diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0414.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0414.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0414.json.gz.jsonl" @@ -0,0 +1,261 @@ +{"url": "http://kumarinews.com/news/view?id=1000&slug=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%3A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2018-12-12T05:25:49Z", "digest": "sha1:ODACFIF3OUI4MYJTVK6SEBZVWAQ6YNK7", "length": 8625, "nlines": 118, "source_domain": "kumarinews.com", "title": "பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்! - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே", "raw_content": "\n''இது ஆண்டனி, மார்க் ஆண்டனி'' - நடிகர் ரகுவரன் நினைவுகள் பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா\nஐசிசி தரவரிசையில் ரூட், வார்னரை முந்திய புஜாரா: 900 புள்ளிகளைக் கடந்து கோலியின் முதலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வில்லியம்சன்\nநீரவ் மோடி, குடும்பத்தினருக்கு டிஆர்டி நோட்டீஸ்- ரூ. 7,000 கோடியை மீட்க நடவடிக்கை\nடைம்ஸ் பத்திரிகையின் 2018 1சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\n''இது ஆண்டனி, மார்க் ஆண்டனி'' - நடிகர் ரகுவரன் நினைவுகள் பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா\nஐசிசி தரவரிசையில் ரூட், வார்னரை முந்திய புஜாரா: 900 புள்ளிகளைக் கடந்து கோலியின் முதலிடத்துக்���ு நெருக்கடி கொடுக்கும் வில்லியம்சன்\nநீரவ் மோடி, குடும்பத்தினருக்கு டிஆர்டி நோட்டீஸ்- ரூ. 7,000 கோடியை மீட்க நடவடிக்கை\nடைம்ஸ் பத்திரிகையின் 2018 1சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்\nஉள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பிரதமர் மோடியிடம்தான் கற்றுக்கொண்டேன்... எதைச் செய்யக்கூடாது என்பதை: ராகுல் காந்தி பேட்டி\nதனக்குத்தானே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் ராதாரவி கொடுத்துக் கொள்ளட்டும்: சின்மயி கடும் சாடல்\n‘எல்லோரும் புஜாரா ஆகமுடியாது’: ‘ஸ்லெட்ஜிங்கில்’ ஆஸி.யை மிஞ்சிய ரிஷப் பந்த்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11505", "date_download": "2018-12-12T06:35:32Z", "digest": "sha1:XZDMRXYLMH3OBVEVX7JDKUWLR2H6FP6Q", "length": 8029, "nlines": 191, "source_domain": "tamilsamayaltips.com", "title": "குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி? - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொதுவானவை > குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி\nசிக்கன் – 100 கிராம்\nலூஸ் நூடுல்ஸ் – 1 பாக்கெட்\nவெங்காயம் – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nமிளகுத்தூள் – அரை தேக்கரண்டி\nசர்க்கரை – 1/4 தேக்கரண்டி\nசோயா சாஸ் – 1 தேக்கரண்டி\nதக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் – போதுமான அளவு\nவெங்காய தாள் – தேவையான அளவு\nசிக்கனை நன்றாக சுத்��ம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.\nசோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கவும்.\nகோதுமை ரவை கேரட் புட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/category/hotnews/page/37/", "date_download": "2018-12-12T06:25:31Z", "digest": "sha1:M4GCYWYTRSUMNDFDQZG6BQ4VOJCANIKW", "length": 8749, "nlines": 97, "source_domain": "www.supercinemaonline.com", "title": "HotNews Archives - Page 37 of 38 - SuperCinema", "raw_content": "\nஒரு ஆணுக்கு இனையான கம்பீர தோற்றத்துடன் களமிறங்கும் தன்ஷிகா\nஇளம் தலைமுறையினரின் கனவு கண்ண்னாக மாறிய நடிகர்\nதனுஷ் விஐபி மூன்றாம் பாகத்தில் என்ன வேலை செய்யபோகிறார் என்று தொரியுமா \nஒளிபதிவாளர் வேல் ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் பாகம் வேலையில்லா பட்டதாரி. அனிருத் இசையில் அம்மா செண்டிமெண்ட் பாடல் அனைவரையும் கவர்ந்து வெற்றிபடம்மாக அமைந்தது.அதையடுத்து இரண்டாம் பாகம் செளந்தர்யா ரஜினி இயக்க...\nதொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கபோகும் அக் ஷரா ஹாசன்\nஅக் ஷரா ஷமிதாப் படம் முலம் திரையுலகில் அறிமுகமானர். அதன் பின் அஜித் நடிக்கும் விவேகம் படத்தில் ஹீரோயின் காஜல் அகர்வால் என்றாலும், அக் ஷராவுக்கு, இதில் முக்கியமான வேடத்தில் முதல் முறையாக...\nமிண்டும் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியா கமல்\nஅனைத்து விதமான ஊழல்களை பற்றி நான் கூறாதது என் தவறுதான் என, நடிகர் கமல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் பறந்துவிட்டது என நடிகர் கமல் விமர்சித்தார். இவ் கருத்துக்கு...\nசிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் கே பாக்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளர்\nரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்...\nகடும் போட்டியில் சூர்யாவின் ரசிகர்கள்\nவிஜ��் நடித்து கொண்டு இருக்கும் 'மெர்சல்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் லுக் டுவிட்டரில். 50 ஆயிரம் முறை அது ரிடுவீட் செய்யப்பட்டிருந்தது டுவிட்டரில் சாதனையை படைத்தது . அந்த சாதனையை இப்போது...\nதெலுங்கு திரைத்துரையுலகில் பரபரப்பு முன்னணி நடிகையின் மானேஜர் கைது\nதெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகர்–நடிகைகள் மற்றும்...\nபிரபல நடிகைக்கு கௌரவ டாக்டர் பட்டமா\nConfederation of International Accreditation commission' என்ற அமைப்பு இந்தியாவில் இயங்கி வருகிறது இவ் அமைப்பின் சார்பில் திரைத்துறையை சார்ந்த நடிகை தமன்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு 'கல்லூரி'...\nசந்தோஷத்தில் இருக்கும் ஸ்ருதி ஹாசன்\nகடவுள் நம்பிக்கை இல்லாத நடிகர் கமலின் மகள் தான் ஸ்ருதி ஹாசன் இவர் கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக சண்டிகர் சென்ற ஸ்ருதி, அங்குள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். ...\nஓவியாவுக்கு எதிராக சதி மூன்று பெண்கள் கைகோப்பு \nவிஜய் டிவி நடத்தும் பிக் பஸ் என்ற நிகழ்ச்சி பல வினோதமன நிழ்வுகள் நடத்து வருகிறது, அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஓவியா . இதனை பொறுத்துக்கொள்ள...\nபிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் இயக்குனராகிறார்\nமலையாள சினிமா உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் 'கைரளி' என்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார் . 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்',...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_155180/20180312174032.html", "date_download": "2018-12-12T05:34:49Z", "digest": "sha1:TQUEOODKESY6APTPQFJC2CQPJJOP2FX5", "length": 8683, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!", "raw_content": "துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதுண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய கொடூரம்: மருத்துவர்கள் மீது நடவடிக்கை\nஉத்தரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட காலை, நோயாளிக்கு தலையணையாக வைத்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி அரசு மருத்துவமனையில், ஒரு இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில், அதை அவருக்கு தலையணையாக வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு செய்தி பறந்தது.\nஉடனடியாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், சம்பவத்தின் போது பணியில் இருந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்தும், 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்படுவதாவது: 28 வயதான ஞானஷ்யாம் என்ற இளைஞர் மிக மோசமான பேருந்து விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. அவரது உயிரைக் காப்பாற்ற காலை வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தபோது, வெட்டி எடுத்த காலை தலையணையாக வைத்திருந்தனர்.\nஇதனைப் பார்த்த உறவினர்கள், ஊழியர்களிடம் பல முறை தலையணை தருமாறு கோரியும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அருகில் உள்ள கடைக்குச் சென்று தலையணை வாங்கி வந்து வைத்துள்ளனர். முன்னதாக காலை தலையணையாக வைத்திருந்த புகைப்படத்தை பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nமனசாட்சி இல்லாத செயல், மிகவும் கண்டிக்கத்தக்கது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் : மத்தியஅரசு அறிவிப்பு\nராஜஸ்தான் மாநில தேர்தலில் தாெடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்\nபிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்���ினர் சுர்ஜித் பல்லா ராஜிநாமா\nபாஜக ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் தனிப்பெரும்பான்மை\nஉர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு : பிரதமர் மோடி கருத்து\n : ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினமா\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: 5 ஆயிரம் கிமீ தூரம் வரை பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2012/09/blog-post_7582.html", "date_download": "2018-12-12T05:40:44Z", "digest": "sha1:HM7ADOK4DJPTYZRQFNPH4RU6SHQ6KIR7", "length": 11412, "nlines": 71, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "அக்பர் பீர்பால் கதைகள் - பீர்பாலின் புத்திசாலித்தனம் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / பீர்பால் கதைகள் / அக்பர் பீர்பால் கதைகள் - பீர்பாலின் புத்திசாலித்தனம்\nஅக்பர் பீர்பால் கதைகள் - பீர்பாலின் புத்திசாலித்தனம்\nSeptember 22, 2012 பீர்பால் கதைகள்\nபீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.\nஅதனால ஒரு கடிதத்துல, \"மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு\", தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.\nகடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வளம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றி வினவினார்.\nஅக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை படித்தார் பீர்பால்.\nபீர்பால் நீண்ட சிந்தனைக்கு பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார்.\nஅப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுபுவிர்\nஅதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்.\nபீர்பால் யோசித்துக்கொண்டே அவர் வீட்டிற்க்கு புறப்பட்டார்.\nபிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.\nநாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.\nஇப்போ அந்தக்குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தாய்\nபீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்ப சொன்னார்\nஅக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார்.\nகடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். அதில் \"நீங்கள் கேட்டது போலவே ஒரு குடம் அதிசயத்தை அனுபிருக்கேன்.” என எழுதிருந்தார்..\nகுடத்தின் மேல் இருந்த உரையை பிரித்தார் காபூல் அரசன் அவரால் அதை நம்ப முடியவில்லை. காரணம் குடத்தின் வாயோ சிறியது. அதற்குள் எப்படி பெரிய பூசணிக்காய் வைத்தார் என்று அவருக்கு புரியவில்லை. அன்று இரவு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு இருந்தார்.\nஅடுத்த நாள் காபூல் அரசன் விஜய நகரம் புறப்பட்டார்.\nகாபூல் அரசன் இரண்டு நாட்களுக்கு பின்னர் விஜய நகரத்தை அடைந்தார். அவர் அக்பரிடம் சென்று விசாரித்தார். அதற்க்கு அக்பர் இதை நான் சொல்வதை விட பீர்பால் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். வேலையாட்களிடம் பீர்பால் பற்றி வினவினார் அக்பர். அதற்கு அவர்கள் பீர்பால் பயிற்சி குடத்தில் இருப்தாக கூறினர்.\nசிறிது நேரத்திற்கு பிறகு அக்பர் மற்றும் காபூல் அரசன் இருவரும் பயிற்சி குடத்திற்கு சென்றனர். அங்கே பீர்பாலை சந்தித்தனர். பீர்பாலும் அதை எவ்வாறு செய்தான் என்று விளக்கினார்.\nஅதைக் கேட்ட காபூல் அரசன் பீர்பாலோட புத்திக்கூர்மையை எண்ணி வியந்தாராம்.\nஅக்பர் பீர்பால் கதைகள் - பீர்பாலின் புத்திசாலித்தனம் Reviewed by Dinu DK on September 22, 2012 Rating: 5\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதி��் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2018-12-12T06:21:10Z", "digest": "sha1:OFIYS6AVKZAUE7BUMQJWBAHJO3MC53DX", "length": 6231, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "குவைத்தில் பிரபல நிறுவனத்திற்கு பணிபுரிய அறியதோர் வாய்ப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுவைத்தில் பிரபல நிறுவனத்திற்கு பணிபுரிய அறியதோர் வாய்ப்பு\nகுவைத்தில் பிரபல நிறுவனத்திற்கு பணிபுரிய அறியதோர் வாய்ப்பு\nகுவைத்தில் பணிபுரிய அறியோதோர் வாய்ப்பு\nகுவைத்தில் லாஸ் பால்மாஸ் (Las Palmas) நிறுவனத்திற்கு அக்கவுண்டன்ட் (Accountant), வெயிட்டர்ஸ் – ஆண் / பெண் (Waitress Male / Female), ஒப்பனையாளர் (Beautician), பைக் மெக்கானிக் (Bike Mechanic), பைக் டெலிவரி பாய் (Bike Delivery Boy), லைட் டிரைவர் (Light Driver) போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.\nஇந்த பணியிடங்களுக்காக 4 நாட்கள் கிளைன்ட் நேர்முகத் தேர்வு இம்மாதம் (25,26-05-2018) வெள்ளி மற்றும் சனிக்கிழமை கேரளாவிலும், (27-05-2018) ஞாயிற்றுக்கிழமை சென்னையிலும், (28-05-2018) திங்கள்கிழமை சிலிகுரி (கொல்கத்தாவிலும்) நடைபெற உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezuthovian.blogspot.com/2008/07/blog-post_09.html", "date_download": "2018-12-12T06:01:34Z", "digest": "sha1:2IYKHW3K75UOZ5DOBPAFGGS2JFTQDYO7", "length": 11247, "nlines": 118, "source_domain": "ezuthovian.blogspot.com", "title": "எழுத்தோவியங்கள்: (இ)ரியால் மட்டுமா?", "raw_content": "\nஎன் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\n(அர்-ரியாத் நகரின் எழுத்துக்கூடத்தில் மின்வெளியின் அரூப அரங்கில் நிகழ்வுற்ற கவியரங்கில் 'ரியால் மட்டுமா' என்ற தலைப்பின் கீழ் பாடிய கவிதை' என்ற ��லைப்பின் கீழ் பாடிய கவிதை\nசொல்லாகப் பொருளாகப் பேச்சைத் தந்து\n....சோபிக்கும் எழுத்தார்வம் சேர்த்தே தந்து\nநல்லோரின் அறவோரின் நட்பை யீந்து\n....நலமாக வாழுதற்கு வழியும் செய்தான்\nபல்லோரும் வாழ்கின்ற பூமி தன்னில்\n.....பலவுண்டு சித்தாந்தம் உண்மை ஒன்றே\nஎல்லோரின் இறையோனாம் அவனைப் போற்றி\n....எழுதுகின்றேன் கவியொன்று; ஏற்றால் நன்றி\nஅறியாத சிறுவன்நான் எழுது கின்றேன்\n....ஆர்ப்பாட்ட மில்லாமல் கேட்பீர் தானே\nநெறியாக எழுதுதற்கே நினைப்பு வேண்டி\n....நீள்கின்ற கருத்ததனை நிறுத்திச் சொல்வேன்\nசரியாக நானேதும் சொல்லும் போதில்\n....சப்திப்பீர் கைதட்டி உற்சா கந்தான்\nவிரிவாக இலக்கணத்தைக் கற்றே னில்லை\n....வேண்டுகின்ற உள்ளந்தான் வாய்த்து விட்டேன்.\n(இ)ரியால்கள்மட் டுந்தானா என்ற கேள்வி\n....(இ)ரகசியமாய் கேட்டாலும் இல்லை என்பேன்.\nநியாயத்தின் பக்கத்தில் நின்று பார்த்தால்\n...நிச்சயமாய் ஏராளம் எடுத்துச் சொல்வேன்\nவியாழந்தான் தொடங்கிவிடும் விடுப்பின் ஆட்டம்\n...வெள்ளியன்று முழுதாக வெற்றித் தூக்கம்.\nதியாகத்தைச் செய்கின்ற தோழர் கூட்டம்.\n...திருவாளர் சேமிப்பில் குடும்பம் வாழும்\nஆரென்று அறியாரும் அம்மா மொழியால்\n...ஊரென்று உணர்வாரே உறவாய் ஆவார்.\nஊருக்குப் போனாலும் உயர்த்திப் பேசும்\n...உள்ளத்தைக் கேட்டாலும் உண்மைச் சொல்வார்\nபாரெங்கும் இதுபோல சூடும் உண்டோ\n...பனிப்பொழிவும் அதிகம்தான் என்ன செய்ய\nஊராரும் இங்குவர விரும்பு கின்றார்\n...உலகத்தில் செலவிங்கு குறைவே ஆமாம்.\nஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்\n....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல\nசோறாக்கி உண்பதற்கு சமையற் கட்டில்\n.....சிலநேரம் நின்றாலே வியர்வை ஆறாம்.\nதாரெல்லாம் கொதிக்கின்ற தாங்காச் சூட்டில்\n....தன்விதியை பூசுகின்ற உழைக்கும் வர்க்கம்\nநீரூறும் நெற்றியெலாம் நிலத்தில் வைத்தால்\n....நிலமிங்கே ஆறாகும் நிதர்ச னம்தான்.\nவேறூரும் அறியாத மனிதர் இங்கே\n....வெளிநாட்டார் பழக்கத்தைப் பெற்றுக் கொள்வார்.\n*பேரூரில் வாகனங்கள் பலவு மிருந்தும்\n....பெண்ணுக்குப் பூவாங்க வழியே இல்லை.\nசீராகச் செல்கின்ற வாழ்வில் இங்கே\n...சிற்சிலவே குறையாக தனிமை, தாபம்.\nபார்போற்றும் தமிழுக்கும் பெரிய சேவை\n...பண்பாட வைக்கின்ற எழுத்துக் கூடம்.\nஅழகிய கவிதை ஹம்துன் அவர்களே மேடை வாசிப்பிற்கு எப்பொழுதும் விருத்தம் கைகொடுக்கும். அழகாய்ப் புனைந்துள்ளீர்கள். பாடல் வரிகள் அனைத்தும் என்னைக் கவர்ந்துள்ளதெனினும் குறிப்பாய் உரைக்கக் கேட்டால்:-\n/////ஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்\n....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல\nசோறாக்கி உண்பதற்கு சமையற் கட்டில்\n.....சிலநேரம் நின்றாலே வியர்வை ஆறாம்.\nதாரெல்லாம் கொதிக்கின்ற தாங்காச் வட்டில்\n....தன்விதியை பூசுகின்ற உழைக்கும் வர்க்கம்\nநீரூறும் நெற்றியெலாம் நிலத்தில் வைத்தால்\n....நிலமிங்கே ஆறாகும் நிதர்ச னம்தான்./////\n-என்னை மிகவும் கவர்ந்திழுத்த வரிகள். வாழ்த்துகள். தோழரே. ஏனெனில் இதுபோன்ற கொடுமையை நானும் துபாயில் துய்த்திருக்கிறேன்.\nநீங்கள் எடுத்துக்காட்டி பாராட்டிவிட்ட வரிகள் எழுத்துப் பிழையுடன் பதிவாகியிருந்தது. சரி செய்துவிட்டேன். நன்றிகள்.\n\\\\ஆறென்று ஏதுமிலை இந்த நாட்டில்\n....ஆனாலும் வியர்வைதான் அதனைப் போல \\\\\nமிக அருமையான கவிதை. வேற்று தேசத்தில் விதிக்கப்பட்ட வாழ்க்கையினை என்ன அழகாகச் சொல்கிறீர்கள் \nநன்றி - வருகைக்கும் கருத்துக்கும்.\nதேடல் நிரம்பிய எளியன். திறமை அரும்பும் பொடியன். நல்லன அள்ளுவோம் அல்லன தள்ளுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/lyricst-vivek-about-thalapathy-2018/", "date_download": "2018-12-12T05:16:32Z", "digest": "sha1:DBX4BVRCS2KSFJK46LUCSAKC56724DCB", "length": 5715, "nlines": 76, "source_domain": "justbefilmy.com", "title": "ஈடு இல்ல எவனும் தளபதி தானே வரனும் - பாடலாசிரியர் விவேக் நெகிழ்ச்சி", "raw_content": "\nஈடு இல்ல எவனும் தளபதி தானே வரனும் – பாடலாசிரியர் விவேக் நெகிழ்ச்சி\nசமீபத்தில் நடைபெற்ற “BEHINDWOODS” GOLD MEDAL விழாவில் கலந்து கொண்ட பாடலாசிரியர் விவேக் தனது ஆளப்போறான் தமிழன் பாடல் பற்றி பெறுமையாக பேசினார்.அந்த பாடலை தான் எழுதியதற்க்காக கர்வம் கொள்வதாக கூறினார்.\nஅப்போது அவர் தளபதி விஜய் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பு வைத்துள்ளிர்களோ அதேபோல தான் நானும் வைத்து உள்ளேன்.நெடுவாசல் மற்றும் Sterlight பிரச்சினையின் போது மக்களை நேரில் சந்தித்து பேசிய தளபதியின் அன்பு உள்ளம் தன்னை நெகிழி வைத்ததாக கூறினார்.\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விஜய் கண்ணை போல யாவருக்கும் காவலாக வருவார்.யார் தாக்கப்பட்டாலும் முதலில் வருந்துபவர் அவரே என கூறி மேடையை உணர்ச்சி பொங்க வைத்தார் விவேக்\nமேலும் சிறந்த பாடலாசிரியர் விருதை மெர��சல் படத்திற்காக அதுவும் ஆழபோறான் தமிழன் பாடலுக்கு வாங்குவதில் தான் பெறுமை கொள்வதாக அவர் கூறினார்.\n‘சர்காருக்கு’ ஆதரவாக குரல் கொடுத்த ‘சிம்பு’-அன்புமணிக்கு சவால்\nமத்தவர்களுக்காக குரல் குடுக்கும் தளபதிக்கு இந்த பாட்டை எழுதியதில் பெருமை\n“தளபதி விஜய்” எளிமையை கண்டு கை எடுத்து கும்பிட்டேன்-ராதா ரவி\nஇவர் உடலில் இருந்து “சர்காரை” நீக்க முடியுமா | நெத்தியடி கேள்வி கேட்கும் விஜய் ரசிகர்\nஎங்க தளபதி பற்றி எங்களுக்கு தெரியும்-விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பேச்சு\n“மெர்சல்” 2018 சாதனை பட்டியல்\nஅன்புமணியை வெளுத்து வாங்கும் தளபதி ரசிகர்கள்\nதமிழ்படம் 2.0 முழுவதும் அஜித்தை வச்சு செஞ்ச சிவா\nயுவனின் “பேரன்பு” படத்தின் ஆடியோ வெளியீடு | லைவ் வீடியோ\nஇரத்த அழுத்த நோயால் மயங்கி விழுந்த அனுபாமா பரமேஷ்வரன்\nவிஜய் நலனுக்காக தான் அப்படி கூறினேன் | என்னை மன்னித்து விடுங்கள் அன்புமணி உருக்கம்\nகல்லூரி மாணவி உயிரிழப்பு | கல்லூரி முதல்வரின் மனசாட்சியற்ற பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2014/12/2014_4.html", "date_download": "2018-12-12T04:44:14Z", "digest": "sha1:5EGS4DRCN56UH7HMQE2AGEJTBQQTW7S3", "length": 59316, "nlines": 171, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: கணையாழி – இலக்கிய இதழ் டிசம்பர் 2014 ல் எனது “அவர் அப்படித்தான்” சிறுகதை", "raw_content": "\nகணையாழி – இலக்கிய இதழ் டிசம்பர் 2014 ல் எனது “அவர் அப்படித்தான்” சிறுகதை\nசிறுகதை (டிசம்பர் 2014 கணையாழி வெளியீடு) “அவர் அப்படித்தான்…”\nஇன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது என்று சொல்வதற்கில்லை. புரிந்ததுதான். மனதளவில் ரொம்ப காலத்திற்கு முன்னமே விலகிப் போனார் என்பது உண்மை. உடலளவிலும் சேர்த்து முற்றிலுமாக விலகியது அந்த 31.12.க்குப் பிறகுதான். சரியாக வருஷம் முடிந்தபோது அவரது சர்வீசும் முடிந்து போனது.\nபுத்தாண்டு பிறந்த அன்று இவர் வேலையில்லாதவராக நின்றார். அப்படித்தானே சொல்லியாக வேண்டும். அதுதானே சரியும் கூட. வேலைதானே ஆணுக்கு அழகு. ரெண்டு வருஷம் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதோ வருது, அதோ வருது என்றார்கள். ஒன்றையும் காணோம். சர்தான் கழுதைய விடு…என்று வெளியேறியாயிற்று. இல்லாவிட்டால் யார் உட்கார்த்தி வைக்கப் போகிறார்கள் தன் இருக்கைக்கு எதிர்ப்பக்கமாக வேணுமானால் உட்காரலாம். அதுவும் ரெண்டொரு நாளைக்கு. பிறகு அதுவும் போரடித்து விடும். அவருக்கும் இருப்பவர்களுக்கும்.\nஇந்த மனுஷன் எதுக்கு தெனம் இங்க வந்து உட்கார்றான்…போவேண்டிதானே…அதான் ரிடையர்ட் ஆயாச்சுல்ல…இந்தக் கெழடுகளே இப்டித்தான்….\nரெண்டே நாளில் தன்னை முக்கால் கெழடு, முழுக் கெழடு ஆக்கி விடுவார்கள். இந்தப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்கக் கூடாது. அதான் கௌரவம்.\nஏதோ நாலைந்து பேர் போன் பண்ணினார்கள். துக்கம் விசாரித்தார்கள். என்னங்க, அதுக்குள்ள அம்பத்தெட்டாயிடுச்சா…. என்றார்கள். சார், நீங்கள்லாம் இல்லன்னா நாங்கள்லாம் என்ன சார் வேலை பார்க்கப் போறோம் என்றார்கள். சார், நீங்கள்லாம் இல்லன்னா நாங்கள்லாம் என்ன சார் வேலை பார்க்கப் போறோம் என்று துக்கப்பட்டார்கள். நல்ல வேளை நாங்கள்லாம் இல்லன்னா நீங்கள்லாம் என்று சொல்லவில்லை. என்ன தலைவா, ஓய்வு பெற்றுட்டீங்களாமுல்ல என்று துக்கப்பட்டார்கள். நல்ல வேளை நாங்கள்லாம் இல்லன்னா நீங்கள்லாம் என்று சொல்லவில்லை. என்ன தலைவா, ஓய்வு பெற்றுட்டீங்களாமுல்ல உங்களுக்குமா என்று வெடிச் சிரிப்புச் சிரித்தார்கள். பொருந்தாமல் எதையாவது செய்வதுதானே வழக்கம். எல்லார் உளறலையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். ஆத்மார்த்தமாய் கேட்ட சிலரும் உண்டு.அது தவிர்க்க முடியாததுதானே, எல்லார்க்கும் பொதுவானதுதானே என்பதான தொனியில் அடங்கியது. எப்பொழுதுமே ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து சர்வீசில் உள்ளவர்கள், என்ன அதுக்குள்ளேன் செத்துட்டீங்க என்பதுபோலத்தான் கேட்பார்கள். செத்த பிணத்தைப் பார்த்து எங்களுக்கெல்லாம் சாவு கிடையாதாக்கும் என்கிற பாவனையில் எழவு வீட்டில் துக்கப்படும் மனிதர்களைப் போல..\nஒரு காலத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு சமதையாய் அந்நாளைய நடிகர்களை நினைத்துக்கொண்டிருக்கவில்லையா ஸ்டார்ஸ் என்கிற வார்த்தை உண்மையிலேயே அவர்களுக்குத்தான் நூறு சதவிதம் பொருந்தும். அவர்களெல்லாம் அபூர்வப் பிறவிகள். எட்டிப் பிடிக்க முடியாத நட்சத்திரங்கள். அவர்களுக்கு முதுமை என்பதே கிடையாது, இறைவனால் ஸ்பெஷலாக இதற்கென்றே பிடித்துப் பிடித்து அழகு பார்த்துப் படைத்து அனுப்பப்பட்டவர்கள், என்று கனவுகளில் மிதந்த காலம். இப்படி ஒரு தலைமுறையே கற்பனைகளில் மிதந்ததும், காலத்தை வீணாக்கியதும், தங்கள் சொந்த வாழ்க்கைபற்றிய பிரக்ஞையே இல்லாமல் திரிந்ததும், நாசமாய்ப் போனதும், பிற்பாடு அ(இ)வர்களுக்கெல்லாம் வயதாகி, கிழமாகி, மரித்துப் போனபோதே மேற்படியார்கள் தங்கள் கா(நா)லாந்திர இழப்பை உணர்ந்ததும், காலம் எல்லாமும் கடந்து போய் செத்த சவமாய் நின்றதும், இன்றும் நினைத்துப் பார்த்து புத்தியில் நிறுத்த வேண்டிய கதை. உண்மையிலேயே நடப்புத் தலைமுறைகளுக்குச் சொல்ல வேண்டிய விழுமியங்கள் இவை. அது போல எல்லாருக்கும் ஓய்வு உண்டு, அனைவருக்கும் சாவு உண்டு. இப்டியெல்லாம் அசடு மாதிரிச் சொல்லித்தானே ஆக வேண்டிர்க்கு…\nமனதில் தோன்றிய வெறுப்புணர்வில் என்னென்னவோ தோன்றியது கிருஷ்ணமூர்த்திக்கு. எதற்கு இதையெல்லாம் அனாவசியமாய் நினைத்துக் கொண்டு நம்மளவில் வேலை பார்த்த காலத்தில் சரியாய் இருந்தோமா, வெளியே வந்தோமா…அவ்வளவுதானே…\nநம்ம இல்லன்னா என்ன, ஆபீசே ஸ்தம்பிச்சிடவா போகுது…என்கின்ற தெளிவு எப்பவுமே உண்டு கிருஷ்ணமூர்த்திக்கு. இந்தக் குப்பன் இல்லன்னா இன்னொரு சுப்பன்… அவ்வளவுதான். ஒரு வழியாய் விட்டது சனி…காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் போனது என்று நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டார். மாதா மாதம் சம்பளம் தந்த இடத்தை அப்படி நினைக்கலாமா என்று இன்னொரு மனசு கேட்டது. கோயிலாக நினைத்துக் கும்பிட வேண்டாமா அவ்வளவுதான். ஒரு வழியாய் விட்டது சனி…காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் போனது என்று நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டார். மாதா மாதம் சம்பளம் தந்த இடத்தை அப்படி நினைக்கலாமா என்று இன்னொரு மனசு கேட்டது. கோயிலாக நினைத்துக் கும்பிட வேண்டாமா அதைத்தான் இருந்தவரை செய்து தீர்த்தாயிற்றே அதைத்தான் இருந்தவரை செய்து தீர்த்தாயிற்றே கடமைதான் தெய்வம், கூலி தரும், வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட உறுதுணையாய் நிற்கும் வேலையை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று பாடாய்ப் பட்டு பம்பரமாய்ச் சுழன்றாயிற்றே கடமைதான் தெய்வம், கூலி தரும், வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட உறுதுணையாய் நிற்கும் வேலையை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று பாடாய்ப் பட்டு பம்பரமாய்ச் சுழன்றாயிற்றே ஓடாய்த் தேய்ந்து ஒன்றுமில்லாமல் ஆனது போதா��ா\n உழவு மாடு மாதிரி இதுகாறும் வேலை பார்த்தாச்சு…சம்பளம் தவிர வேறே அது இதுன்னு இம்மியும் எதிர்பார்க்காம உண்மையா உழைச்சாச்சு…மொத்த சர்வீசுல ஒரு தடவை கூட மனசு சபலப்படலை…எவனும் கையை நேருக்கு நேரா நீட்டி, பல்லு மேலே நாக்குப் போட்டு….ச்ச்சீ…தப்பா வருது….நாக்கு மேல பல்லுப் போட்டு ஒரு வார்த்தை பேச முடியாது…சொன்னதுமில்ல…சொல்ற தெம்பும் இருந்ததில்ல எவனுக்கும்… ஏதாச்சும் தப்பு செய்திருந்தாத்தானே மடில கனமிருந்தாத்தானே வழில பயமிருக்கணும் மடில கனமிருந்தாத்தானே வழில பயமிருக்கணும் பழைய பழமொழிதான்…இருந்தாலும் அவசரத்துக்கு இதுதான் வருது…\nஎன்ன வேலை பார்த்து என்ன செய்ய எப்படி இருந்து என்ன ஆக எப்படி இருந்து என்ன ஆக எல்லாம் பொய். வீண். பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை. விதி, விதி என்று விதியோடு மாரடித்ததுதான் பாக்கி. எது நடந்தது விதிப்படி எல்லாம் பொய். வீண். பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை. விதி, விதி என்று விதியோடு மாரடித்ததுதான் பாக்கி. எது நடந்தது விதிப்படி எல்லாமும் அதனதன் தலைவிதிப்படி ஆனது. அவ்வளவுதான். பத்துக்கு நாலு ஆச்சா எல்லாமும் அதனதன் தலைவிதிப்படி ஆனது. அவ்வளவுதான். பத்துக்கு நாலு ஆச்சா அட, ரெண்டு நெனச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனால முழிக்குதே அம்மாக் கண்ணு… பழைய பாட்டு ஒன்று ஞாபகம் வந்தது. இங்கே அம்மாக்கண்ணு இல்லை…அய்யாக் கண்ணு…அது ஒன்றுதான் மாற்றம்.\nசார்…கரெக்டா போட்டிருக்கீங்க ஸார் லிஸ்ட்….இது பிரகாரம் போஸ்டிங் போட்டுட்டீங்க….சூப்பர் ஸார்…எங்க எல்லாருக்கும் சம்மதம் ஸார்….நீங்க இருக்கீங்கங்கிற நம்பிக்கைலதான் வந்தோம்…சாரு செய்து கொடுப்பாருன்னு…இத மட்டும் எங்களுக்குப் பண்ணிக் கொடுத்துட்டீங்க நாங்க உங்கள மறக்கவே மாட்டோம் சார்….\nநா என்னத்தைய்யா பண்றது…உள்ளத்தச் சொல்றேன்…எது சரியோ அதச் சொல்றேன்….உள்ளே அனுப்பறேன்….அப்டியே கையெழுத்தாகி வந்தா உங்க யோகம்…\nநீங்க அப்டிச் சொல்லப் படாது சார்…சீஃப்டச் சொல்லி எங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்….\nசரி, சொல்றேன்….இதுனால என்ன குறைஞ்சா போறேன்…தாராளமாச் சொல்றேன்….\nதான் போட்ட மூதுரிமைப் பட்டியலை தன் முன்னே விவாதிக்கும்போது அப்படியே ஏற்றுக் கொண்ட அதிகாரி, தான் வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் எப்படித் தலை கீழாக மாற��றி விட்டார் தன்னை ஒரு வார்த்தை கேட்டாரா தன்னை ஒரு வார்த்தை கேட்டாரா பின், தான் மணிக்கணக்காய் மெனக்கெட்டது எதற்கு பின், தான் மணிக்கணக்காய் மெனக்கெட்டது எதற்கு பார்த்துக் கொண்டேகை சூம்பவா எது வேலை செய்தது அங்கே லிஸ்ட் போடுங்கிறது, நேர்ல பேசும்போது ஓ.