிர்\nசென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்\nசோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்\nதாயே பாரத நீயே வாழிய\nநீயே சரண் இனி நீயே எமதுயிர்\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமனிதர் உணவை மனிதர் பறிக்கும்\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\nவாழ்க்கை இனியுண்டோ – புலனில்\nவாழ்க்கை இனியுண்டோ – நம்மி லந்த\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nகணக்கின்றித் தரு நாடு – இது\nகணக்கின்றித் தரு நாடு –\nநித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு\nஇனியொரு விதிசெய் வோம் –\nஅதை எந்த நாளும் காப்போம்,\nஇனியொரு விதிசெய் வோம் –\nஅதை எந்த நாளும் காப்போம்,\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/sanguchakkaram-movie-review.html", "date_download": "2018-12-13T09:31:49Z", "digest": "sha1:IANTOV6GQVWPHCBCEVRU5J2RG6PVZNCC", "length": 8738, "nlines": 148, "source_domain": "www.cinebilla.com", "title": "Sanguchakkaram Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nசங்குசக்கரம் - படம் விமர்சனம்\nசங்குசக்கரம் - படம் விமர்சனம்\nதமிழ் சினிமாவில் சில மாதங்களாக பேய் படங்களின் ஆதிக்கம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் பேய் படங்கள் வரிசை கட்டத் துவங்கியுள்ளன.\nபேய் படங்கள் என்றால் பயந்து ஒடுங்குவார்கள், ஆனால், அந்த பேயையே கலாய்க்கும் விதமாக ‘சங்குசக்கரம்’ என்ற படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி இக்கதை உருவாகியுள்ளது.\nஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயை ஓட்ட இரு மந்திரவாதிகளை அனுப்புகிறார்.\n500 கோடி சொத்துக்களோடு உள்ள ஒரு சிறுவனை அந்த வீட்டில் வைத்துக் கொன்றுவிட்டு அந்தச் சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார்கள் அவனது காப்பாளர்கள் இருவர்.\nவிளையாட வேறு இடம் இல்லாததால் அந்த பகுதி சிறுவர்கள் ஏழு பேர் அந்தப் பேய் மாளிகைக்குள் சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அந்த சிறுவர்களை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறான் ஒரு கடத்தல்காரன்.\nஇப்படி இந்த நான்கு தரப்பும் ஒரே நேரத்தில் அந்தப் பேய் மாளிகைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் மாளிகைக்குள் ஒரு தாய் பேயும் (புன்னகைப் பூ கீதா) ஒரு குழந்தை பேயும் (மோனிகா) இருக்கிறது.\nஅந்த இரு பேய்களிடம் இருந்து யார் யார் தப்பித்தார்கள் என்பதே மீதிக் கதை.\nபடத்தின் கதையை எங்கும் நகர்த்தாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்றது நலம். கடத்தல்காரனாக வரும் திலீப் சுப்ராயன் அப்லாஷ். தனது காமெடி கலக்கலில் மறு உருவம் காட்டியுள்ளார்.\nஆங்காங்கே நகைச்சுவை, திகில் என அனைத்தும் கலந்து ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார்கள். தெறிக்கும் வசனங்கள் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.\n‘பணம் என்றைக்குமே நிரந்தரம் இல்லை என்று சொன்னவன் எவனும் இப்போ உயிரோடு இல்லை.. ஆனா, பணம் இன்னமும் இருக்கு’\n‘கெட்டவங்களை அந்த ஆண்டவன்தான் தண்டிக்கிறது இல்லை.... அந்த பேயாவது தண்டிக்கட்டுமே’\nநிறைவறாத ஆசைகளோடு சாகுறவங்க தான் பேயா மாறுவாங்க என பேய் கூற, அதற்கு சிறுவன் ஒருவன் ’காந்தி, சுபாஷ், இன்னும் சில தலைவர்கள் தங்களுக்கான ஆசைகளை எதுவுமே நிறைவேறாம தான் இறந்து போனாங்க அவங்க எல்லோரும் பேயாக வரவில்லையே.. அவங்கள விட உனக்கு என்ன நிறைவேறாத ஆசை இருந்துட போகுது.’\nஎன பல இடங்களில் வசனங்கள் கைகொடுத்திருக்கின்றன. நகைச்சுவையும் ரசிக்கும் படியாக இருக்கிறது. குழந்தைகள் அனைவரும் தங்களின் பங்களிப்பை மிகவும் பூர்த்தியாக செய்திருக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு பிறகு குழந்தைகள் அபைவருக்கும் பேய் என்று சொன்னாலே சிரிப்பு கூட வரலாம். பேயையே கலாய்த்து தெறிக்க விடுகின்றனர் குழந்தைகள்.\nஷபீரின் பின்னனி இசை படத்திற்கு மேலும் பலம். காட்சியமைப்புகளில் ரவி கண்ணனின் கேமரா அழகு.\nபடத்தின் கடைசி 20 நிமிடங்கள் அப்லாஷ்... அதிலும் வெளிநாட்டு மந்திரவாதிக்கும் உள்நாட்டு மந்திரவாதிக்கும் நடக்கும் ஆட்டம்....\nசங்குசக்கரம் - குழந்தைகளுக்கான கொண்டாட்டம்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/junction/thirukkural-oru-yogiyin-paarvaiyil/2018/sep/16/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD---19-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-3000889.html", "date_download": "2018-12-13T09:35:19Z", "digest": "sha1:K3PGRJGPV4D5XRJ374I553OHHW6LY6SE", "length": 7527, "nlines": 63, "source_domain": "www.dinamani.com", "title": "அதிகாரம் - 19. புறம்கூறாமை - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 13 டிசம்பர் 2018\nஅதிகாரம் - 19. புறம்கூறாமை\nஅறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், பின்னால் புறம் பேசக் கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்க விரும்புவர் பிறரைப் பற்றி புறம் கூற மாட்டார். யாரோ ஒருவரிடம் உள்ள குற்றத்தைப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கும் என்பதை நினைத்தால், வாழ்க்கையில் துன்பம் என்பது இராது.\n181. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nநீதியைப் பேசாமல் தேவையற்றதைச் செய்யும் ஒருவன், அடுத்தவரைப் பற்றி அவதூறு பேசாமல் (புறம்கூறாமை) இருந்தால் இனிது.\n182. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே\nஅறம் இல்லாததையும் தேவையற்றதையும் செய்வதைவிட தீங்கானது, புறம் பேசி பொய்யாக நகைப்பது.\n183. புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nபுறம் பேசி பொய்யாக உயிர் வாழ்வதைவிட, மரணிப்பதே அறம் கூறும் நன்மையைத் தரும்.\n184. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க\nநேருக்கு நேர் நின்று ஒருவரின் கண்களைப் பார்த்து கடுஞ்சொல் சொல்வதுகூடத் தவறில்லை. ஆனால், ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி புறம் கூறக் கூடாது.\n185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்\nஒருவர் புறம் பேசும் தன்மையை வைத்து அவருடைய மனத்தில் அறம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\n186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nபிறர் மீது ���ழிபோட்டுப் பேசுபவர், மற்றவர்களும் தன் மீது பழி சுமத்தும் நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும்.\n187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nநிறை சொல்லி நட்பை வளர்க்க இயலாதவர்கள்தான் குறைகளைச் சொல்லி உறவைப் பிரிப்பார்கள்.\n188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nதனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி புறம் கூறும் பழக்கம் உடையவர்கள், தனக்கு நெருக்கம் இல்லாதவர்களைப் பற்றி என்னவெல்லாம் சொல்லமாட்டார்கள்\n189. அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்\nநீதியின் பொருட்டு இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகம், தனது பொறுமைக்குணத்தால் புறம் சொல்பவர்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறதோ\n190. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்\nபிறரிடம் உள்ள குற்றங்களைத் தேடிப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவருக்குக் கெடுதல் வருமா\nTags : திருக்குறள் திருவள்ளுவர் குறள் அதிகாரம் புறம்கூறாமை அறம் thirukkural thiruvalluvar adhigaram\nஅதிகாரம் - 21. தீவினையச்சம்\nஅதிகாரம் - 20. பயனில சொல்லாமை\nஅதிகாரம் - 18. வெஃகாமை\nஅதிகாரம் - 17. அழுக்காறாமை\nஅதிகாரம் - 16. பொறைஉடைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/14-60_22.html", "date_download": "2018-12-13T08:38:03Z", "digest": "sha1:SMKOC5AFQWGXR4UBIUSCGQULMTYKISF2", "length": 25097, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 14 வயதுடைய மாணவிக்கு நடந்த கொடூரம்! 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலைமறைவு! மக்கள் ஆர்ப்பாட்டம் - படங்கள்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n14 வயதுடைய மாணவிக்கு நடந்த கொடூரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலைமறைவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலைமறைவு மக்கள் ஆர்ப்பாட்டம் - படங்கள்\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தோட்டமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதர மொழியினை ச���ர்ந்த 60 வயது மதிக்க தக்க முதியோர் ஒருவரால் 14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வயோதிபரின் இந்த அருவருக்க தக்க விடயம் இப் பிரதேச மக்களை கண் கலங்க வைத்துள்ளதுடன் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாணவியின் பெற்றோர்கள் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் வறுமையான குடும்பம். குறித்த மாணவியின் அம்மா ஜன்னி நோயால் பீடிக்கப்பட்டிருந்ததோடு அடிக்கடி சுய நினைவு அற்றவராகவே இருந்துள்ளார். இவரை குணப்படுத்துவதற்காக செல்லாத வைத்தியசாலைகளே இல்லை. இதன் காரணமாக குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது.\nஇதே வேளை வறுமையை பொருட்படுத்தாமலும் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை என்பதால் 2012ம் ஆண்டு சடங்கு சம்பிரதாயத்தினை ஆச பாசத்தோடு செய்தனர். குடும்ப வறுமை காரணமாக தந்தை கொழும்பிற்கு சென்று விட்டார். பாதிக்கப்பட்ட மாணவி அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்திருந்தாலும் வறுமையை காரணம் காட்டி கல்விக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.\nஇவரின் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் தான் 60 வயது உடைய சிங்கள கடை முதலாளி. இவருடைய மனைவி வெளிநாட்டில் தொழில் புரிவதோடு இலங்கைக்கு வருவதில்லை என பிரதேச வாசிகளின் மூலம் தெரிய வருகிறது. குறித்த வயோதிபரின் வீட்டில் யாரும் இல்லை என்பதால் தனியாக வசித்து வருகிறார். இதனை காரணம் காட்டி சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தையிடம் ஆசை பாங்கான வார்தைகளை கூறி குறித்த மாணவியின் தந்தையை தன் வசப்படுத்தி தனக்கு உதவி செய்வதற்கு உங்களின் மகளை அனுப்பி வைக்குமாரு கூறியுள்ளார்.\nமுதலாளி இவர்களின் குடும்பத்திற்கு தேவையானவர் என்பதால் இதற்கு சம்மந்தம் தெரிவித்து தனது மகளை ஆடைகளை சலவை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளார். தந்தை கொழும்பில் வேலை செய்தாலும் குடும்பத்திற்கு நேரடியாக பணம் அனுப்பவது இல்லை. சம்பந்தபட்ட முதலாளிக்கு அனுப்பப்பட்டு அவரால் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இச் செயலால் முதலாளி குடும்பத்தில் நம்பிக்கை உள்ளவராக மாறினார். இதனால் அப் பிள்ளை முதலாளியின் வீட்டு வேலைகளை செய்வதற்காக தொடர்ச்சியாக சென்று வந்தது. ஒரு நாள் வழமைக்கு மாறாக பலாத்காரம் மூலம் பாலியல் சேட்டைகளில் முதலாளி ஈடுபட்டதாகவும் இவ்விடயத்தை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவதாக பயமுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவிப்பதோடு லிந்துலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.\nதற்போது பொலிஸ் விசாரனை இடம் பெற்று வந்தாலும் சம்பந்தப்பட்டவர் தலைமறைவாகி உள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை இரத்தினபுரி காவத்தை டெல்வின் தோட்டத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்யுமாறு கோரி 22.07.2014 அன்று மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி மலையகத்தில் குறிப்பாக அட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nமன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு சச்சிதானந்தம்.\nஇலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் ��ிலாபத்துறைக்கு வடக்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குட...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nமஹிந்த - மைத்திரி ஒரே சின்னத்தில் தேர்தல் களத்தில். மஹிந்தவே தலைவர்.\nநேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சந...\nரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.\nஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட...\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத்த...\nரணிலிற்கு எதிராக யாதுரிமை எழுத்தாணை பிறப்பிக்கப்படுமா\nதனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்க��ை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/02/", "date_download": "2018-12-13T09:01:51Z", "digest": "sha1:VR6KRYC32AMJY2JXVQ4PIZRFSQYFJSLK", "length": 7893, "nlines": 147, "source_domain": "noelnadesan.com", "title": "பிப்ரவரி | 2017 | Noelnadesan's Blog", "raw_content": "\nகாலச்சுவடு நாட்காட்டி “அடிசில்” பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள் முருகபூபதி ” ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு … Continue reading →\nகரையில் மோதும் நினைவலைகள் ஒருவர் நமக்கு நல்லவராகவும் மற்றவருக்கு வில்லனாகவும்இருப்பதை பல தடவை பார்த��துள்ளேன். 2011ல் இலங்கையில் கட்டுநாயக்கா ஏர்போட்டால் வந்து இரவு ஒரு மணியளவில் நீர்கொழும்பிலுள்ள ஒரு கடற்கரையோர ஹோட்டலில் படுத்தேன். அதிகாலை நேரம். கடல் அலைகள் கரைமீது மோதும் ஓசை சங்கீதமாக இருந்தது. ஆனாலும் அவுஸ்திரேலிய நேரத்திற்குப் பழக்கமான உடல் என்பதால் கண் … Continue reading →\nஇதுவரையும் வர்த்தக விளம்பரங்களைப் படமாக்கிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியன் டைரக்ரரின்(Garth Davis) படம் லையன். முதல் படத்திலே ஓஸகாருக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் அறச்சீற்றத்துடன் புதிதான கருத்தை எடுத்து அன்னியமான கலாச்சாரத்தில் உள்ள கதையை படமெடுப்பதற்கு மிகுந்த துணிவு வேண்டும். நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மிகவும் நேரடியான கதை. அனாதையாகச் சிறுவன் தத்தெடுக்கப்பட்டு அன்னிய கலாச்சாரத்தில் … Continue reading →\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்\nவுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்\nஅந்த ஆறு மாதங்கள் இல் Branap\nஎறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்க… இல் முருககபூபதி அவுஸ்திர…\nமாவீரர்நாள் வியாபாரம் இல் noelnadesan\nமாவீரர்நாள் வியாபாரம் இல் Branap\nவாத்தியார் வீட்டு வெண்டி … இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T08:50:22Z", "digest": "sha1:ADV7ZT6QRMDDRGCBDLUSZRC43K7MTQAX", "length": 19324, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்!", "raw_content": "\nமுகப்பு News India ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்\nஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்\nஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது’ என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர்.\nடாக்டர் ஜெயஸ்ரீ கோபால் வாக்குமூலம் அளித்த போது, முன்னுக்கு பின் முரணாக, சில தகவல்களை கூறியுள்ளார்.\nபின், டாக்டர்கள் இருவரிடமும், நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அதற்கு, அவர்கள் பதில் அளித்தனர்.\nஅப்போது, ஜெயலலிதாவுக்கு, 2016 டிச., 4 மாலை, மாரடைப்பு ஏற்பட்ட பின், அவரின் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னரும், அவருக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும், டாக்டர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nடாக்டர் ராமச்சந்திரன் வாக்குமூலம், பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க, 2016 மே மாதம், டாக்டர் ராமச்சந்திரன், சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதே, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு, மிகவும் அதிகமாக இருந்துள்ளது.\nஅதைக் கண்ட ராமச்சந்திரன், ‘உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. புதிதாக வந்துள்ள, ‘இன்சுலின்’ மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்’ என, பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதற்கு பின், அவர் அழைக்கப்படவில்லை.\nஇதற்கிடையில், அவரை சசிகலா உறவு டாக்டர் சிவகுமார் தொடர்பு கொண்டு, சில மருந்துகளை, ஜெயலலிதாவுக்கு கொடுக்கலாமா என, கருத்து கேட்டுள்ளார். அதன் பிறகே, தான் பரிந்துரைத்த மருந்துகளை, ஜெயலலிதா எடுத்துக் கொள்ளவில்லை என்பதை, டாக்டர் ராமச்சந்திரன் அறிந்துள்ளார்.\nஜெயலலிதாவுக்கு, 2016 செப்., 22ல் மயக்கம் ஏற்பட்டுள்ளது. ‘சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு’ என, டாக்டர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அவரிடம், ‘2016 மே மாதத்திலேயே, ஜெயலலிதா, உடல்நிலை மோசமாக இருந்தது என்றால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையா…’ என, கமிஷன் விசாரணையில் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர், ‘சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேளுங்கள்’ என, பதில் கூறியுள்ளார்.\nஅவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, அவர் பரிந்துரைத்த மருந்தை, ஜெயலலிதா உட்கொண்டாரா, இல்லையா; அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறிய பிறகும், ஏன் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பது உட்பட, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.\nஇது தொடர்பாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரிக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.\nநேற்றைய விசாரணை குறித்து, சசிக���ா வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறியதாவது:\nஅப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை மற்றும் தைராய்டு நோய் தொடர்பாக, 2015 முதல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.\nமருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகும், அவர் தினமும் ஜெயலலிதாவை பார்த்து, சிகிச்சை அளித்துள்ளார். சசிகலா, தன் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டபடி, 2016 டிச., 3, 4ம் தேதி, ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.\nஅப்போது, எய்ம்ஸ் மருத்துவர்கள், ‘பிசியோதெரபிஸ்ட்’ சிகிச்சை அளிக்கும்படி கூறியதை தெரிவித்துள்ளார்.அதற்கு, ஜெயலலிதா இசைவு தெரிவித்து, தலை அசைத்துள்ளார்.\nடிச., 4 காலை, 11:00 மணிக்கு, அவரை சந்தித்த போது, அவர் நன்றாக இருந்ததாகவும், சர்க்கரை அளவு ஏற்றம், இறக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.\nஅவரிடம் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று, டாக்டர் சாந்தாராமிடம் விசாரணை நடைபெறவுள்ளது.\nசிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா\nஜெயலலிதாவின் சொத்துக்களை பராமரிக்க வேண்டியவர்கள் யார்\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nவெட்டப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – பேலியகொடையில் சம்பவம்\nநேற்று பேலியகொடை துட்டகைமுனு மாவத்தையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த தலை மீட்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட தலை...\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம்\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம் மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயா��� பூமியில் முதலாவதாக கத்தோலிக்க சமயம் சாராத இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை...\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல்\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல் யாழ்ப்பாணம்: வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர. யாழ்ப்பாணம் புங்கன் குளம் ப்புறூடி...\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் நேற்றையதினம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ்.கலைத்தூது கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nஆடம்பரத்தின் உச்சத்தில் ஈஷா அம்பானியின் திருமண நிகழ்வுகள் – பாடகிக்கு மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-13T08:09:20Z", "digest": "sha1:4OE7F7J7IBZDHGCZKE36MN3EOLJUK5LR", "length": 13283, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஊக்கமருந்து தடைகாலம் நிறைவு - ஏலத்தில் கலந்துகொள்கிறார் யூசுப் பதான் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports ஊக்கமருந்து தடைகாலம் நிறைவு – ஏலத்தில் கலந்துகொள்கிறார் யூசுப் பதான்\nஊக்கமருந்து தடைகாலம் நிறைவு – ஏலத்தில் கலந்துகொள்கிறார் யூசுப் பதான்\nயூசுப் பதான் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப்பதான். 2008-ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார்.\nஇந்திய அணியில் அதிக அளவில் இடம்பிடிக்காவிடிலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பரோடா அணிக்காக யூசுப்பதான் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் விளையாடும்போது, இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது தெரியவந்ததையடுத்து அவருக்கு ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.\nஇதனால் ரஞ்சி டிராபிக்கான பரோடா அணியில் இருந்து யூசுப் பதானை நீக்க பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சி டிராபியில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே யூசுப் பதான் விளையாடினார்.\nஇந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் வருகிற 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் யூசுப் பதான் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.\nஐ.பி.எல் வீரர்கள் ஏலம் – எத்தனை இலங்கை வீரர்கள்\nபுதிய சிக்கலில் அடுத்த வருட ஐ.பி.எல் தொடர்\nஐ.பி.எல் போட்டி பார்ப்பதற்கு ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் -இப்படியும் ஒரு மகனா\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nநடிகர் விமலுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தரமான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அவரின் சில படங்கள் தோல்வியை கண்டுவருகிறது சில காலமாக. தற்போது அவர் நடித்துவரும் படம் இவனுக்கு எங்கேயோ...\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம்\nவாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவது சடலம் அடக்கம் மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மயான பூமியில் முதலாவதாக கத்தோலிக்க சமயம் சாராத இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை...\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல்\nயாழில் ஆவா குழுவினர் அட்டூழியம்; வங்கி முகாமையாளர் வீடு மீது தாக்குதல் யாழ்ப்பாணம்: வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மே���்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர. யாழ்ப்பாணம் புங்கன் குளம் ப்புறூடி...\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் நேற்றையதினம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ்.கலைத்தூது கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்...\nபாராளுமன்றம் கலைத்தமை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும்\nபாராளுமன்றம் கலைத்தமை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் கடந்த மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானி மூலமாக பாராளுமன்றத்தை கலைத்திருந்தார். அதற்கெதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது அதிவிசேட...\n நடிகை சார்மி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபடு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nஐ.பி.எல் வீரர்களுக்கான ஏல பட்டியல் – இலங்கை வீரர்களின் விபரம்\nசிறந்த சர்வதேச நடிகர் விருதை பெற்ற தளபதி – மெர்சல் மாஸ் சாதனை\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nபிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-16/", "date_download": "2018-12-13T09:55:12Z", "digest": "sha1:7OKMQWNLIBCXDGPHSFL3TGU5F4TLJ4WS", "length": 9077, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசம்பியன் கிண்ணத்துடன் வலம் வந்த அட்லென்டா யுனைடெட் அணிக்கு இரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nடோனி குறித்து மனம் திறந்தார் ரிஷப் பந்த்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nபெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்தி���ா அணி அறிவிப்பு: அஸ்வின்- ரோஹித் விலகல்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பத்தியக்காரர்கள் என்றும், அவர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காரின் மூலம் பாதசாரதிகள் மீது மோதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இதுவரையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உத்தியோகப்பூர்வ டுவிட்டரில், கண்டனம் தெரிவித்துள்ளார்.\n“லண்டனில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பைத்தியக்காரர்கள். இவர்களை துல்லியமான முயற்சிகள் மற்றும் வலிமையை கொண்டு விரட்டியடிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இக் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன\nசீனாவின் வணிக உடன்பாட்டுக்கு உதவினால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தலையிடுவேன் – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவியாக இருக்குமானால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தான் தலை\nஉடன்பாடற்ற பிரெக்சிற் லண்டனில் குழப்ப சூழலை ஏற்படுத்தும்: பிரான்ஸ்\nஉடன்பாடற்ற பிரெக்சிற் லண்டனில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என, பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரெக\nகட்டிப்பிடி வைத்தியம் மூலம் பணம் சம்பாதிக்கும் இளம்பெண்\nலண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் பணம் சம்பாதிக்கிறார். எப்படி என்று பார்த்தா\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாள்: விசாரணை குழு லண்டன் பயணம்\nஇந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை\n2019 ஆம் ஆண்டு சொத்து வரி அதிகரிக்க வாய்ப்பு\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறும் – வடதமிழகத்திற்கு எச்சரிக்கை\nசம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nஅதிகாரத்திற்காக கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய தயாரில்லை: லக்ஷ்மன் யாப்பா\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதவான் தண்டப்பணம் விதித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/Bahubali-prabas.html", "date_download": "2018-12-13T08:52:38Z", "digest": "sha1:PJWXMLRVX54TY4F3COJUOTSYY35PCYZ3", "length": 8120, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "பாகுபலி’க்கு சிக்கல் தீர்ந்தது… - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா பாகுபலி’க்கு சிக்கல் தீர்ந்தது…\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரமாண்டமான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், வருகிற வெள்ளிக்கிழமை பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தை வாங்கியவர்கள் தங்களுக்குப் பணம் தர வேண்டுமென சிலர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களை அழைத்து தயாரிப்பாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வைத்தனர். இதனால், வழக்கு தொடுத்தவர்கள் தங்கள் வழக்குகளை வாபஸ் வாங்கிக் கொள்ள, தமிழ்நாட்டில் ‘பாகுபலி’க்கு ஏற்பட்டிருந்த சிக்கல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. வரும் வெள்ளிக்கிழமை எந்தச் சிக்கலும் இல்லாமல் தமிழகத்தில் ரி���ீஸாகப் போகிறது ‘பாகுபலி-2’.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/gv-prakash-accident-leg-brokken--movie-titled-as-rajinis-kuppathu-raja.html", "date_download": "2018-12-13T08:53:10Z", "digest": "sha1:3S5PZAD5CAOC55DSSHOJDAEIC6C3ANRA", "length": 7908, "nlines": 63, "source_domain": "tamil.malar.tv", "title": "ஜி.வி.பிரகாஷ் காலில் பலத்த அடி - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஜி.வி.பிரகாஷ் காலில் பலத்த அடி\nஜி.வி.பிரகாஷ் காலில் பலத்த அடி\nடான்ஸ் மாஸ்டரான பாபா பாஸ்கர் இயக்கிவரும் படம் ‘குப்பத்து ராஜா’. பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், பூனம் பாஜ்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அறுந்துபோன பட்டத்தை ஜி.வி.பிரகாஷ் ஓடிப் பிடிப்பது போல் ஒரு காட்சி. ஒவ்வொரு வீட்டின் மேல் தாவித்தாவி சென்ற ஜி.வி.பிரகாஷ், ஒரு வீட்டின் கூரையில் இருந்து தவறிவிழ, காலில் பலத்த அடி. இதனால், ஷூட்டிங்கைத் தள்ளிவைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் கேட்காமல், காலில் பேண்டேஜ் போட்டுக்கொண்டு சமாளித்து நடித்தாராம் ஜி.வி.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/categ_index.php?catid=7", "date_download": "2018-12-13T09:13:24Z", "digest": "sha1:BZWMBEYPURXLK66JRZVVD7A7CIXZWKHH", "length": 21747, "nlines": 143, "source_domain": "tamilkurinji.in", "title": " ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி , புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் மக்கள் தீர்ப்பு இது கமல்ஹாசன் , சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் நடிகர் சத்யராஜ் , 2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல் , மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார் , செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள் , மீடூ புகார் மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் , தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு , இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் metoo புகார் , சில பேர் மீதான metoo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது ஏ.ஆர்.ரஹ்மான் , வாய்ப்புக்காக சமரசமா - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம் , கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் , பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம் , காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம் , சீமராஜாவின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி , இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும் கமல்ஹாசன் , எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளி��ாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி , நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம் , கேரளா வெள்ளப் பாதிப்பு நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி , கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி , ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் , ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு , நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் நடிகர் சூர்யா , “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nபா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க ...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில ...\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த���துகள்: நடிகர் சத்யராஜ்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை ...\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் ...\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். மீடூ என்னும் இயக்கம் ...\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் ...\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்\nஉலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் ...\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ...\nஇயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் METOO புகார்\nஇயக்குநர் சுசிகணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை மீ டூ இயக்கத்தின் வாயிலாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த நிலையில் லீனா மணிமேகலைக்கு தான் ஆதரவு ...\nசில பேர் மீதான #MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: ஏ.ஆர்.ரஹ்மான்\n#MeToo இயக்கம் மூலமாக சினிமா உள்பட பல துறைகளை சேர்ந்த பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் “பாலியல் புகார் ...\n - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்\nவாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி ...\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. ...\nபாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்\nகவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே ...\nகாந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்\nசின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு ...\nசீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி\n'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது ...\nஇடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி ...\nஅரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்\nசுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 ...\nஎனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி\nஇந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ��டந்தது. விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:“பிரபுவுடன் இணைந்து உதயா கதாநாயகனாக நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் ...\nநடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்\nஇங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, ...\nகேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா.கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/blog-post_59.html", "date_download": "2018-12-13T08:18:18Z", "digest": "sha1:Q2BNB5F6XEVAO3EQ2J5BMXCTO3MY42HA", "length": 26920, "nlines": 280, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன? - Being Mohandoss", "raw_content": "\nIn R.P. ராஜநாயஹம் சுஜாதா தமிழ் நாஞ்சில் நாடன் போர்னோ போர்னோகிராஃபி ஜெயமோகன்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nடிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,\n“@mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும் ஸ்திரமா வச்சிருப்பீங்கன்னு நம்பறேன். வாழ்த்துகள் :-)” சொன்ன பொழுது விளையாட்டிற்காய்,\nநானும் “@orupakkam அட அதையெல்லாம் வரலாறு பாத்துக்கும் தல. நம்ம வேலை எழுதுறது எழுதுவோம்.” என்றே சொல்லியிருந்தேன்.\nஅவர் என் மோகனீயம் தொடர்கதை பற்றித்தான் அப்படிக் கேட்டார். என்னிடம் நோக்கம் இருந்தது இருக்குது தான் ஆனால் ஸ்திரமானதான்னு தெரியாது சுஜாதாவின் கீழ்க்கண்ட பத்தி படித்ததிலிருந்து நல்ல தமிழில் ஃபோர்னோகிராபி எழுதிவிடணும் என்று. நான் முயற்சி தான் செய்யறேன், தவறாவும் இருக்கலாம்.\nசுஜாதாவின் மேற்கண்ட கேள்வியை - பதிவின் தலைப்பு - முன்வைத்து கணையாழி கடைசி பக்கங்களில் எழுதியதை முன்னமே கூட ஒரு முறை பட்டியலிட்டிருக்கிறேன், புத்தக விமர்சனம் வைக்கிறேன் பேர்வழியென்று.\n\"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.\n\"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் ���ணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.\nஅருக்கு மங்கையர் மலரடி வருடியும்\nகருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை\nஎன்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும். பாட்டைக் கண்டுபிடிச்சிட்டேன் இப்ப இதுக்கு பொருள் கண்டுபிடிக்கணும்.(09/16/2016)\nஅருக்கு மங்கையர் மலரடி வருடியெ\nகருத்த றிந்துபி னரைதனி லுடைதனை\nஅவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற்\nறணைத்து மங்கையி னடிதொறு நகமெழ\nவுதட்டை மென்றுப விடுகுறி களுமிட\nஅடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட்\nடுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய\nசிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல\nமுறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந்\nதுருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு\nபெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற\nவுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ\nஇருக்கு மந்திர மெழுவகை முநிபெற\nவுரைத்த சம்ப்ரம சரவண பவகுக\nஇதத்த இங்கிதம் அலகிய அறுமுக எழில்வேளென்\nறிலக்க ணங்களு மியலிசை களுமிக\nவிரிக்கு மம்பல மதுரித கவிதனை\nயியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே\nசெருக்கும் அம்பல மிசைதனி லசைவுற\nநடித்த சங்கரர் வழிவழி யடியவர்\nதிருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர்\nதிருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு\nகுருக்க ளின்திற மெனவரு பெரியவ\nதிருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.\nசரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.\n\"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.\n'மையார் கண் மடலாச்சியார் மக்களை\nமையன்மை செய்து அவர் பின்போய்\nகோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று\nஎன்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno.\"\nஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.\n\"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள் ஏன் மறைய வேண்டும்\nகணையாழி கடைசி பக்கங்கள் பதிவில் இங்கே எழுதியிருந்தேன்.\nமுன்னமே கூட தமிழ் சிஃபியில் 'முலைகள்' பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. கட்டுரை எழுதியவரைப் பற்றி மறந்து போய்விட்டது ஆனால் முலைகளின் வித்தியாசமான தோற்றங்களைப் பற்றி பேசியது அந்தக் கட்டுரை. தமிழ் சிஃபி அப்பொழுது யுனிக்கோடில் இல்லை, இப்பொழுது மாற்றிக் கொண்டிருந்தார்கள் மாற்றிவிட்டார்களா தெரியாது, மாற்றினால் ஒரு முறை தேடிப் பார்க்கலாம்.\nஎப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று*(இல்லை அதை ஒத்த ஒன்று - நினைவில் இருந்து எழுதுகிறேன்.) ஏனென்றால் அதைப் பற்றிய குறிப்பே இலக்கியத்தில் இல்லை என்று சொல்லியோ என்னவோ, தமிழ் இலக்கியத்தில் அத்தனை தூரம் பரீட்சையம் இல்லாதவன் நான். முலைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் அளவிற்கு ஆண்குறிகள் பற்றிய குறிப்புகள் இருக்காது என்றே ���ினைக்கிறேன்.\nநான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய பொழுது ஒரு வழக்கத்திற்காகவே கொஞ்சம் 'செக்ஸியாக' எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் நண்பர் ஒருவர் 'ரமணி சந்திரன்' கதை போல இருக்கிறது என்று சொல்ல, அதை விட உத்வேகம் ஒன்று வேண்டுமா அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். :)\nபின்னர் என் மோகனீயம் கதைகளிலும், மலரினும் மெல்லிய காமம், முக்கூடல் கதைகளிலும் தொட முயன்றிருக்கிறேன்.\nஎழுதிய இரண்டொரு மொழிபெயர்ப்பு கதைகளும் இந்த வகையே\nமருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,\nபொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931]\n[அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும் முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]\nஇப்ப ஜெயமோகன் புகுந்து விளையாடுறாரு, அவருடைய காடு மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்பதால் புதிதாகத் தெரியவில்லை என்றாலும். ரொம்ப நாட்களாய் மனதிற்குள் ஊறிக்கொண்டிருந்த கம்ப ராமாயணம் படிக்கணும் என்ற ஆசையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.\nஇதே போல R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார், அதில் சௌந்தர்யலஹரி பற்றி சொல்கிறார் இப்படி,\n‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்\nகீழே தக்கதோர் இரு முலைகள்\nதாவினால் அழகு யோனி '\nஇவருடைய Carnal Thoughts தமிழில் ஒரு நல்ல ஃபோர்னோ முயற்சி என்றே நினைக்கிறேன்.\nஇன்றைக்கு தமிழில் போர்னோவை வைத்து விளையாடுவதில் பெரிய ஆள், வாமுகோமு. ஆனால் ஏனோ அவர் தன் நாவல்களை அந்தவகைப் படுத்துவதில்லை.\n* - நன்றி அருட்பெருங்கோ\nR.P. ராஜநாயஹம் சுஜாதா தமிழ் நாஞ்சில் நாடன் போர்னோ போர்னோகிராஃபி ஜெயமோகன்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nசரோஜா தேவியெல்லாம் இதில சேர்த்தியா இல்லியா\nஅந்த புத்தகம் பெங்களூரில் இருந்து தான் வருதாம் :-))\nஅப்புறம் சாருநிவேதாவின் படைப்புகள் எல்லாம் சோக்கு படைப்புகளே, அதெல்லாம் படிக்காம தமிழில் போர்னோ இல்லைனு புலம்பினா எப்பூடி :-))\nஅதெல்லாம் செல்லாதுன்னா நீரே ஒரு படைப்பை படையும் ...நம்ம மக்கள் எல்லாம் முக்காடுப்போட்டுக்கிட்டு ஷகிலா படம் பார்த்த கோஷ்டிகள் தான், எல்லாருமே படிப்பாங்க ஆனால் படிச்சேன்னு சொல்ல மாட்டாங்க :-))\nநமத��� வலைத்தளம் : சிகரம்\nஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்\nதமிழ் சினிமாப் பாடல்கள் இதில் வருமா \nகண்ணதாசன் எழுதிய வரிகள் :\nஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது\nஆடையில் ஆடுது வாடையில் வாடுது\nயோவ் வருண் லூசா நீ.\nதமிழில் போர்னோகிராபி இருக்கிறதா என்ன கேள்வி மோகனுடையது இல்லை. சுஜாதாவோடையது. ஸ்டுபிட் கேள்வியா\nமோகன் இதுபோல் பைத்தியக்கார ஆட்கள் பேச்சை கேட்காதீர்கள், உங்களைப் படித்து தெரிந்து கொண்ட வகையில் அது போன்ற ஆள் இல்லை என்று தெரியும்.\nஉங்கள் மோகனீயம் சீரியஸுக்கு பெரிய ரசிகன் நான். ப்லீஸ் கண்டின்யூ.\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nஅமெரிக்க தேவதைகள் - ஹாலன்ட்\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nமோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/megbeth-drama-to-be-make-tamil-movie/", "date_download": "2018-12-13T08:55:44Z", "digest": "sha1:SDSAICQEQ43GP2GQY7HFKMPBVZKXPQDS", "length": 13407, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடகம் தமிழ்த் திரைப்படமாக உருவாகிறது..!", "raw_content": "\nஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடகம் தமிழ்த் திரைப்படமாக உருவாகிறது..\nவில்லியம் ஷேக்ஸ்பியரின் கதைகள்தான் உலக சினிமாவுக்கே இன்றுவரை வழி காட்டி. அவரின் கதைக்கு, காட்சிக்கு, கதாபாத்திரங்களுக்கு, வசனத்திற்கு மயங்காதவர்களே கிடையாது. அப்பேற்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படமாகிறது.\nஇப்படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பெயர் சூட்டப்பட்��ுள்ளது. இந்தக் கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் இயக்குநர் அனீஸ். இவர் ஏற்கெனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கியவர்.\nஇந்தக் கதைக்காக சுமார் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்து திரை வடிவம் கொடுத்துள்ளார் அனீஸ். ஃபர்பிள் ப்ரேம்ஸ்(Purple Frames) தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘96′ புகழ் ஷண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத் தொகுப்பை கவனிக்கிறார்.\nஇரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் ஒன்றில் நடிகர் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார். பரபரப்பாக பேசப்பட்ட கன்னட படமான ‘லூஸியா’ படத்தில் நடித்து பிரபலமான இவர் கன்னடத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். இன்னொரு கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் ‘ஏஞ்சலீனா’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஇந்தப் படத்துக்கு கூடுதல் சிறப்பாக, அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமியை பாடல் ஆசிரியையாக அறிமுகப்படுத்துகிறார்கள். லண்டனில் வசிக்கும் இவரின் தமிழ் ஞானமும், சங்க இலக்கிய அறிவும், ஏற்கனவே பாடல்களாலும் கவிதைகளாலும் யுடியூபில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் டைட்டில் லோகோவை வரும் டிசம்பர் 8-ம் தேதி சுவிட்சர்லாந்தில், ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ‘தங்க தமிழ் குரல் ரியாலிட்டி ஷோ’வில் வெளியிடுகிறார்கள்.\n120 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை ஒன்பது வயது சிறுமியான அனன்யா ராஜேந்திரகுமாரே தொகுத்து வழங்குகிறார்.\n“உலக தமிழர்களால் கவனிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ டைட்டிலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நானும், இசை அமைப்பாளர் ஜிப்ரான், நடிகர் சரண் சஞ்சய் மூவரும் கலந்து கொள்கிறோம். இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பதிவாகும்…” என்கிறார் இயக்குநர் அனீஸ்.\ndirector aneesh megbath drama pakaivanukku arulvaai movie pakaivanukku arulvaai movie preview slider writer william shekspiere இயக்குநர் அனீஸ் எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் திரை முன்னோட்டம் பகைவனுக்��ு அருள்வாய் திரைப்படம் பகைவனுக்கு அருள்வாய் முன்னோட்டம் மெக்பெத் நாடகம்\nPrevious Post'சித்திரம் பேசுதடி-2' படத்தின் டிரெயிலர். Next Post'மாரி-2' படத்தின் டிரெயிலர்..\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nதன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nநடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’..\n‘அட்டு’ பட இயக்குநரின் அடுத்தத் திரைப்படம் ‘உக்ரம்’\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_148697/20171113090341.html", "date_download": "2018-12-13T09:14:40Z", "digest": "sha1:KKVVRUIORXCUO23XVPQ4LLHFQSFSEEHL", "length": 9517, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "ரஜினி, கமல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் திட்டவட்டம்", "raw_content": "ரஜினி, கமல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் திட்டவட்டம்\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nரஜினி, கமல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் திட்டவட்டம்\n‘‘ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்’’என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாட்டின் குடிமகனாக கேள்வி எழுப்புவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எந்த விமர்சனத்துக்கும் பயப்பட மாட்டேன். அதேபோல், எந்த மிரட்டலுக்கும் பணிய மாட்டேன். என்னிடம் 3 வீடுகள் உள்ளன. பண்ணை வீடும் இருக்கிறது. முதலீடுகளும் உள்ளன. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன். நடிகன் என்ற புகழை மூலதனமாக வைத்து அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கிறேன்.\nஅரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், நடிகர்கள் வருவது அரசியலுக்கு பேரழிவு. அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். ரஜினி, கமல், பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கினால் அதை ஆதரிக்க மாட்டேன். நானும் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். ஜிஎஸ்டி.க்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் காரணம் அல்ல. இது குறித்து மெர்சல் படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அது தவறாக இருந்தால் பாஜ.வினர் கண்டிப்பாக கேள்வி எழுப்பலாம்.\nஅதைவிட்டு சாதி விஷயத்தை முக்கியமாக வைத்துக் கொண்டு சண்டை போடக்கூடாது. ஜிஎஸ்டி சரியில்லை என்று நான் சொன்னால் அதற்காக நான் பிரதமருக்கு எதிராக பேசுவதாக ஏன் நினைக்கிறீர்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் கேள்வி கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். இதற்கிடையே தனது பேட்டி குறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், ‘பிரபலமாக இருப்பதாலேயே நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றுதான் சொன்னேன். சிலர் அதை திரித்து அரசியலுக்கு நடிகர்களே வரக்கூடாது என நான் சொன்னதாக பரப்புகிறார்கள். அது தவறு’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதொடர்ந்து 57 நாட்களாக குறைந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு\nமத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்\nராமர் கோவில் கட்டாததால்தான் பாஜக தோல்வியடைந்தது : விஎச்பி தலைவர் பேட்டி\nமேகதாது அணை குறித்த திட்டஅறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nமத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது : சிவராஜ் சிங் சௌஹான்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் : மத்தியஅரசு அறிவிப்பு\nராஜஸ்தான் மாநில தேர்தலில் தாெடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/unp_27.html", "date_download": "2018-12-13T08:20:28Z", "digest": "sha1:MQAJIQFW7J2HMVNNQJ6MMV7LEXENTPSS", "length": 7143, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்க UNP தீர்மானம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்க UNP தீர்மானம்\nஇன்றைய பாராளுமன்ற அமர்வின்போது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஇன்றைய பாராளுமன்ற அமர்வானது பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.\nஇந் நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையை அடிப்படையாக கொண்டு குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11031&lang=ta", "date_download": "2018-12-13T09:35:33Z", "digest": "sha1:D55RFXLB7JG3KCSYLRD44KEGCSOGIHUK", "length": 21316, "nlines": 142, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமுகவரி: போட்ஸ்வானா இந்து அறக்கட்டளை,\nபிளாட் 35274, பிளாக் 8,\nஅஞ்சல் முகவரி: போட்ஸ்வானா இந்து அறக்கட்டளை,\nதபால் பெட்டி எண்: 403534,\nஅக்டோபர் முதல் ஏப்ரல் வரை\nவாரநாட்களில் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.\nவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.\nமே முதல் செப்டம்பர் வரை\nவாரநாட்களில் 07:30 மணி முதல் பகல் 11:30 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.\nவிடுமுறை நாட்களல் 07:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை; மாலை 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை.\n2007 ல் துவக்கிய முயற்சி\n2000 மாவது ஆண்டில் சில நண்பர்கள் கூடி, பாரம்பரிய இந்திய கலாச்சாரத்துடன் கூடிய ஒரு வழிபாட்டுத் தலத்தை, இந்து சமுதாயத்திற்காக கட்டுவதென்று முடிவு செய்தனர். அப்படி உருவானதே பாலாஜி கோயில். பொட்ஸ்வானா இந்து அறக்கட்டளை என்ற அமைப்பை அவர்கள் உருவாக்கி, கோயில் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கி தரக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தனர். காபோரோன் நகர 8 வது பிளாக் பகுதியில் 7 ஆயிரத்து 18 சதுர மீட்டர் நிலத்தை அரசு ஒதுக்கித் தந்தது. சிறு சிறு நன்கொடைகள் மூலம் நிதி வசூலித்து கம்பி வேலி அமைத்தனர். கோயில் கட்டுவதற்கான திட்டத்தை உருவாக்கவும், திட்டத்தைச் செயல்படுத்தவும் முறையான செயல் குழு உருவாக்கப்பட்டது. முத்தையா ஸ்தபதி என்பவருடன் கலந்தாலோசித்து, கோயில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அடிப்படை வரைபடம் தயாரிக்கப்பட்ட பிறகு, 2001, மே 27 ம் தேதிகோயில் கட்டும் திட்டம் முறைப்படி துவக்கப்பட்டது.\nஇந்த பகுதியில் இந்து சமுதாயத்தினர் மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் பயன் தரும் வகையில், புதிய கோயில் பாலாஜி நீங்கலாக இதர தெய்வங்களும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இந்து சமுதாயத்தின் மூத்தவர்கள், கோயிலைக் கட்டத் துவங்கும் முன்பே யோசனை தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப இதர தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்ய கோயிலில் வழிவகை செய்யப்பட்டது. இப்படித்தான் புதிய கோயில் திட்டம் உருவானது. பாலாஜி கோயிலுக்கான மூல வரைபடம், புதிய கோயிலுக்கு ஏற்ப மாற்றி அமை��்கப்பட்டது.\nபுதிய கோயிலில் பாலாஜி மற்றும் அவருடைய தெய்வ துணைவியர் மட்டுமல்லாமல், ஐயப்பன், முருகன், சிவன், வைஷ்ணவ தேவி ஆகிய கடவுளர்களின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.\nமுதலில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த திறந்த வெளி மண்டபம், புதிய வடிவமைப்பிற்கு ஏற்ப, மகா மண்டபமாக மாற்றப்பட்டது. பின்னர் கணேசப் பெருமான், அனுமான் ஆகியோருக்கும் கருவறைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த மாற்றங்களின் மூலம், இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் தேவைக்கும் ஏற்ற கோயிலாக மாற்றம் பெற்றது. அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு, சடங்குகளுக்கான பிரிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி அவற்றை முதல் கட்டத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.\nகோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. கலயாண உற்சவம் நிகழ்ச்சி, போஜன் என்ற பெயரில் உணவுத் திருவிழா, சுருதிலயா என்ற பெயரில் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி வசூலிக்கப்பட்டது. இதனால் கிடைத்த நிதி அளித்த ஊக்கத்தின் பேரில், 2002, நவம்பர, 23ம் தேதி கோயிலுக்கான பூமிபூஜை நடத்தப்பட்டது. 2003 மத்தி வாக்கில் பாலாஜி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு கருவறைகள் அமைக்கும் பணி துவங்கியது. ணகா மண்டபமும் கட்டும் பணியும் ஆரம்பமாகியது.\nதொடர்ந்து ஐயப்பன், முருகன், சிவன், வைஷணவ தேவி ஆகியோருக்குமான கருவறைகள் கட்ட ஆரம்பித்த, 2005 மத்தி வாக்கில் பணி நிறைவுற்று, அழகுபடுத்தும் பணி துவங்கியது. தென் இந்திய கோயில்கள் பாணியில் அழகுபடுத்தும் பணி இருக்க வேண்டும் என்பதால், இந்தியாவைச் சேர்ந்த வாலசிங்கம் என்பவர் தலைமையில் 11 ஸ்தபதிகளிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஓராண்டிற்குள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் கண்கவர் அழகு கோயிலாக உருவெடுத்தது.\nகோயில் வளாகத்திற்குள் சாண்ட்லியர் விளக்கு, கிரானைட் தரை, ராஜகோபுரம், மகாமண்டபம் ஆகியவற்றுக்கு கலையம்சங்கள் செதுக்கப்பட்ட இந்திய தேக்குமர கதவுகள் அமைக்கப்பட்டன. கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கும்போதே, கற்கள் மற்றும் பஞ்சலோகத்தாலான விக்ரகங்கள் உரிய மதச் சடங்குகளுக்குப் பின் கொண்டு வரப்பட்டு, கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் முறையான பூஜைகளும் ஆரம்���மாகியது.\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தியாவிலிருந்து மூ விக்ரகங்கள் கொண்டு வரப்பட்டு லகு சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது. 48 நாட்களுக்கு ஜலதிவாசம், தான்யதிவாசம் ஆகியவையே லகு சம்ப்ரோக்ஷணம் என அழைக்கப்படுகிறது.\nகோயில் கட்டத் துவங்கி 7 ஆண்டுகளுக்குப் பின், 2007, செப்டம்பர் 16ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதற்கான சடங்குகள், செப்டம்பர் 9ம் தேதி துவங்கின. அன்றைய போட்ஸ்வானா அதிபரும் இந்திய தூதரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நைரோபி\nடர்பன் இந்து கோயில், தென் ஆப்ரிக்கா\nகாபரோன் இந்து கோயில், போட்ஸ்வானா\nஸ்ரீ சாந்த நரசிம்மர் ஆலயம், தென்னாப்பிரிக்கா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nகஜா புயலை எதிர்கொண்ட வட கரோலினா பெண்கள் சக்தி\nகஜா புயலை எதிர்கொண்ட வட கரோலினா பெண்கள் சக்தி...\n'ஆம்பலாப்பட்டும் சான் ஆண்டோனியோவும்” ...\nலேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்\nலேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்...\nஆஸ்திரேலியா கான்பெர்ரா பார்லிமெண்டில் தீபாவளி\nஆஸ்திரேலியா கான்பெர்ரா பார்லிமெண்டில் தீபாவளி...\nகஜா புயலை எதிர்கொண்ட வட கரோலினா பெண்கள் சக்தி\nலேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மஹா யாகம்\nடெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி\nகஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மனிதமுள்ள மனிதர்கள்\nமலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை\nகோவை தொண்டர்களிடம் பிரதமர் பேசுகிறார்\nகோவை: வரும் 15 ம் தேதி கோவை, நீலகிரி, மாவட்ட பா.ஜ., தொண்டர்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகிறார்.\nவரும் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ...\nசபரிமலை : கேள்வி நேரம் புறக்கணிப்பு\nஅசோக் கெலட், சச்சின் பைலட் டில்லி பயணம்\nதிருச்சி : ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல்\nசறுக்கலை சரிசெய்து பா.ஜ, வெல்லும்\nவிமான படையில் பெண் அதிகாரிகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்ய��்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62845", "date_download": "2018-12-13T10:00:10Z", "digest": "sha1:SCKWY72B2TPPJM63KMFVO74FEBSOHRAW", "length": 5255, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜப்பானுடன் நெருக்கமடையும் சுவிட்சர்லாந்து | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nடோக்கியோவில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Alain Berset மற்றும் ஜப்பான் பிரதமர் Shinzo Abe ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில், ஸ்விஸ் தேசிய விஞ்ஞான பவுண்டேசனுக்கும் அதன் ஜப்பானிய பங்காளிக்கும் இடையில், ஒத்துழைப்பை பலப்படுத்தும் ஆவணத்தில் சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டது.\nஇந்த ஒப்பந்தம் இருதரப்பு விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று சுவிஸ் அரசு கூறியது. நோயாளிகள் பாதுகாப்பிற்கான உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் Berset , பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.\nBerset ��ற்றும் Abeக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கு இடையே 2009 முதல் இருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வழிகளையும் கண்டன.\nPrevious articleயாழில் இளைஞர்களை மையமாகக்கொண்டு சுதேசிய மக்கள் கட்சி உதயமானது.\nNext articleகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி முஸ்லிம்பெண்கள் ஒன்றியம்\nதகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்\nபாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்\nதமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம்\nபாடசாலைகளில் அதிபர்களுக்கு மேலதிகமாக முகாமையாளர் பதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shwetha-menon-shwetha-menon-delivery-sence-tamil-cinema-news-12-06-1841829.htm", "date_download": "2018-12-13T09:23:20Z", "digest": "sha1:3LDS7UPXMPG5SJSJOUA6GGKLJMBRUIXC", "length": 8707, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் - Shwetha Menonshwetha Menon Delivery Sence Tamil Cinema News - ஸ்வேதா மேனனு | Tamilstar.com |", "raw_content": "\nஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\nபிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.\nதொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார்.\nமலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைக���் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.\nஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா மாதவன், ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர்.\nஇதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை என்று கூறினார்.\n▪ காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2017/04/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-16-2017.html", "date_download": "2018-12-13T09:40:38Z", "digest": "sha1:QDFYUMBSFXKDAV5WNOYIXM5EWDLEMVCY", "length": 7243, "nlines": 125, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 16, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\nஸ்கை டிராக்ஸ் விருதுகள் 2016 ( SKYTRAX Award 2016 )\nபெங்களூருவின் கெம்பகவ்டா ( Kempegowda ) சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதினைப் வென்றது ( SKYTRAX Award )\nபுதிய பொது கணக்குக் குழு தலைவர் Public Accounts Committee Head\nமல்லிகர்ஜூன் கார்கே ( Mallikarjun Kharge ) புதிய பொது கணக்குக் குழு தலைவராக பதவியேற்க இருக்கிறார்\nஇவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்\nதற்போதைய பொது கணக்குக் குழு தலைவர் கே.வி. தாமஸ் அவர்களுடைய பதவி காலம் மார்ச் 30, 2017 அன்று முடிவடைகிறது\nஇவர் தனது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்\nமுன்னதாக இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சுயாதீன தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்\nவங்காள தேசம் ( Bangladesh )\nவங்காள கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வேகமாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த நாடாக மாறியுள்ளது\nஏற்றுமதி திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு\nஏற்றுமதி தொடர்பான உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்\nஇந்த திட்டம் ஏற்கனவே இருக்கும் ‘அசைட்’ ( ASIDE ) திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41737.html", "date_download": "2018-12-13T09:15:31Z", "digest": "sha1:LLY6FYUBHBAPOPLXIH6VXDF2MXSIAXNT", "length": 21824, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "“கேர்ள்ஸ் வெட்கப்பட கூடாது!” நச் நஸ்ரியா | நஸ்ரியா, nazriya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:57 (29/11/2013)\n'' 'ஏன்தான் இந்த சினிமாவுக்கு வந்தோம்’னு ஃபீல் பண்றீங்களா\n''இல்லை. ஆனா, 'நய்யாண்டி’ டீம்கூட ஏன் வொர்க் பண்ணோம்னு ரொம்பவே ஃபீல் பண்றேன்'' - 'ஒதுங்கிச் செல்பவள் அல்ல; எகிறி அடிக்கும் ஏஞ்சல் நான்’ என்று ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்த்துகிறார் நஸ்ரியா.\n'நய்யாண்டி’ தொப்புள், ஜெய்யுடன் காதல், ஜீவா படத்தில் இருந்து நீக்கம்... என நஸ்ரியாவைச் சுற்றி எப்போதும் இடி, மின்னல், புயல்தான். ஆனால், ''எப்பவுமே நான் இப்படித்தான்'' என சிரிக்கிறார் நஸ்.\n''நீங்க பரபரப்பு கிளப்பின அளவுக்கு 'நய்யாண்டி’ படத்தில் எந்தக் காட்சிகளும் இல்லையே... எதற்கு அந்த பப்ளிசிட்டி\n''அந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு முன்னாடியே, 'இப்படில்லாம் நடிக்க மாட்டேன்’னு தெளிவா சொல்லிட்டேன். அதுக்கு அவங்களும் ஓ.கே. சொன்ன பிறகுதான் அக்ரிமென்ட் சைன் பண்ணினேன். என் தோழிகள்தான் 'நய்யாண்டி’ டிரெய்லர் பார்த்துட்டு 'இந்த மாதிரி ஒரு சீன் இருக்கு’னு சொன்னாங்க. நான் டைரக்டர் சற்குணத்துக்கிட்ட, 'அந்த சீன்ல நான் நடிக்கவே இல்லையே படம் ப்ரிவியூ பார்க்க முடியுமா படம் ப்ரிவியூ பார்க்க முடியுமா’னு கேட்டேன். 'நீ வரலை... அதனால டூப் வெச்சு எடுத்துட்டோம். படத்தை முன்னாடியே காட்ட முடியாது’னு சொன்னார். அந்த ஈகோதான் பிரச்னைக்குக் காரணம். சினிமாவில் பணம் முக்கியம்தான். ஆனா, அதைவிட நம்பிக்கை ரொம்ப முக்கியம். 'நய்யாண்டி’யில எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி. அதைப் பத்தி இனிமேல் பேசி எந்தப் பயனும் இல்லை’னு கேட்டேன். 'நீ வரலை... அதனால டூப் வெச்சு எடுத்துட்டோம். படத்தை முன்னாடியே காட்ட முடியாது’னு சொன்னார். அந்த ஈகோதான் பிரச்னைக்குக் காரணம். சினிமாவில் பணம் முக்கியம்தான். ஆனா, அதைவிட நம்பிக்கை ரொம்ப முக்கியம். 'நய்யாண்டி’யில எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி. அதைப் பத்தி இனிமேல் பேசி எந்தப் பயனும் இல்லை\n''படமும் நல்ல ரிசல்ட் கொடுக்கலையே\n''இந்த மாதிரி சீட்டிங் இல்லாமப் பண்ணியிருந்தா, நல்லா வந்திருக்குமோ என்னவோ\n'''தமிழ் சினிமாக்களில் நஸ்ரியாவை கமிட் பண்ண யோசிக்கிறாங்க’, 'ஜீவா நடிக்கும் படத்தில் இருந்து விலக்கிட்டாங்க’னு உங்களைப் பற்றி பரவும் செய்திகள் உண்மையா\n''எல்லாம் வதந்திகள். இப்பவும் தமிழ் சினிமாவில் நிறையப் பேர், 'என் சப்போர்ட் உனக்குத்தான்’னு சொல்றாங்க. நிறைய தமிழ் படங்களில் நடிக்கக் கேட்டு வர்றாங்க. ஆனா, எல்லாமே 'ராஜா ராணி’ பட கேரக்டரோட ஜெராக்ஸ். அதான் யோசிக்கிறேன். இன்னொரு விஷயம், ஜீவா படத்தில் நான் நடிக்கிறேன்\n'' 'நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’னு லட்சுமி மேனன் சொல்றாங்க. நீங்க 'நய்யாண்டி’ விவகாரத்தில் அதிரடி பண்ணிட்டீங்க. கேரள சேச்சிகள் அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட்டா... இல்லை, தமிழ்நாட்டில் மட்டும் இப்படிக் கோபப்படுவீங்களா\n''கேரளாவில் எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவோம். சும்மா சும்மா வெட்கப்பட்டுட்டு இருக்க மாட்டோம். மத்தவங்களைப் பத்தி வம்பு பேச மாட்டோம். கேரளப் பொண்ணுங்கனு இல்லை... எல்லாப் பொண்ணுங்களும் கண்டிப்பா ஃபாலோ பண்ணவேண்டிய நல்ல விஷயம் இது\n''இவ்வளவு போல்டா இருக்கீங்க... ஜெய்க்கும் உங்களுக்கும் காதல்னு உலவும் வதந்தி பத்தியும் உண்மை சொல்லுங்களேன்\n''அவரை லவ் பண்ணா... அதைக் கண்டிப்பா சொல்லிருவேன். ஆனா, இல்லையே... என்ன பண���ண ஜெய், என் ஃப்ரெண்ட். என் வீட்ல எல்லாருக்கும் நல்ல அறிமுகம். அவ்ளோதான் ஜெய், என் ஃப்ரெண்ட். என் வீட்ல எல்லாருக்கும் நல்ல அறிமுகம். அவ்ளோதான்\n''அது உருதுப் பேர். கண்ணை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர்த்த முடியாத அளவுக்கு அழகுனு அர்த்தம்\n- ம.கா.செந்தில்குமார், படம்: செனி பி அருகாட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`செந்தில்பாலாஜிக்கு நாங்க சொல்ல வருவது இதுதான்'- பழனியப்பன் எச்சரிக்கையுடன் அட்வைஸ்\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடியா\nதாமிரபரணி தண்ணீரில் மட்டும் 4,000 கோடி மோசடி - கலெக்டருக்கு கோரிக்கை வைத்த தி.மு.க\nஒரே கம்ப்யூட்டர்; பல கான்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n`ஹோம்வொர்க் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n3 மாநில முதல்வரைத் தேர்வு செய்யப்போகும் செல்போன் ஆப் - ராகுலின் செம்ம ஐடிய\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-11/pope-angelus-message-november-18.html", "date_download": "2018-12-13T08:10:12Z", "digest": "sha1:ML5LQ6ODNTTOJXUUURO5VHWFEORZQW7L", "length": 9642, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "இறுதி நாள் குறித்து திருத்தந்தையின் மூவேளை செப உரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nஇறுதி நாள் குறித்து திருத்தந்தையின் மூவேளை செப உரை\nஇறுதி நாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ்காலத்தை, செம்மையான முறையில் வாழவேண்டும் என்பதே இயேசுவின் அழைப்பு\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇறுதி நாளில் மானிட மகன் மகிமையில் வருவது குறித்தும், அந்த இறுதி நாள், தந்தையாம் இறைவனைத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது எனவும் இயேசு கூறுவது, உலக முடிவைக் குறித்த எச்சரிக்கையாக மட்டுமல்லாமல், நிகழ்கால வாழ்வை நன்முறையில் வாழ, தேவையான அழைப்பாகவும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nநவம்பர் 18, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இன்றைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஇறுதி நாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ்காலத்தை, செம்மையான முறையில் வாழவேண்டும் என்பதையே, இயேசுவின் அழைப்பு நமக்கு உணர்த்துகிறது என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.\nதனி மனிதர்கள், மற்றும், மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு, இறைவனை நேருக்கு நேர் சந்திப்பது என்பதை, தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த இறுதி நேரத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.\nநம்மை நல்லவர்களாக சித்திரிக்க முனையும் நம் விவேகமும், அனைத்தையும் வாங்க உதவும் நம் செல்வங்களும் இறுதி நேரத்தில் எவ்வகையிலும் பயன்படப் போவதில்லை என்பதை, விளக்கிக் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு, நம் வாழ்வின் வழியே, பிறருக்கு வழங்கியுள்ளவைகளே, இறுதி நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று, தன் மூவேளை செப உரையில் மேலும் கூறினார���\nகுவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலி\nஅபு தாபியில் திருத்தந்தை – பயண விவரங்கள்\nபுதன் மறைக்கல்வியுரை – செபம் வாழ்வோடு தொடங்குகிறது\nகுவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலி\nஅபு தாபியில் திருத்தந்தை – பயண விவரங்கள்\nபுதன் மறைக்கல்வியுரை – செபம் வாழ்வோடு தொடங்குகிறது\nமர்ரகேஷ் நகர் மனித உரிமைகள் கூட்டத்தில் கர்தினால் பரோலின்\nபாதுகாப்பான, முறையான குடிபெயர்தல் குறித்து திருப்பீடம்\nகிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-13T09:09:54Z", "digest": "sha1:BYVP3SYPXAXGCIHJEOTNEOBCKPTOSQVA", "length": 8859, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மலையக மக்களுக்கு எச்சரிக்கை!- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nநீர் கொள்ளளவு அதிகரித்தமையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nஇதனால் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nமத்திய மலைநாட்டின் ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருவதானால், மலையகத்தில் இருக்கின்ற நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.\nகடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளதால், மேல் கொத்தலை நீர் தேக்கத்திற்கான நீர் வரத்து அதிகரித்திருந்தது.\nஎனவே, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறந்து விடப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டது.\nஇந்நிலையில், இன்று குறித்த நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்���ு விடப்பட்டுள்ளன.\nநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nநிலவும் மழை­யு­ட­னான வானி­லை காரணமாக 12 நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வுகள் திறந்து விடப்பட்டுள்ளன.\nதெதுறு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன\nகடும்மழை காரணமாக நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் தெதுறு ஓயாவின் 8 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு\nபலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 05 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக\nதொடரும் மழை: பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று(செவ்வாய்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தா\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-12-13T09:14:08Z", "digest": "sha1:SH7OOOAPMWL2BW7CQXETWN6Q32X4VSQD", "length": 9371, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அரச ஊழியர்களுக்கு சிக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அரச ஊழியர்களுக்கு சிக்கல்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: அரச ஊழியர்களுக்கு சிக்கல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய அரசியல் அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு வழக்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு மாற்றக்கோரியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன\nஇதன்போது குறித்த மனுக்கள் மீதான வழக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் முன்னிலையான சட்ட ஆலோசகர் சே.வாஞ்சிநாதன் கூறியதாவது, “குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தினத்தன்று பணியிலிருந்த மாவட்ட ஆட்சியர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் பணிப்பாளர் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்த வியாபாரியை கடுமையாக எச்சர\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க தீர்ப்பு – உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு\nதகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய தீர்மான\nபா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் – சிவசேனா\nநடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பாரதிய ஜனதா கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விர\nஇலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை\nஇலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை எதி\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/11/7.html", "date_download": "2018-12-13T08:41:31Z", "digest": "sha1:XEXAD7UET3WF7XRQN265JBRSVAT4NIXH", "length": 19818, "nlines": 412, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]", "raw_content": "\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]\nநண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்\nஅதிகாலை அந்தமிழ்ப் தொண்டாற்றும் அம்பாள்\nநன்னடையில் தீட்டும் நறுகதையை நான்படித்தேன்\nநீண்ட நாள் பழகிய நண்பரின் இல்லத்திற்கு வந்துவக்கும்\nமுகம் பார்க்காச் சங்க கால நட்பைப்போல......\nஉங்கள் தளத்தில் பதித்துள்ள அனைத்துப் பதிவுகளையும்\nசோலையென மணக்கின்ற கவிதைக் காடு\nசொக்குதடி சொக்குதடி இதயக் கூடு\nமாலையென மின்னுதடி சொற்கள் யாவும்\nமதியேறி அமா்ந்திடவே மெல்ல மேவும்\nஆலையெனக் கவிதைகளை நெய்யும் ஐயா\nஅருந்தமிழை எழுதுவது தெய்வக் கையை\nகாலையென இரவுமெனப் பாக்கள் தீட்டும் - நற்\nகவிஇராமா நுசா்போல உண்டா காட்டும்\nசந்தமொலிர் இவ்வலையை நாடி வந்தேன் - வல்ல\nசிந்துகவி பாரதிநான் சீா்கள் தந்தேன்\nதந்தமொளிர் பொருளாக வலையின் மேன்மை - இங்குத்\nதந்தகவி அத்தனையும் இனிக்கும் தேன்..மை\nசொந்தமொளிர் நெஞ்சுடனே வருவேன் நாளும் - உங்கள்\nசுடா்தமிழால் என்புலமை வளரும் மேலும்\nசிந்தையொளிர் கவிஇராமா நுசரைப் போற்று - மனமே\nசெப்புகின்ற அவா்வழியில் கடமை யாற்று\nகல்மூட்டை மீதிருந்தும் உறங்கக் கூடும் - நன்றே\nகாய்துள்ள புல்மீதும் துாக்கம் நீளும்\nநெல்மூட்டைக் குட்டியென மூட்டைப் பூச்சி - அம்மா\nநீளிரவு முழுமையிலும் அதனின் ஆட்சி\nவல்மூட்டை போலிருக்கும் எழுத்தின் தன்மை - எல்லா\nவரிகளிலும் மிளிர்கிறது தமிழின் நுண்மை\nசொல்மூட்டை அழகாக அடிக்கிப் பாடும் - கவிச்\nசுடா்இராமா நுசரையே நெஞ்சம் தேடும்\nதன்னேரு இல்லாத வாழ்வைச் சூடத்\nதமிழேடு சாற்றுகிற பாதை செய்க\nமின்னோடு போட்டியிடும் கவிதை மன்னன்\nமீட்டுபுகழ் பாரதியின் புதுமைப் பெண்ணே\nபொன்னேரு தான்பூட்டிப் பொதுமை பூக்கப்\nபுகழேரு பூந்தமிழை விளைப்பாய் தோழி\nஉலகெலாம் உன்றன் உயா்தமிழைச் சோ்த்து\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 13:36\nஇணைப்பு : வலைப்பூ என் கவிக்பூ\nவலைப் பூவில் தங்கள் கவிதைகள் அருமை...