கே. குட்… ங்கிறது… பெறவு இஷ்டம்போல மாத்தறது…என்ன கண்றாவி இது லிஸ்ட் போடுங்கிறது, நேர்ல பேசும்போது ஓ.கே. குட்… ங்கிறது… பெறவு இஷ்டம்போல மாத்தறது…என்ன கண்றாவி இது அப்போ நா எதுக்கு இது இத இப்டிச் செய்யணும்னு சொல்றதுக்குத்தானே என்னை வச்சிருக்கா உங்க இஷ்டப்படி செய்துக்கிறதுன்னா கையொடிய நா ஏன் எழுதணும் உங்க இஷ்டப்படி செய்துக்கிறதுன்னா கையொடிய நா ஏன் எழுதணும் மண்டையப் போட்டுப் பிச்சுக்கணும்\n நீ சொல்லத்தான் முடியும். செய்றது அவுங்கதான்…நீ பார்த்திட்டு பெப் பெப் பேன்னு நிக்க வேண்டிதான்…போவியா பொத்திட்டுப் போய்யா…சும்மா வாய் பேசாத…..\nஅப்படியெல்லாம் நின்றதில்லை. அதற்கான அவசியமும் இல்லை தனக்கு என்று நினைத்தவர் இவர். சரியைச் சொல்வது என் வேலை. அதற்குத்தான் எனக்குச் சம்பளம். நான் சொல்லியாயிற்று. என்னை நோக்கிக் கேள்வி வந்தால் அதற்கு எப்படிப் பதிலளிப்பது என்பது எனக்குத் தெரியும்.\nஇன்றுவரை அதே நினைப்புத்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. அவர் தலை எப்பொழுதும் நிமிர்ந்தேதான் இருக்கும். பார்வை தெளிவாய் நீண்டிருக்கும். அதை நேருக்கு நேர் அணுக முடியாதவர்கள்தான் அதிகம். அவரை டிஸ்கஷனுக்கு அழைக்கும் அலுவலர்கள் கூட அவர் கண்களை நேரடியாய் நோக்க மாட்டார்கள். நோக்க முடியாது அவர்களால். ஏனென்றால் அவர்கள் தப்பு செய்பவர்கள். அதை இவர் அறிவார். ஆனாலும் வேறு வழியில்லை என்று இருப்பவர்கள். கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட்டுத்தான் ஆகணும் என்பவர்கள்.\nகிருஷ்ணமூர்த்தி தினமும் சந்தித்த பிரச்னை இது. விதி முறைப்படி என்ன உண்டோ அதை அச்சுப் பொறித்தாற்போல் எழுதி அமைதியாய் உள்ளே தள்ளி விட்டு விடுவார். இது எப்படி அது எப்படி என்று யாரும் ஒரு வார்த்தை கேட்க முடியாது. தேவையான விதிமுறைப் புத்தகங்களும், அந்தந்தப் பக்கங்களில் தக்க குறிகளிடப்பட்டு கொடி மாட்டப்பட்டு கோப்புகளுக்குக் கீழே தலை நிமிர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். வாய் பேசாது அதைத் திறந்து பார்த்துக் கொ���்ள வேண்டியதுதான். அவை சொல்லும் தேவையான விடைகளை. அவை தரும் தக்க விளக்கங்களை.\nஅவற்றைக் கூடப் பொறுமையாய்ப் படித்து அறிய முடியாத ஜென்மங்கள் அநேகரைப் பார்த்துத்தான் இருக்கிறார் இவர். “இவங்கள்லாம் எதுக்கு ஆபீசர்னு வந்து நம்ம கழுத்த அறுக்கிறாங்க…“ என்று தனக்குத்தானே நினைத்துக் கொள்வார். அல்லது முனகிக் கொள்வார்.\nசார், உங்கள சீஃப் கூப்பிடுறார்… - பியூன் வந்து தயங்கித் தயங்கி இப்படி நிற்கும்போதே சங்கடத்தோடுதான் எழுவார்.\nஅதான் எல்லாந்தானய்யா வச்சு அனுப்பியிருக்கேன்…இன்னும் என்னத்துக்குக் கூப்பிடுறாரு… என்பதும் உண்டு சில சமயம். பழத்த உரிச்சு நீட்டியாச்சு…இன்னும் வாயில வேறே ஊட்டி விடணுமா என்பதும் உண்டு சில சமயம். பழத்த உரிச்சு நீட்டியாச்சு…இன்னும் வாயில வேறே ஊட்டி விடணுமா\nஎதையும் படிக்கிறதுக்கு எவனுக்கும் பொறுமை கிடையாது. பிட்டுப் பிட்டு வாய்ல திணிக்கணும்…மென்னு…மென்னு….மென்னு முழுங்கு….என்று சொல்லித் தரணும். அது நாலு வரியோ, நாலு பக்கமோ… படிக்கும், அறிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது. ஏதோ பரீட்சை எழுதியாச்சு, வந்தாச்சு வேலைக்கு…கிராஜூவேஷன் இருக்கு…பணம் இருக்கு….கையில காசு வாயிலதோச…ஆப்பீசர்…..நாஆப்பீசராக்கும்…ஞாபகமிருக்கட்டும்…..உங்களுக்கெல்லாம் பாஸ்…..முதல்ல இந்த எண்ணம் வந்தா எங்கிருந்து உருப்படும்…சட்டிய முதல்ல நிரப்பணும்…அப்பத்தான் அகப்பைல வரும்ங்கிற எண்ணத்துல இருக்கிற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸை முதல்ல தரவ் பண்ணுவோம்ங்கிற நினைப்பு எவனுக்காச்சும் இருக்கா எவனும் நம்மளக் கேள்வி கேட்கக் கூடாது…எந்தக் கேள்வியும் வராத எடத்துல நாம நிக்கணும்ங்கிற நெனப்பு வேண்டாமா\nமொத்த சர்வீசில் அப்படி ஒரு சிலரைத்தான், தான் பார்த்திருப்பதாக அடிக்கடி தனக்குத்தானே நினைத்துக் கொள்வார் கிருஷ். அவர்களிடமெல்லாம் வேலை பார்க்க சந்தோஷமாய் இருக்கும். எல்லாம் தெரியும் என்கிற கர்வம் துளிக்கூட அவர்களிடம் தென்படாது. எதிராளியை, அவனது திறமையை மதிக்கத் தெரியும். ஊக்கப்படுத்தத் தெரியும். பலே என்று வாய் திறந்து பாராட்டத் தெரியும். ஒரு நல்ல அலுவலரிடத்தில் பணியாற்றுகிறோம் என்கிற பெருமை நமக்கு இருக்கும். அலுவலகத்தின் மதிப்பும் கூடும்.\nஆனால் ஒன்று அந்தக் காலத்திலேயே இந்தத் திறமையெல்லாம் இ���ுந்தும் ஓடிச் சென்று காரின் கதவைத் திறந்து விடுபவர்களும் இருக்கத்தானே செய்தார்கள்\nஉறலோ மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, குட் மார்னிங்…. என்று வாயிலில் நின்று, உள்ளே உறாலில் உட்கார்ந்து சிவனே என்று தன் வேலையில் ஈடுபட்டிருக்கும் இவரை வம்படியாய் அழைத்து வணக்கம் சொன்ன அலுவலர்களையும் பார்த்திருக்கிறார் இவர்.\nஎதிர்ப்பட்டால் வணக்கம். இல்லையென்றால் அவருண்டு அவர் வேலையுண்டு. அவ்வளவுதான். வலிய அவர் அறைக்குச் சென்று, அவர் தலை நிமிரும் வரை காத்திருந்து, சலாம் போட்டுவிட்டு வரும் வேலையெல்லாம் என்றுமே இருந்ததில்லை இவரிடம்\nநம்ம வேலையைக் கவனிக்கத்தானே இங்க அனுப்பியிருக்காங்க…தெனம் இப்டி சலாம் அடிக்கிறதுக்கா எதுக்கு நாளுக்கு எத்தனை சலாம் அடிச்சேன்ங்கிறதுக்கு முக்கியமா அல்லது எத்தனை ஃபைலை டிஸ்போஸ் பண்ணினேன்ங்கிறது முக்கியமா அல்லது எத்தனை ஃபைலை டிஸ்போஸ் பண்ணினேன்ங்கிறது முக்கியமா போய்யா…அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு….இவ்வளவுதான் கிருஷ்ணமூர்த்தி. இவை அலுவலர்கள் காதுக்கெல்லாம் போனதுமுண்டு. ஆனால் எவரும் எதுவும் கேட்டதில்லை. அவர்களுக்கே இவர் பேரில் கொஞ்சம் பயம் இருக்கும் போலத்தான். தங்கள் கேபினுக்குப் போக இவர் அறையைத் தாண்டும்போது விருட்டென்று கடப்பார்கள்.\nஎதுக்கு இந்த மனுஷன் மூஞ்சில முழிச்சிட்டு என்று இருக்கலாம். வரும்போதே ஏதோ தப்பு செய்துவிட்டு வருபவர்கள் போலத்தான் இருக்கும். இவர் கண்களை அவர் நேருக்கு நேர் சந்தித்ததே இல்லையே\n அதெல்லாம் இல்லை. அப்படி ஒன்றும் அவர் தன்னை என்றுமே நினைத்துக் கொண்டதில்லை.எல்லாரும் முன்னேறணும், நல்லாயிருக்கணும் என்று எல்லோரையும்போல நினைப்பவர்தான். அப்படியெல்லாம் பிசகாய் இருந்தால், வெறுமே, கட்டணம் எதுவுமில்லாமல் எல்லாருக்கும் அவர் வகுப்பு எடுப்பாரா எத்தனை பேரைத் தேற்றி விட்டிருக்கிறார் எத்தனை பேரைத் தேற்றி விட்டிருக்கிறார் அவரால் பயனடைந்தோர் எவ்வளவு நூறு பேர் அவரால் பயனடைந்தோர் எவ்வளவு நூறு பேர் எனக்கென்ன தலைவிதியா படிச்சாப் படி…இல்லன்னா போ…என்று இருந்திருக்கத் தெரியாதா\nவலிய ஒரு பள்ளிக்குப் போய் காலை எட்டரை வரை தனக்கு ஒரு இடம் வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு, பணியாளர்களுக்கான வகுப்பை அங்கே நடத்தினாரே\nமனுஷன் க்ளாஸ் எடுத்த���ர்னா அப்டியிருக்கும்யா….அவர்ட்டப் போயிட்டு நீ ஆபீஸ் சீட்ல ஒக்கார்ந்தேன்னு வச்சிக்க…தானா எல்லா வேலையையும் பார்த்திடுவ…யார் உதவியும் உனக்குத் தேவைப்படாது….ப்ரமோஷனுக்கான டெஸ்ட்டையெல்லாம் தூசு மாதிரித் தட்டி விட்டிடலாம்….அவரெல்லாம் நம்ம டிபார்ட்மென்டுக்குப் பொக்கிஷம் மாதிரிய்யா….\n ஓசில சொல்லித்தந்தா பின்ன பொக்கிஷமில்லாம வேறென்ன காசுக்கு எல்லாத்தையும் விக்கிறவன்தானே இங்க கெட்டிக்காரன்…பொய்யான உலகம்…\nஎல்லாருமே நன்னா பண்றேள். நம்பிக்கையாப் பண்ணுங்கோ…எல்லாரும் கெட்டிக்காராள்தான்….சொல்லிச் சொல்லி எத்தனையோ பேரை மேலே கொண்டு சென்றிருக்கிறார்.\nஅவருக்கே அதிகாரியாய் இருந்து கொண்டு, அவரிடமே படித்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். டேரெக்ட் ரெக்ரூட்மென்ட் ஆசாமிகள். மேலிடத்தின் ஆமாசாமிகள். என்னதான் நேரடியாய் நுழைந்து தலையாய் உட்கார்ந்திருந்தாலும், ஒரு இன்க்ரிமென்டுக்குப் பிறகு அடுத்தடுத்த ஊதிய உயர்வுகளுக்கு இந்த இந்த டெஸ்ட்டுகளெல்லாம் பாஸ் பண்ணினாத்தான் ஆச்சு என்று ஆப்பு வச்சிருக்கானே….அப்போ அதுகளையும் காசு குடுத்தா விலைக்கு வாங்க முடியும் மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கே அதைக் கொஞ்சமாச்சும் தேய்ச்சு விட்டுத்தானே ஆகணும்…\nவகுப்பில் உட்கார்ந்திருக்கும்போதே நான் உனக்கெல்லாம் அதிகாரியாய் இருப்பதற்குத் தகுதியற்றவன்தான் என்று நிரூபித்தவர்கள்தான் அநேகம். என்ன செய்ய மண்டைக்காய்ச்சல்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. எல்லாரோடும் போராடித்தான் இருக்கிறார். அப்படி அவர் தேற்றிவிட்டவர்களிடமெல்லாம் கணக்குப் பண்ணி ஒரு அமௌன்ட்டை ஃபீசாகத் தேற்றியிருந்தால் கூட இன்னும் சற்று முன்னே, அதாவது சர்வீசில் இருக்கும் காலத்திலேயே தன் ஒரே பெண்ணுக்கு அவர் கல்யாணம் செய்திருக்க முடியும். அதற்கான சமத்து அவரிடமில்லாமல் போனது ஒன்றும் அதிசயமில்லை. துட்டு மீது என்றுமே அக்கறை இருந்ததில்லை அவருக்கு. வாழ்க்கையின் ஒரு காரணி அது. அவ்வளவே… மண்டைக்காய்ச்சல்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. எல்லாரோடும் போராடித்தான் இருக்கிறார். அப்படி அவர் தேற்றிவிட்டவர்களிடமெல்லாம் கணக்குப் பண்ணி ஒரு அமௌன்ட்டை ஃபீசாகத் தேற்றியிருந்தால் கூட இன்னும் சற்று முன்னே, அதாவது சர்வீசில் இருக்கும் காலத்திலேயே தன் ஒரே பெண்ணுக்கு அவர் கல்யாணம் செய்திருக்க முடியும். அதற்கான சமத்து அவரிடமில்லாமல் போனது ஒன்றும் அதிசயமில்லை. துட்டு மீது என்றுமே அக்கறை இருந்ததில்லை அவருக்கு. வாழ்க்கையின் ஒரு காரணி அது. அவ்வளவே… அது என் பின்னால்தான் வர வேண்டும். நான் அதைத் துரத்திக் கொண்டு செல்ல முடியாது. அது என்னை ஆள முடியாது.\n ரிடையர்ட் ஆகி வருஷம் ரெண்டு முடியப் போவுது…இப்பப் போய் அவனவன்ட்ட பத்திரிகையை நீட்டினா மொய்க்காகத்தான் இந்த ஆள் வந்திருக்கான்னு நினைப்பான்….நீங்கள்லாம் வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னு பொத்தாம் பொதுவாச் சொல்லச் சொல்றியா இந்த ஊழல் ஆசாமிகளெல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன இந்த ஊழல் ஆசாமிகளெல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன இவங்க வந்து ஆசீர்வாதம் பண்றதுக்குப் பண்ணாமயே இருக்கலாம்…\n மனுஷா வேறே…ஆபீஸ் வேறே…அதையும் இதையும் மிங்கிள் பண்ணாதீங்க….\n மனுஷன் மனுஷனா இருந்தாத்தான் எல்லாம் நல்லாயிருந்திருக்குமே… அவன் மிருகம் மாதிரி ஆகுறதுதானே கோளாறு… அவன் மிருகம் மாதிரி ஆகுறதுதானே கோளாறு… தன்னோட சொந்த வக்கிரங்களையெல்லாம் வேலைல புகுத்தினதுனாலதானே நிர்வாகம் கெட்டுப் போச்சு….ஒழுக்கம் அதுனாலதானே சீர் கெட்டுது...அப்டித்தானே ஊழல் புகுந்தது…நிர்வாகத்துக்குன்னு என்னதான் விதிமுறைகளை வகுத்து வச்சிருந்தாலும், மனுஷாளோட சொந்தக் குணம் எல்லாத்தையும் கெடுத்துடுத்துங்கிறதுதானே உண்மை…அப்டிப்பட்டவாகிட்ட இப்பப் போயி இன்விடேஷனை நீட்டினா என்ன நினைப்பான் தன்னோட சொந்த வக்கிரங்களையெல்லாம் வேலைல புகுத்தினதுனாலதானே நிர்வாகம் கெட்டுப் போச்சு….ஒழுக்கம் அதுனாலதானே சீர் கெட்டுது...அப்டித்தானே ஊழல் புகுந்தது…நிர்வாகத்துக்குன்னு என்னதான் விதிமுறைகளை வகுத்து வச்சிருந்தாலும், மனுஷாளோட சொந்தக் குணம் எல்லாத்தையும் கெடுத்துடுத்துங்கிறதுதானே உண்மை…அப்டிப்பட்டவாகிட்ட இப்பப் போயி இன்விடேஷனை நீட்டினா என்ன நினைப்பான் வந்திட்டாருய்யா அங்கேருந்து நீஈஈஈஈஈட்டிக்கிட்டு….ன்னு மனசுக்குள்ள கருவுவான். இல்லன்னா கட்டாயம் வந்திருவோம் சார்னு பொய்யாச் சிரிப்பான்…எதுக்கு அவுங்களுக்கு தர்ம சங்கடத்த உண்டு பண்ணிட்டு…எத்தனையோ பேர் மாறிப் போயிருப்பா…இருக்கிற ஒரு சில பழையவா பேரும் எனக்கு மறந்து போயாச்சு…ஸ்டில் சம் குட் பர்சன்ஸ் ஆர் தேர்… சில நல்லவா இன்னைக்கும் இருக்கத்தான் செய்றா…இல்லைன்னு சொல்லலை…அவாளெல்லாம் மனசுலயும் இருக்கா…இவாளோட சேர்த்து அவாளையும் விட்டுட வேண்டிதான்….அநியாயமும் அக்ரமமும் பொறுக்க மாட்டாம இந்த லோகம் அழிஞ்சா எப்டி எல்லாக் கெட்டவாளோட சேர்ந்து நிறைய நல்லவாளும் அழிஞ்சு போவாளோ அத மாதிரி நினைச்சிக்க வேண்டிதான் இதையும்…\nபோறுமே உங்க வியாக்யானம்…அப்ப்ப்ப்பா…கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு….பத்திரிகையை கொடுத்திட்டு வாங்கோன்னா அதுக்கு இதெல்லாமா பேச்சு\nபார்த்தியா, உனக்கே இம்புட்டு அலுப்பிருக்கு…ரெண்டு வருஷமா அந்தத் திசைப்பக்கமே திரும்பாத நா இப்பப் போய் அங்க நின்னா என்ன நினைப்பாங்க என்னப்பத்தி\nசரி விடுங்கோ, உங்க இஷ்டம்போல செய்ங்கோ…\nஅப்டிச் சொல்லு…அதுதான் என்னோட சகதர்மிணிக்குப் பொருத்தம்….\nஅப்படியும் ஒரு சிலரைப் பார்க்கத்தான் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. கடை, கண்ணி, மார்க்கெட், சபா என்று கண்ணில் பட்டு விடுகிறார்களே….\n இப்ப யாரெல்லாம் இங்க இருக்கேள் சொல்லுங்கோ… - அவரையறியாமல் ஆர்வமாய்த்தான் கேட்டார். தினமும் அவர்களோடெல்லாம் கலகலப்பாய்ப் பேசிச் சென்று வடையும் டீயும் சாப்பிடும் அந்த நேசமான நேரங்களை மறக்க முடியுமா சொல்லுங்கோ… - அவரையறியாமல் ஆர்வமாய்த்தான் கேட்டார். தினமும் அவர்களோடெல்லாம் கலகலப்பாய்ப் பேசிச் சென்று வடையும் டீயும் சாப்பிடும் அந்த நேசமான நேரங்களை மறக்க முடியுமா பணியை அவ்வளவு நேசித்தவராயிற்றே…கூடஇருந்தவர்களையெல்லாம் கொண்டாடியவராயிற்றே…\nநன்னா வருவேள் எல்லாரும். கொஞ்சம் அக்கறைதான் வேணும்…கருத்தா, கவனமா வேலை பார்த்தா எல்லாமும் மனசுல பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….அப்புறம் நீங்க மத்தவாளக் கேள்வி கேட்கலாம்….நமக்குக் கூலி தர்ற வேலையாச்சே….அம்பத்தெட்டு வரைக்கும் இதுலதானே கழிச்சாகணும்…அப்போ சும்மா ஓட்ட முடியுமா அதெல்லாம் செல்லுபடியாகாது. என்னைக்கும் வேலைதான் நிக்கும்….உங்களப்பத்தி மத்தவா சொல்லணும்னா உங்க திறமைதான் பேசணும்….\nசாமர்த்தியமா இருக்கிறதுங்கிறது வேறே…அது இப்போ இங்கே தப்புத் தப்பா அர்த்தப்பட்டு நிக்கிறது…சம்பளம் தவிர மேல் வரும்படின்னு வருதே பல பேருக்கு….அதை சாமர்த்தியம்னு சொல்றா…சொல்ல ஆரம்பிச்சுப் பல கால��் ஆயாச்சு…அன்பளிப்புங்கிறமாதிரி….உங்க குடும்பம் நன்னாயிருக்க வேண்டாமா குழந்தைகுட்டிகள்நன்னாயிருக்கணுமோல்லியோஅதை நீங்கபார்க்கணுமோல்லியோ…கண்ணாரக்கண்டுசந்தோஷப்படணுமோல்லியோ…அப்போ அந்தத் தப்பை நாம பண்ணக் கூடாது. அவ்வளவுதான்…இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததுல்ல…என்னமோ பெரிசா நான்போய் உளறிண்டிருக்கேன்….என்னைவிட உங்களுக்குத்தான் இந்த லோகத்துல நடக்குற நல்லது கெட்டது எல்லாம் நன்னாத் தெரியும்…ஏதோ தோணித்து சொன்னேன். கொஞ்சம் ஆசுவாசப் பட்டுண்ட மாதிரின்னு வச்சிக்குங்கோளேன்…\nஇம்புட்டுப் பேசுறாருல்ல…இவர் பையன் ஏன் அப்டிப் போனானாம் கேளுங்களேன்யா யாராச்சும் யாரோ கேட்பது போலத்தான் இருக்கிறது.\nஅது கர்ம வினை….உதவாக்கரையாப் போகணும்னு இருக்கு….அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சாத்தான் முடியும். சில ஜென்மாந்திரக் கடனை அந்த ஜென்மத்துலயே அடைச்சாகணும்னு இருக்கும்…அனுபவிக்கிறேன். இதையும் மத்தவா சொல்றதுக்கு என்ன இருக்கு…எனக்கு நானே உணர்ந்துதானே இருக்கேன்…நமக்குப் பையன் விளங்காமப் போயிட்டானேன்னு நானும் தப்பாவே நடக்க முடியுமா அது இன்னுமில்ல மனசையும் உடம்பையும் கெடுத்துண்டதாகும்….இந்த சரீரமும், மனசும் அதுக்காகவா இருக்கு அது இன்னுமில்ல மனசையும் உடம்பையும் கெடுத்துண்டதாகும்….இந்த சரீரமும், மனசும் அதுக்காகவா இருக்கு பஞ்ச பூதங்களும் ஆட்டிப் படைக்கிற இந்த உடம்புலேர்ந்து இந்த மனசைப் பிரிக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு பஞ்ச பூதங்களும் ஆட்டிப் படைக்கிற இந்த உடம்புலேர்ந்து இந்த மனசைப் பிரிக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு சாதாரண மனுஷனுக்கு அதென்ன அவ்வளவு சாத்தியமா சாதாரண மனுஷனுக்கு அதென்ன அவ்வளவு சாத்தியமா நான் யாரு, நான் யாருன்னு கேள்வி கேட்டுண்டேயிருன்னு மகான்களெல்லாம் சொல்றா நான் யாரு, நான் யாருன்னு கேள்வி கேட்டுண்டேயிருன்னு மகான்களெல்லாம் சொல்றா யாரு விடை கண்டு பிடிச்சிருக்கா யாரு விடை கண்டு பிடிச்சிருக்கா ஆதிப் பெரியவா தவிர்த்து முயற்சி பண்ண வேண்டிதான்….இந்த ஸ்தூல சரீரத்துலர்ந்து ஆன்மாவப் பிரிச்சு உணர முயற்சிச்சுண்டேயிருக்க வேண்டிதான்….உடம்பு வேறே, ஆன்மா வேறேன்னு உணர்ந்ததுனாலதானே “என்ன, ஆயிடுத்தா“ ன்னு கேட்டார் ரமணர். முதுகுல வளர்ந்திருந்த கட்டிய ஆபர��ட் பண்ணி எடுத்தபோது அது அவரை ஒண்ணுமே பண்ணலியே“ ன்னு கேட்டார் ரமணர். முதுகுல வளர்ந்திருந்த கட்டிய ஆபரேட் பண்ணி எடுத்தபோது அது அவரை ஒண்ணுமே பண்ணலியே அவாளெல்லாம் மகான்கள். நாம சாதாரண மனுஷா…அவ்வளவுதான்….\nஇன்று என்ன, எண்ண அலைகள் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது நினைத்துக்கொண்டே அந்த வடையைப் பிய்த்து வாய்க்குள் தள்ளினார் கிருஷ்ணமூர்த்தி. பேருந்தை விட்டிறங்கித் தன்னை அறியாமல் அங்கு வந்து விட்டோமோ நினைத்துக்கொண்டே அந்த வடையைப் பிய்த்து வாய்க்குள் தள்ளினார் கிருஷ்ணமூர்த்தி. பேருந்தை விட்டிறங்கித் தன்னை அறியாமல் அங்கு வந்து விட்டோமோ அந்த முக்குக் கடையில் வடை சாப்பிட்டு எவ்வளவு நாளாயிற்று அந்த முக்குக் கடையில் வடை சாப்பிட்டு எவ்வளவு நாளாயிற்று அந்தப் பகுதிக்கே வருவதில்லையே கடைக்காரனுக்கே தன் முகம் மறந்து போயாச்சு….அதோ அந்தப் பாலத்தை ஒட்டின ஆபீசுல இருந்தீகளே…அந்த சார்தானா என்று கேட்பான் என்று எதிர்பார்த்தால்… அதற்குள்ளேயுமா அடையாளம் தெரியாமல் போய் விட்டது என்று கேட்பான் என்று எதிர்பார்த்தால்… அதற்குள்ளேயுமா அடையாளம் தெரியாமல் போய் விட்டது அவன் கேட்காட்டா என்ன வேலை மும்முரத்தில் தலையாட்டி வைத்தான் அவன்.\nதன்னை விட்டு விடுவோம்…சாதாரண மனுஷப் பிறவி. அடையாளப் படுத்தப் பட வேண்டிய பல புனிதர்கள் இந்த உலகத்தில் இப்படித்தானே அடையாளமில்லாமல் போயிருக்கிறார்கள்\nஇடது கையில் அந்த மஞ்சள் பையில் அடுக்கியிருந்த கல்யாணப் பத்திரிகைகளோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nநீங்களே சொல்லுங்களேன்…அதோ அந்தப் பாலத்தின் அருகிலிருக்கும் அவரின் அந்தப் பழைய ஆபீசுக்கு அவர் போவதா வேண்டாமா என்று அவர் அதுக்காகத்தான் கிளம்பி வந்தாரா தெரியாது அவர் அதுக்காகத்தான் கிளம்பி வந்தாரா தெரியாது இருந்தாலும் ஒரு யோசனைதான்…இப்டியாப்பட்ட காரெக்டர் உள்ள மனுஷன் என்ன செய்வார்\nநானும் யோசிச்சித்தான் பார்க்கிறேன்…ஒண்ணும் புலப்படலை….\n என்னங்க நீங்க…நீங்களும் இப்டி ஒரேயடியா தலையைச் சொறிஞ்சிட்டு நின்னீங்கன்னா… எதாச்சும் சொல்லுங்க… யாருமே ஒண்ணும் சொல்ல மாட்டீங்கிறீங்களே…\nஎல்லோரும் அவசரமாய்த் திரும்பி நோக்குகிறார்கள்.\nசுருட்டி மடக்கிக் கட்கத்தில் இடுக்கிய மஞ்சள் பையோடு எந���த நிறுத்தத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து இறங்கினாரோ, அதே இடத்தின் எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 11:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇருவாட்சி இலக்கியத் துறைமுகம் 2015 ஜனவரி – பொங்கல்...\n“மேகலா”- மாத நாவலில் என் குறுநாவல் “சொல்லாதே யாரும...\nஎழுத்தாளர் இமையம் அவர்களின் “சாவு சோறு” – சிறுகதைத...\nகணையாழி – இலக்கிய இதழ் டிசம்பர் 2014 ல் எனது “அவர்...\nசெம்மலர் டிசம்பர் 2014 இலக்கிய இதழில் எனது “கணிதம்...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் என்.சி.பி.எச். நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2011 ல் எனது நினைவுத் தடங்கள் என்ற சிறு...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aed.tn.gov.in/Tamil/agrimech.html", "date_download": "2018-12-12T05:17:31Z", "digest": "sha1:F6GDFEAKJCMSJCG24OS4JHPPD7KOE5QW", "length": 36919, "nlines": 39, "source_domain": "www.aed.tn.gov.in", "title": "வேளாண்மைப் பொறியியல் துறை", "raw_content": "\nபண்ணை வேலையாட்கள் பற்றாக்குறையினால் பண்ணைப் பணிகளை விவசாயிகள் குறித்த காலத்தில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, நவீன வேளாண்மையில் \"வேளாண்மை இயந்திரமயமாக்குதல்\" தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவையாக உள்ளது. போதிய பண்ணைசக்தியும், திறன் வாய்ந்த பண்ணை இயந்திரங்களின் பயன்பாடும், நிலம் தயார் செய்தல் முதல் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் வரை உள்ள அனைத்து பணிகளிலும் உள்ள கடினமான வேலைப்பளுவினை களைவதோடு மட்டுமின்றி, விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய இடுபொருட்களை திறம்பட பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. பண்ணையின் வேளாண் உற்பத்தி என்பது பண்ணையில் கிடைக்கக்கூடிய பண்ணைசக்தியின் அளவினையும், அவற்றின் பயன்பாட்டினையும் சார்ந்தே உள்ளது. அதிக அளவு பண்ணைசக்தி கிடைக்கக்கூடிய மாநிலங்களில் வேளாண் உற்பத்தித்திறன் அதிகமாக உள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கலினால் மட்டுமே, பண்ணைப் பணியாளர் பற்றாக்குறையினை எதிர்கொள்ள முடியும். வேளாண்மையில் பழு அதிகமாக உள்ளதால், படித்த இளைஞர்கள் வேளாண்மைத் தொழிலில் இறங்கத் தயங்குகிறார்கள். தமிழகத்தில், கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு பணியாளர்கள் இடம்பெயர்வது அதிகளவில் நடைபெறுகிறது. பண்ணை பணியாளர்கள் தேவை மற்றும் இருப்புக்கு இடையிலான இடைவெளியினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதில் வேளாண் இயந்திரமயமாக்கல் மிகவும் உதவிகரமாக உள்ளது. டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்குத் தேவையான அளவு கிடைத்தால்தான், உணவுதானிய உற்பத்தி உயர்வு என்பது சாத்தியம்.\nதனிப்பட்ட விவசாயிகள் / விவசாயிகள் குழுக்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக, 2011-12 ஆம் ஆண்டில், பல்வேறு பயிர் சார்ந்த 3,438 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துற��யின் மூலம் வாங்கப்பட்டு, 1283 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.2536.50 இலட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளன.\nதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்\nபல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், நாற்று பையில் மண் மற்றும் இதர இடுபொருட்களை நிரப்பும் இயந்திரம், குழி தோண்டும் கருவி, விதைக்கும் கருவி, மரக்கிளை கவாத்து செய்யும் கருவி, டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயக்கும் கருவிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, வழங்கப்பட உள்ளன.\nஇதன் மூலம் விவசாயிகள் விதைப்பு, நடவு, களையெடுத்தல், பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடை போன்ற பணிகளை காலத்தே மேற்கொண்டு பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தலாம். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் தற்போது நிலவிவரும் வேலையாட்கள் பற்றாக்குறை பெரிதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.\n2011-12 ஆம் ஆண்டில் 8,593 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட விவசாயிகளுக்கு மானியமாக ரூ.2,704.47 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 90,931 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் நாற்றங்கால் தயாரிக்க உதவும் தட்டுகள் வாங்கிட விவசாயிகளுக்கு மானியமாக ரூ.7,431.11 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 39,740 எண்கள் நாற்றங்கால் தயாரிக்க உதவும் தட்டுகள் மற்றும் 14,343 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட விவசாயிகளுக்கு ரூ.4799.82 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் 10653 எண்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட விவசாயிகளுக்கு ரூ.2999.67 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் குழு அமைத்து விலையில்லா வேளாண் இயந்திரங்கள் வழங்கி பயிற்சி அளித்தல்\nதமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் குழுக்கள் அமைத்து வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சி அளித்து வேளாண் இயந்திரங்கள் வழங்க அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 59 விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு, 360 வேளாண் இயந்திரங்கள் ரூ.352.46 இலட்சம் செலவில் வழங்கப்பட்டு, வேளாண் இயந்திரங்கள் பராமரிப்புப் பயிற்சிகள் ரூ.18.65 இலட்சம் செலவில் நடத்தப்பட்டன.\n2014-15ஆம் ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தலா 200 எண்கள் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் மற்றும் நெல் வயலில் களையெடுக்கும் கருவி முதலிய இயந்திரங்கள் முறையே ரூ.392.20 இலட்சம் மற்றும் ரூ.48.40 இலட்சம் தொகையில் வாங்கப்பட்டு வேளாண்மை துறையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி மற்றும் அரியலுhர் முதலான டெல்டா மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட விவசாயக் குழுக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.\nநவீன வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல் விளக்கம்\nபுதிதாக உருவாக்கப்பட்ட உயர் படுக்கையில் விதையிடும் இயந்திரம், லேசர் சமன் செய்யும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, டிராக்டரால் இயங்கும் இலைகளைப் பொடியாக்கும் இயந்திரம், என்ஜினால் இயங்கும் நாற்று நடவு செய்யும் இயந்திரம், விசைக்களையெடுக்கும் கருவி, உழவில்லா விதைப்புக்கருவி, மஞ்சள் அறுவடை செய்யும் கருவி, டிராக்டரால் இயங்கும் இரண்டு வரிசை மஞ்சள் அறுவடை செய்யும் கருவி போன்ற நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம் செய்து காண்பித்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில், செயல்விளக்கத்திற்காக நவீன பண்ணைக் கருவிகள் ரூ.13.66 இலட்சம் செலவில் வாங்கப்பட்டு, 1041 செயல் விளக்கங்கள் ரூ.31.29 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல் விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் 371 செயல்விளக்கங்கள் செய்து காண்பித்திட ஏதுவாக ௹ 11.12 லட்சம் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.\nவேளாண்மை இயந்திரமயமாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல்\nவேளாண்மையின் பல்வேறு பணிகளுக்கும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அவசியமாகிறது. இதற்காக நெல் மற்றும் கரும்பு சாகுபடிக்கு ஏற்ற வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள், பயிர் பாதுகாப்புக் கருவிகள், மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற பண்ணைக் கருவிகள், தண்ணீரை சிக்கனமாகப்பயன்படுத்த உதவும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் பற்றிய பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்படுவதோடு, வேளாண்மை இயந்திரமயமாக்குதல் தொடர்பான விழிப்புணர்வும் விவசாயிகளிடையே ஏற்படுத்தப்படும். 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 240 பயிற்சி வகுப்புகள் ரூ.67.02 இலட்சம் செலவில் நடத்தப்பட்டுள்ளன.\nகிராமப்புற இளைஞர்களுக்கு நவீன வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை\nஇயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி பொதுவாக பயன்படும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும் தொழில் நுட்ப வேலைத்திறன் தெரிந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயம், உயர் தொழில் நுட்பமுள்ள, விலை உயர்ந்த, அதிக செயல் திறனுடைய வேளாண் இயந்திரங்களும் கருவிகளும் விவசாயிகளிடையே பிரபலமாகி வருகிறது. கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகளிடையே தொழில் நுட்பத்திறனை ஏற்படுத்திடும் வகையில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மூன்று மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு தொடர்பான பயிற்சி 2011-12 ஆம் ஆண்டிலிருந்து திருவாரூர், வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிமனைகளில் 544 பயிற்சிகள் ரூ.69.64 இலட்சம் செலவில் நடத்தப்பட்டுள்ளன.\nமத்திய அரசின் பேரியல் மேலாண்மையின்கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்\nவேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாட்டினை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசின் பேரியல் மேலாண்மைத்திட்டத்தின்கீழ��� மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் (90 : 10 என்ற அடிப்படையில்) வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிராக்டர், பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் வாங்கிட மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் டிராக்டர், பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் உட்பட, 3946 வேளாண்மை இயந்திரங்களையும் கருவிகளையும் விவசாயிகள் வாங்கிட ரூ.1628.57 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பேரியல் மேலாண்மைத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, வேளாண் இயந்திரமயமாக்கும் உப இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nவேளாண் இயந்திரமயமாக்கும் உப இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம்\nவேளாண் இயந்திரமயமாக்கும் உப இயக்கத் திட்டத்தின் கீழ், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் 2014-15 ஆம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்கேற்பாக 100:0 மற்றும் 75 : 25 என்ற விகிதத்தில் அந்தந்த இனங்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு 50:50 என்றவாறு 2015-2016 ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை ஊக்குவிக்கவும், பண்ணை சக்தி குறைவாக உள்ள பகுதிகளுக்கும் பயன் அளிக்கும் வகையிலும், உயர் தொழில் நுட்ப, விலையுயர்ந்த மற்றும் அதிக உற்பத்தித் திறனுள்ள வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் பண்ணை இயந்திரங்கள் மையங்கள் மூலம் வழங்கி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் வேளாண் இயந்திரமயமாக்குதலை பிரபலப்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இவ்வியக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் பின்வருவன.