\nதிண்டுக்கல் தனபாலன் 3 novembre 2012 à 14:52\nமலரை மலர் கொண்டு பூஜித்தல் போல\nமிகச் சிறப்பாக கவிதைகள் தந்து\nஅழகிய கவிதையால வாழ்த்திச் சென்றவிதம்\nமனம் கொள்ளை கொண்ட கவிதைகள்\nகரந்தை ஜெயக்குமார் 4 novembre 2012 à 03:24\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 5 novembre 2012 à 18:31\nஏக்கம் நுாறு [ பகுதி - 18]\nஏக்கம் நுாறு [ பகுதி 17]\nஏக்கம் நுாறு [பகுதி - 16]\nஏக்கம் நுாறு [ பகுதி - 15]\nவலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 9 ]\nவல்லின வம்புகள் ( பகுதி - 2 )\nகம்பன் கவியரங்கம் [ பகுதி - 3 ]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 2]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 1]\nபிரான்சு கம்பன் விழா 11.11.2012\nஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி.\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 8]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 6]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 5]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப��பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/08/121.html", "date_download": "2018-12-13T08:58:10Z", "digest": "sha1:ABJDBBGCUVV2FEL3CQ6ISATZKBF4K2CX", "length": 15817, "nlines": 367, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 121]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 121]\nகாதல் ஆயிரம் [பகுதி - 121]\nகூட்டில் கிளியிரண்டு கொஞ்சிய காட்சியை\nதினமுயர நீ..தீட்டும் செந்தமிழ்ப்பா கேட்டுத்\nசுளையாக ஊறிய சொற்களைச் சீர்வெண்\nதினமெழுதும் திவ்விய பா..படித்து உன்னை\nதிண்ணை மணக்கத் திருமஞ்சள் நீர்தெளித்துப்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:09\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nகவியாழி கண்ணதாசன் 11 août 2013 à 03:03\nகரந்தை ஜெயக்குமார் 11 août 2013 à 03:11\nதிண்ணை மணக்கத் திருமஞ்சள் நீர்தெளித்து\nஅருமை ஐயா. ஆனால் இன்றோ வீட்டில் திண்ணை என்பதே இல்லாத நிலை.\nதினமுயர நீ..தீட்டும் செந்தமிழ்ப்பா கேட்டுத்\n எம் இனமும் மொழியும் வாழ்வும் நிச்சயம் சிறக்கும் உங்கள் கவியால்..\n இனமும் மொழியும் உயர வாழ்வும் உயரும்\nஉங்கள் அரிய தமிழ்ப்பணியால் எங்கள் தமிழினமே உயரும். இது திண்ணம்\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nஇன்னும் பத்தில் 1000 தொட இருக்கிறீர்கள்...\nதினமுயர நீ..தீட்டும் செந்தமிழ்ப்பா கேட்டுத்\nவாழ்த்துக்கள் கவிஞரே வாழ்க வளமுடன்\nகாதல் ஆயிரம் [பகுதி - 123]\nகாதல் ஆயிரம் [பகுதி - 122]\nகாதல் ஆயிரம் [பகுதி - 121]\nகாதல் ஆயிரம் [பகுதி - 120]\nகாதல் ஆயிரம் [பகுதி - 119]\nகாதல் ஆயிரம் [பகுதி - 118]\nகாதல் ஆயிரம் [பகுதி - 117]\nகாதல் ஆயிரம் [பகுதி - 116]\nகாதல் ஆயிரம் [பகுதி - 115]\nகாதல் ஆயிரம் [பகுதி - 114]\nகாதல் ஆயிரம் [பகுதி - 113]\nகாதல் ஆயிரம் [பகுதி - 112]\nகாதல் ஆயிரம் [பகுதி - 111]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (5)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46402-topic", "date_download": "2018-12-13T08:38:58Z", "digest": "sha1:OCJ7C42S2LR74MKHJINI4BZ3LNJBTWNE", "length": 23521, "nlines": 149, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்ட���\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nதமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு\nதமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்,'' என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசினார்.\nசென்னை பல்கலை நுாற்றாண்டு மண்டபத்தில், தினமணி நாளிதழ் சார்பில், இரண்டாம் நாள் இலக்கியத் திருவிழா நடந்தது. இதில், சமயமும் தமிழும் என்ற தலைப்பில் நடந்த அமர்விற்கு, சுதா சேஷய்யன் தலைமை வகித்தார்.\nஇனத்தின் அடையாளம்:அப்போது, என்னை செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசியதாவது:தமிழ்மொழி தனித்து நிற்கிறது. அது தான், தமிழின் வளர்ச்சிக்கு காரணம். தமிழகத்தில், பக்தி இலக்கியங்களால், மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டது. பிரிந்து இருந்த சமுதாயங்களை ஒன்றிணைத்தது பக்தி இலக்கியங்களே.\nதமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைத்ததில், ஞானசம்பந்தர், உ.வே.சாமிநாத அய்யர், பரிதிமாற்கலைஞரின் பங்கு முக்கியம்; மற்றவர்கள் வேதாந்தத்தை தோற்றுவித்த கா��த்தில், ராமலிங்க அடிகளார் தமிழின் தனித்தன்மையை பாதுகாக்க போராடினார்.\nமொழி என்பது ஒலி வடிவம் அல்ல. அது ஒரு இனத்தின் முகம், இனத்தின் அடையாளம். தமிழின் உயிர்ப்பு எழுத்தில் இல்லை. தமிழ் வரி வடிவங்களுக்கு பலர் மாற்றம் தந்துள்ளனர். எத்தனை முறை வரி வடிவத்தை மாற்றினாலும், தமிழின் சிறப்பு மங்கவில்லை.தமிழின் உயிர்ப்பு ஒலி வடிவங்களில் தான் உள்ளது. அயல் மொழியின் ஒலியை உள்வாங்கினால், தமிழ் மொழியின் ஒலி அழிந்து, தமிழ்மொழி வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்.இவ்வாறு, பழ.கருப்பையா பேசினார்.\nவாசிப்பும், பழக்கம் என்ற அமர்விற்கு, ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:மனித நேயத்தை நிலைநாட்டும் ஆற்றல் இலக்கியத்திற்கு உள்ளது. எல்லாம் மாறிக் கொண்டிருக்கும்; என்பது மட்டும் மாறாது என்ற வரிகள் என்னை செதுக்கியது. இந்தியை திணிக்கும் முடிவிலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, திருமாவளவன் பேசினார்.\nமிகவும் கவர்ந்ததுஅடுத்த அமர்வில், என்னை கவர்ந்த காப்பியம், சிலப்பதிகாரமே என்ற தலைப்பில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:தமிழில் வெளியான ஏராளமான நுால்களில், சிலப்பதிகாரம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. உலகில் எந்த ஒரு மொழியிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தன் மண்ணில் வாழும் சாதாரண குடிமக்களை பற்றி யாரும் காப்பியங்கள் படைக்கவில்லை.\nஎல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்று, சில நுாறு ஆண்டுகளுக்கு முன், பிற நாடுகள் சட்டத்தை இயற்றி இருக்கலாம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நீதியை கொண்டு வந்தது தமிழ் சமுதாயம்.சிலப்பதிகாரத்தில், சில தவறுகள் இருக்கலாம். ஆனால், சமுதாயத்திற்கு எது தேவையோ, எது நன்மை தருமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தில் வஞ்சி காண்டத்தில் உள்ளது போல், மான உணர்ச்சிமிக்க இளைஞர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் பெண்கள் உருவாக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nவிழாவில்,வேர்களைத் தேடி கலைகள் என்ற தலைப்பில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசும்போது, இயல், இசை, நாடகம் மூன்றையும் அறிந்தோரே தமிழை முழுயைாக அறிந்தவர்கள் என, சிலப்பதிகாரம் கூறுகிறது. பண்டைய மரபுப்படி இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும், படிக்கும் சான்றோர் உருவாக வேண்டும், என்றார்.\nநிறைவு விழாவில், கவர்னர் ரோசய்யா, நீதிபதி ராமசுப்ரமணியம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் ஆகியோர் பங்கேற்றனர்.\nRe: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு\nதினமலருக்கும்...நாம் நேசிக்கும் ராகவனுக்கும் ...\nகாலம் அறிந்தும்...காலத்தால் அழியாததுமான ...\nRe: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு\nகாலத்திற்கேற்ப பிற மொழிச் சொற்களை\nதன்மயமாக்கி தமிழ் வளரும், தமிழுனும்\nதமிழர் கலாச்சாரம் என்ற ஒன்றைப்பற்றி\nபேசுபவர்கள், அக்காலத்தில் இருந்தது போல்\nகணிகையர் வீதி இருக்க வேண்டும் என்கிறார்களா..\nஇப்போது மட்டும் ஏன் மதுவிலக்கு வேண்டும்\nமுரணான பேச்சுக்களை பேசிப் பேசியே\nமக்களை மயக்கும் கூட்டம் ...\nபழமை பேசியே இளைஞர்களை கெடுக்கும்\nயதார்த்தம் புரியாமல் நடைமுறைக்கு ஏற்ற\nRe: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/01/muslim-students-meet-bsa-crescent-university-chennai-tn-03/", "date_download": "2018-12-13T09:41:08Z", "digest": "sha1:DMGJD6Z75CWCWCOBAPGH6NAW7AUCS7Q7", "length": 12250, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "'ஏப்ரல் 8'- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\n‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு\nApril 1, 2018 அறிவிப்புகள், இஸ்லாம், கல்வி, கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 1\nஇஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.\nகல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nஇந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.\nகீழ் காணும் வலை தள முகவரியில் லிங்கினை சொடுக்கி மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11\nஇராமநாதபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..\nதிண்டுக்கல் புத்தக திருவிழாவில் நிலக்கோட்டை மாணவிக்கு பரிசு..\nவாங்காத கடனுக்கு சிக்கலில் மாட்டி தற்கொலைக்கு முயன்ற பரிதாபம்..வீடியோ..\nவேலூரில் H.ராஜா உருவ பொம்மை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷம் எழுப்பி போராட்டம்…\nஇராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்திய 8பேர் கைது..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வனத்துறைத்தேர்வு…\nகீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..\nகஜா புயல் நிவாரண பணியில் தொடரும் கீழக்கரை நாசா அமைப்பு சேவை..\nதிண்டுக்கல்லில் திட்ட இயக்குனரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் …\nவாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாக யூஜை…\nகாட்பாடி அருகே தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை – காவல்துறையில் புகார்..\nகீழக்கரையில் தொலைபேசி அழைப்பில் சர்வதேச தரத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய “MAGAR BUILD ‘N’ PROMO”…\n3 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ; மக்களைத் தேடி கிராம நிர்வாக அலுவலர்கள் சுற்றுப்பயணம்\nரயில்வேயில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் எழுச்சிப் போராட்டம்…\nவேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி மாணவன் பலி..\nஅரியலூரில் அதிமுக தேர்தல் பூத் கமிட்டி தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம்..\nUCMAS எனும் சர்வதேச அளவிளான கணித திறன் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த கீழக்கரை மாணவர்…\nஇராமநாதபுரத்தில் தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் : இளம் பெண் இருவர் மீட்பு: புரோக்கர்கள் கைது… வீடியோ..\nமண்டல, மாநில டேக்வாண்டோ போட்டி : பதக்கம் குவித்த மாணவர்களுக்கு பாராட்டு…\nகின்னஸ் சாதனை புரிய காத்திருக்கும் மாணவன்… உதவி தேடி நல்லுல்லங்களுக்காக காத்திருக்கிறான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-13T10:03:30Z", "digest": "sha1:GN7HU3CMSIPE3ZOGWKMCP2AW2T76AFQO", "length": 12221, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேச��வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome இந்திய செய்திகள் எடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\nஎடியூரப்பா பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுப்பு: விடிய விடிய நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை\nஎடியூரப்பா பதவியேற்பதற்கு எதிரான எந்த வித உத்தரவையும் உச்ச நீதிமன்றம் வழங்க மறுத்து விட்டது, மேலும் இது தொடர்பான மறுவிசாரணையை மே, 18, 2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது.\nஎடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகர்நாடகத்தில் அருதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதையடுத்து பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார், இதனையடுத்து நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தை அணுகியது காங்கிரஸ் மற்றும் மஜத.\nஇதனையடுத்து இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் மனுவில் கோரியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன், மற்றும் எஸ்.ஏ.போப்தே தலைமையில் விசாரணையை நள்ளிரவு 1.45 மணிக்கு நடத்தியது.\nஇந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணி நேரம் நீடிக்க விடிய விடிய விசாரணை நடந்தது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிக்காக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கர்நாடகா ஆளுநர் எடுத்த முடிவை எதிர்க்கிறோம் என்றும் ஆளுநரை எதிர்க்கவில்லை, அவரது முடிவைத்தான் எதிர்க்கிறோம் என்று வாதிட்டார்.\nமுகுல் ரோஹத்கி தன் வாதத்தை முன் வைக்கும்போது ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, அதிகத் தொகுதிகளில் வென்ற தனிப்பெரும் கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று வாதிட்டார்.\nஇருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா பதவியேற்பது தொடர்பான எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என்றும் எடியூரப்பா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை தாக்கல��� செய்ய வேண்டும் என்றும் எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.\nராகுலுக்கு கை கொடுக்காத ஆலய தரிசனம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=895", "date_download": "2018-12-13T08:45:48Z", "digest": "sha1:CG4J3HISYJBN3YDZUDMLXMB3WPLNCS67", "length": 21713, "nlines": 262, "source_domain": "nellaieruvadi.com", "title": "முஸ்லீம்கள் நாட்டைவிட்டு விரட்டப்படவேண்டியவர்களா? ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nநேற்று காலை ஒரு மிக நெருங்கிய நண்பரான வினோத்குமார் என்பவரிடமிருந்து ஒரு பார்வர்டு மின்னஞ்சல் வந்தது . பொதுவாகவே இது போன்ற பார்வர்டு மெயில்களில் (எனக்கு) அஜால் குஜால் படங்களோ , கதைகளோ அல்லது புகைக்கடத்தொகுப்போ அல்லது சூனியம் வைக்கும் மெயில்களாகவோதான்(இப்பலாம் பில்லி சூனியம்லாம் கூட மின்னஞ்சலில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள் ) வரும் . இம்முறை வந்தது ஒரு பிரச்சார மெயில்.\nகோயபல்ஸ் பிரச்சாரம் என்று ஒருவகை பிரச்சாரம் இருக்கிறது . அது என்னவென்று எனக்கு விளக்க தெரியவில்லை . அது ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்ப உபயோகித்த பிரச்சார வகை . இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டுமானால் ஜெயலலிதாவிடம் கேட்டால் சொல்லலாம் . இது அவ்வகையை சேர்ந்தது . முதலில் அந்த மெயிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு கருத்துக்கு செல்வோம் .\n( ஆஸ்திரேலிய பிரதமரின் அறிக்கை )\nஇப்படி ஒரு மெயில் வந்தால் , ஒரு சராசரி இந்துவின் மனதில் என்ன தோன்றும் . எனக்கு கூட அப்படித்தான் தோணியது . அடப்பாவி முஸ்லீம்களா என்றும் , உங்களையெல்லாம் ஊருக்குள்ளேயே விடக்கூடாது என்றும்தான் . அப்படி ஒரே மூச்சில் முடிவெடுத்துவிடக்கூடாது எதையும் நாம்தான் ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று ,\nஇது குறித்து அறிந்து கொள்ளும் ஆவலோடு ( சராசரி தற்குறித்தமிழனின் அல்லது தற்குறி இந்துவின் மனதோடு) சில மூத்த மற்றும் அரசியல் அறிவு கொண்ட பதிவர்களை அணுகினேன் . அதில் ஒருவர் (பெயர் வெளியிடவிரும்பவில்லை ) இதில் என்ன தவறு , அவர் சரியாகத்தானே கூறியிருக்கிறார் என்றார் . எனக்கு பக்கென்றிருந்தது . அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டேன் . அப்போது அவர் முஸ்லீம்கள் எப்போதுமே தங்களுக்கென ஒரு சட்டைத்தை இயற்றிக்கொண்டு , மற்றவர்களிடமிருந்து பிரிந்து ஒரு குழுமனப்பான்மையோடே வாழ்பவர்கள் . இந்தியாவில் கூட அவர்களுக்கு தனி சிவில் சட்டம்தான்(ஷரியா சட்டம்) ஆனால் தனி கிரிமினல் சட்டம் கிடையாது என்றும் கூறினார் . எனக்கும் அது ஏன் என்று அடுத்த கேள்வி எழுந்தது . அதற்கு அவர் சிவில் சட்டம் அவர்களுக்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்ய அனுமதி அளிக்கிறது ஆனால் கிரிமினல் சட்டம் வன்மையானது கண்ணுக்குகண் மாதிரி என்றார் . அட ஆமாம்ல இது கரெக்டுதான என்று மனதில் தோன்றியது .\nசரி ஒரு தரப்பிடம்தானே கேட்டிருக்கிறோம் என இன்னுமொரு அரசியல் அறிவுள்ள பதிவரை அணுகினேன் . அவர் இதற்கு வேறு ஒரு விளக்கமளித்தார் . இந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது முதலில் ஆஸ்திரேலிய அதிபரின் பேட்டிதானா என்பதே தெரியாமல் நாம் எதுவும் பேசுவதற்கில்லை என கூறினார் .\nபின் http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4731878.stm இங்கே அதற்கான ஆதாரம் இருந்தது . உண்மையில் ஆஸ்திரேலிய பிரதமர் அப்படித்தான் பேசியிருந்தார் .\nஇதை பார்த்த அப்பதிவரின் பதில் இதோ...\nபிஜேபீயின் பிரதமர் வேட்பாளரான அத்வானி ஒரு வேளை பிரதமரானால் பொது சிவில் சட்டம் கொண்டுவரலாம் . இப்போது ஆஸ்திரேலிய அதிபரைப்போலவே (அவர் கிறித்துவர்கள் என்று கூறியிருக்கும் இடத்திலெல்லாம் இந்து மற்றும் ஹிந்தி என்று நிரப்பினால் என்ன வருமோ அதையே கூறலாம் ) . அவரைத்தவிர இது போல யாராலும் இது குறித்து ம���வாத மனப்பான்மையோடு பேச இயலாது . ஆட்சிக்கு வரும் முன்பே சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்களுக்கெதிராக நடந்த கொடுமைகள் இங்கே முஸ்லீம்களுக்கும் நடக்கலாம் . இது ஒரு மோசமான இனவாதம் . வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல முஸ்லீம்களின் மீதான வன்முறைக்கு இப்போதே வித்திடுகிறது பிஜேபீ என்று நறுக்கென்று முடித்தார் .\nஇந்த அறிக்கையை ஆஸ்திரேலிய பிரதமருடையதே என்பதற்கான ஆதாரம் ; http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4731878.stm\nஒரு சராசரி இந்து இம்மின்னஞ்சலை மேலோட்டமாக படித்தால் அவனது மனதில் முஸ்லீம்கள் குறித்து என்னவெல்லாம் தோன்றும் . (எனக்கும் அப்படித்தான் தோன்றியது ) . அதனாலேயே அதை பதிவிட எண்ணினேன் . இப்பதிவின் மூலம் ஓரளவுக்கேனும் தெளிவேற்பட்டால் மகிழ்ச்சியே .எனக்கு மட்டுமல்ல , தற்குறி இந்துக்களுக்கும் சேர்த்தே .\n11/26/2018 5:31:22 AM தேர்தலும் அயோத்தி ராமரும் peer\n8/5/2017 3:23:36 AM பாஜகவின் வரலாற்று தந்திரம் peer\n2/15/2017 10:11:31 AM ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | Hajas\n1/8/2016 2:04:41 AM ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தியது யார்\n8/6/2015 3:59:37 AM ஆச்சரியப்பட வைக்கும் தலைவர் \n12/26/2013 9:08:04 PM அமெரிக்கர்களின் அடங்காத ஆணவம்\n12/7/2011 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு Mohideen Md\n7/11/2010 இணையத்தில் வாக்காளர் பட்டியல் ganik70\n7/4/2010 அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை \n4/8/2009 கூகிளின் இந்திய தேர்தல் ‘09 வலைத்தளம்\n3/8/2009 கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும் jasmin\n1/9/2009   மும்பய்த் தாக்குதல் : கண்ணீரிலும் வர்க்கமுண்டு sohailmamooty\n12/23/2008 புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் jasmin\n11/15/2008 பயங்கரவாத யாகங்கள் - சோலை jasmin\n11/9/2008 வீடும் போச்சு… வேலையும் போச்சு அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை\n10/29/2008 கோட்சே காலம்முதல் இன்றுவரை jasmin\n10/15/2008 டவுசர் கிழிந்து விட்டது மகா ஜனங்களே, கோவணம் பத்திரம் மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்\n10/15/2008 வெற்றிநடை போடும் குற்றவாளிகள்\n9/5/2007 நாங்குநேரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை jasmin\n5/1/2007 சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு Mohamedris\n4/21/2007 கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தய\u001e Mohamedris\n3/16/2006 தமிழக முஸ்லிம்கள�� ஆண்டவன்தான் காப்பாற்ற sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/flight-broke-compound-wall-at-trichy-118101200002_1.html", "date_download": "2018-12-13T08:33:42Z", "digest": "sha1:IYAHGUBUJAI5KGYX2DOFEZCHLPQEW5P6", "length": 11236, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் சுற்று சுவரை உடைத்து கொண்டு விமானம் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.20 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை மீறி அந்த விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு மேலே பறந்தது.\n130 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nமேலும் இந்த விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடத்த விமான நிலைய உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி: கணவன் செய்த வெறிச்செயல்\nமூன்று மணிநேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில்நிலையம்\nடாய்லெட் பேப்பரை ��வனிக்காமல் விமானம் ஏறிய டிரம்ப்\nமரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து தியானம் செய்த அகோரி\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: பலரது உயிரை காப்பாற்றியவர் பரிதாப மரணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A-2/", "date_download": "2018-12-13T09:17:25Z", "digest": "sha1:65EVIIKT5XOET3LSQZMQWGSYM2NHWO67", "length": 6041, "nlines": 56, "source_domain": "tncc.org.in", "title": "நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (21.7.2017) காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nநடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (21.7.2017) காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்\nஇன்று 30.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திருமதி. மீரா குமார் அவர்கள் காங்கிரஸ், தி.மு.க, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்றஇ சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நாளை (1.7.2017) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னைக்கு வருகை புரிகிறார்....\nஊழல் குற்றச்சாட்டு – 14 : மின்வாரிய ஊழல்\n‘எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்; எதற்கும் ஊழல்; எல்லாமே ஊழல்’ என்று சொல்லக்கூடிய துறைதான் தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழகத்தின் பெருநகரங்களில் வீடுகளிலுள்ள பழைய மீட்டர்களைக் கழட்டிவிட்டு, புதிய மீட்டர்களைப் பொருத்துவது என 2011இல் ஜெயலலிதா முடிவெடுத்தார். இந்த முடிவினை நிறைவேற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post.html", "date_download": "2018-12-13T08:21:22Z", "digest": "sha1:4X7OIUWLLCIPF57WH5IL7RHHFWUPKMV7", "length": 8244, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீடு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீடு\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய விடியல் நுால் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (2-12-2018) பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.\nநுால் வெளியீடு இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம் அருஸ் அவா்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சா் எம்.எஸ்.அமீர் அலி, கலைச்செல்வன் ரவுப், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், கருத்துறை கலாபூசனம் திக்குவல்லை கமால், நயவுரை சட்டத்தரி ஜி. இராஜகுலேந்திரன், கவி வாழ்த்து யாழ் அஸீம், நவமணி ஆசிரியா் என்.எம் அமீன், கலாபூஷனம் மு. சிவலிங்கம், நிகழ்ச்சித் தொகுப்பு திக்குவல்லை ஸூம்ரி ஏற்புரையை நுாலாசிரியா் வெலிகம ரிம்ஸா முஹம்மதும் நிகழ்த்தினாா்.\nகொழும்பு பல்கலைக்கழக உளத்துறை விரிவுரையாளா் யு.எல்.எம் நௌபா், கவிஞா் மூதுாா் முகைதீனும் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனா்\nஇந் நிகழ்வின்போது கின்னியா இலக்கிய வட்டத்தின் நுாலாசிரியை பொன்னாடை போற்றி பட்டமும் சான்றிாழ் வழங்கி கௌரவிக்க்பபட்டாா்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=45422", "date_download": "2018-12-13T08:03:36Z", "digest": "sha1:ZE4553PVAFANUS33JWTKOQGUKYUIHX4Y", "length": 13954, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "இந்தியா-ஆஸ்திரேலியா முத", "raw_content": "\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் - முக்கிய விக்கெட்களை இழந்து இந்தியா திணறல்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.\nஅடுத்ததாக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்-பார்டர்’ கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று காலை தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.\nஇதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவ��்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹேசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜயும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.\nஇந்திய அணி பெரிதும் நம்பியிருக்கும் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து பட் கம்மின்ஸ் பந்தில் காவ்ஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இந்திய அணி 11 ஓவர்கள் வரையிலும் 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.\nஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைப்பதற்கு குறைந்தது ஒரு டெஸ்டிலாவது இந்திய அணி ‘டிரா’ செய்ய வேண்டும்.\nதரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி 108 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும்.\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி...\nஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில்......Read More\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில் தொங்கி...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்......Read More\nமஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய...\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில்......Read More\nஉலகின் மிக ஆபத்தான விமான நிலையம் \nஉலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள்......Read More\nபொலிஸ் அதிரடி படை வெற்றிடங்களுக்கு...\nபொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி......Read More\nசிவில் பாதுகாப்பு அதிகாரி தூக்கில்...\nமிரிஹான, தலபத்பிட்டிய பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி ��ருவர்......Read More\nஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/11/09/", "date_download": "2018-12-13T08:55:48Z", "digest": "sha1:4XSYVL2AQRMI5PAEFX6XNL6Q22NVUHSJ", "length": 10977, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2016 November 09", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\nபுதுக்கோட்டை: கார் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஐ.எஸ்.எல். கால்பந்து: மீண்டும் சென்னையை வீழ்த்தியது தில்லி\nதில்லி, நவ, 9- ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் புதனன்று (நவ. 9) நடந்த லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணியை…\nரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றதிடீர் அறிவிப்பை அடுத்து நாடு முழுதும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில், பெட்ரோல் நிரப்புவதில் என்று…\nகிழவி வசம் உள்ளது கருப்பு பணமா\nசமீப ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகளால் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களின்…\n2000 ரூபாயில் மோடியின் Nano GPS chip இருப்பது உண்மையா \nசிறுகுறு தொழில்கள் முடங்கும் அபாயம் – கோவை தொழிற்துறையினர் கவலை\nகோவை, மோடி அரசின் திடீர் அறிவிப்பபால் சிறுகுறு தொழில்கள் முடங்கிப்போகும் ஆபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவையில் தொழிற்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். கோவை…\nஅரசு வெளியிடும் முன்பு 2000 ரூபா நோட்டு மீது துல்லிய தாக்குதல் நடத்தியது யார்\nஇதுதான் 2000 ரூபாய் நோட்டு’ என ஒரு வாரமாக வலம் வந்துகொண்டிருந்த அதே ரூபாய் நோட்டுதான் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும். அதிகாரப்பூர்வமாக…\nவரும் சனி மற்றும் ஞாயிறுகளில் வங்கிகள் செயல்படும் – ரிசர்வ் வங்கி\nதில்லி, நவ.9- நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக…\nசீதாராம் யெச்சூரி – ( ₹500 ₹1000 ) இந்த முடிவு ஏமாற்றுவேலை. வங்கிகளோடு தொடர்பில்லாத லட்சக்கணக்கான மக்களை கொடுமைப்படுத்தும்…\nநாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக்கட��டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில்…\nரசாயன ஆலையில் தீ விபத்து\nமும்பை, நவ.8- மும்பையில் உள்ள ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nதுருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து – 4 பேர் பலி\nபாரதி பல்லக்கை தூக்குவோர் பார்வைக்கு…\nவிவசாயக்கடன் தள்ளுபடி கிடையாதாம்- மத்திய அரசு\nமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை\nஇந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டுமாம்… மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவெறி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3462", "date_download": "2018-12-13T09:37:01Z", "digest": "sha1:DONTQPSN352CPZ52CH5IYRHE6AN7YWH3", "length": 10280, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.! – பாகம்-1 – மேலக்காவேரி | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். – பாகம்-1 – மேலக்காவேரி\nபதிலளிப்பவர் : சகோ. பக்கீர் முகம்மது அல்தாஃபி.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை த���டர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகிறது \nபிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\n ஸில்மியின் ஸில்மிசத்திற்கு பதில். ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்\nதனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nஅல்லாஹ்வை அஞ்சுபவர்களே உண்மையான ஆலிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-116-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-13T10:01:41Z", "digest": "sha1:KAJEMFUJCEJFLDHTRMVLGDRQANWSELCG", "length": 12954, "nlines": 153, "source_domain": "keelakarai.com", "title": "எங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nHome இந்திய செய்திகள் எங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nஎங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள்; ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nகர்நாடக தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். எடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். துணிச்சலாக தனது கருத்துகளைக் கூறிவந்தார். பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைக்கக் கேட்டுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.\nஇதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:\n”கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.\nஅரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதித் தீர்ப்பு அரசியலுக்காக எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றையெல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.\nகர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், தங்களை ஆட்சியமைக்கக் கோரியுள்ளனர். அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் ரிசார்ட் அரசியலில் குதித்துவிட்டார்கள்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.\nஇதை படிக்க மறந்து விடாதீர்கள்….\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை: புரோகிதர் கைது; பாம்பாட்டிக்கு வலை\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார்: திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nஜனநாயகக்தை அழிக்கிறது; அமலாக்கத்துறையை ஏவும் மோடி அரசு: குமாரசாமி குற்றச்சாட்டு\n‘ஜனநாயகம் தோற்கடிப்பு, கேலிக்கூத்து’- பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nகோவையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை வழக்கு: பஞ்சாபில் மேலும் 2 பேரை கைது செய்தது தமிழக போலீஸ்\nசெல்போனில் பேசிக் கொண்டு கார் ஓ���்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/author/keelakarai/", "date_download": "2018-12-13T10:00:49Z", "digest": "sha1:T2SV6NMEV5V74MIGFMK6CNPQASOO7A72", "length": 12848, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "keelakarai | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\nராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 104 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவர...\tRead more\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nஆம்புலன்ஸ் 108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கு இன்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கமுதியில் தெரிவித்தார். அவர் க...\tRead more\nகீழக்கரை இந்தியன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nதபால் அலுவலக சாலையில் மாடி பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி தற்போது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் எதிர்புறம் இம்பாலா சுல்தான் காம்ப்ளக்சில...\tRead more\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nமத்திய அரசின் ‘டிராய்‘ என்ற தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் குறை கேட்பு முகாம் கீழக்கரையில் நாளை(டிச.10) நடக்கிறது. கீழக்கரை உசைனீயா மகாலில் நடக்கும் முகாமில், அன்றாடம் பயன்...\tRead more\n “கருவேல மர முடிச்சுகள் , சொகங்கண்டு ஓடி ஒட்டிக்கும் பச்சோந்திகள், ரோட்டோரங்களில் அமர்ந்திருக்கும் வேப்பமர நிழல், “இதை வெருச்சோடி பார்த்துக் கொண்டிருக்கும். “வ...\tRead more\nமன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன் மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன் தமிழர்க்கு எழுச்சி ஊட்டும் வகையில் பேசியும் எழுதியும் வந்தாலும் மன்பதை நோக்கில் தான் காணும்...\tRead more\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின் தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுத...\tRead more\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு ஐந்திணை மரபணு பூங்காவில் எல்லா வசதிகளும் இருந்தும் எதுவும் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன. ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிபிரம்பு கிராமத்தில்...\tRead more\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு வருகிற 9–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை நெல்லை அண்ணா அரங்கத்தில் குரூப் ஒய் பிரிவில் ஏர்மேன் பணிக்கான ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு 10–ம் வகுப்பு, பிளஸ்–2 அ...\tRead more\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா கோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் வாடி நிற்பவர் மனம் அறியாதவர் வாழும்...\tRead more\nபாம்பன் ரெயில் பாலம் சீரமைப்பு பணிகள் துவக்கம்\n108 சேவைக்கான டிரைவர், டெக்னீசியன் பணிக்கான தேர்வு நாளை (டிச-11) நடக்கிறது\nகீழக்கரை இந்த��யன் வங்கி இடமாற்றம், புதிய அலுவலக திறப்புவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-13T09:31:34Z", "digest": "sha1:7AMZUCNPMJLDSWSBRK2DKV6YH45ACCKH", "length": 3877, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "விளையாட்டு | வெளிச்சம் தொலைக்காட்சி - Part 2", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார் மனுபாக்கர்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம், இந்தியா சார்பில் 68 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னையுடனான போட்டியில் கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்… முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது மேற்கிந்திய தீவுகள்\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு ஜெர்ஸி பரிசளித்த மெஸ்ஸி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்… இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து அசத்தல்\nஇந்தியன் சூப்பர் லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி…\nஅலைச்சறுக்குப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த பெண்-மாயா கேபிரியா\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07033925/Cashew-nutsThe-lorry-was-burned-and-burned.vpf", "date_download": "2018-12-13T09:19:49Z", "digest": "sha1:C5RPH5MNG4DWRO37BS6Y3BHRXG3QOWQA", "length": 11724, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cashew nuts The lorry was burned and burned || தூத்துக்குடி அருகே, தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: முந்திரிகொட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன் | நாகை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்���ை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது |\nதூத்துக்குடி அருகே, தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: முந்திரிகொட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது + \"||\" + Cashew nuts The lorry was burned and burned\nதூத்துக்குடி அருகே, தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: முந்திரிகொட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது\nதூத்துக்குடி அருகே முந்திரி கொட்டைகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.\nதூத்துக்குடி அருகே முந்திரி கொட்டைகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. அப்போது திடீரென தீப்பிடித்ததால் லாரி மற்றும் அதில் இருந்த முந்திரி கொட்டைகள் எரிந்து நாசமானது.\nமுந்திரி கொட்டைகள் ஏற்றிய லாரி\nதூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி, முந்திரி கொட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலையில் நெல்லைக்கு புறப்பட்டது. அந்த லாரியை, நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 44) என்பவர் ஓட்டிச் சென்றார்.\nதூத்துக்குடி-நெல்லை பைபாஸ் ரோட்டில் வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் லாரி மோதி, சாலையில் கவிழ்ந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் வெற்றிவேல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.\nஇதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரி மற்றும் முந்திரி கொட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.\nஇந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரிய���க வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/115/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2018-12-13T09:55:39Z", "digest": "sha1:H7HJFZN3X4BALBVLFIZPFGSBAEOB64AH", "length": 22818, "nlines": 417, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah, Ayat 115 [2:115] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nகிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.\nஇன்னும் கூறுகிறார்கள்; \"அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்\" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.\n(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.\nஇன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; \"அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை\" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.\n) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.\n) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) \"நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி\" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.\nயாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே\n(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.\nஇன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.\n(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்\" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; \"என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா)\" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-13T09:15:34Z", "digest": "sha1:NZJGPZDR3GWN6HBWR4NAOCC6M2OAO5TC", "length": 10139, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.நாக விகாரை வளாகத்தில் இந்து ஆலயம் அமைக்க நடவடிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநீதிமன்றத்தின�� உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 7 பேர் உயிரிழப்பு – 46 பேர் படுகாயம்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nயாழ்.நாக விகாரை வளாகத்தில் இந்து ஆலயம் அமைக்க நடவடிக்கை\nயாழ்.நாக விகாரை வளாகத்தில் இந்து ஆலயம் அமைக்க நடவடிக்கை\nஇன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமைய கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை நிர்மாணிக்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதம விகாராதிபதி மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சாந்தி, சமாதானம் ஆகியவை கட்டி எழுப்பப்பட வேண்டும்.\nமேலும் உண்மையான பௌத்தர்கள் இவற்றை நேசிப்பதுடன் அதனை கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் உழைக்கின்றார்கள்.\nஅந்தவகையில் நான், யாழ்.நாக விகாரையின் பிரதம விகாராதிபதியாக இருந்து இன நல்லிணக்கத்துக்கான உறவு பாலமாக செயற்பட்டு வருகின்றேன்.\nஎமது நல்லிணக்க வேலை திட்டத்தின் முக்கிய அம்சமாக நாக விகாரை வளாகத்துக்குள் கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை ஆகம விதி முறைகளுக்கு அமைய நிர்மாணித்து வருகின்றோம்.\nஇவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டுள்ளோம். மேலும் இந்து- பௌத்த சங்க தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் உள்ளிட்ட சிலரும் எமது முயற்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள்.\nஇதேவேளை நாக விகாரைக்குள் ஏற்கனவே பரிவார மூர்த்திகளாக கணபதி, அம்மன், விஷ்ணு, கந்தன் போன்ற இந்து தெய்வங்கள் வைக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் அண்மையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து உள்ளோம்.” என மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ள��ங்கள்.\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தெல\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்த வியாபாரியை கடுமையாக எச்சர\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கி\nதொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம்\nயாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொ\nநிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக போக்குவரத்துச் சபை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nவியாபாரியை எச்சரித்த நீதிவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மூலம் பிரெக்சிற் தொடர்பான பிரச்சினைகளை வௌிப்படுத்த பிரதமர் மே முயற்சி\nஇலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து வீரர்\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுனர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு: ரணில் தரப்பு கோரிக்கை\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51940p25-s-m-s", "date_download": "2018-12-13T08:40:55Z", "digest": "sha1:LQENG4NWSUJOP4PV6N55YA3HSALHPS2B", "length": 34430, "nlines": 545, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சின்ன (S) மன (M) சிதறல் (S) - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணா���லை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nநீ தந்த நினைவுகள் ....\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஇறந்த காதலும் திரும்ப ......\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஅதிகமாக காதல் வைத்தேன் ......\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nபிடித்து தான் நட்பானோம் ....\nபிடிக்காமல் போன காரணம் சொல்\nமடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஉன் எண்ணம் இருக்கும் வரை .....\nஇம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....\nஎன் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...\nஅது உன்னை மறக்கும் நாள் .....\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஉன்னில் இருந்த கோபம் ...\nஅது தானே பரிசு .......\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\n[ltr]விழுந்த என் இதயத்துக்கு ...[/ltr]\n[ltr]கவிதை எழுத கற்று தந்தது ....[/ltr]\n[ltr]உன் வாள் வீசும் விழி .....[/ltr]\n[ltr]அதுதான் என் காதலுக்கு ....[/ltr]\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஎன் உணர்வினில் கலந்த ....\nஎன் உடலில் கலந்த ......\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஉரசும் தீக்குச்சி நான் ...\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nமுடிவை நீதான் எடு ...\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nமறந்து விடு என்கிறாய் ....\nநினைவு இல்லாத தேசம் ....\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஎன்று யாரும் இல்லை ....\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\n[ltr]முத்தாக மாறுவது போல் ...[/ltr]\n[ltr]உன்னை அறிந்து கொள்வது ..\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nஇதயத்தில் இருந்த - நீ\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nசின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nசிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்\nநினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல்\nகண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல்\nதொட்டது நீ மனத்தால் கெட்டது நான் ...\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nRe: சின்ன (S) மன (M) சிதறல் (S)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=2&cid=1619", "date_download": "2018-12-13T09:04:10Z", "digest": "sha1:4KCWKE5BSK4F7ZI3A7SCZIGENCPI2ZDK", "length": 50343, "nlines": 718, "source_domain": "kalaththil.com", "title": "ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது! | Tamil-National-Alliance-has-begun-plotting-to-continue-the-Sri-Lankan-government-in-the-UN", "raw_content": "\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்\nமன்னாரில் தோண்டப்படும் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்க்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம்\nபாரதிய ஜனதாக் கட்சிக்கு மட்டுமின்றி, சங் பரிவார் இயக்கங்களுக்கும் சிந்தாந்த ரீதியான தோல்வி\nமன்னாரில் மனிதப் புதைகுழியிலிருந்து இப்படுகொலை செய்யப்பட்ட 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட 276 ற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன...\nமன்னார் மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nசிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\nமட்டு அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது\nஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது\nதமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் எச்சரித்துள்ளார்.\nஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற���ம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில்; ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த அவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினர் என்ற வகையில் எம்சார்ந்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வரைக்கும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது.\nஅவ்வாறு இருப்போமானால் வல்லரசு நாடுகள் இங்கு நடந்த இன அழிப்பு, போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பயன்படுத்தி தங்களுடைய நலன்களை மட்டும் அடைவதற்காக ஜ.நாவை பயன்படுத்தும் நிலை உருவாகும்.\n2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படாது, நடு வீதியில் நிற்க விடப்பட்டுள்ளோம்.\nபாதிக்கப்பட்டவர்களுடைய குரல் தெளிவாக வெளிப்படாமல் இருந்தால் மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி வல்லரசுகளும் அதன் எடுபிடிகளும் அழிவுகளை தமது தேவைக்காக பயன்படுத்துவார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.\nஏதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை அக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் உத்தியோக பூர்வமான கருத்துக்கள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார்.\nகுறிப்பாக சர்வதேச விசாரணை என்பது ஜ.நாவினால் 2015 ஆண்டு வெளியிடப்பட்ட 200 பக்க அறிக்கையுடன் முடிவடைந்துவிட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கூறுகின்றார்.\nஇதன் ஊடாக இனி சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், உள்ளக விசாரணையே நடத்த வேண்டும் என்கின்றார்.\nஇதுமட்டுமல்லாமல் ஜ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தை மீறி, அவ்வரசாங்கம் விரும்பாத ஒன்றை நடமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்து, ஜ.நா மனித உரிமை பேரவை ஒரு பலவீனமான அரங்கு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பேச்சாளர் ஊடாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது.\nமேலும் 2015 ஆம் ஆண்டு ஆணையாளரின் அறிக்கைக்கு பிற்பாடு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனை���்தும் கூட்டமைப்பின் கருத்தின்படி வெறுமனே சர்வதேசத்தின் மேற்பார்வையினை மட்டும் வைத்திருக்கத்தான் உதவும் என்று கூறப்படுகின்றது.\nஆனாலும் தமிழ் மக்களுடைய வாக்குகளை இழந்து தேர்தலில் தோற்றுக் கொண்டிருக்கையில்தான் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பு ஒப்புக் கொள்ளுகின்றது.\nசொல்ல வேண்டிய இடங்களில் இன அழிப்பினை சொல்லாமல், தேர்தலுக்காகவே கூட்டமைப்பு இனப்படுகொலை விடயத்தை கையிலேடுத்துள்ளது.\nஇனப்படுகொலையை ஏற்றுக் கொண்ட கூட்டமைப்பு அது தொடர்பில் நாங்கள் பேசக்கூடாது என்றும் சொல்கின்றது.\nகூட்டமைப்பு சர்வதே விசாரணை முடிந்துவிட்டது என்பதை ஜ.நா ஆணையாளரின் அறிக்கையினை மேற்கோள்காட்டியே குறிப்பிடுக்கின்றார்கள். ஆனால் அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.\nஅந்த அறிக்கையினை பார்த்த பின்னர்தான் முழுமையான சர்வதே விசாரணை தேவை, குற்றங்களை செய்தவர்களை தூக்கில் ஏற்ற சர்வதேச விசாரணை மட்டும்தான் பொருத்தமானது என்று கூறி தமக்கு தேர்தலில் வாக்களித்தால் அந்த விசாரணையை நடத்தி பிழை செய்தவர்களை தூக்கிற்கு அனுப்புவோம் என்று கூறித்தான் மக்களிடம் வாக்கினை கேட்டார்கள்.\nஅந்த தேர்தலில் வென்ற இரண்டாம் கிழமை ஜ.நாவிற்கு சென்ற கூட்டமைப்பு இலங்கைக்கான கால அவகாசத்தை கோரியிருந்தது அனைவருக்கும் தெரியும்.\nதமிழ் மக்களுக்கு தேவையானவற்றை செய்கின்றோம் என்று சொல்லும் கூட்டமைப்பு இன்று தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த அத்தனை துரோகங்களையும் தங்களுடைய வாயால் ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.\nஎமது கட்சி 2010 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை விடயத்தில் நீதியை நிலைநாட்ட மனித உரிமை பேரவையில் அதிகாரம் இல்லை என்றும், பாதுகாப்பு சபைக்கு இவ்விடயத்தை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது.\nஆனால் பாதுகாப்பு சபையில் சீனா உள்ளதால், இலங்கை விடயத்தை அங்கு கொண்டு செல்லும் போது, இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு சீனா இடமளிக்காது என்று கூட்டமைப்பு அதனை மறுதலித்திருந்தது.\nஇருப்பினும் கூட்டமைப்பு இன்றுதான் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று கண்டறிந்ததாக நாடகம் ஆடுகின்றது.\nஇன���று உள்ள அரசியல் நிலையினை பார்த்தோமானால் சீனாவின் அரசாங்கம் இன்று ஆட்சியில் இல்லை. உண்மையிலேயே இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மேற்கு நாடுகளினதும், இந்தியாவினுடைய ஆட்சியாகும்.\nஎனவே பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா தடுத்து நிறுத்தாது. ஆனால் அதனை கூட்டமைப்பு செய்யப் போவதில்லை.\nவெறுமனே ஜ.நா மனித உரிமை போரவைக்குள் யுத்தக் குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை முடக்கும் நடவடிக்கையில்தான் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றது. ஆதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nமன்னார் மனிதப் புதைகுழியைப் பா�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 ப�\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழ�\nமண்ணின் மைந்தர்கள் வளம் - வாழ்வ�\nஅரசியல் அமைப்பு மாயைக்குள் இனப�\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத�\nகூட்டமைப்பின் புளொட் சார்பு நா�\nபுளொட் அமைப்பினைச் சேர்ந்த எஸ்.\nதமிழ் மக்களின் கலை - கலாசாரங்கள�\nசிங்கள இனம் ஒருபோதும் தமிழர்கள�\nயாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்க�\nதமிழ் அரசியல் கைதிகளது விடுதலை�\nசர்வதேச சிறுவர் தினத்தினை முன்�\nதமிழ் அரசியல் கைதிகளின் போராட்�\nதியாகி திலீபன் அண்ணாவின் நினைவ�\nதடைகளை எதிர்த்து போராடுவேன் - த�\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை ச\nஅனுராதபுர சிறைச்சாலையில் 8 தமிழ\nஅனுராதபுரம் சிறையில் எட்டு தமி�\nவவுனியா தமிழ் இளைஞர்கள் மீது உ�\nவவுனியா வடக்கு கனகராயன்குளம் ப�\nநாயாற்றுப் பகுதியில் இராணுவ நி�\nமுல்லைதீவு நாயாற்றில் இன்றைய த�\nசமஸ்டி தீர்வு தேவையில்லை என நாட\nசத்தம் சந்தடியின்றி ராஜித சேனா�\nஅரசியல் தீர்வு முதலில் பொருளாத�\nவடக்கு கிழக்கு தமிழ் பேசும் பட்\nதமிழர்கள் செறிந்து வாழும் வடக்�\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள\nதமிழர்கள் சலுகைகள் பற்றியே பிச�\nநல்லூர் ஆலய வளாகத்தில் பிளாஸ்ர�\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் �\nஐக்கிய நாடு சபை மனித உரிமை பேரவ�\nமட்டக்களப்பு கச்சேரியில் 54 இலட�\nபூட்டான் சென்று திரும்பிய வீரா�\nவனவிலங்கு திணைக்கள இலாகா கிராம�\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊட�\nதிருமுருகன் காந்தியை விடுதலை ச�\nமுல்லைத்தீவில் வடமாகாண சபை உறு�\nநல்லூரில் அம���ந்துள்ள தியாக தீப�\nதிருகோமணலையில் சிவத்தப் பாலம் �\nஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொட\nதிருகோணமலையில் ஆசிரியை ஒருவரை �\nஅம்பாறை - காரைதீவு பிரதேச சபையி�\nஇந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகா\nகுற்றவாளிகளை தண்டிக்க முடியாத �\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு - சிறி\nயாழ் குடாநாட்டில் தொடரும் வாள்\nமன்னாரில் மனிதப் புதைகுழி - பெண�\nஇந்திய அரசின் அன்பளிப்பான அவசர\nதமிழ் அரசியலில் இருந்து தமிழ்த�\nயாழ்ப்பாணக் குடாநாடு சிங்கள ஆக�\n18 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாண�\nதீருவில் வெளியில் சிங்கள கைக்க�\nகிளிநொச்சி - கல்மடு பகுதியிலுள்\nவிடுதலைப் புலிகள் மற்றும் புலம�\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப�\nமுல்லைத்தீவு - கேப்பாபுலவில் இர\nகாணாமற் போனோர் அலுவலகத்தை தாங்�\nஅரசியல் கைதிகள் என எவருமில்லைய�\nபிரதேச சபை நிர்வாகம் 2003 ஆம் ஆண்ட�\nதற்போது பல உலகநாடுகள் மரணதண்டன�\nஇராணுவம் வரலாம், போலீசார் வரலாம\nகுடும்பஸ்தர் படுகொலைக்கு நீதி �\nராஜபக்சவின் ஆட்சிக் காலம் போன்�\nமுல்லைத்தீவு நாயாறு மற்றும் நந�\nதிருகோணமலை - தென்னைமரவாடி தமிழர\nஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போ\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பே\nசீருடை - கொடி மற்றும் கிளைமோர் க�\nவிடுதலைப் புலிகள் அமைப்புடன் த�\nதமிழ் இன அழிப்பை ஏற்க தமிழ்த் த�\nமக்கள் போராட்டம் - சுவிஸ்\nஎங்கள் உணர்வுகளுக்கு வட மாகாண ச\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின்\nயாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது �\nஎங்களது வலி, வேதனை , கண்ணீர் எல்ல\nநோர்வே தடையை தொடர்ந்து டென்மார�\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர�\nஅனைத்துலக ரீதியில் நடைபெறும் த�\nமதச்சார்பற்றதே எமது போராட்டம் -\nதமிழக அரச பயங்கர வாதத்தைக் கண்ட\nதமிழக உறவுகளின் நீதிக்காக ஒன்ற�\nசிறிலங்கா படைகளுக்கு வழங்கிய உ�\nபிரித்தானிய பிரதமர் வாசல்தலம் �\nஇன அழிப்பின் உச்சமே முள்ளிவாய்�\nமே 18 அன்று வட தமிழீழத்தில் அனைத்\nபடகு மூலம் தாயகம் திரும்பிய திர\nதமிழினப் படுகொலை நாள்- 2018 சிறப்ப�\nசிங்கள பேரினவாதக் கட்சிகளுடன் �\nபிரான்சில் கேணல் பருதியின் திர�\nதமிழினப்படுகொலை நாளான மே 18 க்கு\nதமிழ் மக்கள் பேரவையிலிருந்து ச�\nதமிழர்களை சித்திரவதை செய்ததாக �\nசிங்கள ஆக்கிரமிப்பின் வடிவம் ம�\nதமிழரசு தலைமை மற்றும் சுமந்திர�\n25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீ\nகுடாநாடு முழுமையாக 2 ஆய��ரத்து 900 �\n294 சிறிலங்கா இராணுவ முன்பள்ளிகள�\nஅன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன�\nஅன்னை பூபதிக்கு மட்டக்களப்பு ம�\nதியாக தீபத்துக்கு சிலை - கிட்டு �\nசிங்களப் பேரினவாத கட்சிகளுடன் �\nஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்\nபறி போக்கும் இரா. சம்பந்தனின் எ�\nபுலிகளின் முக்கிய தளபதி உயிரிழ�\nமாயபுர என்ற பெயரில் முல்லைதீவி�\nகொழும்பில் விதுஷ் குமார் சிவபா�\nஇலங்கை அரசின் குற்றங்களை சர்வத�\nயாழ்.மேல் நீதிமன்றில் இராணுவ சி\nஅன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவ�\nமைதிரிக்கு எதிராக காணாமல் ஆக்க�\nநெஞ்சு கணக்கும் நிமிடங்கள்... இர�\nசிறீலங்கா அரசின் தமிழின அழிப்ப�\nஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 37�\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி கொ\nதமிழினப்படு கொலைக்கு நீதிகோரி �\nதமிழினப்படுகொலைக்கு நீதி கோரி �\nஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை வந்\nஐநா நோக்கிய பயணத்தில் தற்போது ப\nஐநா நோக்கிய பயணத்தில் அயராத மனி\nபனியில் உறைந்த கால்கள் உந்த மனத\nபிரான்சு சிறீலங்கா தூதரக முன்ற�\nஒரு வருடத்தை எட்டியுள்ள போராட்�\nஇரண்டு வருட கால அவசாகத்தை உடன் �\nகொலைமிரட்டல் விடுத்த இலங்கை இர�\nதமிழீழம் கிடைக்கும் வரை பயணிப்�\nவெள்ளிக்கிழமை 09/02/2018 லண்டனில் பல �\nலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் தம\nதமிழினத்தின் ஒன்றுபட்ட குரலாக �\nசற்றுமுன் கோர விபத்து : யாழ்.புங�\nஇடைக்கால அறிக்கை தொடர்பான விவா�\nசர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக\nகேப்பாபுலவு பூர்விக கிராமத்தை �\nதை பொங்கல் திருநாளை முன்னிட்டு\n310வது நாளை எட்டும் காணாமல் ஆக்கப\nகல்லடி: டச்பார் நாவலடி புதுமுக�\nமன்னார் மடு தேவாலயத்திற்கு அரு�\nஅமரர் திரு. அ. சிவானந்தனின் ஆத்ம�\nஇலங்கையில் சிங்கள இனம் மட்டுமே\nதையிட்டியில் மீள் குடியேற்ற நட�\nபிரான்ஸ்சில் மீண்டும் ஒரு படுக�\nகிழக்கில் தமிழ் மக்களின் புனித\nஇராணுவத்தின் ஏற்பாட்டில் - நாக �\nயாழில் மக்கள் முன்னணியின் அனைத�\nபங்காளிக் கட்சிகளை புறந்தள்ளி �\nஇன்றுடன் நிறைவடைகின்றது க.பொ.த. �\nநியாயம் கேட்டதற்காக அவதூறு செய�\n“உரு” திரைப்படம் எழுச்சிக்கான �\nதமிழக மீனவர்கள் துயரத்தில் பங்�\nஇலங்கையில் போர்க் குற்றங்கள் ந�\nமலேசிய பிரதமர் நஜீப் ரசாக் எதிர\nமுல்லைத்தீவு – கேப்பாப்புலவு ம�\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்ட�\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான ப�\nகடத்திச் செல்லப்பட்ட ���ிறுமி வவ�\nசர்வதேச மனிதவுரிமை நாளை முன்னி�\nகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆ�\nகம்பகாவில் சிங்கள ஊர் இஸ்லாமிய\nதமிழ் மக்கள் மீது கருசனை இல்லா �\nமாவீரர்களின் புனித மண்ணை கபளீக�\nஇலங்கைத் தீவின் சுதந்திரமும் இ�\nதமிழ்த் தேசிய பற்றாளர்களின் ஒன�\nஒதியமலை படுகொலை - ஆவணப் பதிவு How to\nமக்களோடு இணைந்து பணியாற்ற வேண்�\nஐ.நா. செயற்­குழு இலங்கை வருகிறது\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற ம�\nபிரான்சில் எழுச்சியுடன் இடம் ப�\nபசிபிக் கடலில் சக்திவாய்ந்த நி\nபுதிய அரசியல் யாப்பு தமிழர்களு\nயாழில் அநாமத்தாக தெருவில் கிடந�\nவார்த்தைகள் கடந்த அழுத்தங்களே �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம் - நோர்வே\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு - பிரித்தானியா\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/13/matchbox.html", "date_download": "2018-12-13T08:11:04Z", "digest": "sha1:OHVZODXLZVJQL4AYOUUXRNZTWA654JUV", "length": 11241, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீப்பெட்டி ஊழியர்களுக்காக தாமரைக்கனி மறியல் | match factory workers strike in srivilliputur yesterday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமத்திய பிரதேச முதல்வர் யார்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nதீப்பெட்டி ஊழியர்களுக்காக தாமரைக்கனி மறியல்\nதீப்பெட்டி ஊழியர்களுக்காக தாமரைக்கனி மறியல்\nஊதியக் குறைப்பை எதிர்த்து தீப்பெட்டித் தொழிலாளர்கள் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக்கனி தலைமையில்ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ தாமரைக்கனியை போலீஸார் கைது செய்தனர். கடந்த அக்டோபர் மாதம்தென்னிந்திய தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்கம், சி.பிரிவு தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுவழங்குவதாக அறிவித்திருந்தது.\nஆனால் ஊதிய உயர்வுக்கு டி பிரிவு தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சிபிரிவு தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் சங்கம் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் தீப்பெட்டித் தொழிலாளர்களின்ஊதியத்தையும் குறைத்தது.\nஇதனால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனியிடம் புகார் செய்தனர். இதையடுத்து தாமரைக்கனி, அந்த 200 பெண்தொழிலாளர்களையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதையடுத்து, போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அதற்கு தாமரைக்கனி சம்மதம்தெரிவிக்காததால் போலீஸார் அவரையும், 200 பெண்களையும் கைது செய்து, பின்னர் மாலை விடுதலைசெய்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/author/amnaga/page/2", "date_download": "2018-12-13T09:01:57Z", "digest": "sha1:GI4OUPVFWDPNFIERFZR53CHZT3CRAKLR", "length": 16356, "nlines": 244, "source_domain": "www.cinibook.com", "title": "Author: CiniBook | Page 2 | cinibook", "raw_content": "\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nசங்கர் படம் என்றாலே அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஒரு பிரமாண்டம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தவையே. அந்த வகையில் எந்திரனை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் 2.0 அமைந்துள்ளதா\nவைரலாகும் தனுஷ் பாடிய தாறுமாறான பாடல்… மாரி 2 அப்டேட் ….\nமாரி 2 படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளியாகி நல்ல...\nவிசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ…\nஅஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் விசுவாச படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விசுவாச படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி...\nபாடலாசிரியாக அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்\nநடிகர்,நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் என அவதரித்துள்ள பிரபுதேவா, தற்போது புதிதாக படலாசிரியாகி உள்ளார். பிரபு தேவா தற்போது நடித்து வரும் சார்லின் சாப்ளின் 2 படத்தில் தான்...\nநயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா வைரலாகி வரும் அந்த வீடியோ….\nலேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்களின் பிறந்த நாள் பரிசா இசைப்புயல் ஏ .ஆர்.ரகுமான் நயன்தாரா மற்றும் ஷாருகான் இணைந்து நடித்த பாடலின் ஒரு ப்ரோமோ வீடியோவை தன்னுடைய யூடூப்...\nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nகணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் திமிரு பிடிச்சவன் படம் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னாள் விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை மற்றும் காளை போன்ற படங்கள் அவருக்கு தோல்வியை...\nகசமுசா குறும்படம் – புதிய குறும்படம் இயக்கம் மோகன்ராஜ்\nகண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி\nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nசங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது \nதிமிரு பிடிச்சவன் படம் எப்படி இருக்கு\nகமல் ஜோடியாக காஜல் -இந்தியன்2 படத்தில்…\nசிம்புவின் நடிப்பில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தின் டீஸர் வெளியீடு…. அதிக லைக்ஸ் பெற்ற வீடியோ\nநயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா வைரலாகி வரும் அந்த வீடியோ….\nவிஜய்62ல் வரலட்சுமி எதற்காக வருகிறார். வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா \nதங்கையுடன் நிர்வாணா குள���யல் சரிதானே என்று கூறுகிறார் பிரபல ஹிந்தி நடிகை – வீடியோ\nகள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன \n கோவத்தில் செந்தில் கணேஷ் -ராஜலக்ஷ்மி ஜோடி\nஅன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்\nசர்கார் படம் ஒரு கு — படம் படத்திற்கு ப்ரீ ப்ரோமோஷன் கிடையாது அறிவித்த பா.ஜா.கா பிரபுகர்..\nமுருகதாஸ் பேச்சால் அஜித் ரசிகர்கள் கோவம்-நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/mild-earth-quake-in-salem.html", "date_download": "2018-12-13T08:25:58Z", "digest": "sha1:AZ5KLX4I46HIPCK35AGCIXJQGHBU435W", "length": 3985, "nlines": 106, "source_domain": "www.tamilxp.com", "title": "சேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு - TamilXP", "raw_content": "\nHome General சேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு\nசேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது . இதனால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர்.\nஇதே போல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.\nஇதனால், சேலம் மற்றும் தர்மபுரியில் பரபரப்பு நிலவி வருகிறது.\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பெற்றது யார்\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8:45 மணி தற்போதைய நிலவரம்\nமுடி கொட்டுவதை தடுக்கும் இயற்கை ஹேர் ஆயில் – தயாரிப்பது எப்படி\nகாது வலி குணமாக வீட்டு மருத்துவம்\nவெளிநாடுகளில் புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nதிடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://247tamil.com/unbelievable-truth/", "date_download": "2018-12-13T09:04:43Z", "digest": "sha1:GN5AJMKCWKTF7WLKS4NSWDXVXDLWGUMG", "length": 22361, "nlines": 85, "source_domain": "247tamil.com", "title": "உங்களை வியப்பில் ஆழ்த்தும் சிந்திக்க தூண்டும் வரலாற்றில் நடந்த பதிவுகள்! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » உங்களை வியப்பில் ஆழ்த்தும் சிந்திக்க தூண்டும் வரலாற்றில் நடந்த பதிவுகள்\nஉங்களை வியப்பில் ஆழ்த்தும் சிந்திக்க தூண்டும் வரலாற்றில் நடந்த பதிவுகள்\nஅந்த வகையில் அமானுஷ்யத்தின் ஆட்டம் பல நேரங்களில் மழையிலும் கூட தொடரத்தான் செய���திருக்கிறது என்பதை வரலாறுகள் பல மூலியமாக அற்புதமாக விளக்கியுள்ளார் இந்த எழுத்தாளர்.\nஎன்ன என்பதை அவர் வாயிலாகவே கேட்டு விடுவோம். அதைத் தொடர்ந்து நாமும் வாயைப் பிளந்து வானத்தை பார்க்கப் போகிறோம்.\nஇதோ அவரது மழையிலான அமானுஷ்ய வரிகள்…\nபொதுவாக வானிலிருந்து நீர் மழையாய்ப் பொழியும். அரிதாக ஆலங்கட்டி மழை (நமது பகுதிகளில்) பொழியும். மிஞ்சிப்போனால் விண்கற்கள் அல்லது எரிகற்கள் போன்றவை விழும். அவ்வளவுதான் இயல்பாக விண்ணிலிருந்து விழும் பொருட்கள்; நாமறிந்த வரையில்.\nசரி வானிலிருந்து வேறு ஏதாவது மழைபோல் பொழிந்தால்\nகொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். அவ்வாறு கொடுக்கும் தெய்வம் காசு மழை பொழியச் செய்தால் என்ன கதை விடுறியா என்பதுபோல் நீங்கள் என்னை நோக்கலாம்.\nஆனால் அத்தகைய வினோத மழைகளும் இப்பூவுலகில் பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் இந்த வாரம் நனைவோம், வாருங்கள்.\nஇத்தகு விண் ஆச்சரியங்கள் தற்காலத்தில் நமது பூமிக்குப் புதிதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர் அதானாசியஸ், ஏதென்ஸ் நகரில் மீன் மழை கொட்டியது பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.\nபைபிளில் கூட வெட்டுக்கிளி மழை பற்றியும், பாலைவனத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்தவுடன், வானிலிருந்து உணவுப் பொருட்கள் விழுந்தன (Manna from Heaven) போன்ற பதிவுகளும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன.\n(இது குறித்த சில திருப்பமான தகவல்களை வரும் பதிவுகளில் காண்போம்).\nதற்காலத்தில், சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழ்ந்த சார்லஸ் ஃபோர்ட் என்கிற பத்திரிகையாளர், உலகிலுள்ள, அவ்வளவாக விஞ்ஞானிகள் கண்டுகொள்ளாத ஆச்சரியங்களைக் குறித்து சேகரிக்க ஆரம்பித்தார்.\n1916-லிருந்து 1932 வரை பல இடங்களுக்குப் பயணித்து, தகவல்கள் சேகரித்தார்.\nலண்டன், நியூயார்க் போன்ற முக்கிய இடங்களிலுள்ள லைப்ரரிகளிலுள்ள நாளிதழ்களை கவனமாகப் படித்து விஷயங்கள் பல திரட்டினார்.\nஅவ்வாறு அவர் திரட்டிய விஷயங்களுள் (ஏறத்தாழ 4 பகுதிகளைக் கொண்ட என்சைக்ளோபீடியாக்கள்) அதிகளவு தகவல்கள், வானத்திலிருந்து விழும் பொருட்கள் பற்றியது.\nசரி அப்படி எந்த மாதிரி மழை தான் பொழிந்திருக்கிறது என்று பார்த்தால், பட்டியல் நீ��்கிறது. அவை..\nஇது, இதுவரை பெய்த இத்தகைய வினோத மழைப் பொழிவுகளில், எனக்குக் கிடைத்த மிகக்குறைந்த வகைகள் பற்றிய பட்டியல் மட்டுமே.\nஇனி, இதில் சிலவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்..\nதவளை மழை – இது பற்றிய ஒரு உதாரணத்தை கடந்த பதிவின் இறுதியில் கண்டோம். மேலும் சில, இங்கே.\nமீன் மழை – 22.2.1994-ல் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியிலுள்ள டன்மாரா என்கிற சிற்றூரில், ஆயிரக்கணக்கான மீன்கள் மழையாகப் பொழிந்தன. அவற்றில் முக்கால்வாசி மீன்கள் வாலை ஆட்டியவாறு உயிரோடிருந்தன. அப்பகுதி மக்கள் செய்தியறிந்து வந்து மீன்களை அள்ளிக்கொண்டு சென்றனர், சமைப்பதற்கு. அதே இடத்தில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மீன் மழை. சென்ற வாரம் 3 அங்குல மீன்கள். இந்த வாரம் 6 அங்குல மீன்கள்.\nமேலும் சில, பட விளக்கங்களுடன்…\nபனிப்பாறை மழை – ஆலங்கட்டி மழை (Hail Storm) பார்த்திருப்போம். மக்கள் மீது கல் எறிவது போல் பனிக்கட்டிகள் விழுந்தால் அவ்வாறு பாறை போன்ற பனிக்கட்டிகள் பெய்யத்தான் செய்திருக்கின்றன. 1800-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை (ஒரு யானை அளவு), கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரெங்கப்பட்டினத்தில் விழுந்தது. இதை சார்லஸ் ஃபோர்டும், நேரில் வந்து பேட்டி எடுத்தும், விசாரித்தும் உறுதிப்படுத்திக் கொண்டார்.\nகாய்கறி மழை – 1971-ல் பிரேசில் நாட்டின் ‘ஜோவோ பெஸ்ஸோ’ எனும் ஊரில் நான்கு லாரிகள் கொள்ளுமளவிற்கு அவரைக்காய்கள் மழையாகப் பொழிந்தன.\nசில்லறை மழை – பிரிட்டனில் மான்செஸ்டர் அருகேயுள்ள செயின்ட் எலிசபெத் தேவாலயத்தின் அருகே 28.5.1981-ல் சில்லறை மழை (Pennies) பொழிந்தது. பாதிரியார் கிரகாம் மார்ஷலுக்குக் கிடைத்த தொகை மட்டும் ஏறத்தாழ 2 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள்.\nசிலந்திவலை மழை – பிரான்சிலுள்ள ‘ஓலோரோன்’ என்கிற ஊரில் 17.10.1952-ல், பலமீட்டர் நீளத்திற்கு வெள்ளியைப்போல் மின்னும் மெல்லிய நூல்கள், மெதுவாக கீழே விழுந்து சில நொடிகளில் மறைந்தன. ஒருவேளை வேற்றுகிரகவாசிகளின் வாகனக் கழிவோ (நம் ஊர் வாகனப்புகை போல), என பலர் விழிபிதுங்கி நிற்கையில், ஒருவகை சிலந்தியின் (பலூன் சிலந்தி) வலைதான் அவ்வாறு மழையாகப் பொழிந்தது என விளக்கப்பட்டது.\nஅதெப்படி சிலந்திவலை மழையாகக் கொட்டும். இது மட்டுமல்ல, இதற்கு முன் கூறப்பட்ட வினோத மழைகளுக்கும் காரணங்களாகக் கூறப்பட்ட சில விளக்கங்கள் என்னவெனில், விமானங்களிலிருந்து விழுந்திருக்கலாம், புயல் காற்றினால் சேகரிக்கப்பட்டு மழையாகப் பொழிந்திருக்கலாம், வேற்றுக் கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம்.\nஇதில் முதல் இரண்டு கருத்துகள், ‘இயற்கை சக்தி’ (Natural); கடைசி கருத்து ‘இயற்கையையும் மீறிய சக்தி’ (Super Natural)\nமேற்கூறிய முதல் காரணம் (விமானங்கள்) நம்பப்படக் காரணம், 1995-ல் பிரிட்டனின் எடின்பரோ நகரில் “பிரவுன்” வண்ணத்தில் மழை பொழிந்தது. சோதனையில் அது மனிதக் கழிவு எனத்தெரிந்தது.\nஇதேபோல், கனடாவில் பொழிந்த நீலவண்ண பனிக்கட்டியை சோதனை செய்தபோது, அது கழிவறைகளில் சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் ஒருவகை கிருமி நாசினியுடன் கூடிய மனித சிறுநீர் எனத் தெரியவந்தது.\nஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நேரத்தில் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என ஆய்வறிக்கைகள் கைவிரித்தன. ஒருமுறை இதுபோன்ற ஒரு மழை () பொழிந்தபோது ஒரு விமானம் பறந்தது. அது இறங்கியதும் சோதனையிட்டனர். ஆனால் அதன் கழிவறையில் எவ்வித கோளாறும் இல்லை.\nஅடுத்ததாக புயல் காற்று நீர்நிலைகளைக் கடந்து வரும்போது மீன், தவளை போன்ற உயிரினங்களை மழையாகப் பொழியச்செய்கிறதோ, என்கிற நோக்கில் ஆய்வு செய்யப்பட்டது.\nகாரணம், புயல், சமயங்களில் ஆடு மாடுகளைக் கூட அலேக்காகத் தூக்கும் வல்லமையுடையது. (ஆனால், மீன், தவளை போன்றவற்றை மட்டும் எப்படி தனித்தனியாக சேகரித்து மழை போல பொழிய வைக்க முடியும்\nஇந்தக்கருத்தையும் முறியடிக்க ஒரு சம்பவம் நடந்தது..\n1986-ல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே 1000 மைல்களுக்கு அப்பால் கைரிபட்டி (காரியாபட்டி இல்ல) எனும் தீவுகளுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் வழிதெரியாமல் நடுக்கடலில் 4 மாதங்கள் சிக்கிக்கொண்டனர்.\nஅரசாங்கமும் அவர்களைத் தேடும் படலத்தைக் கைவிட்டது.\nஅங்கு சுறாமீன்கள் மட்டுமே உலவும் எப்படியோ போராடி, சுறா மீன்களை வேட்டையாடி, அத்தனை நாட்கள் பச்சையாக உண்டு உயிர் பிழைத்தனர்.