\nபயிற்சி, பரிசோதனை மற்றும் செயல்விளக்கம் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்து வலுப்படுத்துதல்.\nஅறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த செயல் விளக்கம், பயிற்சி மற்றும் இயந்திரங்கள் விநியோகம்.\nவேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கு கொள்முதல் ��ெய்வதற்கு நிதி உதவி.\nபண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி, வாடகைக்கு வழங்குதல்\nஉயர் தொழில்நுட்ப, விலையுயர்ந்த இயந்திரங்களை மையங்கள் மூலம் பெற்று, வாடகைக்கு வழங்குதல்\nதேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வேளாண் இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல், மற்றும்\nவாடகைக்கு வழங்கும் மையங்கள் மூலமாக வயல்களில் மேற்கொள்ளப்படும் இயந்திரப் பணிகளுக்கு எக்டருக்கு மானியம் என்ற முறையில் நிதிஉதவி வழங்கி ஊக்கப்படுத்துதல்.\nஇத்திட்டத்தின் கீழ் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நடவு செய்யும் இயந்திரம், சிறப்பு வகையான தானியங்கி இயந்திரங்கள், தானியங்கி தோட்டக்கலை இயந்திரங்கள், 20 குதிரை சக்தி திறனுக்கும் குறைவான டிராக்டர் மற்றும் பவர்டில்லரால் இயங்கும் பண்ணைக் கருவிகள், 20 க்கும் மேல் 35 குதிரை சக்தி திறனுக்கு உட்பட்ட டிராக்டரால் இயங்கும் பண்ணை கருவிகள், 35 குதிரை சக்தி திறனுக்கு மேற்பட்ட டிராக்டரால் இயங்கும் பண்ணை கருவிகள், மனிதன் மற்றும் கால்நடைகளால் இயக்கப்படும் கருவிகள், இயந்திரங்கள், பயிர் பாதுகாப்பு கருவிகள், இதர வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வாங்கிட மானியமாக வழங்கப்படும். 2014-15ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ்,1.)வேளாண் இயந்திரங்கள் பரிசோதனை மையத்தினை திருச்சி மாவட்டத்திலுள்ள குமுழூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்திட ஏதுவாக ரூ.135.00 லட்சம், 2.) விவசாயிகள் டிராக்டர் கொள்முதல் செய்வதற்கு மானியம் வழங்கிட ஏதுவாக ரூ.295.00 லட்சம் மற்றும், 3.) பண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி வாடகைக்கு வழங்கிட ஏதுவாக ரூ.650.00 லட்சம் என மொத்தமாக 1080.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி வாடகைக்கு வழங்குதல். (ரூ.25.00 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீடு)\nபண்ணைத் தொழிலில் சிறந்த வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்களை நிறுலி சேவை செய்திடவும், விவசாயிகள் பெரிய இயந்திரங்களை வாங்கிட பெரும் முதலீடுகள் செய்வதை குறைக்கவும், தமிழ்நாட்டில் வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\n2014-15ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.25.00 லட்சம் வரையில��ன திட்ட மதிப்பீடுகளைக் கொண்ட, 65 வாடகைக்கு வழங்கும் மையங்களை ஏற்படுத்திட வேளாண் இயந்திர மயமாக்கும் உப இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.650.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதன் மொத்த தொகையான ரூ.25.00 லட்சத்தில் 40% மானியமாக ரூ.10.00 லட்சம் அதிகபட்ச மானியம் என்ற வரையரைக்குட்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60% தொகையான ரூ.15.00 லட்சத்தினை பயனாளிகள் குழுக்கள் தங்களின் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.\nவிவசாயிகளின் நிலங்களில் பருப்பு மற்றும் சிறுதானிய இயந்திரங்களின் செயல்விளக்கம்\nஅறுவடைக்குப்பின் செய்நேர்த்தி மேலாண்மையில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கவும், சேமிப்புக்காலங்களில் அழுகும் வேளாண் விளைபொருட்களின் சேதாரங்களைக் குறைக்கவும், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதில் தற்போதைய புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி அவற்றின் தரத்தினை நிலைநிறுத்தவும், விவசாயிகளிடையே புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்திடவும் அவற்றினை மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்திடவும், சிறிய, நடுத்தர, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின, பெண்கள் மற்றும் இதர விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை திட்டம் மத்திய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் 2013-2014-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தின் கீழ் 2014-15-ஆம் ஆண்டில் பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், மக்காச்சோளம் பிரித்தெடுக்கும் இயந்திரம் மற்றும் சிறிய பருப்பு உடைக்கும் கருவி ஆகியவற்றினை கொள்முதல் செய்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்திட ஏதுவாக ரூ. 186.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டபிறகு குறைந்தது 12 மாதங்கள் கழித்து இக்கருவிகளை சுய உதவிக்குழு/டான்வேப்குழு/பயனாளிகள் குழு/விவசாயிகள் குழு/ நீரினைப்பயன்படுத்துவோர் சங்கம்/விளைபொருள் குழு ஆகியவற்றிற்கு 50 சதவிகித அடிப்படை விலையில் மானியமாக வழங்கப்படும்.\nவேலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் இயந்திர��யமாக்குதலை ஊக்குவித்தல்.\n2014-15ஆம் ஆண்டில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் இயந்திரமயமாக்குதலில் ஊக்குவித்தல் திட்டத்திற்காக ரூ.410.00 இலட்சம் வழங்கப்பட்டு ரூ.409.92 இலட்சம் மானியமாக செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கிராமப்புற இளைஞர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள்/கருவிகள் வழங்கி, பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் அதிகப்படியான விவசாய நிலங்கள் வேளாண்மை இயந்திர மயமாக்குதலின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இந்த இளைஞர் குழுக்கள் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கும். இதற்காக 80 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8.00 லட்சம்வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalkionline.com/maghome.php?2,2018-12-01", "date_download": "2018-12-12T05:40:45Z", "digest": "sha1:DPZQRMSVUR5IHOXDADINHTCV7KFFVMLM", "length": 5201, "nlines": 123, "source_domain": "kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nசமீபத்தில் நீங்கள் பெருமைப்பட்ட நிகழ்வு\nஒருவரை ஒருவர் அதிகம் மெச்சிக் கொள்வது மாமியாரா\nஇந்த வருட ‘சங்கீத கலாநிதி’ அருணா சாய்ராம்க்கு மங்கையர் மலர் சார்பாக ஒரு மலர்ச் செண்டு\nஒரு முள் ஒரு மலர்\nபாட்டில் கெட்டி; படிப்பில் சுட்டி\nபாரம்பரியம் பேணும் பட்டம்மாள் பரம்பரை\nபொய்யாகிப் போனதா பொய்க்கால் குதிரை\nAroma பேக்கரி வழங்கும் செஃப் தாமுவின் கேக்ஸ் & பேக்ஸ்\nசாந்தமே வடிவாய்... ஸ்ரீ சாரதா தேவி\nபாடப் பாட இனிக்குதடா முருகா\nமுனைவர் சு.நாராயணி (சூழலியல் ஆய்வாளர்)\nஒரு முள் ஒரு மலர்\nபசு தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் :\nசூப்பரான மதிய உணவு காளான் மிளகு சாதம் :\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் புது க்ரூப் காலிங் பட்டன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hrithik-roshan-new-movie-super-30/", "date_download": "2018-12-12T06:14:53Z", "digest": "sha1:FTEIQZVVCUVIKGFSSIUGPH555APHV6MM", "length": 11243, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐஐடியில் படிக்க உதவும் கணித ஆசிரியர் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் ! சூப்பர் 30 முதல் லுக் போஸ்டர் . - Cinemapettai", "raw_content": "\nHome News ஐஐடியில் படிக்க உதவும் கணித ஆசிரியர் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் \nஐஐடியில் படிக்க உதவும் கணித ஆசிரியர் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் சூப்பர் 30 முதல் லுக் போஸ்டர் .\nசில காலமாகவே, தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டார் ஹ்ரித்திக். தற்பொழுது வருடத்திற்கு ஒரு படம் வந்தாலே அரிது என்ற நிலைமை ஆகிவிட்டது. சென்ற வருடம் இவர் நடிப்பில் “காபில்” மட்டும் ரிலீஸானது. கண்பார்வை இல்லாதவராகவும், தன் மனைவியை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருந்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது.\nஇந்நிலையில் ஹ்ரிதிக்கின் புதிய பட ஷூட்டிங் இன்று வாரணாசியில் துவங்கியுள்ளது.\n‘ராமானுஜர் ஸ்கூல் ஆப் மேத்ஸ்’ என்ற பாணரில், `சூப்பர் 30′ என்கிற திட்டத்தின் மூலமாக, பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை தேர்தெடுத்து நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்பவர் ஆனந்த் குமார். 2002 இல் இந்த திட்டத்தை துவக்கினார் அவர். பீகாரின் மிக ஏழ்மையான, மற்றும் நன்றாக படிக்கக்கூடிய முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்வார். அவர்களுக்கு ஒரு வருடம் தங்க இடம், மற்றும் உணவையும் இவரே வழங்குவார்.\nஅதிகம் படித்தவை: சாலையில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே செய்த வேலையை பாருங்கள்\nஇந்நிலையில் ஆனந்த் குமார் அவர்களின் பயோபிக் தான் படம் ஆக உருவாகிறது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார்.\nஅதிகம் படித்தவை: 'பாகுபலி-2'வுக்கு அடுத்து,கபாலிக்கு இணையாக மாஸ் காட்டும் விவேகம், எதில் தெரியுமா \n‘குயின்’, `ஷான்டார்’ ஆகிய படங்களை இயக்கிய விகாஷ் பால் இப்படத்தை இயக்குகிறார். இதில் ஹ்ரிதிக்கின் தோற்றம் அடங்கிய முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஹீரோயின் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் விறைவில் வெளியாகும். இப்படம் 2019 இல் ரிலீஸாகுமாம்.\nகனடாவை சேர்ந்த பிஜு மத்தியூ என்பவர் ஆனந்த் குமாரின் வாழைக்கை பற்றி புத்தகம் எழுதி உள்ளார். அதனை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் தாயாராக உள்ளது.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-tomorrow-diwali-vijay/", "date_download": "2018-12-12T05:33:06Z", "digest": "sha1:HUOZRSPF4JJQQTN7KYTUZSGJXOXME7BN", "length": 9559, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்கார் மற்றும் தளபதியின் புகழ்பாடும் பிரபலங்கள்.. கார்ப்பரேட் கிரிமினல்! - Cinemapettai", "raw_content": "\nHome Entertainment சர்கார் மற்றும் தளபதியின் புகழ்பாடும் பிரபலங்கள்.. கார்ப்பரேட் கிரிமினல்\nசர்கார் மற்றும் தளபதியின் புகழ்பாடும் பிரபலங்கள்.. கார்ப்பரேட் கிரிமினல்\nநாளை தீபாவளி, சர்கார் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதனையடுத்து அனைத்து புக்கிங் முடிந்துவிட்டதாகவும் ரசிகர்கள் இரண்டாவது நாள் கூட டிக்கெட் புக்கிங் இல்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nமிக பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், எதிர்பார்ப்புகள் உலக அளவில் இருப்பதாலும் இந்த படத்தின் வெற்றி தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மைல்கல்லாக அமையும். இப்படத்திற்கு போட்டியாக ஒரு சில குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவருகின்றன. ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் நடித்துள்ள ஆனந்தராஜ் கூறுகையில் சர்கார் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் இப்படத்தை பார்த்தாலே மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதுவும் தளபதி விஜய்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஅதிகம் படித்தவை: அன்று சாதாரண கணக்கபிள்ளை: இன்று சூப்பர்ஸ்டார்\nசர்க்கார் படத்தில் ப்ரீத்தி விளம்பர ஜானகி பாட்டி நடித்துள்ளார். இளையதளபதி தன்னுடைய புகழை தலைக்கு எடுத்துட்டு போகாமல், இதயத்துக்கு கொண்டு போகிறார். என்னை தன் சொந்த பாட்டியைப் போல நடந்து கொண்டார். இதுவே அவர் புகழின் உச்சத்திற்கு காரணமாக நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடி���்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madathuvelimurugan.blogspot.com/2013/06/blog-post_9202.html", "date_download": "2018-12-12T05:32:25Z", "digest": "sha1:ZDSNRWLJO65KIM2EWJWJJ2QSY6ARLSSB", "length": 2954, "nlines": 74, "source_domain": "madathuvelimurugan.blogspot.com", "title": "ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் : பூசை நேரங்கள்", "raw_content": "\nவெள்ளி, 21 ஜூன், 2013\nகாலை ஆயத்தமணி 5.00 காலை\nமதியம் ஆயத்தமணி 11.00 காலை\nமாலை ஆயத்தமணி 5.00 மாலை\nஆலயம் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை ஆலயம் திறந்திருக்க வேண்டும்.1 மணிக்கோபுரம்\nபூசை மணி 6.00 காலை\nபூசை மணி 12.00 மதியம்\nபூசை மணி 6.00 மாலை\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 5:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது மடத்துவெளி நெட் இணையத்தின் உப இணையமாகும்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ImagesbyTrista. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/128113-playback-singer-harini-tippu-interview.html", "date_download": "2018-12-12T06:12:48Z", "digest": "sha1:QJM6MLYJUBS4UESLAM45NP4CLMQZYEIC", "length": 29503, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்!\" - ஹரிணி திப்பு | playback singer harini tippu interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:25 (19/06/2018)\n``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\n``எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக அவசியமான விஷயங்களுக்கு மட்ட���ம்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம்.\"\n``பின்னணிப் பாடகியா என் பயணத்தைத் தொடங்கி 25 வருஷமாச்சு. நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்துட்டேன். இந்த இடைப்பட்ட காலத்தில் மியூசிக் ஃபீல்டைச் சேர்ந்த அன்பான கணவர் கிடைச்சார். வாழ்க்கை சிறப்பா போகுது\" எனப் புன்னகைக்கிறார் ஹரிணி திப்பு. தன் பர்சனல் விஷயங்களைப் பகிர்கிறார்.\n முன்பு போல உங்க புதியப் பாடல்களை அதிகம் கேட்க முடியலையே...\"\n``நல்லா போயிட்டு இருக்கு. எப்போதும் நிறைய சாங்ஸ் பாடணும்னு ஓடுறதில்லை. வர்ற வாய்ப்புகளை ஏற்று, பாடிட்டு இருக்கேன். `இது கதிர்வேலன் காதல்' படத்துல `அன்பே அன்பே' பாடல் பாடியிருந்தேன். அதுக்கப்புறமும் நிறைய ஹிட்ஸ் கொடுத்துட்டுதான் இருக்கேன். இப்போ, ஹாரிஸ் ஜெயராஜ் சார் இசையில ஒரு பாடலும், ஜி.வி.பிரகாஷ் இசையில ஒரு பாடலும் பாடியிருக்கேன். கச்சேரிகளும் பண்றேன்.\"\n``உங்க கணவர் திப்புவும், நீங்களும் ஒரே துறையில இருப்பது எந்த அளவுக்குச் சாதகமாக இருக்குது\n``எங்க பயணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மியூசிக்தான் பெரிய பிளஸ். எங்க ரெண்டு பேருக்குமான ஆக்சிஜனே மியூசிக்தான். அது இல்லாம எங்களால வாழ முடியாது. வீட்டுல புரொஃபஷனல் ரெக்கார்டிங் ஸ்டுடியோ இருக்குது. அதில் நாங்களே பாடி, சொந்தமா ரெக்கார்டிங் செய்தும் கொடுக்கிறோம். இசையமைக்கிற பணிகளுக்கும் முயற்சி பண்றோம். கடல் மாதிரியான இசையில, இப்போ கர்னாட்டிக் மியூசிக் மற்றும் பியானோ கத்துகிட்டு இருக்கேன். இருவரும் ஒண்ணாவே பிராக்டீஸ் பண்ணுவோம். ஒருத்தருக்குத் தெரிஞ்ச விஷயத்தை இன்னொருத்தருக்குச் சொல்லிக்கொடுப்போம்.\"\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n``கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்போது முதல்ல விட்டுக்கொடுத்துப் போவது யார்\n``குடும்ப வாழ்க்கையில கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வருவது இயல்புதானே. எங்களுக்குள்ளயும் சண்டைகள் வரும். ஆனா, அது மிக ���வசியமான விஷயங்களுக்கு மட்டும்தான் வரும். அதனால நிச்சயம் யாரோ ஒருத்தர் விட்டுக்கொடுத்துடுவோம். அது சூழ்நிலையைப் பொறுத்து. தப்பு செய்தவங்க தன் தவற்றை உணர்ந்துடுவோம். அதனால எங்க அன்பு மேலும் மேலும் பலப்படுது.\"\n``20 ஆண்டுக்கும் மேலான உங்க இசைப் பயணத்தை எப்படிப் பார்க்கிறீங்க\n``அப்போ நான் ஒன்பது மாசக் கைக்குழந்தை. என்னை `சங்கராபரணம்' படத்துக்குப் பெற்றோர் கூட்டிட்டுப்போனாங்க. அந்தப் பட இசையை தியேட்டர்ல நான் முணுமுணுக்க, அதைப் பெற்றோர் ரெக்கார்டு பண்ணியிருக்காங்க. அதை வீட்டில் வந்து கேட்டு, எனக்குள் இசை ஆர்வம் இருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. ரெண்டரை வயசுல மியூசிக் கிளாஸ் போக ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இசைதான் என் உலகம். ஸ்கூல் படிக்கிறப்போதிலிருந்தே நிறைய மேடைகள்ல பாடிட்டு இருந்தேன். ஒரு போட்டியில எனக்கு வெற்றியாளர் பரிசை ஏ.ஆர்.ரஹ்மான் சார் கொடுத்தார். என் பாடல் அவருக்குப் பிடிச்சுப்போகவே, `இந்திரா' படத்துல என்னைப் பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். `நிலா காய்கிறது'தான், சினிமாவுல நான் பாடின முதல் பாடல். அப்போ எனக்கு வயசு 13. தொடர்ந்து எல்லா முன்னணி இசைமைப்பாளர்களின் இசையிலும் பாடினேன். ஆனா, ரஹ்மான் சாரின் இசையில்தான் அதிகம் பாடினேன்; ஹிட்ஸ் கொடுத்தேன்; புகழ் பெற்றேன். இன்று வரை எனக்கு அவர் சிறந்த வழிகாட்டி.\"\n``இசை கரியர்ல மறக்க முடியாதது...\"\n``என் பதினேழு வயசுல ஒருமுறை சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில பாடினேன். பல பெரிய சிங்கர்ஸூம் மேடையில் இருந்தாங்க. நான் பின்னாடி நின்னுட்டு இருந்தேன். `அடுத்து யார் பாடணும்'னு தொகுப்பாளர் கேட்க, மொத்தக் கூட்டத்தினரும் என் பெயரைச் சொன்னாங்க. நம்ப முடியாமல், இன்ப அதிர்ச்சியில் மேடை ஏறிப் பாடினேன். ப்ளஸ் டூ முடிச்ச சமயம், `மனம் விரும்புதே உன்னை' பாடலுக்காக (`நேருக்கு நேர்') எனக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்தப் பாடகிக்கான விருது கிடைச்சுது. இப்படி நிறைய மெமரீஸ் இருக்கு.\"\n``தற்போது பாடகர்களின் வருகை அதிகமாவதால், முன்பு போல ஒரு பாடகர் பல வருஷத்துக்குத் தனிச்சு தெரியிறது குறையிதே. இது பற்றி உங்க கருத்து\n``அது உண்மைதான். அதனால ஆடியன்ஸூக்கு வெரைட்டியான சாய்ஸ் அதிகம் கிடைக்குது. இப்போ மியூசிக் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகமாகிடுச்சு. அதன் மூலம் சின்ன வயசுலயே நிறைய திறமையான பாடகர்கள் வெளியுலகுக்குத் தெரியிறாங்க. அவங்களோட பாடல்களைத் தொடர்ந்து நான் கேட்பேன். அதிலிருந்தும் நிறைய விஷயங்களைக் கத்துக்க முடியுது. இன்றைய டிரெண்டை தெரிஞ்சுக்க முடியுது. நமக்குள் நிறைய திறமைகள் இருக்கலாம். ஆனா, அதை நடப்பு டிரெண்டுக்கு ஏற்ப பயன்படுத்தணும். அப்போதான் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். அதை கடைபிடிக்கிறதால, எனக்கும் என் கணவருக்கும் வாய்ப்புகள் வருது.\"\n``இசையைச் சாராத உங்க குடும்ப வாழ்க்கை பற்றி...\"\n``நானும் கணவரும் மியூசிக்கைப் பத்திதான் அதிகமா டிஸ்கஸ் பண்ணுவோம். தவிர, அரசியல், சமூக நிகழ்வுகள், சினிமானு எல்லா விஷயங்களைப் பத்தியும் விவாதிப்போம். நிறைய மனிதர்கள்கூட பழகணும்; மற்றவர் விருப்பங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவோம். அதனால எங்க வீட்டுல அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் நிறைஞ்சு இருப்பாங்க. செம அரட்டை, கலகலப்பு இருக்கும். அதனால, சின்ன கவலைக்கும் எங்க வாழ்க்கையில இடமில்லை.\"\n``உங்க குழந்தைகளுக்கும் இசைத்துறையில் ஆர்வம் இருக்கா\n``பொண்ணு சாய் ஸ்மிருத்தி ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. டாக்டராக ஆசைப்பட்டாலும், பியானோ கத்துக்கவும் அதிக ஆர்வம் செலுத்துறாங்க. பையன் சாய் அபயங்கர், நிறைய இசைக்கருவிகளை வாசிக்கக் கத்துக்கிறார். ரெண்டு பேரும் விருப்பப்பட்டால், எதிர்காலத்துல இசைத்துறையிலயே வொர்க் பண்ணலாம். அதுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம். ஆனா, அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும். நிறைய ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள பழகிக்கணும்ங்கிறதையெல்லாம் இப்போவே சொல்லிக்கொடுக்கிறோம்.\"\n``சீரியலுக்கும் சினிமாவுக்கும் 4 வித்தியாசங்கள் \" - `கல்யாணமாம் கல்யாணம்' - `கடைக்குட்டி சிங்கம்' ஜீவிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியா���ோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\nஎன்றும் சூப்பர் ஸ்டார்... மாஸ் ரஜினியின் பெர்சனல் பக்கங்கள்... எக்ஸ்க்ளூசிவ\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/category/social-trending/page/2/", "date_download": "2018-12-12T06:18:55Z", "digest": "sha1:REIYTP4A2QP3YBBG4J5Q3JUVKELLAKKU", "length": 7565, "nlines": 55, "source_domain": "justbefilmy.com", "title": "Social Trending Archives - Page 2 of 2 - Tamil cinema news", "raw_content": "\n“தல” தோனியின் இமாலய சாதனை | தடைகளை தகர்த்த தல\n“தல” தோனி நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்திற்க்கு எதிராக ஆடிய ஒருநாள் போட்டியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்தப் போட்டியில் 43வது ஓவரின் போது தோனி 34 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் போட்டியில்,…\nஉலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப்பின் சிறந்த வசதிகளில் ஒன்று வாட்ஸ் அப் குரூப். இதன் மூலம் ஒரு குரூப் இணைக்கப்பட்டு அதில் தங்களுக்குள் பலவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்த குரூப்பில் இல்லாதவர்கள் இந்த குரூப்பில்…\nகல்லூரி மாணவி உயிரிழப்பு | கல்லூரி முதல்வரின் மனசாட்சியற்ற பதில்\nகல்லூரி மாணவி உயிரிழப்பு | கல்லூரி முதல்வரின் மனசாட்சியற்ற பதில் ; கோவை “கலைமகள்” கல்லூரி மாணவி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.பலபேரின் கேள்விகளை ��ூண்டியுள்ள அந்த காட்சி குறித்து கல்லூரியின் முதல்வர் அளித்துள்ள…\nசச்சின் மகள் சாராவின் புதிய படம்\nசச்சின் மகள் சாராவின் புதிய படம் ; கிரிக்கெட் கடவுள் என இந்தியளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனைகள் பற்றி சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். சாதனை படைக்க தயாராக இருக்கும் பலருக்கு…\n“சாகர்மாலா” – மீனவர்களின் வாழ்க்கையை பறிக்கும் பா.ஜ.கா\nசாகர்மாலா திட்டமானது கடல்வழி சாலை திட்டமாகும்.இதில் 12துறைமுகங்கள் மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் வாயிலாக இந்திய வளங்களை மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே நோக்கம். கடலோர மக்களை அப்புறபடுத்திவிட்டு அங்கிருக்கும் மீன்களை கார்பரேட் அரசு ஏற்றுமதி செய்து…\nதமிழ்நாட்டிற்க்கு அடுத்த ஆப்பு – பா.ஜ.க வின் முக்கிய திட்டம்\nபா.ஜ.கா தலைவர் அமித்ஷா “BJPயின் வெற்றிக்காக நாங்கள் பல போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம்.பல திட்டங்களையும் வகுத்துள்ளோம்.இந்தியா முழுவதும் BJP படரும்.இதன் முதல் கட்ட பணியாக தமிழகத்தில் புதிய திட்டத்தை கொண்டுவர இருக்கிறோம். இத்திட்டங்கள் பற்றியும் திட்டத்தின் நடைமுறை பற்றியும்…\nவிஜய் நலனுக்காக தான் அப்படி கூறினேன் | என்னை மன்னித்து விடுங்கள் அன்புமணி உருக்கம்\nசர்கார்” படத்தின் புகைபிடித்தல் காட்சிக்கு எதிராக பேசிய ராமதாஸ்.தற்போது பேட்டியளித்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது; “நடிகர் விஜய்யின் நலன் கருதியே நான் கூறினேன்.அவர் மீது எந்த தனிப்பட்ட கோவமும் எனக்கு இல்லை.அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட கூடாது எனவே…\nதமிழகத்திற்க்கு சுனாமி அபாயம் | கர்நாடகாவை காப்பாற்ற பலிகடாவாகிய தமிழ்நாடு\nகாவிரியிலிருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரியின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=15362", "date_download": "2018-12-12T06:23:35Z", "digest": "sha1:FJIDMF36MCBNJB5BNBASS7ROIL3LZHMF", "length": 16810, "nlines": 235, "source_domain": "panipulam.net", "title": "நீ மட்டும் எங்கே சென்றாய்…?? Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (30)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஈரானிய குடியேறிகள் பேருடன் சிறிய படகொன்று டோவர் துறைமுகத்தில் மீட்பு\nமனித உரிமைகள் மற்றும் நிலைமாற்றுக்கால உத்தரவாதங்கள் ஆபத்துக்களை சந்திக்கலாம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி நிலையத்தின் மீதுஆவா குழு தாக்குதல்\nசூடானில் ஏற்பட்ட விமான விபத்து-ஏழு பேர் பலி\nஇலங்கையில் அரசியல் சிக்கலை தீர்த்துக் கொள்ள தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்\nஇத்தாலியில் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆரணி நகுலேஸ்வரன் பூப்புனித நீராட்டு விழா பிற்போடப்பட்டுள்ளது\nநீ மட்டும் எங்கே சென்றாய்…\nமகிழ்வாக வாழ எங்கே செல்லவேண்டும்..காசிக்கா\nஎனக்கு மட்டும் துன்பம் ஏன்\nநகைச்சுவைக்காக மட்டும். ( இப்படிக்கு விஸ்கி )\nவிசா அதிகரிப்புக் கட்டணம் கனேடியர்களுக்கு மட்டும் உரியதல்ல\nPosted in சங்கர், நினைவஞ்சலி | Tags: நினைவஞ்சலி\n7 Responses to “நீ மட்டும் எங்கே சென்றாய்…\nசங்கர் அண்ணா மறைந்ததை ஏற்க முடியவில்லை. பல பாதுகாப்பு விடயங்களை அவரிடமிருந்து தான் ந���ம் அறிந்து கொண்டோம்.\nதன்னிலை உணர்ந்தவர். அமைதியின் மறு பெயர். இதற்கு மேலும் சாந்தி அடைய என்ன இருக்கிறதோ தெரியவில்லை. இருப்பினும், அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.\nதம்பி அப்புத்துரை சிவானந்தம் உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான்\nஇன்னும் எம்மவர்கள் முன்னேறிக்கொண்டே போகின்றார்கள் உங்களை\nஎப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை ஏனெனில் உங்களுக்கு\nஇத்துயர் கண்டதும் அத்துயர் ஆறுதல் அடய அஞ்சலியும் ஆறுத லும்\nவழங்கியமைக்கு எங்களது ஊறிவரும் ஈ ர நன்றிகள்\nஅயல்வீடு என்பது புலத்தில் தெரியாததே.நண்பன் சங்கரனின் இழப்புக்கு ஈடு அவரது கனவான மறுமலர்ச்சி மன்றத்தின் திட்டம் வெகுவிரைவாக ஆரம்பித்து அவருக்கு சமர்ப்பணமாக்குதல் மட்டுமே. பணகொம்.நெற் இதற்க்கான செயற்த்திட்டத்துக்கு தன் முழுபலத்தையும் கொடுக்கும்.பண்கொம்.நெற் பண் த.பாலா\nஅப்புத்துரை சிவானந்தம் நீ சங்கரின் முன்வீடு தம்பி .உன் மன வேதனையை\nநான் உணர்கிறேன் ,இதுதான் வாழ்வியல் தத்துவமடா தம்பி சிவானந்தன் .\nசங்கருடன் சிறு வயதில் மண்வீடு கட்டி மகிழ்த்திருப்பாய்.இன்று நீயோ\nநோர்வேயில் அவன் கனடாவில் கனவாய் மறைந்துவிட்டான் .இது வாழ்வியல் தத்துவம் .இன்றிருப்பார் நாளை இல்லை .மனதை தேற்றுவோம் .\nஅயல்வீட்டாரின் அறிவுசார்ந்த அன்புவெளிப்பாடு அற்புதமே.\nஇதற்க்கு தலைவணங்குகிறோம் நாம் அனைவரும்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sekalpana.blogspot.com/2014/11/blog-post_82.html", "date_download": "2018-12-12T05:46:48Z", "digest": "sha1:QX2YYD567UWVHFN3JDPKW7X4CSIINNZC", "length": 24115, "nlines": 269, "source_domain": "sekalpana.blogspot.com", "title": "கனவு ஆசிரியர் என்னும் நூலிலிருந்து", "raw_content": "\nகனவு ஆசிரியர் என்னும் நூலிலிருந்து\nஇன்று பொருளியல் தேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கல்வி முறையில், மானுட விழுமியங்கள், அற மதிப்பீடுகள் குறித்த இடம் தெரியவில்லை. இவற்றை கற்பிப்பதில் ஆசிரியரின் பங்கு பெரிது என்றாலும், இன்றை சூழல் உகந்ததாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.\nக. துளசிதாசன் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கனவு ஆசிரியர் என்னும் நூல் தமிழகப் படைப்பாளுமைகள் பலர் தங்களுக்கும் ஆசியருக்குமான உறவினைக் கூறுவதாக அமைந்துள்ளது.\nதன்னுடைய மக��் படித்துக் கொண்டிருந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஆப்ரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்\nஎல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்லர். அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்லர் என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அதே சமயம் ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும் ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.\nஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.\nஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். இது கடினமான காரியம் தான் எனினும் உழைத்துப்பெற்ற ஒரு ரூபாய், சாலையில் கிடைத்த நூறு ரூபாயைவிடப் பலமடங்கு மதிப்பு மிக்கது என்பதையும் உங்களால் முடிந்தால் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.\nதோல்வியிலிருந்து படிப்பினை பெறவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள் பொறாமையில் இருந்து விலகி நிற்க அவனுக்குப் பயிற்றுவியுங்கள். ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தால் வாழ்வு இன்பத்தைத் தரும் என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். புத்தங்களில் பொதிந்துள்ள அற்புதங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே சமயம் நீலவானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் புதிரையும், சூரிய ஒளியில் கண்சிமிட்டும் தேனீக்களின் சுறுசுறுப்பையும் பச்சைப்பசேல் என்ற மலைப்பரப்பில் விரிந்து பரந்திருக்கும் பூக்களின் மலர்ச்சியையும் ரசிக்க சிந்திக்க அமைதியான நேரத்தை அவனுக்கு அளியுங்கள்.\nபள்ளியில் ஏமாற்றுவதைவிட பெயிலாவது பல மடங்கு கண்ணியமானது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். மற்றவர்கள் அனைவரும் தவறு என்று தகிடுதத்தம் செய்தாலும் தனது எண்ணங்கள் சரியானவை என்று உறுதி கொள்ளும் அளவுக்கு அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.\nஇன்னும் மென்மையானவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளவும் முரடர்களிடம் அதற்குத் தக்கபடி நடந்துகொள்ளவும் சொல்லிக் கொடுங்கள். கும்பலில் கோவிந்த சொல்வது போல் அல்லாமல் சுயமாகச் சிந்திக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எல்லா மனிதர்களின் கருத்துக்களையும் உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்லுங்கள். ஆனால், அவன் செவிமடுக்கும் அனைத்தைய��ம் உண்மை என்னும் உரைக்கல்லில் உரசிப்பார்த்து நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை அவனுள் ஏற்படுத்துங்கள்.\nதுன்பம் மேலிடும்பொழுது, மனம் கனத்துப் போகும் போதும் சிரிப்பது எப்படி என்பதை அவனுக்கக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர்த் துளிகள் இழிவு இல்லை என்பதையும் அவனுக்குச் சொல்லுங்கள்.\nஉலகே மாயம் என்று துறவறம் பூண்டவர்களை எள்ளி நகையாடவும், அதே சமயம் சிற்றின்பம் என்றும் மூழ்கிடாமல் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். தனது அறிவையும் பலத்தையும் பொருளீட்ட பயன்படுத்தும் அதே சமயத்தில் ஒரு போதும் தனது இதயத்திற்கும் மனசாட்சிக்கும் ஒரு விலை நிர்ணயித்துவிட வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.\nகூக்குரலிடும் கூட்டத்தினரின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு பொறுமையுடன் இருக்கவும் சரியானது என்று தான் அறிந்துகொண்ட கொள்கைகளுக்காக துடிப்புடன் எழுந்து போராடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nஅவனை மென்மையாக நடத்துங்கள் ஆனால் ஆரத்தழுவி செல்லங் கொடுத்துவிடவேண்டாம். ஏனெனில் நெருப்புப் பிழம்புதான் உறுதியான எஃகை உருவாக்குகிறது. பொறுமையாக இருப்பதற்கு வேண்டி துணிச்சலையும் துணிவாக இருப்பதற்கு துணிச்சலையும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nதன் மீது அபரிமித நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்; அப்போதுதான் மனிதகுலத்தின் மீது அவன் அபரிமித நம்பிக்கை கொண்டிருப்பான்.\nஇவ்வாறு தங்களிடம் கேட்டுக்கொள்வது மிகக் கடினமான காரியம்தான், உங்களால் முடிந்ததைச் செய்து என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்.ஏனெனில் எவ்வளவு நல்ல பொடிப்பயல் என் மகன்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமுதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1 குறுந்தொகை\nநல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும். தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்கள���ன் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…\nநான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........\nஇழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்\nசங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி\nஇல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்\nசிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.\nபழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,\nஅக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே\nபெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து\nவள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.\n'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்\nபுதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)\nஎன்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.\n'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.\nவிருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்\nபங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.\nதொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11508", "date_download": "2018-12-12T06:37:54Z", "digest": "sha1:RAPT2T4S3WBOHQDVQRC6QVHQNC74TNZX", "length": 7611, "nlines": 189, "source_domain": "tamilsamayaltips.com", "title": "உருளைக்கிழங்கு போண்டா - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொதுவானவை > உருளைக்கிழங்கு போண்டா\nக��லை மாவு – 250 கிராம்\nஉருளைக்கிழங்கு – 250 கிராம்\nசிறிய பச்சை மிளகாய் – 2\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – 500 மில்லி\nஉப்பு – தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும்.\nஇதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.\nசத்தான சுவையான கோதுமை உசிலி\nசுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenvandu.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2018-12-12T05:47:46Z", "digest": "sha1:2QOQXY3YDFNHZR2QWW2AYZ5CZYBBVVP6", "length": 18715, "nlines": 117, "source_domain": "thaenvandu.blogspot.com", "title": "தேன்வண்டு: பல்லவனில் இருந்து பல்லவிக்கு", "raw_content": "\nதேன் உள்ள பூக்களை வண்டு தேடி செல்வது போல் நான் எனது எண்ணங்களை தேடி செல்லும் பயணம். இந்த பயணத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து பயணிக்க போகிறீர்கள்.பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.\nபல வருடங்களாக எங்கள் பால்க்காரர் சைக்கிள் மணிக்கு அசராத நான், அம்மாவின் காபி மணத்தில் மயங்காத நான்,பாட்டியின் கெஞ்சலுக்கு மனம் இறங்காத நான், அப்பாவின் திட்டுக்கு அஞ்சாத நான், சுற்றி நடக்கும் எதையும் பொருட்டாக கருதாத நான், இன்று காலை சூரியன் தன் பணி துவுங்கும் முன், சாலை வாகனத்தின் இரைச்சல் கேட்கும் முன் எழுந்தேன். இன்று என் வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுக்க வேண்டியத் தருனம். சீக்கிரம் புறப்பட்டு, இறைவனிடம் நல்ல முடிவை எடுக்கும் திறன் வேண்டிவிட்டு எங்கள் பகுதி பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.\nஎப்பொழுதும் பேருந்து நேரத்திற்கு சரியாக வரும் நான், இன்று அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக தோன்றியது. இந்த பேருந்து நிறுத்தமும், நான் பயணிக்கக் காத்திருக்கும் பேருந்தும் என் வாழ்க்கை பயணத்தில் ஒன்றாகக் கலந்து விட்டன. என் வாழ்க்கைப் பாதையை அசை போட ஆரம்பித்தேன். நான் இன்று ஒரு தனியா���் கல்லூரியில் பேராசிரியன். என்னிடம் நேற்றைய பேருந்து பயணத்தின் போது தன் காதலை வெளிப்படுத்திய ஒரு பெண்ணிற்கு என் பதிலைச் சொல்ல வேண்டும்.\nநான்கு வருடங்களுக்கு முன், நான் வேலை செய்யும் கல்லூரியில் தான் என் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி வருடம் படித்து வந்தேன். அப்பொழுதும் இதே பேருந்தில் தான் என் பயணம். என் உறவுக்காரத் தங்கையின் தோழி, எங்கள் கல்லூரி கவி, என் கனவுக்கன்னி, கல்பனாவும் இதே வண்டியில் தான் வருவாள். அவள் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். அவளைப் பார்க்கவே நானும் நாள் தவறாமல் வந்து விடுவேன்.\nஇதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, எங்கள் பயணத் தோழனாம் இந்தப் பேருந்தில் தான் தயங்கித் தயங்கி \"எளிதில் தீப்பற்றும் பொருட்களை பேருந்தில் கொண்டு செல்ல தடை, ஆனால் உன்னை கண்ட உடன் பற்றிக்கொள்ளும் என் இதயத்தை நான் என்ன பண்ணுவது உன்னை கல்லூரிக்கு பத்திரமாகக் கொண்டு விடும் பொறுப்பையே இந்த பேருந்து ஓட்டுனருக்கு நீ தந்தது போல் நான் கல்லறைக்கு செல்லும் வரை என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையே உனக்கு தருக்கிறேன், ஏற்றுக் கொள்வாயா உன்னை கல்லூரிக்கு பத்திரமாகக் கொண்டு விடும் பொறுப்பையே இந்த பேருந்து ஓட்டுனருக்கு நீ தந்தது போல் நான் கல்லறைக்கு செல்லும் வரை என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையே உனக்கு தருக்கிறேன், ஏற்றுக் கொள்வாயா\", என்று அவளிடம் சொன்னேன். \"என் வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கும் பக்குவம் எனக்கு இப்ப இல்லை. படிப்பில் தான் தன் முழு கவனமும் இப்பொழுது\" என்றாள். கொஞ்சம் நாகரிகமாக தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள். இது அவள் மேல் இருந்த மதிப்பைக் கூட்டியது.\nஇதன் பின்னர் பல வழியில் நான் முயற்சித்தும் பயனில்லை. எனது மேற்படிப்பை முடித்து அதே கல்லூரியில் பேராசிரியர் ஆனேன். அப்பொழுது அவள் கடைசி வருடம் பயின்று வந்தாள். அவளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. என் வேலை கண்ணியம் கருதி, தேவையானதை மட்டும் உரையாடி வந்தேன். அதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்த ஆண்டு , எங்கள் பயணத் தோழனாம் இந்த பேருந்தில் அவள் தயங்கித் தயங்கி \"பேருந்தில் நான் உங்கள் அருகே ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். வாழ்க்கை முழுவதும் \" என்று இலை மறை காயாக தன் காதலை என்னிடம் சொன்னா��்.\nஇந்த வார்த்தை மூன்று வருடங்களுக்கு முன் நீ சொல்லி இருக்க கூடாதா எத்தனை நாட்கள் இதற்காக ஏங்கி இருப்பேன். காலம் தாழ்த்தி சொல்லி விட்டாயே எத்தனை நாட்கள் இதற்காக ஏங்கி இருப்பேன். காலம் தாழ்த்தி சொல்லி விட்டாயே உடைந்த கண்ணாடியை சேர்க்கப் பார்க்கிறாய். ஆனால் என் புத்தியில் அவள் காதலை ஏற்றால், நான் செய்யும் பணிக்கு களங்கம் வருமே என்று ஒரு போராட்டம் உருவானது. கடைசியில் என் மனதை அடக்கி அவளிடம் என் நிலையை விளக்கி அவள் காதலை நிராகரித்தேன்.\nஇப்பொழுது என் விட்டில் எனக்கு ஒரு பெண் பார்த்துள்ளனர். ஆனால் நேற்று பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, கல்பனா எங்கள் பேருந்தில் வந்தாள். \"சென்ற வருடம், நான் என் காதலை கூறிய பொழுது பணியைக் காரணம் காட்டி வேண்டாம் என்றீர்கள், இப்பொழுது நான் உங்கள் மாணவி இல்லை, ஆகையால் நான் உங்கள் மனைவியாக எந்த தடையும் இல்லையே\" என்று கேட்டாள். \"நன்றாக யோசித்து தான் நான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நீங்களும் சிந்தித்து நல்ல ஒரு முடிவை நாளை சொல்லுங்கள்\" என்று கூறி விட்டு சென்றாள்.\nஅவள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளதும், அவள் என் மீது கொண்ட காதலும், அவளின் மேல் நான் கொண்ட காதலை மேலும் கூட்டியது. ஆனால் என் பெற்றோர் பார்த்துள்ள பெண்ணிற்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று என் புத்தி. மீண்டும் என் மனதுக்கும், புத்திக்கும் போராட்டம் உருவானது. முடிவு எடுக்க முடியாமல் திணறினேன். எங்கள் பேருந்து தெருமுனையில் திரும்புவதைக் கண்டு சுதாகரித்தேன்.\nஎனக்காக வழி மீது விழி வைத்து அவள் காத்திருந்தாள். அவளிடம் சென்று இம்முறையும் என்னால் நம் காதலை உயிர்ப்பிக்க முடியாது என்று சொன்னேன். அவள் கண்களில் வழிந்த நீர் கடும் பாறையையும் உருகச் செய்யும். ஆனால் என் மனம் என்ற கல் பாறை உருகவில்லை எனென்றால் எப்பொழுதோ அதை அவளிடம் பண்டமாற்று செய்து விட்டேனே. அவள் பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளத்தாக சொன்னாள். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லையே என்று அவளை சமாதனம் செய்தேன்.\nஅன்று மாலை அதே பேருந்தில் என் பெற்றோர் பார்த்த பெண் வீட்டுக்குச் சென்றோம். எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் அடுத்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி எங்கள் பெற்றோருக்கு எங்கள் பல்லவி( பல்லவன் திருத்தி பல்லவி என்று வைத்தோம்) மூலமாக.\nபேருந்தை பற்றிய சில கவிதைகள்\nஏழை பங்காளன் உற்ற தோழன் நீ...\nசமுக விரோதிகளின் முதல் எதிரியும் நீ....\nஉனக்குள் புகைப் பிடிக்க தடை...\nசாலையில் புகைக் கக்க தடை இல்லை உனக்கு...\nமகளிர் மட்டும்... பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்...\nமக்களின் தரம் பார்க்காத உன்னை...\nதரம் பிரித்து விட்டனர் அரசியல் வியாதிகள்...\nஇடுகை வகைகள்: சிறுகதை, போட்டி\n//எங்கள் இருவர் பெற்றோர் அளித்த காதல் பரிசு எங்கள் கல்யாண நிச்சயம் என்றும், என் காதலியின் குறும்பு விளையாட்டு தான் நேற்றும், இன்றும் நடைபெற்ற நாடகம் என்பதும் தெரிந்தது. நாங்களும் பரிசு அளித்தோம் //\nஎன்ன பாஸ் அறிவிப்பு வருவதற்கு முன்பே கதையோடு இருந்திருப்பீங்க போல....\n// என்ன பாஸ் அறிவிப்பு வருவதற்கு முன்பே கதையோடு இருந்திருப்பீங்க போல.. //\nதலைவா உங்கள மிஞ்ச முடியுமா... அறிவிப்பு வந்த உடன் இடுகை இட்டவர் அல்லவா நீங்கள்... :).. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...\nவலைப்பூ நல்லா இருக்குங்க... ஃபாலோ பண்றேன் பாஸ்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநல்லா இருக்கு சந்துரு. வாழ்த்துகள்\nநானே என்னைப் பற்றி சொல்வதை விட, நீங்கள் என்னிடம் பேசி தெரிந்துக் கொள்ளுங்கள்.\nகருணாநிதி உண்ணாவிரதப் போராட்டமும் ஆதரவு அலையும்\nசங்கமம் - இது உங்களுக்கே நல்லா இருக்கா\nதேர்தலில் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_55.html", "date_download": "2018-12-12T05:23:16Z", "digest": "sha1:62ALEONIO37GXQX64DFLR3MG35B7QFGA", "length": 9415, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாராளுமன்றத்தில் சமர்பித்த கூட்டிணைக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுகிறேன் - இஷாக் ரஹுமான் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபாராளுமன்றத்தில் சமர்பித்த கூட்டிணைக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுகிறேன் - இஷாக் ரஹுமான்\nஅனுராதபுர பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகிய என்னை சிலர் அணுகி இலங்கையில் இயங்கும் கலாநிலையம் ஒன்றை பாராளுமன்றத்தில் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை பிரேரிக்கும் படியும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் படியும் வேண்டிக்கொண்டனர். சமூகத்தில் உள்ள கலா நிலையங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தில் தான் அவ்வாறு செய்தேன் .அதற்கு இணங்க பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.\nபத்திரிகையில் அது சம்பந்தமான விளம்பரம் ஒன்று எனது பெயரில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் சமூக வலைத்தலங்களிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.எனவே உலமாக்களிற் சிலரும் சில புத்தி ஜீவிகளும் என்னுடன் தொடர்பு கொண்டு எனக்கு தெளிவு படுத்தியதன் பின்னர் நான் அவசரப்பட்டு எடுத்த பொருத்தமற்ற முடிவு அது என்பதை அறிந்து கொண்டேன். எனவே,சபாநாயகருடன் தொடர்பு கொண்டு பிரேரணையையை வாபஸ் வாங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇதன் பின்னர் என்னிடம் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு ஆவணத்தையும் முன்னரை விட மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை நான் அறிந்து கொண்டேன்.இது சம்பந்தமாக என்னை தெளிவு படுத்திய உலமாக்களுக்கும்,புத்தி ஜீவிகளுக்கும்,மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டி���ுப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றேன் - மனோ\nசிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/11/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-495-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-12T05:37:58Z", "digest": "sha1:N7SWT2R3VGYLEG4HNA5TXIFZOHTGUBGD", "length": 11833, "nlines": 99, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 495 உன்னைப்போலத்தானே உன் பிள்ளை இருக்கும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 495 உன்னைப்போலத்தானே உன் பிள்ளை இருக்கும்\nநியாதிபதிகள்:13:3,4 “கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.”\nஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.\nமனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு நசரேயனாக அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அவன் இஸ்ரவேலை இரட்சிப்பான் என்கிறார்.\nஎண்ணாகமம் 6 வது அதிகாரத்தில், தேவனாகிய கர்த்தர் மோசேயிடத்தில் இந்த நசரேய விரதத்தைப்பற்றிக் கூறுகையில், புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் இந்த விரதத்தை மேற்க்கொள்ளலாம் என்று கூறுகிறார்.\nமனோவாவின் மனைவி தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே, முதலில் தானே அந்த விரதத்தை எடுக்க வேண்டியிருந்தது. தேவதூதனான���ர் அவளிடம் திராட்சரசமும், மதுபானமும் குடியாமலும், தீட்டான எதையும் புசியாதபடியும் இருக்குமாறு கட்டளையிட்டார் என்று பார்க்கிறோம். முதலில் அவளையே கர்த்தருக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதுதான் கட்டளை\nஇன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, ஒரு கர்ப்பிணித் பென் சாப்பிடும் உணவு, குடிக்கும் பானம், வாழும் வாழ்க்கை இவை அத்தனையும் அவள் குழந்தையை பாதிக்கும் என்ற உண்மை நன்கு தெரியும். வேதம் இன்றைய நூற்றாண்டில் நாமறிந்த உண்மைகளை அன்றே பிட்டு பிட்டு வைக்கிறது பாருங்கள்.\nதன்னுடைய பிள்ளை, தேவனுடைய கட்டளையின்படி நசரேயனாக வளர வேண்டுமென்று விரும்பியத் தாய், அவன் தன் கர்ப்பத்தில் வளரும்போதே அந்த விரதத்தை மேற்கொள்ளுகிறதைப் பார்க்கிறோம்.\n நூலைப்போல சேலை, தாயைப்போலப் பிள்ளை என்பார்கள். இன்று உன் பிள்ளை பாவத்தில் சிக்கிவிடுவானோ என்று பயந்து யாரைப்பார்த்தாலும் அவனுக்காக ஜெபியுங்கள் என்கிறாயே, அவன் வளரும்போது உன் வாழ்க்கை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்ததா நூலைப்போலத் தானே சேலை இருக்கும்\nஉன்னைப் போலத்தானே உன் பிள்ளை இருக்கும்\nமலடு என்ற வார்த்தைக்கு பயனற்ற கனிகொடாத தரிசு நிலம் என்ற அர்த்தம் இருந்ததைப் போல, கர்ப்பந்தரித்தல் என்ற வார்த்தைக்கு கனி கொடுத்தல் என்ற அர்த்தமும் உண்டு.\nமனோவாவின் மனைவி தன்னை பரிசுத்தமாக்கி தேவனுக்கு அர்ப்பணித்த பின்னரே கர்த்தர் அவள் மூலமாக இந்த உலகத்துக்காகக் கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது. கர்த்தர் மோசேயிடம் எண்ணாகமத்தில் கூறியவிதமாக புருஷனானாலும் சரி, ஸ்திரீயானாலும் சரி, தேவனுக்காக நாம் கனி கொடுக்க வேண்டுமானால், நம்மை அவருக்கு பரிசுத்தமாக ஒப்புவிக்கவேண்டும்.\n மனோவாவின் மனைவி தன் குழந்தையை மட்டும் எதிர்பார்க்கவில்லை, தேவனின் நோக்கம் தன் வாழ்வில் நிறைவேறுவதை எதிர்நோக்கி தன்னை பரிசுத்தமாக அவருக்கு ஒப்புவித்தாள்.\nஇன்று தேவனுக்காக நாம் கனி கொடுக்கவேண்டுமானால், அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் நம்மை நாம் பரிசுத்தமாக அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். எதிர் காலத்தில் நம் பிள்ளைகள் தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்து வாழ வேண்டுமென்ற ஆசை நமக்கு இருக்குமானால், பெற்றோர்களாகிய நாம் இன்ற��� முதலில் நாம் நம்மை அவருக்கு பரிசுத்தமாக அர்ப்பணிக்க வேண்டும்\n← மலர் 7 இதழ்: 494 கனியற்ற வாழ்க்கை என்ற மலட்டுத்தன்மை\nமலர் 7 இதழ்: 496 கண்டிப்பது நன்மைக்கே\nமலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு \nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே\nமலர் 7 இதழ்: 476 தலைகீழாக சறுக்கிய கிதியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-12-12T05:43:41Z", "digest": "sha1:DVZNGJTHZIJHHE6N25FUBMKZSA7V3BD4", "length": 4062, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிந்திய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிந்திய யின் அர்த்தம்\n‘இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய கால கட்டத்தில் சில நாடுகளின் செல்வாக்கு அதிகரித்தது’\n‘பிந்திய பத்தியில் கூறப்பட்டுள்ளது முந்திய பத்தியின் விளக்கமே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/india-s-official-oscar-nomination-announced-055942.html", "date_download": "2018-12-12T04:51:17Z", "digest": "sha1:VD6W4M7WW2WLHIOF5SA47RBK3XGZXFSP", "length": 12882, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை | India's official Oscar nomination announced - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை\nஆஸ்கர் 2019 விருது: இந்தியா சார்பில் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் பரிந்துரை\nடெல்லி : இந்தியா சார்பில் 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வுக்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படம் பரிந்துரை ச���ய்யப்பட்டுள்ளது.\nதிரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஆஸ்கர் பிறமொழிப் படங்கள் விருது பிரிவிற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட வேண்டிய படத்தை தேர்வு செய்வதற்கான திரையிடல் நேற்று மும்பையில் நடைபெற்றது.\nஇதில், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்த திரையிடலில் ராஸி, பத்மாவத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம், பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, அஜ்ஜி, நாட் உள்ளிட்ட 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.\nஇந்த படங்களைப் பார்த்த தேசிய திரைப்படக் கூட்டமைப்பு, இதில் எதை ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவது என பரிசீலனை செய்தது. அதன் முடிவில், நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அஸ்ஸாமி மொழி திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை ஆஸ்கர் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.\nவில்லேஹ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படத்தை ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர்தான். ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் விருதுகளைக் குவித்து வருகிறது.\nஇந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா அடிப்படை வசதிகள் அவர்களுக்குச் சென்று சேருகிறதா அடிப்படை வசதிகள் அவர்களுக்குச் சென்று சேருகிறதா அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விகளும், அதன் பதில்களும் தான் இப்படத்தின் கதைக்களம்.\nஇந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘லகான்' திரைப்படம் முதன்முறையாக முதல் 5 இடங்களுக்குள் வந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படமாவது இந்தியாவின் ஆஸ்கர் கனவை நினைவாக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பா��்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட படத்துல ''ஜானுக்கு'' என்ன காஸ்டியூம்.. அதே ''96'' மஞ்சள் சுடிதாரா.. திரிஷா க்யூட் பதில்\n#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா\n: உக்ரம் பட இயக்குனர் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/09/campaign.html", "date_download": "2018-12-12T05:37:03Z", "digest": "sha1:N7GUMXPB7ZELEDKKW77NLC2DM7TE7LFJ", "length": 15273, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்ட கருணாநிதி | dmk campaign- a round up - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nசாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்ட கருணாநிதி\nசாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்ட கருணாநிதி\nஇது தான் எனக்கு கடைசித் ��ேர்தல்... என்று தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தகருணாநிதி தனது 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை ஒவ்வொரு அசைவிலும்காட்டி வருகிறார்.\nஇதுவரை தமிழகத்தில் எந்த அரசுமே தனது சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டுகேட்டதில்லை. முதல்முதலாக தமிழக அரசியல் வரலாற்றில் அதைச் செய்துகாட்டியிருக்கிறது திமுக. அதேபோல ஆட்சியில் இருக்கும் அரசுக்கு எதிராக சுத்தமாகஎந்தவிதமான அலையும் இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு முதல் ஊழல்வரை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் காட்டியிருக்கிறது திமுக.\nஇருப்பினும் கிராமப் பகுதிகளில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதால்பிரச்சாரத்தை மிகத் தீவிரமாகவே செய்தது திமுக.\nதி.மு.கவின் முக்கிய பிரச்சாரமே ஊழல் ஆட்சியா நேர்மையான ஆட்சியா\nதி.மு.கவுக்காக பிரச்சாரத்தில் முக்கியமாக ஈடுப்பட்டவர்கள், முதல்வர் கருணாநிதி.கல்விஅமைச்சர் அன்பழகன், முதல்வரின் மகனும் சென்னை நகர மேயருமானமு.க.ஸ்டாலின், நடிகர் சரத்குமார், தி.மு.கவின் பிரச்சார பீரங்கி நடிகை ராதிகா,நடிகரும் தற்போதைய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான நடிகர்நெப்போலியன், எம்.எல்.ஏவும் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆகியோர்.\nஇது தவிர பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர்பிரச்சாரமும் தி.மு.கவுக்கு பலம் சேர்த்துள்ளது.\nஅ.தி.மு.கவின் மீது தி.மு.க. சுமத்திய முக்கிய குற்றச்சாட்டு ஊழல் ஆட்சி, சசிகலாகுடும்ப ஆதிக்கம், அராஜகம் ஆகியவை.\nதிமுக தனது சாதனைகளாக பல விஷயங்களை பட்டியலிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்துவருவது பொற்கால ஆட்சி எனக் கூறும் திமுக இந்த பொற்கால ஆட்சி தொடரவாக்களியுங்கள் என வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.\nதொழில் வளர்ச்சி, பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்விக்கு தி.மு.கவுக்கு வாக்களியுங்கள்எனக் கோரியுள்ளது.\nதரமணியில் ஹை டெக் டைடல் பார்க் அமைத்துள்ளோம், நூற்றுக்கணக்கான பாலங்கள்கட்டினோம், உழவர் சந்தைகள் அமைத்தோம் எனக் கூறி ஓட்டு கேட்டார் கருணாநிதி.\nஸ்டாலினும் ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்தாலும், சென்னை மேயராக தான்செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு தி.மு.கவுக்கு ஆதரவு திரட்டினார்.\nசெல்லும் இடமெல்லாம் தி.மு.கவின் பேச்சாளர்கள் கூறிய முக்கிய கருத்துஜெயலலிதாவின் ஊழல்தான். அதையே ம��க்கியமாக ஹைலைட் செய்து பிரச்சாரம்செய்து வந்தார்கள்.\nஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர் முதல்வராகமுடியாது எனவும் தி.மு.க.பிரச்சாரம் செய்தது.\nதி.மு.க வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர். அ.தி.மு.க வெற்றி பெற்றால் யார்முதல்வர் என கேள்வி எழுப்பினார்கள் தி.மு.கவினர்.\nதேர்தலில் போட்டியிடவே முடியாதவர், எப்படி முதல்வராக முடியும்.அவர் கட்சிவெற்றி பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட அவருக்கு ஆளுனர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டார் என தி.மு.க, பிரச்சாரத்தில் கூறப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/19/katpadi.html", "date_download": "2018-12-12T04:50:06Z", "digest": "sha1:I6OPDFNJPGWLCYDYAUMOBN2HSPFOGN7O", "length": 11739, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்பாடி வெடிவிபத்து: யார் அந்த 28வது நபர்? | who is that 28th person? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகாட்பாடி வெடிவிபத்து: யார் அந்த 28வது நபர்\nகாட்பாடி வெடிவிபத்து: யார் அந்த 28வது நபர்\nகாட்பாடி வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்ட 28 பேரில் 27 பேர் மட்டுமே அங்கு வேலைபார்த்தவர்கள் என்றுகூறப்படுகிறது. இதையடுத்து, விபத்து பற்றிய மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.\nகடந்த 16ம் தேதி காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடிகுண்டு விபத்து, தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.பல மைல் தூரம் வரை வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.