\nஒரு நாள் மூவரும் மண்டியிட்டு, “கடவுளே, சுறா மீன் எங்களுக்கு அலுத்துப் போய் விட்டது. வேறு எதாவது சாப்பிடத் தரமாட்டாயா என அச்சூழலிலும் தமாஷாக வேண்டினர்.\nஒருமணிநேரம் கழித்து சடசடவென மீன் மழை பொழிந்தது. அவையனைத்தும் தேர்ந்த மீனவர்களால் கூட பிடிக்க இயலாத கருப்பு நிறமுடைய, கடலுக்கடியில் 800 அடி ஆழத்திற்குக் கீழ் வசிக்கக்கூடியவை.\nஇது ந���ந்த இரு தினங்களுக்குள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டனர்.\nஅப்போது இவர்கள் கையோடு கொண்டு சென்ற மீன்களைப் பார்த்து அக்கப்பலிலிருந்த அனைவரும் அதிசயித்தனர்.\nஒரு புயல் கடலின் 800 அடி ஆழத்தில் வாழும் மீனை உறிஞ்சி எடுத்து, தேக்கி பின் மழையாகப் பொழிய வைக்க முடியுமா (அதுவும் அவர்கள் பிரார்த்தித்த அதே நேரத்தில்) இது, ‘புயல்’ கருத்தை வலுவிழக்கச் செய்தது. பிரார்த்தனைகள் பலிக்குமா (அதுவும் அவர்கள் பிரார்த்தித்த அதே நேரத்தில்) இது, ‘புயல்’ கருத்தை வலுவிழக்கச் செய்தது. பிரார்த்தனைகள் பலிக்குமா என்பது பற்றியும் வரும் பதிவுகளில் காண்போம்..\nஅத்தோடு, முன்னர் கண்ட சிலந்திவலை மழை போல், 28.10.1988-ல் இங்கிலாந்தின் ஆங்கிலக் கால்வாயை ஒட்டிய ஓர் ஊரில் முப்பது சதுர மைல் அளவிற்கு, ஐம்பதடி உயரத்தில் சிலந்திவலை நூல்கண்டாலான பிரம்மாண்ட மேகம் மிதந்து கொண்டிருந்தது.\nஅந்த அளவிற்கு சிலந்தி வலைகள் பிய்ந்து, பின்று ஒன்றுபட்டு, ஒரு மாபெரும் உருண்டையாக மாறி எப்படி மிதக்க முடியும் என இன்றுவரை விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஒருவேளை அமேசான் போன்ற அடர்ந்த காடுகளிலுள்ள லட்சக்கணக்கான சிலந்திவலைகளின் தொகுப்பாக இருக்குமோ என கேட்கத் தோன்றினாலும், எவ்வாறு அந்த சிலந்திவலைகள் மட்டும் சேகரிக்கப்பட்டன\nஅவ்வாறு திரட்டப்பட்ட உருண்டையிலிருந்து எவ்வாறு ஒவ்வொரு நூலாகப் பிரிந்து மழையாகப் பொழியும் போன்ற எதிர்க்கேள்விகள் ஆராய்ச்சியாளர்களை இன்னும் குழப்புகின்றன.\nஅப்படியெனில் இது வேற்று கிரகவாசிகளின் செயலா என நோக்கும்போது, கிடைத்தது ஒரு விஷயம்.\nசிவப்பு மழை – சமீபத்திய ஆண்டுகளில் கேரளா, இலங்கை போன்ற நாடுகளில் பெய்த சிவப்பு நிற மழை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅவற்றின் சிவப்பு நிறத்திற்குக் காரணம், ஒரு சில பாக்டீரியாக்கள் என காரணங்கள் விளக்கப்பட்டாலும், ஒரு சில தகவல்கள் சற்று உதறலைக் கொடுத்தது.\nஆம். அதில் ரத்த சிவப்பணுக்கள் காணப்பட்டன.\nஇதில் இன்னுமோர் அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில்,\nஅந்த சிவப்பணு, தற்போது பூமியில் கண்டறியப்பட்டுள்ள எந்தவொரு உயிரினத்தின் ரத்த மாதிரியுடனும் ஒத்துப்போகவில்லை என்பதே இன்று வரையிலுமான அமானுஷ்யத்தின் புதிர்களில் ஒன்றாக உள்ளது…\n← மோட���யின் அடுத்த அட்டாக் – தாங்குவார்களா மக்கள்\nநீங்கள் அறிந்த பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் – படியுங்கள் பகிருங்கள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-13T08:49:39Z", "digest": "sha1:2QBJE4OVTWPU6OGYWMBZXWRN4OHE4REQ", "length": 9550, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்\nபிரெக்ஸிட்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே\nராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\nவிவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்\nவிவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nமுழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.\nஇதில் 35 ஆயிரம் பேர் பங்கேற்று இருப்பதாக கூறப் பட்டது. சட்டசபையை நோக்கிய விவசாயிகளின் இந்த பிரமாண்ட பேரணி மராட்டியத்தின் மற்ற விவசாயிகளையும் இவர்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் வெகுவா�� ஈர்த்து இருக்கிறது.\nஅம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர்.சுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் ரெயில், பஸ் மூலம் அதிகமான விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக மாநில கிசான் சங்க தலைவர் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இந்த நிலையில், விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து இருப்பதாகவும் இதனால், போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n.இந்த தகவலை நீர் வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் வெளியிட்டார். இது குறித்து கிரிஷ் மகாஜன் கூறுகையில், விவசாயிகள் கோரிக்கை அனைத்தையும் அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது. போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். விவசாயிகள் அனைவரும் தங்கள் ஊருக்கு திரும்பச்செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 115.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52422-topic", "date_download": "2018-12-13T09:53:47Z", "digest": "sha1:BQ7LR3SOHHWHXSYPD27EF4N27D43J3S6", "length": 19065, "nlines": 148, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» ப��்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nமக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர்,\nஅல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ\nதடுப்பது தொடர்பான விதியை நீதிமன்றங்களால் வகுக்க\nமுடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில்\nசத்ய நாராயண் பிரசாத் என்பவர் பொதுநல மனுவை தாக்கல்\nசெய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு தலைவர்களை\nமக்கள்தான் தேர்வு செய்ய முடியும். ஆனால், பொதுத் தேர்தலில்\nமாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்படுவது நடை\nஆகையால், பொதுத் தேர்தலில் தோல்வியடைவோரை,\nமாநிலங்களவைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கவோ\nஅல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவோ கூடாது.\nஅவ்வாறு போட்டியிடுவது ஜனநாயக அடிப்படைக்\nகொள்கைக்கு எதிரானது. எனவே, மக்களவைத் தேர்தலில்\nபோட்டியிடுவதை தடுக்கும் வகையில், அவர்களை\nநாடாளுமன்ற உறுப்பினர்களாக தகுதியில்லாதவர்கள் என்று\nஅறிவிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், தேர்தல்\nஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்\nஇந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள்\nஜி.எஸ். சிஸ்தானி, வினோத் கோயல் ஆகியோரைக் கொண்ட\nஅமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர்\nமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ அல்லது\nதடுக்கும் வகையில் நீதிமன்றங்களால் விதியை வகுக்க\nமுடியாது. மேலும் இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு\nஇந்தப் பணியை அரசுதான் செய்ய வேண்டும்\n. இது நாடாளுமன்றத்தின் பணியாகும். அரசமைப்புச் சட்டத்தின்\nவிளக்கவே முடியும். மனுதாரர் இந்த விவகாரத்தில் பிரதிவாதி\nஆதலால் இதுதொடர்பாக அவரால் மனு தாக்கல் செய்ய\nஇந்த மனுவை தொடர்ந்து விசாரிக்கலாமா\nஎன்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, ரிட் மனுவாக\nமனுதாரர் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய\nவேண்டும். அப்போது இந்த விவகாரத்தில் எந்தச் சட்டம் மீறப்\nபட்டுள்ளது என்பதை மனுதாரர் குறிப்பிட வேண்டும் என்று\nஇதையடுத்து, பொதுநல மனு மீதான அடுத்த விசாரணையை\nமார்ச் மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்���டி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்��ுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/news", "date_download": "2018-12-13T09:40:49Z", "digest": "sha1:JRU57J6QCLGWTEP5Z5KBIGZK2Z2ZYEU6", "length": 14801, "nlines": 179, "source_domain": "samooganeethi.org", "title": "Welcome to Samooga Neethi", "raw_content": "\nபேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\nதிருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 21\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்தியாவில் அதிகாரமிக்க சமூகமாக முஸ்லிம்கள் உருவாவது குறித்துமான வழிகாட்டி கருத்தரங்கம் \"நமது பிள்ளை...\n30.09.2018 அன்று தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூரில் முஹம்மதி...\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் செஞ்சி நகரம் சார்பில் 15,16.09.2018 ஆகிய இரண்டுநாள் இல்லாமிய கல...\nஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாட்டின் 72 வது சுதந்திர தின விழா தாருல் உலூம் சித்தீக்கிய்...\nஅம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தாளாளர் சயிதா பானு M.Sc B.Ed.,அவர்கள் சிறப...\n11 டிசம்பர் 2018 பேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\n7.10.2018 அன்று வேலூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பாரம்பரியமான மஹல்லா பேர்ணாம்பட்டில்\"பொற்காலம்…\n11 டிசம்பர் 2018 திருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\nதிருச்சியில் 14.10.2018 அன்று “நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மா -…\n11 டிசம்பர் 2018 என் சொந்தங்களே உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\nதில்லி முஸ்லிம்கள��� மாநாடு(1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பின் தில்லி ஜாமிஆ…\n28 நவம்பர் 2018 சிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nவணக்கம் புரிபவரை விட ஓர் அறிஞரின் சிறப்பு நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பை போன்றதாகும். அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகள்.…\n28 நவம்பர் 2018 சிக்கலில் சி.பி.ஐ. இன்னும் விடுதலை பெறாத கூண்டுக் கிளி...\nஜி.அத்தேஷ்பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்த மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏறக்குறைய மதிப்புமிக்க எல்லா அரசு அமைப்புகளையும்…\n28 நவம்பர் 2018 செலவில்லா சித்த மருத்துவம்,\n26 நவம்பர் 2018 125 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காத சமூகம்\nஉலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முதலில் நியூசிலாந்தில்தான் வழங்கப்பட்டது. செப்டம்பர் 19, 1893 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தேர்தல்…\n26 நவம்பர் 2018 ஆன்மீக வறட்சியை நீக்கப் போவது யார்\nஇன்றைய நவீன தலைமுறையிடம் ஒருவித ஆன்மீக வறட்சி நிலவுகிறது. மத எல்லைகளைக் கடந்து ஆன்மீகம் வழங்கும் அமைதியைத் தேடி…\n24 அக்டோபர் 2018 தொழுகையும் உள்ளச்சமும்\nநாம் இந்த மாத இதழில் பார்க்கவிருப்பது ÎÔæÚ வும் தொழுகையும் எவ்வாறு பிணைக்கப்பட்டிருப்பது என்பதைத்தான். பொதுவாக எந்த அரபி…\n24 அக்டோபர் 2018 சேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nஇந்தியாவில் அதிகாரமிக்க சமூகமாக முஸ்லிம்கள் உருவாவது குறித்துமான வழிகாட்டி கருத்தரங்கம் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" என்ற…\n24 அக்டோபர் 2018 போடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\n30.09.2018 அன்று தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூரில் முஹம்மதியா பைத்துல்மால் சார்பில் கல்வி விழிப்புணர்வு…\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nCMN SALEEM வீழ்வோம் என்று நினைத்தார்களோ......\nதிட்டமிட்டே மறைத்தார்கள் - சலீம்\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஉணவு உடை உறைவிடம் மூன்றும் மனித இனத்தின் அடிப்படை…\nடாக்டர் படிப்பு என்றாலே எம்.பி.பி.எஸ்.தான் பலருக்கு நினைவுக்கு வருகிறது.…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n11 டிசம்பர் 2018 பேர்ணாம்பட்டில் \" பொற்காலம் திரும்பட்டும் \" நிகழ்ச்சி\n11 டிசம்பர் 2018 திருச்சியில் நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள்… நிகழ்ச்சி\n11 டிசம்பர் 2018 என் சொந்தங்களே உங்கள் வரலாற்றுப் பக்கங்களை எங்கே தொலைத்தீர்கள்\n11 டிசம்பர் 2018 முதல் தலைமுறை மனிதர்கள் 21\n28 நவம்பர் 2018 சிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\n28 நவம்பர் 2018 சிக்கலில் சி.பி.ஐ. இன்னும் விடுதலை பெறாத கூண்டுக் கிளி...\n28 நவம்பர் 2018 செலவில்லா சித்த மருத்துவம்,\n26 நவம்பர் 2018 125 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காத சமூகம்\n26 நவம்பர் 2018 முதல் தலைமுறை மனிதர்கள் -20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/185849/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T08:51:02Z", "digest": "sha1:TDJQCB5B2MM7PJKAJ5KXRBFG6K5DEZDI", "length": 11093, "nlines": 192, "source_domain": "www.hirunews.lk", "title": "கரையொதுங்கிய மீனவரின் சடலம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுல்லைதீவில் கரையொதுங்கிய நிலையில் மீனவர் ஒருவரின் சடலம் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.\nநிலவிய சீரற்ற காலநிலையுடன் மீன்பிடியில் ஈடுபட்ட படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த நபர் கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்க கூடும் என காவல்துறை தெரிவித்துள்ளது.\nநேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் முல்லைதீவு பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான மீனவர் என தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களும் இதுவரையில் கரை திரும்பவில்லை.\nஇந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசிலாபத்தைச் சேர்ந்த குறித்த மூன்று மீனவர்களும் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51, 48 மற்றும் 24 வயதுகளை உடைய ஒரே குடும்பத்தைச் சேந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.\nஇந்த நிலையில் முல்ல��த்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக, காணாமல் போன மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்\nசீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரி\nவெற்றியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரித்தானிய பிரதமர்\nஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து...\nகாங்கிரஸ் வெற்றி தொடர்பில் சோனியாகாந்தி\nபாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை அரசியலுக்கு...\nநம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார் தெரேசா மே\nபிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர்...\nவட மற்றும் தென் கொரிய எல்லையை நேரடியாக பார்வையிட்ட இரு நாட்டு அதிகாரிகள்\nவட மற்றும் தென் கொரியாக்களுக்கு...\nசுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு\nதென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்\nஇலங்கைக்கு ஒன்றரை லட்சம் டொலர் நன்கொடை\n2018 நவீன விவசாய கண்காட்சி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது\nமகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\n எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த கூட்டமைப்பு\nசி.சி.டி.வியில் பதிவான விபத்து - காணொளி\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ள பயிற்றுவிப்பாளர்\nநெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்ளவுள்ள இந்தியா\nமுதல் நிலை 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பூப்பந்து இறுதி சுற்று போட்டி இன்று\nஇலங்கை வீரர்களுக்கான ஐ.பி.எல் ஏல பட்டியல் இதோ\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்��ிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62849", "date_download": "2018-12-13T09:59:57Z", "digest": "sha1:G2WVYK2PAKHGZDNLSSE6MTLNJ6ETLPQP", "length": 8681, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி முஸ்லிம்பெண்கள் ஒன்றியம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி முஸ்லிம்பெண்கள் ஒன்றியம்\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி முஸ்லிம்பெண்கள் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் போன்றவற்றை தீர்த்து வைப்பதற்காக இந்த பெண்கள் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளரும் தலைவியுமான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.\nஇந்த ஒன்றியத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எல்.மைமுனா உட்பட மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெண் சட்டத்தரணிகள் பெண் வைத்தியர்கள், இலங்கை நிர்வாக சேவையுடை பெண்கள் பெண் அதிபர்கள் மற்றும் துறைசார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது இந்த ஒன்றியத்திற்கான தலைவியாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவியாக ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவியா ஜமீலா அஸ்ரப், செயலாளராக ஏறாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ஏ.நசீறா பொருளாளராக காத்தான்குடியைச் சேர்ந்த மர்ழியா இஸ்ஸதீன் ஆசிரியை, உப செயலாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த நதீறா நெசளத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் சட்ட ஆலோசகராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எல்.மைமுனா தெரிவு செய்யப்பட்டார். இதன் நிருவாக அங்கத்தவர்களாகவும் 25 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.\nதிருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள பிரதேசங்களுக்கும் இதன் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\nமுஸ்லிம் பெண்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்கள் போன்றவற்றை தீர்த்து வைப்பதற்காக இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டு அநாதரவாக கைவிடப்படும் முஸ்லிம் பெண்களை காப்பதற்கான காப்பகம் ஒன்றை காத்தான்குடியில் அமைப்பதற்கான தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக இதன் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா குறிப்பிட்டார்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இவ்விவகாரங்களை கையாள்வதற்காக பிரதேச இணைப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious articleஜப்பானுடன் நெருக்கமடையும் சுவிட்சர்லாந்து\nNext articleஅம்பாறையில்கிணற்றில் விழுந்த யானை குட்டியின் நெகிழ்ச்சி காணொளி\nஇம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு\nக.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு\nநாங்கள் மட்டக்களப்பான் என பிரதேசவாதம் பேசுவோரில் எத்தனை பேர் அம்மக்களுக்கு உதவுகின்றனர்\nஇலங்கையின் கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட தை திருநாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/maari-2-movie/", "date_download": "2018-12-13T08:52:56Z", "digest": "sha1:YLENY6RLA36NF4ZXFPLOQMC723G25R3D", "length": 7083, "nlines": 91, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – maari-2 movie", "raw_content": "\nதனுஷ் – சாய் பல்லவி நடித்த ‘மாரி-2’ டிசம்பர் 21-ல் வெளியாகிறது\nஇயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல்...\nதனுஷ் – சாய் பல்லவி நடிக்கும் ‘மாரி-2’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல்...\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் ம��்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nதன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nநடிகர் சுரேஷ் சந்திர மேனன் உருவாக்கியிருக்கும் க்விஸ் புரோகிராம் ‘mykarma.com’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’..\n‘அட்டு’ பட இயக்குநரின் அடுத்தத் திரைப்படம் ‘உக்ரம்’\nயோகி பாபு – யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘ஜாம்பி’ படப்பிடிப்பு இன்று துவங்கியது\nஇசைஞானி இளையராஜாவுக்கு இந்தியத் திரையுலகம் நடத்தும் பாராட்டு விழா..\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்..\nதியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..\n‘தர்ம பிரபு’ படத்திற்காக 2 கோடி செலவில் எமலோகம் செட் அமைக்கப்படுகிறது..\n‘உன் காதல் இருந்தால்’ – காதலான டைட்டில். ஆனால் திரில்லர் படமாம்..\nசீமத்துரை – சினிமா விமர்சனம்\nமஹத்-யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா..\n‘இதுதான் காதலா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nஇயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தின் டீஸர்..\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/trailer-teaser/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-13T09:55:52Z", "digest": "sha1:MLB7EOINY3YDWYKAJIW45FNQ2FM6E63K", "length": 3904, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "செய் ட்ரைலர் - Thandoraa", "raw_content": "\nசென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு..\nரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\nரஜினியின் பேட்ட படத்தின் டீஸர் வெளியானது \n‘விசுவாசம்’ படத்தின் அட்ச்சித்தூக்கு சிங்கள் ட்ராக் வெளியீடு \nஇளை���ராஜா குரலில்; மாரி-2 திரைப்படத்தின் ‘Maari’s Aanandhi’\nவந்தா ராஜாவா தான் வருவேன்\nதனுஷ் வெளியிட்ட வரலட்சுமியின் வெல்வெட் நகரம் படத்தின் டீசர் \nகோவை சுங்கம் – இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே ரூ. 213 கோடியில் மேம்பாலம் – பழனிச்சாமி\nபெங்களூர் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nஉணவு டெலிவரி செய்யும் பாய்க்கு ஆதரவாக நிற்கும் விக்னேஷ் சிவன் டுவீட்\nகோவையில் குடும்ப பிரச்சனையால் நிறைமாத கர்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்த வாலிபர் – சாதுர்யமாய் உயிர்தப்பிய காட்சி\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41612.html", "date_download": "2018-12-13T08:51:00Z", "digest": "sha1:5DGDHVXZDLLCDDFGAYLEEYOXSU4J7ZMV", "length": 24317, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "“இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடாததை தேடிப் பிடிக்கணும்!” | gibran, ஜிப்ரான்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:44 (26/10/2013)\n“இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடாததை தேடிப் பிடிக்கணும்\nபடித்தது 10-ம் வகுப்புதான். ஆனால், இன்று ஜிப்ரான் 'விஸ்வரூபம் 2’-வின் இசை யமைப்பாளர் 800-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ், முதல் படமான 'வாகை சூட வா’- விலேயே ஐந்து விருதுகள் என வளர்ச்சியில் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் ஜிப்ரானிடம் பேசுவதற்கு விஷயங்களா இருக்காது\n''ஜிப்ரான், இசையமைப்பாளர் ஆனது எப்படி\n''கோயம்புத்தூரில் ஸ்கூல் படிக்கும்போதே இசை மேல் ரொம்ப ஆர்வம். இசைப் போட்டிகளில் நிறைய ஜெயிச்சிருக்கேன். ஆனா, 10-வது படிக்கும்போது அப்பாவுக்கு தொழில்ல பெரிய நஷ்டம். ஊரைக் காலி பண்ணிட்டு சென்னைக்கு வந்துட்டோம். மெடிக்கல் ரெப் வேலைக்குப் போனேன். ஆனாலும், இசை மேல இருக்கும் ஆர்வம் மட்டும் குறையல. வேலை முடிஞ்சதும் கீ-போர்ட்டில் 8-வது கிரேட் வரை கத்துக்கிட்டேன். கூடுதல் வருமானத்துக்காக குழந்தைகளுக்கு இசை டியூஷன் எடுத்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனிமேஷன் விளம்பரத்துக்கு இசைஅமைக்க வாய்ப்பு கிடைச்சது. அதுதான் பிரேக். அடுத்தடுத்து நிறைய விளம்பர வாய்ப்புகள்.\n500 விளம்பரங்கள் வரை இசை அமைச்சேன். அடுத்ததா சினிமாவுக்கு இசையமைக்க ஆர்வம் வந்துச்சு. அதுக்கு இன்னும் இசை கத்துக்கணும். 'சிங்கப்பூர் இசைக் கல்லூரியில் சேர +2 பாஸ் பண்ணியிருக்கணும்’னு சொன்னாங்க. அதனால 26 வயசில் +2 எழுதி பாஸ் பண்ணி அங்கே சேர்ந்தேன். மூணு வருஷப் படிப்பு முடிஞ்சி திரும்ப சென்னைக்கு வந்தேன். என்கூட விளம்பரங்களில் வேலை பார்த்த சற்குணம், 'வாகை சூட வா’ வாய்ப்பு கொடுத்தார். இதுதான் என் கதை\n''என் வாழ்க்கையின் பெரிய ஆச்சர்யப் பரிசு அது 'விஸ்வரூபம் இரண்டாம் பாகத்துக்கு நீதான் இசையமைப்ப’னு வைரமுத்து சார் சூசகமாச் சொல்லிட்டே இருந்தார். 'குட்டிப் புலி’ பாடல் காம்போஸிங் பண்றப்ப, 'கமலுக்கு 'வாகை சூட வா’ இசை ரொம்பப் பிடிச்சிருக்கு’னு சொன்னார். 'அவருக்கு உங்க மேல ஒரு கண்ணு’னு ஒருநாள் சிரிச்சிட்டே சொன்னார். இன்னொரு நாள், 'அவர் உங்களை மைண்ட்ல வெச்சிருக்கார்’னு சொன்னார். எதுக்கு நாமளே ஆசையை வளர்த்துக்கணும்னு வைரமுத்து சார் சொன்ன எதையும் நான் மனசுல ஏத்திக்கலை.\nஅப்போதான் 'குட்டி புலி’ படம் வெளியானது. படத்தோட பின்னணி இசையில் இளையராஜா சாரின் 'பொன்னோவியம்...’ பாட்டின் இசையை இயக்குநர் சேர்க்கச் சொன்னார். டைட்டில் கார்டுல இளையராஜா சார் பேரைச் சேர்த்திருவாங்கனு நினைச்சி அனுமதிச்சேன். ஆனா, என்னாச்சினு தெரியலை, டைட்டில்ல இளையராஜா சார் பேரைச் சேர்க்கலை. நான் ஏதோ இளையராஜா பின்னணி இசையைத் திருடிட்டேனு செம டோஸ் வாங்கினேன். ரொம்பச் சோர்ந்துபோய் எல்லா வேலைகளையும் தூக்கிப் போட்டுட்டு பிரேயர் பண்ணிட்டே இருந்தேன். அப்பதான் கமல் சார் ஆபீஸ்ல இருந்து போன். 