\nவெடிவிபத்து ஏற்பட்ட அந்த வெடிகு���்டுத் தொழிற்சாலை முழுவதும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும்ஏதாவது குண்டு வெடிக்கலாம் என்ற அச்சத்துடன், மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்தன.\nஇதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அன்றைய வருகைப் பதிவேட்டுக் கணக்கின்படி, 27 தொழிலாளர்கள்மட்டுமே அன்று வேலைக்கு வந்துள்ளனர்.\nபுதிதாக வந்த அந்த 28வது நபர் யார் என்று அதிகாரிகள் முதல் போலீசார் வரை தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். அவர் யார் என்று தெரிந்தால்தான், விபத்து காரணத்திற்கான மர்மம் விலகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.\n28வது நபரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது. அவருடைய தலையைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது.தொழிற்சாலையின் பார்வையாளர் பதிவேட்டிலும், அந்த 28வது நபரின் பெயர் இடம் பெறவில்லை என்பதும்சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.\nவெடிவிபத்திற்கு அந்த 28வது நபர்தான் காரணமாக இருப்பார் என்ற அடிப்படையில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/160608?ref=news-feed", "date_download": "2018-12-12T05:53:56Z", "digest": "sha1:SRW2TOHN3CLW7W4OXLI3DJ4X3C7ADZW4", "length": 6653, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜப்பானில் பேட்ட, வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத மரியாதை, புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்���ஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nஜப்பானில் பேட்ட, வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத மரியாதை, புகைப்படத்துடன் இதோ\nபேட்ட இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார்.\nஇதில் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், மகேந்திரன், த்ரிஷா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.\nஇந்நிலையில் ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் பேட்ட படத்தின் செகண்ட் லுக்கை வைத்து செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.\nஜப்பானில் தொடர்ந்து ரஜினி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எப்போதும் வேற லெவல் தான், வேறு யாருக்கும் இப்படி ஒரு வரவேற்பு அங்கு கிடைபப்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/160583?ref=news-feed", "date_download": "2018-12-12T05:54:17Z", "digest": "sha1:D7EM3YZB2P7A3OBYHWRIMXO23RCEUPDO", "length": 7105, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு-நயன்தாரா திருமணம் முடிந்துவிட்டது! நான் பார்த்தேன்.. பிரிந்தது இதனால்தான்! இயக்குனர் பரபரப்பு பேட்டி - Cineulagam", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெல��ட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\n நான் பார்த்தேன்.. பிரிந்தது இதனால்தான்\nநடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என பிரபல இயக்குனர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.\nகெட்டவன் பட இயக்குனர் GT நந்து தான் இப்படி கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சிம்பு-நயன்தாரா கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.\nமேலும் சிம்புவின் குடும்பத்திற்கு ஜோசியத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளதாம். சிம்பு-நயன்தாரா சேர்வார்களா என ஜோசியம் பார்த்தோம். அவர்கள் தனியாக இருந்தால் தான் நல்ல வாழ்க்கை இருக்கும் என திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு ஜோசியர் கூறிவிட்டார். அதை கேட்டு தான் அவர்கள் பிறந்திருக்கலாம் என GT நந்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133604-admk-cadre-died-by-stuck-in-crowd-at-karunanidhi-last-respects.html", "date_download": "2018-12-12T05:22:48Z", "digest": "sha1:DJ2C76NCRFFRWFPON5TDGC4WCZMQK2RD", "length": 21783, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`எம்.ஜி.ஆரின் ரசிகர்; திராவிடக் கட்சியின் வெறியர்’ - கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவந்த அ.தி.மு.க பிரமுகருக்கு நடந்த துயரம்! | admk cadre died by stuck in crowd at Karunanidhi last respects", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:55 (10/08/2018)\n`எம்.ஜி.ஆரின் ரசிகர்; திராவிடக் கட்சியின் வெறியர்’ - கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவந்த அ.தி.மு.க பிரமுகருக்கு நடந்த துயரம்\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார் வேலூர் கஸ்பாவை சேர்ந்த அ.தி.மு.க பிரதிநிதி மோகன்.\nதி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.\nகருணாநிதி உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்குத் தனி வழி உருவாக்கப்பட்டது. அந்த வழியில் வி.ஐ.பி-கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று, பொதுமக்களுக்கென்று தனிவழி உருவாக்கப்பட்டது. அந்த வழியில் பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது கருணாநிதி உடலை கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் சில இடங்களில் போலீஸார் வைத்திருந்த தடுப்புகளைத் தகர்த்துவிட்டு முன்னேறி சென்றனர். அப்படி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தபோது கட்டுக்குள் கொண்டுவராத அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\nஇந்த நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 4 பேர் பலியானார்கள். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவ்வாறு கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் ஒருவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மோகன் (60) ஆகும். இவர், வேலூர் கஸ்பா பகுதி அ.தி.மு.க துணை செயலாளர் ஆவார். அ.தி.மு.க-வின் தீவிர விசுவாசி. இவருடைய மனைவி பார்வதி. இவருக்கு, ஒரு மகன் ஒரு மகள்.\nதந்தையை இழந்த சோகத்தில் இருந்த அவரின் குடுபத்துக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பேசினோம். மகள் இந்துமதியிடம் பேசினோம், ``அப்பா, அண்ணா காலத்தில் தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தார். தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து சென்று அ.தி.மு.க-வை தொடங்கியதும் அவர் அதில் சேர்ந்தார். 45 ஆண்டுகளாக அ.தி.மு.க-வில் இருந்து வந்தார். எம்.ஜி.ஆரின் தீவர ரசிகன். திராவிட கட்சிகளின் வெறித்தனமான ரசிகன் என்றே சொல்லலாம் அப்பாவை. 7-ம் தேதி கருணாநிதி இறந்த தகவல் டிவியில் பார்த்துவிட்டு 8-ம் தேதி காலை ரயில் ஏறி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டார்.\nநான் அப்பவே கேட்டேன், ஏன்பா தி.மு.க தலைவர்தானே இறந்தார் அதற்கு நீங்கள் ஏன் போவணும் என்று. அதற்கு அவர், \"திராவிடக் கட்சிகளின் கடைசி தலைவர் கலைஞர்\" அதனால் நான் போய் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்பு, நாங்களும் அமைதியானோம். ஆனால், 8-ம் தேதி மாலை போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. கூட்டத்தில் பிஸியாக இருப்பார். பிறகு அவரே போன் செய்வார் என்று இருந்தேம். ஆனால், மறுநாள் காலையில்தான் தெரிந்தது அவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார்\" என்று கண்ணீர்விட்டு அழுதார் இந்துமதி.\nமேலும் மோகன், எம்.ஜி.ஆர் இறப்பின்போதும், ஜெயலலிதா இறப்பின்போதும், ஜானகி இறப்பின்போதும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n’ - சர்வதேச அளவில் கால்பதிக்கும் விஜய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/human-body-system/", "date_download": "2018-12-12T05:43:35Z", "digest": "sha1:FAGDO3W3JN2OLFF2K6ZJYEOFLWOLSTXW", "length": 2909, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "human body system | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJuly 12, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும் நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 7, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-12-12T06:02:28Z", "digest": "sha1:3423SKPCEHS224SX2SRBYCTY34LWGFR7", "length": 17022, "nlines": 122, "source_domain": "chennaivision.com", "title": "களத்தூர் கிராமத்திற்கு வருணபகவான் காட்டிய கருணை..! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகளத்தூர் கிராமத்திற்கு வருணபகவான் காட்டிய கருணை..\nA.R மூவி பாரடைஸ் சார்பில் A.R.சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.. இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் இது என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.\nஇந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டப்போது, அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்றது..\nதற்போது களத்தூர் கிராமம் வரும் அக்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\nஇந்நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் A.Rசீனுராஜ் நம்மிட��் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்..\n“இப்படத்தில் நடித்துள்ள கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் அனைவருமே தங்களது நூறு சதவீத பங்களிப்பை தந்துள்ளனர்.. இரண்டு வருடங்களாக நடைபெற்ற கடுமையான படப்பிடிப்பில் முகம் சுளிக்காது படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு தந்தது மறக்கவே முடியாது..\nகளத்தூர் கிராமம் படத்தின் கதை நடக்கும் கதைக்களம் குறித்து நாங்கள் மனதில் நினைத்து வைத்த மாதிரியான கிராமத்திற்கான தேடலில் பல நாட்களாக எதுவுமே கிடைக்கவில்லை.\nகிட்டத்தட்ட 125 கிராமங்கள் வரை பார்த்தும் எதுவும் செட்டாகததால் கொஞ்சம் சோர்வு அடைந்ததும் உண்மைதான்.\nஅந்தநிலையில் தான் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கிராமங்களை பார்க்கலாம் என கிளம்பினோம். போகும் வழியில் புதுப்பட்டி என்கிற கிராமத்திற்குள் சென்றபோது அங்குள்ள கோவிலின் முன்னால் நாங்கள் சென்ற வாகனம் நின்றது..\nஅதை ஒரு தடங்கல் என நினைக்காமல், சரி.. வண்டி சரியாகும் வரை புதுப்பட்டி கிராமத்தை உள்ளே சென்று பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால், நாங்கள் மனதில் நினைத்து வைத்த ‘களத்தூர் கிராமம்’ ஆகவே அச்சு அசப்பில் இருந்தது அந்த ஊர். இப்படித்தான் களத்தூர் கிராமத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்..\nநாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதி மிகவும் வறண்ட பகுதி.. சுமார் ஐந்து கிமீ சுற்றுப்புறத்திற்கு வேறு எந்த ஊரும் இல்லை. சில நேரங்களில் தண்ணீர் வசதி இல்லாமல் கூட கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.. கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் விட்டுவிட்டு நடைபெற்ற படப்பிடிப்பின்போது அந்தப்பகுதி மக்கள் எங்களுக்கு நிறையவே ஒத்துழைப்பு தந்தனர்..\nஒருநாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென மழைபெய்ய ஆரம்பித்தது.. அன்றைய தினம் மிக முக்கியமான காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. இதற்காக கிஷோர் சுமார் ஆறு மணி நேரம் மேக்கப் போட்டு தயாராகி இருந்தார், இந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்ததும், என்ன செய்வதென தெரியாத நிலையில், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்..\nசொன்னால் நம்ப மாட்டீர்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுத்தமாக நின்றே விட்டது.. நாங்கள் படப்பிடிப்பை தடங்கலின்றி நடத்தி முடித்தோம்.. ஆனால் இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் படப்படிப்பு நடத்திய கிராமத்தை தவிர சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாம் மழை விடாமல் கொட்டித்தீர்த்தது தான் பிரார்த்தனைக்கு பலன் உண்டு என உணர்ந்துகொண்ட முக்கிய தருணம் அது.\nகளத்தூர் கிராமம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தால் படம் இன்னும் மக்களிடம் எளிதாக சென்று சேரும் என விரும்பி அவரை சந்தித்தபோது எங்களிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். கதை நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தை நீங்கள் எப்படி எடுப்பீர்கள் எனத்தெரியாது. படத்தை எடுத்துவிட்டு வந்து காட்டுங்கள். அதைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்கிறேன்’ என சொல்லிவிட்டார்.\nஅவர் சொன்னபடி, படத்தை எடுத்து முடித்து அவரிடம் காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகப் பாராட்டியவர், இது எனக்கான படம், எனக்கான வேலைகள் இதில் நிறைய இருக்கிறது என உடனே இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார்.\nமேலும் இந்தப்படத்திற்காகத் தனி ஈடுபாடு காட்டி, மூன்று பாடல்களுக்கும் சிறப்பாக இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்ல படத்தின்பால் ஈர்க்கப்பட்டு அவரே ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், இதை சின்ன படம் என்று அவர் ஒதுக்கவும் இல்லை.. இவ்வளவு தொகை எனக்கு வேண்டும் என எந்த இடத்திலும் அவர் கேட்கவும் இல்லை.\nஇளையராஜாவின் இசையில் இந்தப்படம் புது வடிவம் பெற்றுள்ளது என்றே சொல்லலாம். படத்தை பார்த்துவிட்டு ஒரு மூத்த பத்திரிகையாளர், “இது படம் என்பதையும் தாண்டி, ஒரு வாழ்வியல் பதிவு’ என பாராட்டினார்.. இரண்டு வருடம் கஷ்டப்பட்டதற்கான வெகுமதி தான் அவரது பாராட்டு.\nபடத்தின் இயக்குனர் அத்வைதனுக்கு இது முதல் படம் தான். இப்படி ஒரு கதையை அவர் சொன்னதுமே இப்படத்தை எடுத்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டார். படம் எடுத்த அனுபவம் இன்னும் பல நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களைத் தயாரிக்கவேண்டும் என்கிற ஆசையையும் உத்வேகத்தையும் எனக்கு ஏற்படுத்தியுள்ளது.\n“’களத்தூர் கிராமம்’ படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தநிலையில் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான எண்ணிகையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அந்த சூழ்நிலையில் நாங்கள் படத்தை வெளியிட்டிருந்தால் மிகுந்த பொருளாதார பின்னடைவை சந்தித்திருப்போம். படமும் ம��்களின் பார்வைக்கு சரியாக சென்று சேர்ந்திருக்காது.\nஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருக்கிறது.. எங்களது இரண்டு வருட கடின உழைப்பு இந்தப்​ ​படம். அதனால் படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக கொஞ்சம் காத்திருந்தாலும் பரவாயில்லை என முடிவு செய்து, தற்போது அக்-6ஆம் தேதி ரிலீஸ் செய்கிறோம்..\nநாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது.\nசெப்-15லேயே ரிலீஸ் செய்ய முயற்சி எடுத்தபோது உறுதுணையாக இருந்த அனைவருக்கும், தற்போது அக்-6ல் ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கும், படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறினார் தயாரிப்பாளர் A.R சீனுராஜ்\n​. ஆர் பி எம் சினிமாஸ் சார்பாக ​ராகுல் வெளியிடுகிறார்.\nஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘களிறு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133636-chennai-metro-make-cab-and-share-auto-service-to-their-passengers.html", "date_download": "2018-12-12T05:02:18Z", "digest": "sha1:RAU5PRVJEQQXDKLAU2JAL7EWNBOIVVUV", "length": 21854, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "பயணிகளுக்கு கேப், ஷேர் ஆட்டோ வசதி..! சென்னை மெட்ரோ புதிய முயற்சி | Chennai Metro make cab and Share auto service to their passengers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:47 (11/08/2018)\nபயணிகளுக்கு கேப், ஷேர் ஆட்டோ வசதி.. சென்னை மெட்ரோ புதிய முயற்சி\nமெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்வதற்கு வசதியாக ஷேர் ஆட்டோ, கேப் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசென்னையில் கடந்த சில வருடங்களாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டுவருகிறது. சென்னை டி.எம்.எஸ் முதல் விமான நிலையம் வரையிலும், மற்றொரு பாதை, விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வழியாக ஒரு பாதையும் செயல்பட்டுவருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதில், ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்வதற்கு வசதியாக ஷேர் ஆட்டோ, கேப் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்தச் சேவை இன்று முதல் நடைமுறைக்குவருகிறது.\nஇதுதொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, டி.எம்.எஸ், வடபழனி ஆகிய 5 மெட்ரோ நிறுத்தங்களில் கேப் வசதி இருக்கும். அசோக் நகர், ஆலந்தூர் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, செண்ட் தாமஸ் மவுண்ட, திருமங்கலம் ஆகிய 8 நிறுத்தங்களில் சேர் ஆட்டோ சேவை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேப் பயன்படுத்துவதற்கு 15 ரூபாய் கட்டணமாகவும், சேர் ஆட்டோவுக்கு 10 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேட்டிலிருந்து செல்லும் கேப், வி.ஆர்.மால், திருமங்கலம், பாடி பாலம், சரவணா ஸ்டோர்ஸ் வரை செல்லும்.\nஆலந்தூரிலிருந்து செல்லும் கேப், தாமரை ஐ.டி பார்க், சிபேட் தலைமை அலுவலகம், கிண்டி பேருந்து நிலையம் வரை செல்லும்.\nஅண்ணா நகர் கிழக்கிலிருந்து செல்லும் கேப், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும்.\nடி.எம்.எஸ்ஸிலிருந்து செல்லும் கேப், செம்மொழி பூங்கா, ஆழ்வார்பேட்டை, போஸ்க் அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் செல்லும்.\nவடபழனியிலிருந்து செல்லும் கேப், முருகன் கோயில், மேனகா கார்ட்ஸ், சிம்ஸ் மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் செல்லும்.\nஅசோக்நகரிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, சி.பி.டபிள்யூ.டி ஊழியர்கள் குடியிருப்பு, அண்ணா நகர் சாலை ஆகிய இடங்களுக்குச் செல்லும்.\nஆலந்தூரிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, பட் சாலை, சென்னை வர்த்தக மையம், மியாட் மருத்துவமனை, செயிண்ட் பேட்ரிக் சர்ச் ஆகிய இடங்களுக்குச் செல்லும்.\nஈக்காட்டுத் தாங்கலிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, கிண்டி தொழிற்சாலை பகுதி, கிண்டி பேருந்து நிலையம், திரு.வி.க தொழிற்சாலை பகுதிகளுக்குச் செல்லும்.\nகிண்டியிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ, ரேஸ் கோர்ஸ், பீனிக்ஸ் மால், விஜயநகர் ஜங்சன், வேளச்சேரி பகுதிகளுக்குச் செல்லும்.\nகோயம்பேட்டிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ பாடி குப்பம், முகப்பேர் தொழிற்சாலை, ஜே.ஜே.நகர், முகப்பேர் மேற்கு, எம்.ஜி.ஆர் கல்லூரி, டேனியல் தாமஸ் பள்ளி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்.\nசெயிண்ட் தாமஸ் மவுண்ட்டிலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ மேடவாக்கம் பிரதான சாலையிலுள்ள பகுதிகளுக்குச் செல்லும்.\nதிருமங்கலத்திலிருந்து செல்லும் ஷேர் ஆட்டோ மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் செல்லும்.\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezuthovian.blogspot.com/2007/02/blog-post_12.html", "date_download": "2018-12-12T05:34:12Z", "digest": "sha1:VMIJBQ5MDJ364BJCMTXCCMZJM3VZ5375", "length": 19437, "nlines": 134, "source_domain": "ezuthovian.blogspot.com", "title": "எழுத்தோவியங்கள்: கல்யாண் என்றொரு சகோதரன்.", "raw_content": "\nஎன் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\nசாகரன் என்கிற கல்யாணுடனான எங்கள் பழக்கத்திற்கு அதிக வயதில்லை என்றாலும் பல வருடங்கள் பழகிய ஒரு அந்நியோன்னிய உணர்வு. இன்னமும் அவருடைய அகால மரணத்தை நம்ப இயலவில்லை.\nஎப்போதும் உற்சாகத்தைத் தேக்கி வைத்திருக்கும் அந்த முகத்தைப் பார்த்தாலே, பார்ப்பவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.\nஇருவாரங்களுக்கொரு முறை தொடர்ந்து எழுத்துக்கூடத்தில் சந்தித்து வந்திருக்கிறோம். எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளரே அவர்தான்.\n(பஃக்ருத்தீன்) பெயரும் பதிவும் தினமலரில் குறிப்பிடப்பட்டதைக் குறித்து முதலில் செல்பேசியில் தொடங்கிய நட்பு.\nஊக்கமூட்டுவதில் மன்னன். \"பாராட்டணும்யா, அப்பத்தான் திறமைலாம் வெளிப்படும்\" என்பார்.\nநல்ல திறமைசாலி. தேன்கூடு திரட்டி மட்டுமில்லாமல், பலப்பல மின் குழுமங்களின் வெற்றிக்கும் பின்னணியில் இருந்தவர். அதிகம் பேசாதவர் எனினும் நண்பர் சுபைர் போன்ற நிறைய பேர்களை எழுதவைத்தவர்.\n'உங்களையெல்லாம் நண்பனாக அடைந்ததில் சந்தோஷமடைகிறேன்' என்று\nஒரு முறை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் சொல்லியிருந்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பட்டிமன்றம் முடிந்ததும், ஓடிவந்து எங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு \"கலக்கிட்ட..யா\" என்று பாராட்டிய அந்தக்குரலை இனி கேட்க இயலாது.\nஇது சுயநலம் தான். எங்களை முன்வைத்தே இந்த இழப்பை சிந்திக்கிறோம். உண்மையில், அவர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கினார். அவருடைய மூன்றே வயதான குழந்தை, இழப்பு அறியாமல், வந்திருந்த ஒரு 'அங்கிளை' விளித்தபோது... அனைவருக்கும் கரை உடைத்துக் கொண்டது கண்ணீர்.\n'கூகுள் சாட்'டில் Kalyan J என்கிற பெயர் Not at Desk என்ற குறிப்புடன் இருப்பதை தாங்க முடியவில்லை.\nமரணம் என்பது தத்துவமாகவே இருக்கிறது-நெருங்கியவர்களுக்கு வரும்வரை\nரியாத் வாழ் தமிழர்கள் கல்யாண் விட்டுச்சென்றுள்ள வெற்றிடத்தில் தம் குடும்பத்தில் ஒரு சகோதரனின் இழப்பை உணர்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.\nசெய்தி சக பதிவர் என்ற வகையிலே வருந்தமளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு வார்த்தைகள் ஆறுதலைத் தருமாவெனத் தெரியவில்லை.\nகாலம் அவர் குடும்பத்தின் கவலையை மெல்ல ஆற்றுமென நம்புகிறேன்.\nநேற்றிரவு உங்க தொலைபேசிக்கு பலமுறை முயற்சி செய்தேன், லைன் போகலை. மனம் பட்ட பாடு இறைவனுக்கு தான் தெரியும்.\nஇச்செய்தி உங்க வாயில் மூலமாவது பொய்யானது என்று அறிய ஆசைப்பட்டேன்.\nஎன்ன செய்வது, எனக்கு வர்ணிகாவை நினைக்க நினைக்க அழுகை வருகிறது.\nமிகப்பெரிய இழப்பை இறைவன் அவருக்கு கொடுத்திருக்கிறான்.\nசாகரன் அவர்களை வலைப்பதிவின் மூலமும் தேன்கூடு திரட்டி மூலமும் மட்டுமே அறிந்துள்ளேன். இருப்பினும் அவர் மறைவு வருத்தம் அளிக்கிறது. அதை நீங்கள் பதிவு செய்துள்ள விதமும் ஆறுதல் அளிக்கிறது.\nகுடும்பத் தலைவனை இழந்து வாடும் அவரின் முடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஒரே ஒரு தடவை வலைப்பதிவர் சந்திப்பிற்கு வந்து, தான் யாரென வெளிப்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு போய்விட்டார். பின் நன்றாக எழுதுகிறீர்கள் என்று ஒரு மடலிட்டிருந்தார். அந்த இளமையான முகம் இனி புகைப்படத்தில் மட்டுந்தான் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. மறந்துபோயிருக்கும் வாழ்வின் அநிச்சயத்தை இப்படி யாராவது நினைவுபடுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகளால் பயனிருக்குமா தெரியவில்லை... ஆனால்,கழிந்துபோகும் நாட்கள் தேறுதல் அளிக்கலாம்.\nகல்யாண் அவர்களை நான் அறிந்திருக்கவில்லை என்றாலும் இச்சிறு வயதில் அந்த இனிய மனிதரின் மறைவு மனதை பாரமாக்கி விட்டது.\nஇந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் அன்னாரது குடும்பத்தாருக்கும் உற்றார், நண்பர்களுக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nஇது போன்ற சூழல்கள் கொடுமை நிறைந்தவை. தகப்பனை இழந்த குழந்தையை நினைக்கும் போது மிகவும் வருத்தமாயுள்ளது.\nநீங்கள் எழுதியதை படித்ததில் சாகரன் நல்லதொரு மனிதர் என்பதாய் தெரிகிறது. குறுகிய காலமே என்றாலும், நட்பு, உங்களுக்கு\nவாழ்நாள் முழுவதும் மறக்கவியலாத நினைவுகளை தந்துள்ளதாய் நீங்கள் எழுதியுள்ளது தெரிவிக்கிறது.\nஎனக்கு கல்யாண் அவர்களை மின்னஞ்சல்கள் மூலம் மிகவும் பரிச்சயம். நேரில் பார்த்ததில்லை. ஊக்கமூட்டுவதில் மன்னன் என்பது மிகவும் சரி. இந்த அகால மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி தேவைப்படுமா என்று கேட்டுச் சொல்லமுடியுமா உடனடியாக இல்லாவிட்டாலும் அந்த குழந்தையின் படிப்புக்கு உதவி தேவைப்படுமானால் சொல்லவும்.\n//அவரின் குடும்பத்தினருக்கு வார்த்தைகள் ஆறுதலைத் தருமாவெனத் தெரியவில்லை.\nகாலம் அவர் குடும்பத்தின் கவலையை மெல்ல ஆற்றுமென நம்புகிறேன். //\nஉண்மைதான் ரமணிதரன், நண்பர்களாகிய எ���்களாலேயே இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையே..உங்கள் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன.\nபரஞ்சோதி, இக்கொடிய உண்மையை ஜீரணிப்பது மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது.\nஉங்களை முன்வைத்து அவருக்கு கனவுகள் இருந்தன. எங்களிடம் அவ்வப்போது மனம் திறந்திருக்கிறார்.\n உங்கள் எண்ணுக்கு தொலைபேசி செய்தேன். இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. பேசவேண்டும். மடல் எழுதுகிறீர்களா\nஇத்தகைய ஆறுதல் வார்த்தைகளால் தான் நாம் நம்மைத் தேற்றிக் கொள்கிறோம்.\nவாசன், அவர் நினைவுகளில் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.\nரமணி,மூத்த பதிவர்களும், ரியாத் தமிழ்ச் சங்கமும் இதற்கான முன்முயற்சிகள் எடுத்தால் நாமும் இணைந்துக்கொள்வோம்.\nமரணம் ஜீரணிக்க முடியாதது, ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.\nகல்யாண் என்ற சாகரன் அவர்களை இழந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nசாகரன் அவர்களுக்கும் எனக்கும் எந்த விதத்திலும் அறிமுகம் இருந்ததில்லை. கடந்த 24.01.2007 அன்று முத்தமிழ் மன்றத்தின் வழியாக எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்...\nஇணைந்த தேதி: Jul 2004\nநலம். நீங்கள் நலம் தான் என்று நம்புகிறேன்.\nநீங்களும் சவுதி அரேபியாவில் இருப்பதாக நம்புகிறேன். எனக்கு உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா\nஅவருடைய செல்பேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தார்.\nநான் முத்தமிழ் மன்றத்திற்கு முந்தா நாள், 11.02.2007 அன்று வருகை தந்தபோதுதான் சகரன் அவர்களின் மின்னஞ்சலைப் பார்த்தேன், பார்த்தவுடன் அவர் நம்பருக்குத் தொடர்பு கொண்டேன் ஏதேதோ சொன்னார்கள் ஒன்றும் விளங்காமல் தொடர்பை துண்டித்து விட்டேன். நேற்று முத்தமிழ் மன்றத்தில் ''சாகரனுக்குக் கண்ணீர் அஞ்சலி'' என்று செய்தியைப் பார்த்து நடந்த சம்பவம் உண்மைதான் என முடிவு செய்து கொண்டேன்.\nசாகரன் அவர்களின் மின்னஞ்சலுக்கு உடனே பதில் கொடுக்க இயலாமல் போனதற்கான வருத்தமும் எனக்குள் சேர்ந்து கொண்டது.\nஇந்த மறுமொழி முத்தமிழ் மன்றத்திலும்\nஇந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் அன்னாரது குடும்பத்தாருக்கும் உற்றார், நண்பர்களுக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nதேடல் நிரம்பிய எளியன். திறமை அரும்பும் பொடியன். நல்லன அள்ளுவோம் அல்லன தள்ள��வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-12-12T05:33:04Z", "digest": "sha1:S2MPPY6B2JTHV33LKKPWDWDFOIBYLSDQ", "length": 9458, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "அமைச்சர் ‘தகுதி’ ஊழல்: – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»அமைச்சர் ‘தகுதி’ ஊழல்: – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nஅமைச்சர் ‘தகுதி’ ஊழல்: – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nஜம்மு: அமைச்சர்கள் அல்லாத சில அரசியல்வாதிகளுக்கு அமைச்சர்களுக் கான ஊதியம், சிறப்புச் சலுகைகள் அளிக் கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு அமைச்சர் தகுதி நிலை அறிவிக்கப்பட்ட ஊழல் தொடர்பாக வெள்ளியன்று (பிப்.24) ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்சனை கிளப்பினர். இந்த ஊழல் குறித்து அரசின் நம்பகத் தன்மை ஆணையம் (எஸ்ஏசி) கடந்தவாரம் முதலமைச்சருக்கும் இதர அரசு வாரியங் களுக்கும் விளக்கம் கோரும் கடிதங்களை அனுப்பியது. இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க அவையின் கேள்விநேரத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கோரி னர். ஆனால் பேரவைத்தலைவர் அதை ஏற்க வில்லை. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி ச��போத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/aaa-movie-stills-117062200057_1.html", "date_download": "2018-12-12T06:15:41Z", "digest": "sha1:IR65RNWBAVMOMSLAGUF63O6PGEUHET4P", "length": 8691, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஅஅ (AAA) | Webdunia Tamil", "raw_content": "புதன், 12 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிம்பு ஏஏஏ படத்தின் 1 நிமிட வீடியோ\nலிப் – லாக் இல்லாத சிம்பு படம்\nமதுரையில் 100, உலகம் முழுவதும் 1000: சிம்புவின் பில்டப் எடுபடுமா\nஇத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சிம்புவின் AAA படம்\nசிம்பு லேட்டாகத்தான் ஷூட்டிங் வருவார் – போட்டுடைத்த இயக்குநர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் படங்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2013/06/blog-post_7.html", "date_download": "2018-12-12T06:09:39Z", "digest": "sha1:2BKTCGBZ3LVZDGF3DOPN3FGUBKKOSZLT", "length": 9831, "nlines": 107, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்–எழுத்தாளர் திரு. கர்ணன்", "raw_content": "\nஇவரைத் தெரிந்து கொள்ளுங்கள்–எழுத்தாளர் திரு. கர்ணன்\nஇந்த 75 வயதிலும் எழுத��க் கொண்டேயிருக்கிறார் ஒருவர். அவர் மணிக்கொடிக்கால எழுத்தாளர்.அவர்களுக்குச் சமமாகப் படைப்புக்களைத் தந்தவர். நாற்பதுகளில் எழுதிய பல அரிய படைப்பாளிகளோடு அன்றாடம் விடாமல் பழக்கம் கொண்டவர். அவரது கடைப்பக்கம் வந்து போகாத படைப்பாளிகளே கிடையாது. ஊரெல்லாம் அலைந்துவிட்டு, அங்கு போய் படுத்து ஓய்வு எடுக்காதவரே இல்லை. விருந்துண்டு, அவரோடு இலக்கியப் பகிர்வு செய்து, ஒரு நாள் இரண்டு நாள் அவரது வீட்டில் தங்கிச் செல்லாதவரே கிடையாது. ஐம்பதுகளில், அறுபதுகளில், ஜெயகாந்தனுக்கு இணையாகப் படைப்புக்களைத் தந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் எழுதியவர். தமிழக அரசின் பரிசினை அவர்கள் எங்கே போகிறார்கள் என்கிற தரமான கட்டுரைப் புத்தகத்திற்காகப் பெற்றவர். கி.வா.ஜ. முதல் வண்ணதாசன் வரை என்ற ஒரு புத்தகத்தை நர்மதா பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது. இப்போது அகம் பொதிந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். பழம் பெரும் படைப்பாளிகளை நேரில் சென்று காண வேண்டும். அவர்களைப் போற்ற வேண்டும், பெருமைப் படுத்த வேண்டும் என்று யார் நினைக்கிறார்கள் இன்று அந்தப் பழி இவரின் மேற்கண்ட 2 புத்தகங்களா்ல தீர்ந்தது. அந்த மதிப்பிற்குரிய படைப்பாளி திரு கர்ணன் அவர்கள். அறியுங்கள். - உஷாதீபன்\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 11:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇவரைத் தெரிந்து கொள்ளுங்கள்–எழுத்தாளர் திரு. கர்ணன...\nபெருமாள் முருகனின் ஆனந்த விகடன் சிறுகதை\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் என்.சி.பி.எச். நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2011 ல் எனது நினைவுத் தடங்கள் என்ற சிறு...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49492-pm-modi-to-launch-india-post-payments-bank-on-august-21.html", "date_download": "2018-12-12T04:42:31Z", "digest": "sha1:TFUDUBDVU3LT7KJUXB2YL24V62OEO7YK", "length": 10061, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆகஸ்ட் 21ல் அஞ்சல் துறை வங்கி : தொடங்கிவைக்கிறார் பிரதமர் | PM Modi to launch India Post Payments Bank on August 21", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு ���த்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nஆகஸ்ட் 21ல் அஞ்சல் துறை வங்கி : தொடங்கிவைக்கிறார் பிரதமர்\nஇந்திய அஞ்சல் துறையின் பணப்பட்டுவாடா வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.\nஇந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் என்ற பெயரிலான வங்கிகள் ஏற்கனவே இரண்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதிதாக 648 கிளைகளை பிரதமர் முறைப்படி தொடங்கிவைக்கிறார். இந்த வங்கிகளுடன் நாட்டிலுள்ள ஒன்றரை லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் இந்தாண்டு இறுதிக்குள் இணைக்கப்பட உள்ளன. இதன் பின்னர் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கிச் சேவையாளராக மாறும்.\nஇந்திய அஞ்சலகங்களில் மட்டும் 17 கோடி பேர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே பணப்பட்டுவாடா வங்கிச் சேவையை வழங்கி வருகின்றன. கிராமப்புறங்களில் நிதிச் சேவையை அளிப்பதற்கு இவ்வங்கி முக்கியத்துவம் அளிக்கும் என்றும், முதலில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு வங்கி என்ற அளவில் தொடங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை வரும் 21ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்.\n‘கருணாநிதியை நேரில் சந்தித்தேன்’ - குடியரசுத் தலைவர் ட்வீட்\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\n“எந்த வித பிரச்னைகளாக இருந்தாலும் விவாதிக்க தயார்” - பிரதமர் மோடி\nவிதவை தொடர்பான பிரதமர் மோடியின் சர்ச்சை கருத்து.. வலுக்கிறது எதிர்ப்பு..\nசோனியா காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி\nமோடிக்கு எதிரான கோத்ரா கலவர வழக்கு ஜனவரியில் விசாரணை\n“4 மாத உழைப்பு.. கிடைத்தது ரூ.1064..” எதிர்ப்பை பதிவு செய்ய அப்படியே பிரதமருக்கு அனுப்பிய விவசாயி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெ���ும்பான்மை இல்லை..\n“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கருணாநிதியை நேரில் சந்தித்தேன்’ - குடியரசுத் தலைவர் ட்வீட்\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139474-minister-ponradhakrishan-slams-dmk.html", "date_download": "2018-12-12T05:37:24Z", "digest": "sha1:ZHSDJHRBJCH4UQQV4WT7J7ZP2GHPEM4O", "length": 18854, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான இயக்கத்துக்கு தி.மு.க துணைபோகிறது!’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் | Minister Pon.Radhakrishan slams DMK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (11/10/2018)\n`வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான இயக்கத்துக்கு தி.மு.க துணைபோகிறது’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n“தமிழகம் வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் சில இயங்களுக்கு தி.மு.க துணை போவதாகத் தெரிகிறது” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nநெல்லை மாவட்டம் பாபநாசம், தாமிரபரணி மஹா புஷ்கரணி விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்தில் முக்கியத் திட்டங்களை செயல்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் எனத் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர், மத்திய சுற்றுச்சூழல்துறையிடம் வலியுறுத்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் வந்துவிடக் கூடாது என்பதிலும் தமிழகம் வளர்ச்சி பெற்றுவிடக் கூடாது என்பதிலும் ஓர் இயக்கம் நடைபெற்று வருகிறது. அது போன்ற இயக்கத்துக்கு தி.மு.க போன்ற கட்சிகள் துணை நிற்பதாகத் தெரி���ிறது. இவர்களின் அழுத்தத்தின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பொய்யான தகவல் கிளப்பப்படுகிறது. இதனால் போராட்டங்களும் நடக்கின்றன.\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\nஎனவே, போராட்டங்களில் ஈடுபடும் இது போன்ற மக்கள் கூறும் கருத்துகளை ஒட்டு மொத்த மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு கூட்டத்தின் கருத்தாகவே அமையும். தமிழகம் வளர்ச்சித் திட்டங்களால் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்” என்றார்.\n`பா.ஜ.க ஊழலை வீடுவீடாகச் சொல்லணும்' - காங்கிரஸாருக்கு மேலிடம் போட்ட உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முய���்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/newgallery/12/movie-gallery.html", "date_download": "2018-12-12T05:03:33Z", "digest": "sha1:JM3HKXUYJFNKOH3RWAZHERKT7BJGPXVO", "length": 3791, "nlines": 111, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nசென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய தமிழக அரசு\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://liverpoolganeshtemple.org.uk/?page_id=1101", "date_download": "2018-12-12T06:18:39Z", "digest": "sha1:PCRHGU7ZTR5OMGUOZCTBMOEZGGW3CKQJ", "length": 4573, "nlines": 99, "source_domain": "liverpoolganeshtemple.org.uk", "title": "Pillayar Songs | Liverpool Ganesh Temple", "raw_content": "\nசிவபுராணம் , கணேச பஞ்சரத்னம்\nஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர னாம ஸ்தோத்ரம்\nகணேஶ அஷ்டோத்தர ஶத னாமாவளி\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே\nகஜானனம் பூத கணாதி ஸேவிதம்\nகபித்த ஜம்பூ பலஸார பக்ஷ\nஉமாஸுதம் சோக வினாச காரணம்\nநமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்\nபாலும் தெளிதேணும் பாகும் பருப்பும்\nஇவை நான்கும் கலந்து உனக்கு\nநான் தருவேன் கோலஞ்செய் துங்கக்கரி\nமுகத்து தூமணியே நீ எனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nபிடியதன் உருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடிகண பதிவர அருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.\nகைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி\nகப்பிய கரிமுக …… னடிபேணிக���\nகற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ\nகற்பக மெனவினை …… கடிதேகும்\nமத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்\nமற்பொரு திரள்புய …… மதயானை\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை\nமட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே\nமுத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்\nமுற்பட எழுதிய …… முதல்வோனே\nமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்\nஅச்சது பொடிசெய்த …… அதிதீரா\nஅத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்\nஅப்புன மதனிடை …… இபமாகி\nஅக்குற மகளுட னச்சிறு முருகனை\nஅக்கண மணமருள் …… பெருமாளே.\nஓம் கணபதி நமஹ… _/\\_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=2471&tbl=tamil_news&title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-12-12T06:29:19Z", "digest": "sha1:SRVKGY6VROU5XB6YMVF5FXCWQ7ZXTZY3", "length": 9918, "nlines": 79, "source_domain": "moviewingz.com", "title": "வீரா", "raw_content": "\nநடிகர்\t: கிருஷ்ணா நடிகை\t: ஐஸ்வர்யா மேனன் இயக்குனர் : ராஜா ராமன் இசை\t: லியோன் ஜேம்ஸ் ஓளிப்பதிவு : குமரன் - விக்னேஷ் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட மன்றங்கள், அதன்பின் ரவுடிகளின் கோட்டைகளாக மாறி உள்ளது. இந்த மன்றத்தின் தலைவருக்காக பல போட்டிகளும், சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது.\nஇப்படி தன் ஏரியாவில் உள்ள மனமகிழ் மன்றத்தின் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கிருஷ்ணா. இவருடைய நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து அதற்கான திட்டங்களை வகுக்கிறார். ஏரியாவில் உள்ள மற்றொரு ரவுடியும், ஏற்கெனவே மனமகிழ் மன்றத்தின் தலைவருமான கண்ணா ரவி இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்.\nஅதே ஏரியாவில் இருக்கும் தம்பி ராமையாவிடம் கிருஷ்ணாவும், கருணாவும் யோசனை கேட்கின்றனர். அவர்கள் இருவரையும் ஒரு காலகட்டத்தில் ஊரில் ரவுடிகளுக்கு திட்டங்களை வகுத்துக்கொடுப்பதில் கில்லாடியாக இருந்த முன்னாள் ரவுடியான ராதாரவியிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார் தம்பி ராமையா.\nஇருவரும் பயிற்சி பெற்று திரும்பியதும் ரவுடி கண்ணா ரவியை தீர்த்துக்கட்டிவிட்டு மன்றத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர திட்டம் வகுக்கிறார்கள். இதற்காக யாராவது ஒருவரை போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி கொடுத்த ராதாரவியை கொல்ல நினைக்கிறார்கள்.\nஆனால், அவர் கொலை செய்யும் முன்பே இறந்து விடுகிறார். இவரை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறிக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார்கள். ஜெயிலில் சில ரவுடிகளிடம் சிக்குகிறார்கள். அதன்பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன கிருஷ்ணா ஆசைப்பட்டதுபோல மன்றத் தலைவர் பொறுப்பு கிடைத்ததா கிருஷ்ணா ஆசைப்பட்டதுபோல மன்றத் தலைவர் பொறுப்பு கிடைத்ததா\nதுறுதுறுவென திரியும் வடசென்னை இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கிருஷ்ணா. அவருக்கே உரிய பாணியில் வழக்கம்போல் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அர்ப்பணிப்பு தெரிகிறது. நடனம், காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி.\nநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். தனக்கு நடக்க உள்ள திருமணத்தை நிறுத்த அரங்கேற்றும் சின்னச் சின்ன அம்சங்கள் ரசிக்க வைக்கிறது. இவருடைய கதாபத்திரத்தை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nஅதுபோல், கருணாகரன், யோகி பாபு, சரண் தீப், ராதா ரவி, தம்பி ராமையா ஆகியோரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அனைவரும் மனதில் நிற்கிறார்கள். குறிப்பாக பெரிய ரவுடியிடம் போனில் பேசும் காட்சியில் அசரவைக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.\nவடசென்னையை மையமாகக் கொண்டு ஏற்கெனவே வந்த பல ரவுடி கதையம்சம் கொண்ட படங்கள் வெளியானாலும், இப்படத்தை காட்சி படுத்திய விதமும் திரைக்கதையிலும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ராஜா ராமன். கிருஷ்ணாவும், கருணாவும் தொழில் கற்றுக்கொள்ளச் செல்லும் இடத்தில் இருந்து படம் சூடுபிடிக்கிறது. சில திருப்பங்களும், சில சுவாரசியமான கதாபாத்திர வார்ப்புகளும் இரண்டாம் பாதியின் ஒரு கட்டம் வரை படத்தை வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். ரவுடிக்கு பின்னால் இன்னொரு ரவுடி, அரசியல் புள்ளிகள் உருவாவது, அவர்களை வீழ்த்த இன்னொரு கும்பல் உருவெடுப்பது என்று ரவுடி சாம்ராஜ்ஜியத்தை திரைக்கதையில் பின்னிய விதம் சிறப்பு. கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் சிறப்பு.\nலியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குமரன் - விக்னேஷ் ஒளிப்பதிவு கதைக் களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.\nநம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nமரத்து மீத��ல்லாம் ஏறி ஆபத்தான முறையில் சூர்யாவை பார்த்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/07/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-12-12T05:46:24Z", "digest": "sha1:7G7RY6M2LXZOJKVD2IK25HUKJB2MJ6U7", "length": 43173, "nlines": 149, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "இலங்கை தமிழ் சினமாவுக்கான தேடல்… | சினமா ஆன்மா", "raw_content": "\nஇலங்கை தமிழ் சினமாவுக்கான தேடல்…\n“எல்லாம் சினமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது”\nசினமாவுக்கு வாழ்க்கைதான் ஆதாரம். வாழ்க்கை என்ற நெருப்பு இல்லாமல் கலை, இலக்கியம், இசை, ஓவியம், சினமா எதுவுமே சாத்தியமில்லை. எல்லா கலை வெளிப்பாடுகளும் வாழ்வை முன் நிறுத்தியே உருவாக்கப் படுகின்றது. வாழ்வு இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை. வாழ்வை சொல்லாத கலை வெளிப்பாடுகள் கலையாக தீர்மானிக்க முடியாதபடிக்கு காலத்தின் பெரும் பள் சக்கரங்களில் கறைந்து போகின்றது.\n“தினசரி வரலாற்றை நேரடி நிகழ்வாக மாற்றியமைப்பதற்காகஇ யதார்த்தத்தோடும், உண்மையோடும் உழைக்க வேண்டியது எப்படி அதிமுக்கியமோஇ அதே காரணங்களுக்காக உள்;ளடக்கத்தை குறைத்து மதிப்பீடவோ, ஏமாற்றவோ செய்யாத வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் முக்கியமாகும்”.\nஎன்ற ஜார்ஜ் சான்ஜினோஸின் அறிவிப்புடன் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளும் கலைஞனின் தேடலுக்கான களங்களாக முன் நிற்கின்றது. வாழ்விலிருந்து கண்டறியப்பட வேண்டியது நிறைய உண்டு. நம்முன் நிறைந்திருக்கும் வாழ்வின் நடனங்களில், நளினங்களில், வலிகளில், துயரங்களில், சிரிப்புகளில், கனவுகளிலிருந்து சிலவற்றையாவது நாம் நம் இலங்கை தமிழ் சினமாவின் வெளிகளில் நிரப்புவோம். அப்படி நிரப்பப்படும் ஒவ்வொரு சினமாவின் மொழியிலும் இலங்கை தமிழ்; சினமாவின் சுய அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வின் அதி அற்புதமான கனவுகளை கண்டறிவோம்.\n“சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுய-வெளிபாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினமா வடிவமானது சக்தி வாய்ந்த கருவியாக இயங்க வல்லது.”\nதிரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த சேர்ஜி ஜஸன்ஸ்hPன் மேற்கண்;;ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம்.\nசினமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தேகமடைவது சினமா ��ன்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் மக்களின் உணர்வுகளை பாதிப்பதினால்தான். சினமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் நினைவுகளில், மனோபாவங்களில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதுவும் உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் மனித வாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளரின் அகத்தை எளிதாக தாக்ககூடியது. உலக சினமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுவதோடு உலகம் பற்றியும், வாழ்வின் ஆன்மீக தடங்கள் பற்றியும் மனிதனின் தேடலை சாத்தியப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும் சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தை யும் உலக சினமா பார்வையாளரின் மனத்திரையில் அகலப்பரப்புகின்றது. வாழ்வை புரிந்துக்கொள்வதற்கும், தெளிவடைவதற்கும் உலக சினமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அணுக்கமானதொரு அந்தரங்கப் பிணைப்பை ஏற்படுத்துகின்றது.\n“திரைப்படம் உயர் எண்ணங்களை நமக்கு ஊட்டி சீரிய வாழ்க்கையையும், சிறந்த பண்புகளையும் கடைப்பிடிக்க நம்மை தூண்ட வேண்டும்” என்கிறார் திரைப்பட விமர்சகர் கே.எஸ். சிவக்குமாரன். தமிழில் வெளிவருகின்ற தென்னிந்திய திரைப்படங்கள் நம் மூளையையும்இ மனதையும் வசீகரிப்பதன் நோக்கம் நம்மிடமிருந்து பணத்தை சுரண்டுவதற்கே… பணத்தை மட்டுமல்ல நம் மனோ பாவத்தையும், யதார்த்தத்தை விட்டு நகர்த்தி வேறொன்றின் மேல் அக்கறை கொள்ளச் செய்வதோடு- சுயவாழ்வின் இருப்பை, சுய அடையாளத்தை இழந்தும் விடுகின்றோம். ஆப்பிரிக்க திரைக்கலைஞன் ஹெய்லேகெரீமா இது போன்ற நிலைகண்டு இப்படி எச்சரிக்கை விடுக்கின்றார்.\n“நமது கலாச்சார வேர்களை ஆதிக்கக் கலாச்சாரங்களுக்காக இழந்து விடுவது முற்றிலும் தன்னை இழப்பது போலாகும்”\nசினமா கலாச்சாரத்தினால் நாம் நம் சுயங்களை இழந்து வருகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம்மை நாம் அறியாத வகையில் சிதைக்கும் தென்னிந்திய சினமா குப்பைகளை விடுத்து நல்ல சினமா நோக்கி நம் பார்;வையை திருப்புவோம்இ கறைபடிந்த நம் சினமா பற்றிய பார்வையை மாற்றிக்கொள்வதோடு நல்ல சினமாவைப் பார்ப்பதனால் நல்ல மனோபாவத்தையும் வாழ்க்கை குறித்த பார்வையை யும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதை இனியா வது உணர்வோம். தமிழ் சினமா என்பது தமிழர்களின் வாழ்வை சிதைக்கும் நாசகார ஆதிக்க சாதனம். தமிழ் சமூகத்தின் யதார்த்த வாழ்வை சொல்லாத தமிழகத்தின் சினமா மொழி ஆதிக்க வர்க்கங்களின் மொழியினால் இருக்கின்ற ஒடுக்கு முறைகளையும், அடக்கு முறைகளை யும் நியாயப்படுத்தி எடுக்கப்படுகின்ற வியாபார சூத்திரம். இவ்வியாபார சூத்திரத்தை நாம் ஏன் நம் மனதின் நம் தேசத்தில் சினமாவாக முன் நிறுத்த வேண்டும். இதற்காக நாம் ஏன் முன்னுரிமை கொடுத்து நம்மையே தாழ்த்திக்கொள்ள வேண்டும்.\nஇந்த சினமா நமக்கு அப்படி என்ன தந்து விட்டது. நம் வாழ்வையும், நம் சுய வாழ்வின் கலை வெளிப்பாடுகளையும், நம் ஈழத்தமிழ் சினமாவின் பிறப்பையும் அழித்து விட்டது. நாம் நம் தேசத்தின் சுயமான சினமாவை உருவாக்குவோம். அதிலிருந்து நம்முடைய வாழ்வின் பேரினவாத கொடூரத்தையும், இன வன்முறையின் வலியையும், பாதுகாப்பற்ற தன்மையையும், சமாதானமற்ற இருப்பின் நடுக்கத்தையும் நம் ஈழத்தமிழ் சினமா மொழியாக வழி கண்டறிவோம். புதிய சினமா மொழி ஒன்றை நம் வாழ்வின் புரிதலிலிருந்து கண்டறிவோம். அம் மொழியினால் உலகத்தின் தமிழர்களின் கனவுகளில் புதிய அத்தியா யத்தையும் எழுதிச் செல்வோம். சமூகத்தின் எழுச்சிகளை உலகமறிய செய்வோம். சர்வதேச சினமாவின் மூலங்களில் இருந்து நாம் நமக்கான சினமா மொழி ஒன்றை கண்டறிவோம். அம் மொழியின் வழியாக நம் சினமா கலையை உலகத்தின் திரைகளில் எல்லாம் கொண்டு செல்வோம். தமிழனின் மனது எதையும் சாதிக்க வல்லது. உலகெல்லாம் பரந்திருக்கும் ஈழத்தமிழர் நிச்சயமாக ஒன்றிணைந்து ஈழத்தமிழ் சினமா மொழி ஒன்றை கண்டறியலாம். அம்மொழியின் வழியாக நம் எல்லா கனவுகளையும் சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதோடு ஆதிக்க சினமா மொழிகளையும் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவினால் முறையடிப்பதோடு, அவர்களுக்கு சினமாவின் உன்னத சக்தியையும் உணர்த்தி செல்வோம்.\nதிரைப்படத்தை புரிந்து கொள்வதற்கு திரைப்படம் பற்றிய ஆரோக்கியமான பார்வையும், கலை புரிதலும், வாழ்க்கை பற்றிய தேடலும் தேவை. திரைப்படம் என்பது தொழி;நுட்ப கலையாக நமக்கு வெளிப்படையாக தெரிவதனால் அதை கைக்கொள்வதற்கும் நிர்மாணம் செய்வதற்கும் நாம் தயக்கமடைவது தெரிகின்றது. திரைப்படம் வெறும் தொழி;நுட்ப கலை சாதனம் ம��்டுமல்ல. அது இயக்குனர் என்கின்ற ; தனிநபரின் மனத்திறனின் கலை, வாழ்வு, அரசியல் புரிதலின் மறு பிரதிதான் திரைப்படம். திரைப்படத்திற்கான வேலை பரப்பும், ஆள் தொகையும் விரிந்தளவி;ல் மேற்கொள்ளப் படுவதால் செலவு மிகுந்ததொன்றாக இருக்கின்றது. ஆனால் ஆயிரம் தொலிநுட்பவியலாளர்கள் பணி; புரிந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பவர் ‘இயக்குனர்’ என்ற படைப்பாளிதான். இயக்குனர் இல்லையென்றால் திரைப்படம் இல்லை. ஆனால் தமிழ் சினமாவில் இயக்குனர் இல்லாத சினமாக்களே வெளிவருகின்றது. மசாலா கதைகளை ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் ஒரே அளவீடுகளில் உற்பத்தி செய்வதற்கு எதற்கு இயக்குனர். திரைப்பட இயக்குனர் என்பவர் மகத்தான சக்திகளின் கூட்டுணர்வின் பிதாமகன். ஒருவகையில் திரைப்பட இயக்குனரை கப்பலின் தலைவன் என்று கூட சொல்வார்கள். தலைவன் (கேப்டன்) இல்லாத கப்பல் திசையறியாது போய் சின்னாபின்னமாகி விடும். கடந்த காலங்களில் எல்லாம் தமிழ் சினமா கப்பல் திசையற்றுத்தான் போய் கொண்டிருக்கின்றது. இந்த கப்பலில் கொள்ளைக்காரர்களின் கூடாரமாகிவிட்டதால்தான் அது இன்னும் கவிழாமல் போய்கொண்டிருக்கின்றது. திருடர்களின் மூலமாக அதன் திசைப்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றது. நம் திருடர்கள் மிகவும் புத்திசாலிகள். கப்பலின் திசையை பற்றிக்கவலைப்படாமல் தலைவன் அற்று சதா திசைமாறி தன் போக்கில் போனபடி இருக்கின்றது.\nதிரைப்படத்திற்கான மூலக்கதையை தேர்ந்தெடுப்ப தென்பது இங்கே தன்னிச்சையாக நிகழ்வதில்லை. நிறுவன நிலையிலிருந்து தயாரிக்கப்படும் திரைப்பட கட்டமைப்பு நமக்கு தேவையில்லை. சினமாவின் உயிர்ப்பு என்பது படைப்பாளியின் அதாவது இயக்குனரின் தனித்துவமான கருத்திலிருந்தும், காத்திரமான பார்வையிலிருந்தும் உருவாக்கப்படவேண்டும்.\nமரபான கதையாடல் மூலமாக திரைக்கதை நிறுவன நிலையுடனான ஆதிக்க சினமா வடிவங்களாக திரிபடைந்து ஈழத்தமிழ் சினமாவின் கதையாடல்கள், காட்சிகள், திரைக்கதை பிரதிகள், உரையாடல் தொகுதிகள், திரைப்பட கேமரா அசைவுகள் புதிய தடம் பதிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழ் சினமாவின் புதிய வழித்தடங்களை கண்டறிய முடியும். ஏற்கனவே சொல்லப்பட்ட திரைப்பட ஆதிக்க மொழியை விட்டு நாம் நம் சொந்த சினமாவின் பாதையை கண்டறிவோம். இருக்கின்ற நிலைமையை உள்ளபடி எவ்விதமான முன் மதிப்பீடுகள் அற்றும், முக்கியமாக சுய தணிக்கை என்ற கலாச்சார சமூக உளவியலின் தடைகள் அற்று கலைஞனின் உத்வேகத்துடன் சினமாவின் பிரதிகள் தயார் செய்யப்பட வேண்டும். ஒரு இயக்குனரின் பார்வைதான் ஒரு முழு திரைப்படத்தையும் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி நகர்த்தி செல்லும் ஒவ்வொரு அசைவும் இயக்குனரின் சொந்த புரிதலிலிருந்தும் அகத்தேவைகளிலிருந்தும் வெளிப்படுத்தப்பட வேண்டும். உண்மையான கலை என்பது இதுவே. மனசாட்சியின் சாட்சி தன்மைதான் கலை வெளிப்பாடுகள். உண்மையை வாழ்விலிருந்தும். இதயத்திலிருந்தும். சொந்த வாழ்வு தரும் அனுபவ பகிர்விலிருந்தும் சினமாவுக்கான மூலப் பொருள் உள்வாங்கிடப்பட வேண்டும். சினமாவின் கூட்டு முயற்சி தன் சொந்த கருத்து நிலையை விரிவாக்கவும், நடைமுறைப்படுத்தவும் இயக்குனர் என்ற சினமா கலைஞன் முயல வேண்டும். நம்மை சதா சிதைக்கும் ஆதிக்க சினமா மொழியின் பிடிக்குள் திரைப்பட இயக்குனர் சிக்கிக் கொள்ளக்கூடாது. நிலவுகின்ற எல்லா விதமான ஆதிக்க வன்முறைகளுக்கும்; எதிர்ப்பு தெரிவிக்கும் தன்மையுடன் திரைப்பட இயக்குனர் பணிபுரிய வேண்டும். அடக்கு முறைகளுக்கு எதிரான மன உணர்வை சினமா படைப்பாளி தன் திரைப்பட மொழியில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.\n“கலைப்பாங்காக அமையாத ஒரு படைப்பு வெறும் கருத்துத்திரளாக மட்டும் தொகுக்கப்படும் ஒரு ஜோடனை, எந்த சமூகப் பாதிப்பையும் நிகழ்த்தாமல் போய்விடும் படைப்பாக்கத்தில் அழகியல் கூறுகளும் முக்கியமானவை”\nஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவாஆச்சிபி கூறுவதிலிருக்கும் உண்மையை நமக்கு முன் திரைவிரியும் அசிங்கமான தமிழ் சினமா தன் படைப்பு நிலைகளில் என்றாவது கவனம் கொள்ளுமா\nநம் சூழலில் திரைப்படங்கள் களியாட்;டம், பொழுது போக்கு என்பதாய் நிலை நிறுத்தப்பட்டிருப்பதன் பின்னணியில் நாம் மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். வியாபார கலாச்சாரத்தின் பெரும் வணிக முதலாளிகளின் நலன்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வெகுசன சினிமாக்கள் வெகு மக்களின் களியாட்டம், பொழுது போக்கு என்பதோடு முடிந்து விடுவதில்லை. திரைப்பட பிம்பங்கள் விதைக்கும் விதைகள் மக்கள் மனதில் வேரூன்றி தேவையற்ற கலாச்சார சீரழிவுகளை நம்மில் நிகழ்த்துவதை இயல்பு வாழ்க்கையி���் கண்டறிய முடிகின்றது. இந்த பெரும் வணிக சினமாக்களின் சீரழிவுக் கலாச்சார போக்குகளை அவ்வளவு எளிதில் தடுத்து விட முடியாது.\nஆனால் இந்த வியாபார சினமாக்களின் வெற்றுத்தன்மையை ஏகாதிபத்திய முதலாளித்துவ சாதிய அமைப்புகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இச்சினமாக்களின் உள்ளீடுகள் மக்கள் மனதிலிருந்து நீக்குவதற்கும் நல்ல சினமா பற்றிய பார்வையை வெகுசன வெளிகளில் கொண்டு செல்ல வேண்;டும் என்றால் நல்ல திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு செல்லவும், நல்ல சினமா பற்றிய பார்வையை தூண்டவும் நம்மத்தியில் திரைப்பட சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆசியாவில் சத்யஜித்ரேய்க்கு முன்னமே இலங்கையில்தான் முதல் முதலாக திரைப்பட சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் வங்க திரைப்பட உலகின் மேதை சத்யஜித்ரேதான் முதல் திரைப்பட சங்கத்தை உருவாக்கினார். திரைப்பட சங்கம் என்பது நம் மத்தியில் தொழிற்சங்கம் போல் மனோபாவம் நிலவுகின்றது. அது நல்ல திரைப்படத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான சர்வதேச கட்டமைப்பின் வெளிப்பாடு. ஆனால் இந்திய சினமாவில் திரைப்பட சங்கங்களின் வழியாக நல்ல சினமா பற்றிய பார்வையை பொது மக்களிடம் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்தபோதும் வங்கத்திலும்இ மலையாள திரைப்படத்துரையிலும் திரைப்படச்சங்கம் ஏற்படுத்திய திரைப்படத் தாக்கத்தினால் நல்ல சினமா வளர்வதற்கும், இந்திய சினமாவில் மாற்று சினமா பாரம்பரியம் சரியநாடு, மிருனாள்சென், ஜோன் ஆபிரகாம்இ சத்யஜித்ரேய் போன்ற மேதைகளினால் இந்திய சினமா தன் தனித்துவமான தடத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. நிலவும் வெகுசன வியாபார மோசடி சினமாக்களும் போட்டியாக தன் இருப்பை ஒவ்வொரு தருணமும் தக்க வைத்து இன்றும் அதன் தாக்கம் இந்திய சினமாவின் சுயமரியாதையை காப்பாற்றியிருக்கிறது.