'உடனே டெல்லிக்கு கம்போஸிங் செட்டப்போட கிளம்பிப் போங்க’னு சொன்னாங்க\n''படத்தின் இயக்குநரோட உட்கார்ந்து ஒன் டு ஒன் செட்டப்பில் நான் மியூசிக் கம்போஸ் பண்ணது கிடையாது. அதனால கொஞ்சம் உதறல் இருந்துச்சு. பயந்துகிட்டே கமல் சாரைப் பார்க்கப்போனா, அவர் ரொம்ப கூலா பழகினார். சற்குணம்கூட வேலை பார்த்தபோது எப்படி சுதந்திரமா இயல்பா இருந்தேனோ, அப்படி இருந்துச்சு. படத்துக்கான இசையை 75 சதவிகிதம் முடிச்சிட்டேன். கமல் சாருக்கு என் மியூசிக் ரொம்பப் பிடிச்சிப்போச்சு\n''உங்க வொர்க்கிங் ஸ்டைல் என்ன\n''மியூசிக் கம���போஸ் பண்ண வெளிநாடு போற பழக்கம் கிடையாது. விருகம்பாக்கம் ஸ்டுடியோவுலதான் இசை உருவாகும். இயக்குநர் சூழ்நிலையைச் சொன்னதும் என்னால கம்போஸ் பண்ண முடியாது. கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு தனியா போய் யோசிச்சுதான் கம்போஸ் பண்ணுவேன். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தொட்டுட்டாங்க. அவங்க பண்ணாமவிட்ட ட்யூன்களைப் பிடிக்க ரொம்பவே மெனக்கெடணும். இரவில் மட்டும்தான் ட்யூன் போடுவேன். ஏன்னா, அப்போதான் மொபைல் தொல்லை இல்லை\n''விஜய் ஆண்டனி, 'படங்களுக்கு பாடல்கள் தேவையே இல்லை’னு சொல்லியிருக்காரே\n''ஆமாம், அவர் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. 90-களில், பாடல்கள் இல்லாமல் படம் வரும் சூழல் உருவானது. ஆனால், அப்போ உள்ளவங்க அந்தச் சூழலை வளரவிடலை. முன்னாடி ஒரு படத்தில் எட்டு, ஒன்பது பாடல்கள் வரும். இப்போ அது மூணு, நாலுன்னு குறைஞ்சிருக்கு. சீக்கிரமே பாடல்களே இல்லாத படங்கள் தமிழில் வர ஆரம்பிக்கும்\n- ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: ஜெ.வேங்கடராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஒரே கம்ப்யூட்டர்; பல காண்ட்ராக்டர்கள் - 740 கோடி ரூபாய் ஊழலைப் பட்டியலிட்ட ஸ்டாலின்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க முடியாது\nஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக் - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் - சென்னை வானிலை மையம் தகவல்\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\nபிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால்.... டீசரை வெளியிட்ட மம்மூட்டி\nகாவிரி வழக்குக்காகச் செலவழித்த தொகை எத்தனை கோடி\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைக\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இய\n`ரகசியமாக எடுத்த படங்கள் இயக்குநரிடம் உள்ளது' - துணை நடிகை, இளம்பெண் புகார்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்��� - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/pa-pandi-review-045815.html", "date_download": "2018-12-13T09:43:30Z", "digest": "sha1:NKIJNH4RZXZAU4ZTGVAPPCK6WRWGQBX5", "length": 16010, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப(வர்) பாண்டி விமர்சனம் | Pa Pandi Review - Tamil Filmibeat", "raw_content": "\n» ப(வர்) பாண்டி விமர்சனம்\nநடிகர்கள்: ராஜ்கிரண், தனுஷ், மடோனா, ரேவதி, பிரசன்னா, சாயா சிங்\nஎத்தனையோ படங்களில் கோஸ்ட் இயக்குநராக இருந்த தனுஷ் வெளிப்படையாக இயக்கியுள்ள பவர் பாண்டி, கொஞ்சம் மஞ்சப்பை வாசத்துடன் வந்திருக்கிறது.\nபவர் பாண்டி எனும் ராஜ்கிரண் ஒரு சினிமா ஸ்டன்ட் மாஸ்டர். மகன் மருமகள் பேரன் பேத்தி என வாழ்ந்து வரும் அவர், தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை துணிச்சலாகத் தட்டிக் கேட்கிறார். இதனால் அடிக்கடி போலீஸ் வந்து விசாரணை, சுற்றியுள்ளோர் வேடிக்கை பார்ப்பது என பிரச்சினையாகிறது. இதை அவமானமாகக் கருதும் பிரசன்னா, தந்தையிடம் ரொம்பவே கடுமை காட்ட, வீட்டை விட்டே வெளியேறுகிறார்.\nபுல்லட்டை எடுத்துக் கொண்டு ஒரு நீண்ட பயணம் போகிறார். வழியில் சிலர் நண்பர்களாகிறார்கள். அப்போதுதான் தன் பழைய காதலியைத் தேடிப் போவதாக சொல்கிறார். காதலியின் விலாசம், விவரம் எதுவுமே தெரியாத நிலையில், பேஸ்புக் உதவியுடன் அவர் ஹைதராபாதில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.\nஹைதராபாதுக்கு புல்லட்டிலேயே போகிறார். காதலியைச் சந்தித்தாரா அந்த சந்திப்புக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி. இடையில் ராஜ்கிரணின் ப்ளாஷ்பேக் வாழ்க்கை. அதில் இளவயது ராஜ்கிரணமாக தனுஷ். காதலியாக மடோனா.\nமுன்பே சொன்ன மாதிரி... ராஜ்கிரண் நடித்ததாலோ என்னமோ முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் மஞ்சப்பையை நினைவூட்டுகிறது.\nஆனால் இந்த வேடத்துக்கு இவரை விட்டால் ஆளே இல்லை என்பது போல அப்படி ஒரு பொருத்தம். மொத்தப் படத்தையும் ராஜ்கிரண் தோளில் தூக்கி நிறுத்துகிறார். தாத்தாவாக ��ெகிழ்வு காட்டும் இந்த மனிதர், ஆக்ஷன் காட்சிகளில் பின்னுகிறார். இவர் அடித்தால்தான் நம்புகிற மாதிரி இருக்கிறது.\nசின்ன வயது ராஜ்கிரணாக வரும் தனுஷும் 'தட்டி தூக்கியிருக்கிறார்' நடிப்பிலும் கபடி ஆடும் லாவகம், திருவிழாவில் கலாட்டா செய்யும் கூட்டத்தை எகத்தாளத்துடன் பந்தாடும் விதம், மடோனாவுடனான அவரது மென்மையான காதல்... எல்லாமே நிறைவாக அமைந்துள்ளன. மடோனாவை எண்ணெய் வழிய வழிய காட்டி டல்லடிக்கிறார்கள்.\nரேவதிக்கு சின்ன வேடம் என்றாலும், மிக அருமையாகச் செய்திருக்கிறார். முக்கியமாக ஓவர் ஆக்டிங் எதுவுமில்லாதது பெரிய ஆறுதல்.\nபிரசன்னா, சாயா சிங், வழக்கம்போல லூஸுப் பெண்ணாக வரும் வித்யுலேகா, அந்தக் குழந்தைகள் அனைவருமே நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.\nவேல்ராஜின் ஒளிப்பதில் ஓகேதான். ஆனால் கிராமத்து ப்ளாஷ்பேக்கை எதற்காக இப்படி மங்களாக, வெளிறிப் போன டோனில் காட்ட வேண்டும் நிகழ்காலமோ இறந்த காலமோ.. இயற்கை அதே வண்ணமயமாகத்தானே இருக்கிறது நிகழ்காலமோ இறந்த காலமோ.. இயற்கை அதே வண்ணமயமாகத்தானே இருக்கிறது ப்ளாஷ்பேக்குக்காக மரங்களும் பயிர்களும் சாம்பல் நிறத்துக்கா மாறிப் போகும்\nஷான் ரோல்டனின் பின்னணி இசை, பாடல்கள் காதுகளை உறுத்தவில்லை. இன்றைய சூழலில் இதுவே பெரிய விஷயம்தான்.\nஇயக்குநராக தனுஷுக்கு இந்தப் படம் நல்ல பெயரைத் தரும். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கதை. அதை கடைசிவரை நேர்மறையாகவே சொல்லியிருக்கும் விதம். வீட்டில் உள்ள மூத்தவர்களை அவர்களுக்கான சுதந்திரத்தை அனுபவிக்க விடாமல், பிள்ளைகள் எந்த அளவு காயப்படுத்துகிறார்கள் என்பதை ரொம்ப பிரச்சார நெடியில்லாமல் கையாண்டிருக்கிறார். க்ளைமாக்ஸை எந்த உறுத்தலும் வராத அளவுக்கு நிறைவாக அமைத்திருக்கிறார்.\nகுடும்பத்துடன் பார்க்கத் தகுதியான படம்\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nExclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா.. நயன்தாரா தரப்பு புது விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/26/fiji.html", "date_download": "2018-12-13T08:28:02Z", "digest": "sha1:MSACAI53VLOYWXY4AJQH4D7HNHTDFBJI", "length": 14178, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | fijis military prepared to rule for 2 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதெலுங்கானா முதல்வராக கே.சி.ஆர் பதவியேற்றார்\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nபிஜியில் -ரா-ணு-வத்-தின் தலை-மையில் ஆட்--சி\nபிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தா-னேஆட்சி-யில் -இ-ருக்-க ராணுவம் முடிவு செய்துள்ளது.\nபு-ரட்-சி நடக்-கும் நா--டு-க--ளில் எல்-லாம் பொ-து-வா-க ரா-ணு-வத் தலை-வர்-கள் தான் -ஜ-னா-தி-ப---தி-யை கை-து செய்-து-விட்-டுஆட்--சி-யைப் பிடிப்-��ார்-கள். அல்-ல-து ரா-ணு-வத்-தின் உத-வி-யு-டன் யார-ா-வ-து பு-ரட்-சிக்-கா-ரர் ஆட்--சி--யைப் பிடிப்-பார்.\nஆனால், பிஜி-யில் -ஆட்-சி--யை நடத்-தும் நிலை-க்-கு ரா-ணு-வத்தை தள்-ள-யு-ள்-ள-னர் பு-ரட்-சிக்-கா-ரர்-கள். ஆட்-சி-யில் -இ-ருந்-தபிர-த-ம-ர் மகேந்-தி-ர செ-ளத்-ரி-யை கவிழ்த்-த பு-ரட்-சிக்-கா--ரர் ஜார்ஜ் ஸ்-பீட் ஆட்-சிக்-கு வர மு-டி-ய-வில்-லை. அவ-ருக்-குரா-ணு-வம் ஆத-ர-வ-ளிக்-க-வில்-லை.\nஆனால், -ம-கேந்-தி-ர செ-ளத்-ரி-யை பிணைக்- கை-தி-யா-க ஸ்பீட் வைத்-துள்-ள--தால், அவ-ர-து ஆட்-சி-யை-யும் மீண்-டும்உ-ரு-வாக்-க மு-டி-யா-த- நி-ல--யில் ரா-ணு-வம் உள்-ள-து. இத-னால், ரா-ணு-வத்--துக்-கு இப்-போ--து உள்-ள ஒ-ரே வழி ஆட்-சி-யைதானே ஏற்-று நடத்-து-வ-து தான்.\nஇது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிபோ தராகினிகினி கூறியதாவது:\nஜார்ஜ் ஸ்பீட் என்பவர் தலைமையில் பிஜி நாடாளுமன்றத்துக்குள் மே 19-ம் தேதி நுழைந்த புரட்சிப் படையினர்பிரதமர் மகேந்திர சவுத்ரி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டனர்.\nஅவ்வப்போது புரட்சிப் படையினருடன் ரா-ணு-வம் நடத்திய பேச்சுவார்த்தையின் பய-னா-க பிணைக் கைதிகள்விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் உள்பட 27 பேர் இன்னும் அவர்கள் பிடியில் உள்ளனர்.\nகடந்த 5 வாரங்களுக்கும் மேலாக நிலவிவரும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பிணைக் கைதிகள் 27பேரையும் விடுவிக்கும் பொருட்டு புரட்சிப் படையினருடன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தியது.ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\n4 பெண் அமைச்-சர்--க-ளை மட்டும் விடுவித்த புரட்சிப் படையினர், எங்களது கோரிக்கைகள் முழுமையாகநிறைவேற்றப்பட்டால்தான் மற்றவர்களை விடுவிப்போம் என்று கூறிவிட்டனர். பிஜி நாட்டவர்களைக் கொண்டுபுதிய அரசு ஏற்படும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று அவர்கள் அறிவித்துவிட்டனர்.\nஇதையடுத்து, நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு முடிவு காணும் பொருட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குதனது ஆட்சியைத் தொடர ராணுவம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇனிமேல், தங்களது முடிவு குறித்து புரட்சிப் படையினர்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும் என்றார்தராகினிகினி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/we-didnt-kill-rajiv-gandhi-ltte-releases-an-official-report-364404.html", "date_download": "2018-12-13T09:13:05Z", "digest": "sha1:VFOQO544C6N7XF2SDLPKGBOVQQAZWCXN", "length": 10753, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி அல்ல பாகிஸ்தான்- இம்ரான் கான் வீடியோ\nபூமியை மிரட்டும் 'பென்னு'வை நெருங்கியது ஓசிரிஸ் -ரெக்ஸ்-வீடியோ\nஅரபு அமீரகத்திடம் இனி ரூபாயில்தான் வியாபாரம்-வீடியோ\nயூ டியூப் மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்-வீடியோ\n2018ம் ஆண்டின் வார்த்தை இதோ இதுதான்\nபாராளுமன்றத்தில் ஸ்லீவ் லெஸ் உடை... பெண் பத்திரிக்கையாளர்-வெளியேற்றம் வீடியோ\n2019 தேர்தல் பாஜகவுக்கு 2014 போல் இருக்காது-வீடியோ\nதமிழ்நாட்டில் 3000 பகுதிகளின் பெயர் மாற போகுது\nஎண்ணெய் நாடுகளுக்கு அதிர்ச்சி... ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்-வீடியோ\n5ஜி சோதனையால் செத்து மடிந்த பறவைகள்-வீடியோ\nஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு... 2022 ல் இந்தியாவில் நடக்கிறது\n2018 ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்\n2018ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியல்-வீடியோ\nஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்-வீடியோ\nஎன் மக்கள் கோவணத்தை அவிழ்த்து காசு கொடுக்க இனி நான் விட மாட்டேன்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அ��ிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6429-women-pulling-a-chariot.html", "date_download": "2018-12-13T08:58:26Z", "digest": "sha1:4M2ZWNWFZXU33P6ZQ3GPJMXTHMOUV4K5", "length": 7092, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "சேலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் | women pulling a chariot", "raw_content": "\nசேலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம்\nசேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்ற பெண்கள். படம்: எஸ்.குரு பிரசாத்\nசேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயி லில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில், பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.\nசேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்ஸவ விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில் பெருமாள்-பூதேவி, தேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, வீதி உலா நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருகிறது.\nபிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஒன்பதாம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், பெண்கள் மட்டும் பங்கேற்று திருத்தேரை முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்று, கோயில் நிலை சேர்த்தனர். மாலை 5 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு கண்ணாடி மாளிகை சேவையில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.\nஏழரைச் சனி, அஷ்டமி சனி நடக்குதா - சர்வ பாவம் தீர்க்கும் சனிப் பிரதோஷம் இன்று\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழும்: டிடிவி தினகரன் ஆரூடம்\nகருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஅதிமுகவை அழிக்கும் நிர்வாகிகள்: எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nசேலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம்\nஇனியும் ஏமாற்றாதீர்கள்: பாஜகவுக்கு கபில் சிபல் கண்டனம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழும்: டிடிவி தினகரன் ஆரூடம்\nஉலகத்துக்கே தெரிந்துவிட்டது இனி ஓட முடியாது: மோடியை சாடும் குஷ்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaboutmadurai.com/viewtopic.php?f=6&p=13028", "date_download": "2018-12-13T08:46:18Z", "digest": "sha1:NPUS4WZHBMOOLEOYORPJ2SDTRM36TNO7", "length": 14030, "nlines": 50, "source_domain": "allaboutmadurai.com", "title": "Madurai Health Care • All About Madurai", "raw_content": "\nகடல் போன்று பிரமாண்டமான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை: கிராமங்களில் தீவிரமடைந்துள்ள விழிப்புணர்வு பிரச்சாரம்\nதோப்பூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பேசினார் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிமாறன்.\nதமிழகத்திற்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் மதுரையில் அமைக்க வலியுறுத்தி தொழில் முனைவோர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள், வழக் கறிஞர்கள், மாணவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇதற்காகவே மதுரையை சேர்ந்தவர்கள் ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம்’ தொடங்கி உள்ளனர். இவர்கள் மதுரை அருகே உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக இடம் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், நேற்று முதல் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தோப்பூர் கிராமத்தில் பொதுமக்களை நேற்று சந்தித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தினர் இந்த மருத்துவ திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் பேசியதாவது:\n‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனையைப் போல் 10 மடங்கு பெரியது. ஏழை நோயாளிகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கிடைக்கும் தரமான உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வந்தால் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய தொழிற்சாலை வந்தால் அதற்கான சிறு உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான சிறு தொழில்கள் வளர்ச்சி்ப் பெறும். அதுபோல், எய்ம்ஸ் வந்தால், ஆட்டோ, கார் வாகன ஓட்டிகள் முதல் ஹ��ட் டல்கள், தொழிற்சாலைகள் வரை தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.\nமருத்துவர் மகேந்திர வர்மன் (Madurai Gilli) கூறியதாவது:\nகடந்த மத்திய அரசில் திருச்சிக்கு இந்தியாவின் புகழ் பெற்ற மேலாண்மை(மேனேஜ்மெண்ட்) கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்(ஐஐஎம்), திருவாரூருக்கு மத்திய பல்கலைக்கழகம், மதுரைக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), கோவைக்கு ஸ்போர்ட்ஸ் யுனிவர் சிட்டி(விளையாட்டு பல்கலைக் கழகம்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டது.\nஇதில் மதுரைக்கான ஐஐடி தவிர மற்ற நகரங்களுக்கான மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை கிண்டியில் ஏற்கெனவே ஐஐடி இருப்பதால் மற்றொரு ஐஐடி கல்வி நிறுவனத்தை தமிழகத்திற்கு கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டது. இதை தெரிந்திருந்தும் பரிந்துரை செய்தது, மதுரையை ஏமாற்றும் செயல். இதுபோல், இந்தியாவின் சில இடங்களில் மட்டுமே செயல்படும் நேஷனல் லா ஸ்கூல்(தேசிய சட்டப்பள்ளி) சென்னை உயர் நீதிமன்ற கிளை செயல்படும் மதுரைக்கு கொண்டு வந்தால் நலமாக இருக்கும் என முதலில் இந்த பள்ளி மதுரைக்கு வர பரிந்துரைக்கப்பட்டது.\nகடைசி நேரத்தில் அந்த பள்ளியும் மதுரைக்கு வராமல் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு சென்றது. இதேபோல், விமானங்களை பற்றிய ஏரோனாட்டிக்கல் படிப்புகள் சம்பந்தப்பட்ட ஏவியேசன் பல்கலைக்கழகம் மதுரையில் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்து இருந்தார். ஆனால், இந்த திட்டமும் வரவில்லை. கடைசியில் தற்போது மதுரைக்கு அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் தஞ்சாவூருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு வெறும் அறிவிப்பு திட்டங்கள் தான் மதுரையை உள்ள டக்கிய தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், எந்த அறிவிப்பும், திட்டங்களும் நடைமுறைக்கு வருவதே இல்லை.\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 300 நோயாளிகளை ஒரு மருத்துவர் பார்க்கிறார். அதனால் தரமான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அந்த மருத்துவர்கள் சுமையை குறைக்கவும், தரமான சிகிச்சை கிடைக்கவும் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையை மதுரையில் அமைக்க வேண்டியது அவசியமானது.\nஇந்த நிகழ்ச்சியில் கப்பலூர் தொழிற்பேட்டை சங்கத் தலைவர் எஸ்.நித்தியானந்தமூர்த்தி, துணைத் தலைவர் ஏ.எல்.பழனியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வடிவேல் மற்றும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nடெல்லி, சென்னையில் ‘எய்ம்ஸ்’ ஆர்ப்பாட்டம்\nமதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் தென் மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை மதுரையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன்(ஐஎம்ஏ) மதுரை கிளைத் தலைவர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், பாஜக மாநில செயலாளர் டாக்டர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் சசிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், இன்ஜினீியரிங் கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் மற்றும் தென் மாவட்ட 30 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nதென் மாவட்டங்களில் ‘எய்ம்ஸ்’ கையெழுத்து இயக்கம் நடத்தி அவற்றை ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சருக்கு அனுப்புவது, மதுரையிலிருந்து டெல்லி சென்று பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம், சென்னையில் அனுமதி கிடைக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தென் மாவட்டங்களில் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணி நடத்தி மக்களிடம் ‘எய்ம்ஸ்’ விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/05/blog-post_13.html", "date_download": "2018-12-13T09:11:31Z", "digest": "sha1:VL4HBBWO7TEA44SATKMAMTCRJ22DPQRN", "length": 11057, "nlines": 274, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: அரிய புகைப்படங்கள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஅண்மையில் திரு துரை செல்வராஜு அவர்கள் சில பழைய புகைப் படங்களை தன் தளத்தில் பகிர்ந்திருந்தார் அதன் பின்னூட்டத்தில் நானும் சில அரிய புகைப் படங்களை எனக்கு வந்தவை பகிர்ந்திருக்கிறேன் என்று எழுதி இருந்தேன் எனது சேமிப்பு படங்களைப்பார்த்துக் கொண்டிருந்தபோதுஇவற்றையும் என் தளத்தில் பகிரத் தோன்றியது நீங்களும் ரசிக்கலாமே\nஒரு சில படங்கள் துரை சாரின்பதிவிலும் காணலாம்\nமுந்தைய புகைப்பட பகிர்வுக்குப் பார்க்கவும்\nஅரிய படங்களே... இரசிக்க, ஆச்சர்யப்பட வைக்கிறது.\nபழைய பதிவுக்கு மீண்டும் சென்று வந்தேன் ஐயா.\nசில நேரங்களில் பதிவின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகம் வருகிறது உதாரணத்துக்கு இரு நூறு வருடங்களுக்கு முந்தைய படம் அப்போது புகைப்படக் கலை தெரிந்திருந்ததா 1830 களில்தான்புகைப்பட வரளாறே துவங்கியதாய் படித்தேன் என்ன செய்ய ஏதாவது சென்சேஷனல் சங்கதிகள் விரும்பப்படுகிறது\nஅன்றைக்கே மதுரை நெல்பேட்டையில் அந்த பலசரக்கு கடைக்கு பக்கத்தில 10 செண்டு வாங்கி போட்ருந்தால் இன்றைக்கு பல கோடிக்கு போகும்....\nநீங்கள் வாங்கி இருக்கலாம் நீர்தான் 300 வருடங்களுக்கு முன் பிறந்திருக்க வேண்டியவராயிற்றே\nஉங்கள் வரிகளை நினைத்தேன் எழுதிவிட்டேன்\nதிண்டுக்கல் தனபாலன் May 13, 2018 at 8:08 AM\nஎன் சேமிப்பில் கிடைத்தவை வருகைக்கு நன்றிசார்\nகரந்தை ஜெயக்குமார் May 13, 2018 at 8:14 AM\nஅவற்றைப் பாதுகாத்து வெளியிடுகிறார்களே அதுவே வியப்பூட்டுகிறது\nஎனது பதிவினையும் சுட்டிக் காட்டிய அன்பினுக்கு நன்றி..\nமேலும் பல அரிய படங்களும் காணக் கிடைத்தன..\nஇதை எழுதத் தூண்டியதே உங்கள் பதிவுதனே ஐயா\nபல படங்களை முன்பே பார்த்திருந்தாலும், ஆச்சர்யம் தோன்றுகிறது. அப்போவே அந்த அந்த இடங்களில் கொஞ்சம் இடம் வாங்கிப்போட்டிருக்கலாமோ\nவாங்கிப் போட்டைடங்கள் எல்லாம் அப்படியேவா இருக்கிறது\nஅரிதான புகைப்படங்கள் பார்க்க வியப்பும் அழகாகவும் இருக்கின்றன. நல்ல பொக்கிஷமான படங்கள். ரசித்தோம்\nஎனக்கு அவ்வப்போது வந்தவை சேமிப்பில் இருந்தது இப்போது பலரையும் ரசிக்க வைக்கிறது வருகைக்கு நன்றி சார் /மேம்\nமுதல்தரமான படங்கள். பார்ப்பதும் முதல் தரம்\nஇன்றைய படங்களும், இப்படி இன்னும் 100/200 வருடங்களின் பின் பார்ப்போருக்கு ஆச்சரியத்தை வரவைக்கும்..\nநீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி மேம்\nமிகவும் நன்றி, மனதுக்கு சந்தோசமாக உள்ளது\nபழையதானால் ரசிப்பீர்களா முதல் வருகைக்குநன்றி சார்\nஅபியும் நானும் கோல்டென் மோமெண்ட்ஸ்\nஅன்னையர் தின ஸ்பெஷல் தாய்மையின் வலிமை\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-12-13T09:58:57Z", "digest": "sha1:XYQATEJIZ5LZIBVRTGVG76SMX7LMBDLN", "length": 5252, "nlines": 85, "source_domain": "www.chennaisudar.com", "title": "ஓமன் நாட்டின் துணை பிரதமரை சந்தித்தார் மோடி | ChennaiSudar", "raw_content": "\nHome World ஓமன் நாட்டின் துணை பிரதமரை சந்தித்தார் மோடி\nஓமன் நாட்டின் துணை பிரதமரை சந்தித்தார் மோடி\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள மோடி இன்று ஓமன் நாட்டின் துணைபிரதமர் சய்யித் ஃபஹத் பின் மஹ்மூத் அல்-சைத்தை சந்தித்து பேசினார்.\nபிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ., ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் கடைசி நாளான இன்று ஐக்கிய அரசு அமீரகம் சென்றார். அபுதாபி சென்றடைந்த பிரதமர் மோடியை பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நெஹயான் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் அங்கு நடைபெற்ற ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅதன்பின்னர், மோடியும், ஓமன் துணைபிரதமர் இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் மஸ்கட்டில் உள்ள கிராண்ட் ஹையாத் ஓட்டலுக்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களை மோடி சந்தித்து பேசினார். அதன்பின் பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று இரவு ஓமனில் இருந்து புறப்பட்டு மீண்டும் இந்தியா வருகிறார்.\n‘ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன்’ மன்சூர் அலிகான் பேச்சு\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013923.html", "date_download": "2018-12-13T08:51:16Z", "digest": "sha1:EB6Q4KPHJBPAI47DTW7E6I57JWGYTPPG", "length": 5420, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வெற்றிக்கொடிகட்டு", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: வெற்றிக்கொடிகட்டு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகவிதை உலா புலியின் நிழலில் கிறித்தவக் காப்பியங்கள்\nபோர்க் கலை நல்லவங்க அரசியலுக்கு வாங்க\nதமிழருவி குடிஅரசு தொகுதி (22) - 1937 (1) சென்னைப்பட்டின வரலாறு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824601.32/wet/CC-MAIN-20181213080138-20181213101638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}