\nநம் சூழலில் நம்மவர்களுக்கு நல்ல சினமாவை வெகுசன அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை. மக்களிடம் ஏற்படுகின்ற காட்சி கலாச்சாரத்தின் தேவையை நியாயபூர்வமாக தீர்க்காததனால் மக்கள் இயல்பாகவே ஆதிக்க சினமாவின் மொழிகளில் முன் தன்னிலையை இழந்து காட்சி கலாச்சாரத்தை பார்க்கும் அவாவை தீரத்துக்கொள்கிறார்கள். மக்களுக்கும் நல்ல சினமாவுக்குமான இடைவெளிகள் நிரப்பப்படாமலேயே இருக்க இங்கே சினமா சிங்கள பார்வையாளர்களுக்கு இருக் கின்ற திரைப்பட வாய்ப்புகள் தமிழ் பார்வையாளர் களுக்கு ஏற்படாமல் போனது துரதிஷ்டமே. தமிழர்களின் மொழி சார்ந்த திரைப்பட கழகங்கள் பெரும் நகரமான கொழும்பில் கூட இல்லாமல் போனது தமிழர்களின் தலைவிதியே என்று நினைக்கத் தோன்றுகின்றது. தமிழர்களின் சர்வதேச தொடர்புகள் வழியாக புலம்பெயர்ந்த நம்மவர்களின் கூட்டுறவினால் நல்ல திரைப்படங்களை உலக நாடுகளிலிருந்து பெற்று திரையிடவும் இங்கு இருக்கின்ற சர்வதேச நாடுகளின் தூதுவராலயங்கள் மூலமாக நல்ல திரைப்படங்களை பெற்று திரையிடுவதற்கு தமிழர்களின் அமைப்புகள் முன்வர வேண்டும். பெரும் நகரங்களில்தான் தமிழ் சினமா தன் வியாபார கால் தடங்களை ஆழமாக ஊன்றி உள்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்தை ஏற்படுத்திக்\n;கொண்டிருக்கின்றது. அதனால் நகரங்களில் திரைப்பட கழகங்களின் தேவை வெகுசன மக்களின் காட்சி கலாச்சார த்தின் வாயிலாக அறியப்பட்டதன் உண்மையிலிருந்து எழும் சிந்தனை என்பன அக்கறை கொண்டவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நல்ல திரைப்படங்கள் மூலமாக நல்ல சமூகவியலையும், ஆக்கபூர்வமான கலை மேதைகளின் உண்ணதங்களையும் நம்மவர்கள் பெறுவதன் வாயிலாக நல்ல சினமா பற்றியும், நல்ல சினமா உருவாக்கம் பற்றிய திரைப்பட நனவிலி மனதின் கட்டமைப்புகளும் மாற்றியமைக்கவும், ஈழத்தமிழ் சினமாவின் உருவம் புத்தெம்புடன் சர்வதேச அளவில் காலடித்தடம் பதிக்கும் வகையில் வளர்வதற்கான வாய்ப்புகளை நம்மவர்களுக்கு ஏற்படுத்துவது உறுதி. நாம் நம் பார்வையாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் முதலில் நல்ல சினமா பற்றிய சுயங்களை கண்டறிய சிறந்த திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்வோம். இது திரைப்பட கலாச்சாரம் மேலெழுந்து நிற்கும் நம் வெகுசன சூழலில்இ வெகு மக்களின் மனவியலின் வெளிப்பாடு என்பதிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.\nதிரைப்படங்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சிகளின் மூலமாக மறுவடிவம் செய்யப்பட வேண்டியவைகள். நம் சூழலில் நம்மை சதா நேரமும் போதைப் பொருள் போல் பிடித்து ஆட்டும் தமிழ் சினமா நாசங்கள் நம் தன்னுணர்வுகளை அழிப்பதோடு கேடு கெட்டதொரு ஆபாசமான மன வன்முறையை நம்மில் ஏற்படுத்தி விடுகின்றது. நம்மவர்களுக்கு திரைப்படம் என்பது தீபாவளிக்கு கொழுத்தப்படும் சீன வெ���ிகளை போல்தான். களியாட்டமும்,\nமேட்டுக்குடி கலாச்சார சோம்பேரித்தனங்களுக்கும், ஆபாசமான நாகரீகத்திற்கும் தீணி போடும் வடிவமாக தான் திரைப்படம் இருக்கின்றது.\nதிரைப்படங்களை நாம் பொழுது போக்குக்கான உறி;ஞ்சி குடிக்கும் சாதனமாக ஆக்கிவிட்டதன் தலை எழுத்தை நம்மிலிருந்து அத்தனை விரைவில் மாற்றிவிட முடியுமா திரைப்படம் பற்றிய நம்மவர்களின் சிற்றின்ப கருத்துக்களினால் திரைப்படக் கலை தன் உண்னதங்களை இழந்து ஒரு வேசியை போல் நம் தமிழர்கள் மன அறைகளில் நம்பப்படுகின்றது. உலகில் எங்கும் நிலவாத வகையில் நம் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் சினமா உருவங்கள் ஆபாசத்தின் சதைப்பிம்பங்களையும், சிற்றின்ப காம உணர்ச்சிகளின் கேடுகெட்ட மனப்பாங்குகளின் மூலங்களை தூண்டி பணம் சுருட்டும் ஆபாசத்தின் உச்சபட்சமான பிம்பங்களை உற்பத்தி செய்து தமிழர் மனதினுள் குப்பைகளை நிரப்பியபடி இருக்கின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டும். அதற்காக நம்மிடமிருக்கும் கலாச்சார தளங்களிலிருந்து நல்ல சினமா பற்றிய சூழலுக்கான புரிதலை ஏற்படுத்துவதோடு, உலகத்தின் மிக சிறந்த திரைப்படங்களை நம்மவர்களுக்கு திரையிடுவதோடு அது குறித்து திரைப்பட செய்திகளையும், தகவல்களையும் தினசரிகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து கொடுப்பதற்கு முயல வேண்டும். இப்படியான கலாச்சார நடவடிக்கையின் வாயிலாக நம் நாட்டில் நமக்கேயான தனித்துவம் கொண்ட சினமாக்களை உருவாக்க முடியும்.\nPrevious சினிமாவில் தணிக்கை– ஓர் அரசியல் குறிப்பு Next லய காம்ரா\nவணக்கம் மாரியண்ணா எப்படி இருக்கிறீங்க பல தடவை உங்கட பழைய தொலைபேசில தொடபர்பு கொண்டனான் கிடைக்கல உங்கட பதிவுகளை இப்பதான் பார்த்தநான் படிச்சிட்டு சொல்லுறன்\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமெய்யான புரட்சிபற்றிய வியப்பூட்டும் உண்மைகள்\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/24/liquor.html", "date_download": "2018-12-12T04:49:47Z", "digest": "sha1:YQEALKRVUN7R7UN5YE7UM4Z27Z4L46BM", "length": 12761, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | 11 died after consuming poisonous liquer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம��னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nதி-ரு-வண்-ணா-ம-லை அ-ரு--க விஷச் -சா-ரா-யம் கு-டித்-த 11 பேர் சா-வு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் விஷம் கலந்த சாராயம் குடித்த 11 பேர் ப-ரிதாபமாக இறந்தனர்.\nஇறந்தவர்களில் ஒருவர் பெண். மேலும் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவை சேர்ந்த கிராமங்கள் வடுகம்பட்டு. இக்கிராமத்தில் கள்ளச் சாராயக்கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த மோதல் காரணமாக ஒரு கோஷ்டியினர் விற்பனைக்காக காய்ச்சி வைத்திருந்த கள்ளச் சாராயத்தில் இன்னொரு கோஷ்டிபூச்சிமருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.\nபூச்சிமருந்து கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் சம்பவ இடத்திலேயே 6 பேர் இறந்தனர். 33 பேர் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர்.\nஅவர்களில் 5 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத 7 போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் திருவண்ணாமலை செய்திகள்View All\nபொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. திருவண்ணாமலையில் தொடரும் சோகம்\nதானே புயல், பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்கூட்டியே சொன்னவர் மூக்குப்பொடி சித்தர்\nடிடிவி தினகரனின் ஆஸ்தான குரு.. மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nடமார் டமார்.. ஒரு சிலையை கொண்டு செல்ல என்னா பாடுபட வேண்டியிருக்கு பாருங்க\nஅபார்ட்மென்ட்டில் ரகசிய ரூம்.. 10 வருடத்தில் 19 ஆயிரம் அபார்ஷன்கள்.. அதிர வைக்கும் ஆனந்தி\nகந்தசாமி.. இவர்தான் உண்மையான சாமி.. எத்தனை அருமையான விஷயத்தை செய்திருக்கிறார் பாருங்க\nசாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா\nஇப்படிப் போகாதீங்கம்மா, முந்தானையால் இழுத்து மூடிவிட்ட பெண் போலீஸ்.. குவியும் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_160020/20180613204925.html", "date_download": "2018-12-12T06:21:33Z", "digest": "sha1:5MRUWURA7N5UP24KZUPU4KBBXEDRZQFR", "length": 8975, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "காமராஜர் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் : காங்கிரஸ் கோரிக்கை", "raw_content": "காமராஜர் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் : காங்கிரஸ் கோரிக்கை\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகாமராஜர் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் : காங்கிரஸ் கோரிக்கை\nசுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகளுடன் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் சுழற்சி வகுப்புகள் நடத்த நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி நெல்லை மேற்கு மாவட்டத்தின முக்கிய கல்லூரியாக இரு பாலரும் படிக்கும் வகையில் உள்ளது சுமார் 2300 பேர் பயிலும் இக்கல்லூரி ஏ கிரேடு அந்தஸ்தினை பெற்றுள்ளது பிஏ, பிகாம், பிபிஏ, மற்றும் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் காலை மாலை என இரண்டு ஷிப்ட்களாக நடப்பதால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில் இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளான பிஎஸ்சி பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி போன்ற பாடப்பிரிவுகள் காலை முதல் ஷிப்ட் மட்டுமே நடைபெறுகின்றன. போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் பிஎஸ்சி கணித பிரிவு முதல் ஷிப்ட் மாணவர்களுக்காக இரண்டாவது ஷிப்டில் வகுப்புகள் நடக்கின்றன\nஅத்துடன் பிஏ வரலாறு பாடப்பிரிவு துவங்கப்படவில்லை. இதனால் ஓவ்வொரு வருடமும் அதிகளவு மாணவ மாணவியர் சுரண்டை கல்லூரியில் இடம் கிடைக்காமல் படிப்பை தொடரமுடியாமலும் அல்லது வெகு தொலைவில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்ந்து��் பயில்கின்றனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது ஆகவே நெல்லை மேற்கு மாவட்ட மாணவ மாணவிகளின் நலன் கருதி சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பிஏ வரலாறு மற்றும் பிஎஸ்ஸி கணிதம், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாலை இரண்டாம் ஷிப்ட் வகுப்புகள் துவக்கவும் வேண்டுமென நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் உயர் கல்வித்துறை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதலில் பேருந்து வசதி செய்து கொடுங்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் : நெல்லை மாவட்ட ஆட்சியர் பாராட்டு\nபாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nவிவசாயி வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை சம்பவம் : 2 தனிப்படை அமைப்பு\nபிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை திறப்பு\nமாணவியை பாலியல்பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nசேரன்மகாதேவியில் லோடு ஆட்டோ மோதி ஒருவர் சாவு\nஅரசு தடை செய்த வலைகளை பயன்படுத்த கூடாது : திருநெல்வேலி ஆட்சியர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/9696", "date_download": "2018-12-12T06:35:40Z", "digest": "sha1:C6ZS7HTZ3UXI4GD2NIS5QVGPB67ZX2ML", "length": 8829, "nlines": 195, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு.... - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > உப்புமா வகைகள் > சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….\nசுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….\nதிணை அரிசி – 1 கப்\nதுவரம் பருப்பு – 1 கைப்பிடி\nமிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 1\nஉளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nகாரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப்\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\n��றிவேப்பிலை – 1 கீற்று\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுந்து – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும். திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.\n* கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளை போட்டு வதக்கி உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.\n* தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா தயார்.\nசத்தான டிபன் சாமை அரிசி உப்புமா\nசேமியா உப்புமா : செய்முறைகளுடன்…\nசூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2981154.html", "date_download": "2018-12-12T05:53:58Z", "digest": "sha1:WO6AFAVPEMYXMMQ7SMJ5VUJRQ3X335SK", "length": 6452, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வாரத்திற்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில்- Dinamani", "raw_content": "\nஇந்த வாரத்திற்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில்\nBy கவிதைமணி | Published on : 15th August 2018 02:53 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n'திராவிடச் சூரியனே’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.. இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில்..\nஉங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமண��� மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29005/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-12T04:51:33Z", "digest": "sha1:B4F7EB3N4GDTJCFX6EEHQB25YHJ5RIRM", "length": 19462, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி\nஅமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி\nஅமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக உடன்பாடுகளை கூடிய விரைவில் அமுல்படுத்த முடியும் என சீன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளர். எனினும் அதனை அமுல்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.\nசீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் பொருட்கள் மீது பில்லியன் டொலர்கள் வரிகளை விதித்ததால் அது ஒரு வர்த்தகப் போராக மாறியுள்ளது.\nஎனினும் ஆர்ஜன்டீனாவில் வார இறுதியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த வர்த்தகப் போரை இடைநிறுத்த இணங்கியுள்ளனர்.\nஎனினும் இரு தரப்பிடமும் இருந்து முரணான செய்திகள் வெளியாகும் நிலையில் இந்த உடன்பாடு பற்றி அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதிலுக்கு பதில் நடவடிக்கையாக முன்னெடுத்து வந்த இந்த வரி விதிப்புகளை 90 நாட்டுகளுக்கு இடை நிறுத்த இரு தரப்புக��கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது. இது இந்த வர்த்தகப் போர் தீவிரமடைவதை தணிப்பதாக பார்க்கப்பட்டது.\nஇதன்போது வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 20,000 கோடி டொலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.\nஅமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருட்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.\nசீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.\nமேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.\nதற்போது அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டிருப்பதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரு நாடுகளின் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் சந்தித்து வர்த்தக உறவில் ஏற்பட்ட சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்க்கப் பேச்சு நடத்துவார்கள். அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு அளிக்கும் மானிய உதவி உள்ளிட்ட பணப் பயன்களும் விவாதிக்கப்படும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக ரஷ்யா உருவெடுத்திருப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது....\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால் எடுத்துச் செல்லப்பட்ட தேவாலய மணிகள் மீண்டும் பிலிப்பைன்ஸுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த கன்னியாஸ்திரிகள் இருவர் 500,000 டொலர் வரை முறைகேடாய்ப் பயன்படுத்தியதை...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ��� மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.27 வயது ஒமர்...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் வரிச்சலுகைகள் குறித்த அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி...\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தமது பிரசாரங்களை ஆரம்பிக்க...\nசூரிய மண்டலத்தை விட்டு வெளியேறியது ‘வொயேஜர் 2’\nபூமியில் இருந்து 1977 ஆம் ஆண்டு புறப்பட்ட வொயேஜர் 2 விண்கலம் எமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறிய மனிதன் உருவாக்கிய இரண்டாவது பொருளாக வரலாறு...\nஅமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை\nதெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில்...\nஈரானில் தற்கொலை தாக்குதல்: மூவர் பலி; 24 பேருக்கு காயம்\nஈரானின் தென்கிழக்கு துறைமுக நகரான சபஹாரில் பொலிஸ் தலைமையக கட்டிடத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 24 பேர்...\nவிச ஊசிக்கு பதில் மின்சார கதிரையில் மரண தண்டனையை விரும்பிய கைதி\nவிச ஊசி மூலம் மரண தண்டனை வேதனை தருவதாக கூறிய அமெரிக்காவின் டென்னிசீ மாநில கைதி ஒருவருக்கு மின்சார கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.36...\nஅமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை\nபனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அதன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஏவுகணைகளை ரஷ்யாவும் தயாரிக்க ஆரம்பிக்கும்...\n“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்ச��...\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த...\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால்...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=4", "date_download": "2018-12-12T05:29:35Z", "digest": "sha1:TAMPY7PFXPKWHZM7KIEARXNSH2RQYVR6", "length": 8013, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; கவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன \nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில���வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\n4 மீனவர்கள் பலி, இருவரை காணவில்லை : பேருவளையில் துயரம்\nமீனவர்கள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததையடுத்து நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட நாயாறு மீனவர்களுக்கு வலைகளை வழங்கி வைப்பு\nதென் பகுதி மீனவர்களினால் தமது உடமைகளை இழந்த நாயாறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மீனவ குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம்...\nதமிழக மீனவர்கள் 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய ம...\nகாலி முகத்திடல் வீதி மூடல்\nமீனவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி செரமிக் சுற்றுவட்டம் வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.\nபல பாகங்களிலிருந்தும் திரண்ட மக்கள் உரிமைகளுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநாட்டின் பல பாகங்களிலுமிருந்து திரண்ட மக்கள் தமது உரிமைகள் பறிபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்...\n”மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டம்”\nயாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் ஒ...\nயாழ் நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட தென்னிலங்...\n“தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க சிறந்த சந்தர்ப்பம்”\nபோருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாம...\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன...\nமுல்லைத்தீவு மீனவர்களின் உடமைகள் தீக்கிரை ; மூவர் கைது\nமுல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் நேற்றிரவு தமிழ் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் வாடிகள் என��பன தீக்கிரையாக்கப்பட்ட...\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nபிரபல சிங்கள பாடகர் காலமானார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்\nஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/10/blog-post_11.html", "date_download": "2018-12-12T06:28:39Z", "digest": "sha1:BAEIAZALA7FL7CREUOQMAKZZMANJB6OX", "length": 9618, "nlines": 197, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : கனவு மிருகம்", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவியாழன், 11 அக்டோபர், 2018\nஆண்டிலோப் கேன்யான், அரிசோனா, யு .எஸ்.ஏ\nநழுவி விழும் மௌனப்பிழம்பா நான்\n\"நாற்பது நாள் நீலக்குழவி இது.\nஇனி பூலியன் அல்ஜீப்ரா மழை பெய்யும்.\nஅறி அறி அறி அறி\nஅழி அழி அழி அழி..\nகூகிள் கள் கூடு கட்டும்..\nஅமெரிக்காவின் அரிஸோனா \"ஆண்டிலோப் கேன்யானின்\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇது விஜய் சேதுபதி வானம்\nஒரு நீள் தொகைப் பாடல் ..\nவிஜய சேதுபதியின் 96 கவிதைகள்\nகழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்\nட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11114648/For-drinking-water-311-for-new-tasks-Administrative.vpf", "date_download": "2018-12-12T06:07:18Z", "digest": "sha1:SKQILGJ6WIIPJPWY7VOH37BQRFBUH665", "length": 13494, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "For drinking water 311 for new tasks Administrative permission || குடிநீர் தேவைக்காக 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியானது |\nகுடிநீர் தேவைக்காக 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.\nபரமக்குடி தாலுகா பாண்டிகண்மாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 56 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.26 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசியதாவது:- பாண்டிக்கண்மாய் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் நான்கு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.\nதற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுக்கு உத்தரவு இடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இதுவரை ரூ.7கோடியே 46 லட்சம் மதிப்பில் 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுமக்கள் குடிநீர் வேண்டி கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அதனை உடனுக்குடன் ஆய்வு செய்து தேவைக்கு ஏற்றவாறு புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nவேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் 98 ஊருணிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.20 கோடியே 15 லட்சம் மதிப்பில் 53 கண்மாய்களிலும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.\nஅதனைத்தொடர்ந்து பாண்டிக்கண்மாய் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள கழிப்பறையின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.\nமுகாமில் கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வழங்கல் அலுவலர் மதியழகன், பிற்படுத்��ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகானந்தம், தாட்கோ மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், பரமக்குடி தாசில்தார் பரமசிவம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n3. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/14023536/The-fire-broke-out-and-killed-two-people-dead.vpf", "date_download": "2018-12-12T06:01:17Z", "digest": "sha1:34ZDL5OZ7RTIDHY76KWBOVM7MW2XRUUP", "length": 11390, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The fire broke out and killed two people dead || சுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியானது |\nசுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம் + \"||\" + The fire broke out and killed two people dead\nசுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கிய போது பரிதாபம்\nசுடுகாட்டு கொட்டகை இடிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர். மழைக்கு ஒதுங்கிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.\nநெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 85). இவர் நேற்று இறந்து விட்டார். இவரது உடல் தகனம் நேற்று மாலையில் ஊருக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நடந்தது. இதில் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த வேலுமயில் (29), அவருடைய உறவினர் கனகராஜ் (34) ஆகியோர் கலந்து கொண்டனர். சுடலையாண்டி உடலுக்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி விட்டு அனைவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.\nவேலுமயில், கனகராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. உடனே இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு சுடலையாண்டி உடலை தகனம் செய்த சுடுகாட்டு கொட்டகையில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.\nஅப்போது, திடீரென்று கொட்டகை பயங்கர சத்தத்துடன் இடிந்து 2 பேர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய வேலுமயில், கனகராஜ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nதகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nபலியான வேலுமயில் தனியார் பைப் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கனி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளது. கனகராஜ் தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மகேஷ் என்ற மனைவியும் 3 ஆண் குழந்தைகளும் உள்ளன.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை க���றைந்தது\n2. பதிவு செய்த ஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n3. பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்\n4. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\n5. சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது; 40 பயணிகள் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/mag/kamadenu-15-07-18/seriels/3916-chottangal-by-thamizachi-thangapandiyan.html?utm_source=site&utm_medium=head_hits_mag&utm_campaign=head_hits_mag", "date_download": "2018-12-12T05:39:18Z", "digest": "sha1:56MZS45SKNPRYXZBKWTD3FTTFVK6QECN", "length": 4044, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன் | chottangal by thamizachi thangapandiyan", "raw_content": "\nபெரிய தூக்குச்சட்டி நெறய கம்பங்கஞ்சியக் குடிச்சுப்புட்டு வந்தாலும் “வவுறு பசிக்கி செமதி, எலந்தவடை வச்சிருக்கியா”னுவா அழகம்மா. எப்பயும் தீனி மென்னுகிட்டே இருக்கிற வாயும், கொட்டக் கொட்ட விரியுற வவுறுமா இருக்குறதால அவளுக்குக் ‘குலுதாடி’னு பட்டாப் பேரு. “வவுறா அது, குலுதாடிய (மாட்டுத் தீனி கரைச்சு வைக்கிற பெரிய மரக் குண்டான்) கவுத்தி வச்சுருக்கா”னு சத்துணவு மாலா அக்கா சடச்சுக்கிட்டாலும் அழகம்மாக்கு மட்டும் உண்டன ஒரு கரண்டி சோறும் வெஞ்சனமும் போட்டுவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1919", "date_download": "2018-12-12T05:59:19Z", "digest": "sha1:LEMOBTUKTE4DEPBDT76LSSCL26GUCDBJ", "length": 9450, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Zeem: Lushi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Zeem: Lushi\nISO மொழியின் பெயர்: Zeem [zua]\nGRN மொழியின் எண்: 1919\nROD கிளைமொழி குறியீடு: 01919\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zeem: Lushi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ HAUSA: Kano\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes HAUSA: Kano (C00370).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kayaurinci)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C25190).\nZeem: Lushi க்கான மாற்றுப் பெயர்கள்\nZeem: Lushi எங்கே பேசப்படுகின்றது\nZeem: Lushi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Zeem: Lushi\nZeem: Lushi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வ��� உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/cinema-editors-pick-newsslider/1/12/2018/how-can-we-see-aura-energy", "date_download": "2018-12-12T06:17:54Z", "digest": "sha1:NQ2CG7CLB55ZD7Q56DFKZPKCZS66QRQR", "length": 39518, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "2.0 படத்தில் வரும் ஆரா எனர்ஜியை நிஜத்தில் எவ்வாறு பார்க்கலாம்? | How can we see aura energy? | News7 Tamil", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.\nதெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது\nமத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.\n2.0 படத்தில் வரும் ஆரா எனர்ஜியை நிஜத்தில் எவ்வாறு பார்க்கலாம்\nஇயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.\nஇதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷ���் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nநீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவதுமாக முடிந்து, திரைப்படமானது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தில் கூறப்பட்டுள்ள ஐந்தாவது ஆற்றலான ஆரா எனர்ஜியை (Aura Energy) பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nஇயற்பியலைப் பொறுத்தவரையில் இதுவரை ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையற்ற இடைவினை, வலிமையான இடைவினை என்ற நான்கு ஆற்றல்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. 2.0 படத்தில் ‘ஆரா எனர்ஜி’ ஐந்தாவது ஆற்றல் என்று கூறுகின்றனர்.\nஆரா (Aura) எனர்ஜி என்பது ஒரு உயிரினம் அல்லது பொருளிலிருந்து வெளிப்படும் ஒருவகையான ஆற்றலாகும். ஆரா எனர்ஜியை நம்புவோரின் கூற்றுப்படி, ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் பொருளில் இருந்தும் ஒரு ஆற்றல் வெளிப்படுகிறது. அந்த உயிரினம் அல்லது பொருளை அந்த ஆற்றல் எப்போதும் சூழ்ந்திருக்கும்.\nஇந்த ஆற்றலை வெற்றுக்கண்களால் பார்க்க முடியாது. ஆனால், ஒரு சில திறன்களை வளர்த்துக்கொண்டால், அதனைக் காண முடியும் என கூறப்படுகிறது. கிர்லியன் போட்டோகிராபி முறையை பயன்படுத்தி ஆரா எனர்ஜியை பார்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.\n​'ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு இதோ\n​'ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள 'பேட்ட' டீசர்\n​'களப்பணிகளில் கழிப்பறை வசதியில்லாமல் தவிக்கும் பெண் செய்தியாளர்கள்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.\nதெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது\nமத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.\nராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nஅணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணி���்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.\n5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.\n5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது\nதஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n\"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி\"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து\n2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.\nமக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.\nவங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nடெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.\nப���ரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.\nகாவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்\n“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்\n“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன\n\"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்\" - தமிழிசை சவுந்தரராஜன்\nகேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு\nசூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.\nதஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nநாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.\nதமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்\nபிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா\nதனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.\nஇயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு\nசென்னை ஆர்.க���.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்\nகிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.\nமூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்\nஅனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா\nஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.\nதிருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.\nதமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.\n“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு\nஉருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.\nடிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nகல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.\nஉலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.\nவரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.\nபொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு வி��ைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.\nகஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.\nதமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவரும் 4-ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.\n“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்\nதமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nஇமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\n\"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்\"- பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.\nதமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.\nபொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nகஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை\n“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்\nமருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.\nசென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா\nடெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்ற��� தவிப்பு.\nபொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்\n“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்” - நிர்மலா சீதாராமன் பேட்டி\nசட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nசிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.\nஅடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்\n25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.\nஇந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்\nகஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.\nபிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.\nதிருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு \nகஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்\n“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்\n“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்��ை\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு\nசபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.\nகஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.\nமத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.\nபுயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு இதோ\nவருட இறுதியில் திரையரங்கை முற்றுகையிடும் புதிய திரைப்படங்கள் : 2018 தமிழ் சினிமா ஒரு பார்வை\nநீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள 'பேட்ட' டீசர்\nதமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்\nகாவல் நிலையத்தில் தந்தை மீது புகாரளித்த 7 வயது சிறுமி...ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/08/koottali-movie-press-release/", "date_download": "2018-12-12T05:13:52Z", "digest": "sha1:53IUERBJFYLRXFST7JFFF3TIK7PQOLQO", "length": 6974, "nlines": 146, "source_domain": "talksofcinema.com", "title": "Koottali Movie Press Release | Talks Of Cinema", "raw_content": "\nஎஸ்பி பிக்செல்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் “கூட்டாளி”\nஎஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு, பி. பெருமாள் சாமி இணைந்து, மிக பிரம்மாண்டமான பொருட்செலவில், பல பிரமிக்கதக்க காட்சி அமைப்புகளுடன் தயாரிப்பில் உள்ள “கூட்டாளி” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nசென்னையில் துவ��்கி, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களில் பரபரப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்றி்ருக்கிறது.\nதுணை, இணை இயக்குனராகப் பல திரைப்படங்களில் பணியாற்றிய எஸ்.கே மதி, இத்திரைப்படத்தின் மூலம் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குனராகிறார்.\nமுற்றிலும் புது முகங்களை வைத்து உருப்பெறும், இத்திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும், கிரிஷா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.\nஇவர்களுடன் கல்யாண், அருள் தாஸ்,கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி, கலைஅரசன், அன்புராஜ், ஆகியோரும் திரையை பகிர்ந்து கொள்கின்றனர்.\nபெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நால்வர் நண்பர்களாக, அவர்களோடு ஒரு பெண்ணும் தோழியாகிறார். வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளையும், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்புடனும், படமாக்கி இருக்கிறார்கள்.\nஒளிபதிவாளர் சுரேஷ் நடராஜன், படத்தொகுப்பு பிரஷாந்த் தமிழ்மணி், நடனஅமைப்பு கல்யாண், ரமேஷ், மற்றும் கலை சிவக்குமார், சண்டைகாட்சி அமைப்பு ராம்போ விமல்,தயாரிப்பு நிர்வாகம்.ஆர்.கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.\nஇத்திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார்.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_155227/20180313162339.html", "date_download": "2018-12-12T05:11:51Z", "digest": "sha1:6UVNSJXSEUM6MZBAKQRUQOI76W5JIK6Y", "length": 15127, "nlines": 73, "source_domain": "www.tutyonline.net", "title": "மாமல்லபுரத்தில் பலமுனைக் கட்டண வசூல் கொள்ளையை நிறுத்துக: வைகோ வலியுறுத்தல்", "raw_content": "மாமல்லபுரத்தில் பலமுனைக் கட்டண வசூல் கொள்ளையை நிறுத்துக: வைகோ வலியுறுத்தல்\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமாமல்லபுரத்தில் பலமுனைக் கட்டண வசூல் கொள்ளையை நிறுத்துக: வைகோ வலியுறுத்தல்\nமகிழ்ச்சியோடு மாமல்லபுரத்தைப் பார்க்க வருகின்றவர்கள், பலமுனைக் கட்டண வசூல் கொள்ளைகளால் நரக வேதனை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தின் பழமையான பல்லவப் பேரரசின் துறைமுகப்பட்டினமான மாமல்லபுரத்தில், மகேந்திரவர்ம பல்லவர், மாமல்லர் நரசிம்ம வர்மன், ராஜசிம்மன் ஆகியோர் காலத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்களைக் கண்டு மகிழ்வதற்காக வெளிநாடு மற்றும் உள் நாட்டில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.\nமூதாதையர்கள் விட்டுச் சென்ற இந்தக் கலைப்படைப்பை, உள்ளூர் மக்களிடமிருந்து பறித்துக்கொண்டு, சுற்றுச்சுவர் எழுப்பி இரும்புக் கம்பிகளால் வேலி அமைத்துக் கையகப்படுத்திக் கொண்டது தொல்லியல் துறை. 1996 ஆம் ஆண்டு ஒருவருக்கு ஐந்து ரூபாய் என கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். 28.12.2000 ஆம் ஆண்டு நுழைவு வாயில் ஒன்றுக்கு வெளிநாட்டு பயணிக்கு 10 அமெரிக்க டாலர், இந்தியப் பயணிகளுக்கு 10 ரூபாய் என உயர்த்தினர். மாமல்லபுரத்தில் கடற்கரை அலை வாயில் கோயில், ஐந்துரதம், அர்சுனன் தவக்கோலம், புலிக்குகை என நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. அப்படியானால் வெளி நாட்டவர் ஒருவருக்கு 40 அமெரிக்க டாலராகவும், இந்தியர்களுக்கு 40 ரூபாயும் ஆகும்.\nஇது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், அப்போது மாமல்லபுரம் பேரூராட்சிமன்றத் தலைவராக இருந்த மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா என்னிடம் முறையிட, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் நான் முறையிட்டேன். அவர் சுற்றுலா அமைச்சர் அனந்தகுமாரிடம் கூறி, நான்கு நுழைவு வாயிலுக்கும் சேர்த்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு 5 அமெரிக்க டாலராகவும், இந்தியப் பயணிகளுக்கு 10 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்து, மாமல்லபுரத்தில் இனி புதிய வீடு கட்டக் கூடாது; பழைய வீட்டை விரிவாக்கம் செய்து புதுப்பிக்கக் கூடாது; புதிய மின் இணைப்புகள் வழங்கக் கூடாது என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறைத் தண்டனை என்றும் அறிவித்தனர். 2012 ஆம் ஆண்டு, 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயிலைக் கையகப்படுத்திக் கொண்டனர்.\nஇனி பொறுப்பதற்கு இல்லை என்று கிளர்ந்து எழுந்து மாமல்லபுரம் மக்கள், வீரியம் நிறைந்த பல போராட்டங்களை நடத்தினர். அவர்களுக்கு முழுமையாகத் துணை நின்றதோடு அல்லாமல் எனது தலைமையில் 21.11.2012 அன்று மாமல்லபுரத்தில் கண்டனப் போராட்டம் நடத்தியத���்குப் பின் மத்திய தொல்லியல்துறை எடுத்த முடிவுகளைக் கைவிட்டது.\n01.04.2016 முதல் வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய், இந்தியர்களுக்கு 30 ரூபாய் என உயர்த்தினர். கடந்த 22.12.2017 அன்று மத்திய அரசிதழில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 10 ரூபாய் கூடுதலாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 100 ரூபாய் கூடுதலாகவும் உயர்த்துவதாக அறிவித்து மக்கள் கருத்தைக் கேட்டுள்ளனர். அந்த அறிவிப்பைத் தமிழில் வெளியிடவில்லை. இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிட்டு இருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமேலும், மாமல்லபுரத்தின் மூன்று கி.மீ சுற்றளவில் நான்கு இடங்களில் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை ஆகும். மத்திய தொல்லியல் துறை நுழைவு கட்டணம், மாநில அரசின் சாலை போக்குவரத்து வாகன நுழைவுக் கட்டணம், பேரூராட்சி வாகன நுழைவுக் கட்டணம், புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வாகன நிறுத்தக் கட்டணம் என்று பல முனைகளில் சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் கட்டண முறையை உடனடியாக ஒழுங்குபடுத்திட வேண்டும்.\nகுறிப்பாக கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தாமலேயே மாமல்லபுரத்தில் இரண்டு, கோவளத்தில் ஒன்று, வெங்கப்பாக்கத்தில் ஒன்று என அடாவடி வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மேலும் மாமல்லபுரத்திற்க உள்ளே செல்ல மட்டுமே நுழைவுக் கட்டணம், ஆனால் இரவு தங்கி காலையில் வெளியே செல்கின்ற சுற்றுலா வாகனங்களையும் மடக்கி வசூல் செய்கின்றார்கள்.\nமகிழ்ச்சியோடு மாமல்லபுரத்தைப் பார்க்க வருகின்றவர்கள், பலமுனைக் கட்டண வசூல் கொள்ளைகளால் நரக வேதனை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், நான்கு சுங்கச்சாவடிகளையும் அகற்றிட வேண்டும்' என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்���ச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை : உறவினர் மீது வழக்கு\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : திமுக தலைவர் ஸ்டாலின்\nபிரதமர் மோடி கூறிய இனியநாள் வந்துவிட்டது : தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட்\nபாஜக செல்வாக்கு இழந்ததை தேர்தல்முடிவுகள் காட்டுகிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nபிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக அலை வீசுகிறது : சென்னையில் வைகோ பேட்டி\nபாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்: தேர்தல் முடிவு குறித்து புதுச்சேரி முதல்வர் கருத்து\nநாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும்: திருநாவுக்கரசர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/320/eleventh-thirumurai-pattinathar-koyil-nanmanimalai", "date_download": "2018-12-12T05:19:09Z", "digest": "sha1:LRR2MXYHGOCPSHNKYQUK7ZXA7SQHH7UM", "length": 61845, "nlines": 778, "source_domain": "shaivam.org", "title": "பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிமாலை", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nஅ௫ளியவர் : பட்டினத்துப் பிள்ளையார்\nதிருமுறை : பதினொன்றாம் திருமுறை\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)\nபதினோராந் திருமுறை முதற் பகுதி\nபதினோராந் திருமுறை இரண்டாம் பாகம்\nதிருஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம்\nகாரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - கொங்கை திரங்கி\nகாரைக்கால் அம்மையார் - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - எட்டி இலவம்\nகாரைக்கால் அம்மையார் - திருஇரட்டை மணிமாலை\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி - திருவந்தாதி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா\nசேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி\nசேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக் கோவை\nசேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானவுலா\nநக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nநக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nநக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nநக்கீரதேவ நாயனார் திருஎழுகூற்றிருக்கை - திருஎழுகூற்றிருக்கை\nநக்கீரதேவ நாயனார் பெருந்தேவபாணி - பெருந்தேவபாணி\nநக்கீரதேவ நாயனார் கோபப் ப��ரசாதம் - கோபப் பிரசாதம்\nநக்கீர தேவ நாயனார் - கார் எட்டு\nநக்கீர தேவ நாயனார் போற்றித் திருக்கலிவெண்பா - போற்றித் திருக்கலிவெண்பா\nநக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை\nநக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகல்லாடதேவ நாயனார் பாசுரம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகபிலதேவ நாயனார் பாசுரங்கள் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி\nபரணதேவ நாயனார் பாசுரங்கள் - சிவபெருமான் திருவந்தாதி\nஇளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை\nஅதிரா அடிகள் பாசுரங்கள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிமாலை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது\nநம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nநம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை\nநம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை\nபூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே\nநாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் -பாமேவும்\nஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே\nகூத்துகந்தான் கொற்றக் குடை.  1\nகளிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்\nகசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா\nவெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்\nவிரிசடையும் வெண்ணீரும் செவ்வானம் என்ன\nஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்\nஉடையான் உயர்��ில்லை அம்பலமொன் றல்லால்\nஎளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்\nடிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.  3\nஉரையின் வரையும் பொருளின் அளவும்\nஇருவகைப் பட்ட எல்லையும் கடந்து\nதம்மை மறந்து நின்னை நினைப்பவர்\nசெம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்\nஆடும் அம்பல வாண நீடு .....(5)\nகுன்றக் கோமான் தன்திருப் பாவையை\nநீல மேனி மால்திருத் தங்கையைத்\nதிருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்\nதாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்\nவீர வெள்விடைக் கொடியும் போரில் ....(10)\nதழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்\nதெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்\nவிரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை\nஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்\nவைதிகப் புரவியும் வான நாடும்\nமையறு கனக மேருமால் வரையும்\nஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்\nஉரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் .......(20)\nஅமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்\nதமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து\nஎன்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்\nஆணை வைப்பிற் காணொணா அணுவும்\nவானுற நிமிர்ந்து காட்டும் (25)\nகானில்வால் நுளம்பும் கருடனா தலினே.  4\nஆதரித்த மாலும் அறிந்திலனென் ற.•. தறிந்தே\nகாதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல்\nகம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்\nஅம்பலத்தான் செம்பொன் அடி.  5\nநடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட\nநாயகரே நான்மறையோர் தங்க ளோடும்\nதிடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட\nசெல்வரே உமதருமை தேரா விட்டீர்\nஇடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்\nஎன்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று\nதடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்\nதஞ்சுண்டா யங்கருந்தீ நஞ்சுண் டீரே.  7\nநஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்\nதன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்த\nநீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த\nதேரையை வவ்வி யாங்கு யாம்முன்\nகருவிடை வந்த ஒருநாள் தொடங்கி .....(5)\nமறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்\nஅயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு\nஅருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்\nபல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி\nஅயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று .........(10)\nஎண்டோள் வீசிக் கண்டோர் உருகத்\nதொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்\nபாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.  8\nஇலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்\nகலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி\nஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்\nநாடகங்கண் டின்பான நான்.  9\nசந்து புனைய வெதும்பி மலரணை\nதங்க வெருவி இலங்கு கலையொடு\nசங்கு கழல நிறைந்த அயலவர்\nதஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு\nபந்து கழல்கள் மறந்து தளிர்புரை\nபண்டை நிறமும் இழந்து நிறையொடு\nபண்பு தவிர அனங்கன் அவனொடு\nநண்பு பெருக விளைந்த இனையன\nநந்தி முழவு தழங்க மலைபெறு\nநங்கை மகிழ அணிந்த அரவுகள்\nநஞ்சு பிழிய முரன்று முயலகன்\nநைந்து நரல அலைந்த பகிரதி\nஅந்தி மதியொ டணிந்து திலைநகர்\nஅம்பொன் அணியும் அரங்கின் நடநவில்\nஅங்கண் அரசை அடைந்து தொழுதிவள்\nஅன்று முதலெ திரின்று வரையுமே.  11\nவரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக்\nகடல்தட வாக மிடலொடும் வாங்கித்\nதிண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்கு\nஅமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்\nகடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் .....(5)\nஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது\nஅஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்\nதெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்\nபெளவம் ஏழே பட்டது பெளவத்தோடு\nஉலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் .....(10)\nஉலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்\nஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்\nஉரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே\nஇனைய னாகிய தனிமுதல் வானவன்\nகேழல் திருவுரு ஆகி ஆழத்து .....(15)\nஅடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து\nஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்\nகாண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு\nநிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்\nஅகில சராசரம் அனைத்தும் உதவிய ........(20)\nபொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்\nகண்டி லாதநின் கதிர்நெடு முடியும்\nஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்\nசிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி\nஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு .........(25)\nஅதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்\nவிளையாது மொழிந்த தெந்தை வளையாது\nகல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது\nதான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப\nவான்பொய் அச்சம் மாயா ஆசை ........(30)\nமிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்\nஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து\nமண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற\nஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து\nநுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் ..........(35)\nசெய்ய வாயும் மையமர் கண்டமும்\nநெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்\nஎடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்\nபுள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க\nநாடகம் ஆடுதி நம்ப கூடும் .........(40)\nவேதம் நான்கு���் விழுப்பெரு முனிவரும்\nஆதி நின்திறம் ஆதலின் மொழிவது\nபெரியதிற் பெரியை என்றும் அன்றே\nசிறியதிற் சிறியை என்றும் அன்றே\nஇரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த\nமறையவர் தில்லை மன்றுகிழ வோனே.  12\nகிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்\nதுழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய\nவாயினால் இப்போதே மன்றில் நடமாடும்\nநாயனார் என்று¨ப்போம் நாம்.  13\nஅறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள்\nசிலர்நர குறுவர் அறிவின்றியே.  15\nஅறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்\nகடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்\nஇனையன பலசரக் கேற்றி வினையெனும்\nதொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்\nகருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் .....(5)\nபுலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்\nபிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்\nதுயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்\nகுடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து\nநிறையெனும் கூம்பு முரிந்து குறையா ........(10)\nஉணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்\nமாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்\nகலங்குபு கவிழா முன்னம் அலங்கல்\nமதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்\nபையர வணிந்த தெய்வ நாயக .....(15)\nதொல்லெயில் உடுத்த தில்லை காவல\nவம்பலர் தும்பை அம்பல வாணநின்\nதிருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.  16\nசெய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்\nதையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்\nசேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே\nதாயே நமதுகையில் சங்கு.  17\nஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில்\nவிழந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த\nசுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை\nதழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்\nசிந்தை யாயொழிவ தல்லவே.  19\nஅல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்\nகைத்தேர் உழந்து கார்வரும் என்று\nவித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்\nகிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு\nமுளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் ....(5)\nஅருளா வயவர் அம்பிடை நடந்தும்\nஇருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்\nதுன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்\nஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்\nதாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் ....(10)\nஅறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்\nசொற்பல புனைந்தும் கற்றன கழறியும்\nகுடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி\nஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொ��்தில்\nபிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் .......(15)\nகணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்\nகொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்\nஉலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்\nநெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்\nதெய்வ வேதியர் தில்லை மூதூர் .........(20)\nஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்\nகடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்த\nபாதப் போதும் பாய்புலிப் பட்டும்\nமீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்\nசேயுயர் அகலத் தாயிரங் குடுமி ..........(25)\nமணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்\nஅருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்\nநெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்\nகங்கை வழங்கும் திங்கள் வேணியும்\nஉள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்\nநான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்\nபெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.  20\nபெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்\nசுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்\nமாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்\nகோமறுகிற் பேதைக் குழாம்.  21\nதிதய முழுதும் ஆள்வரே.  23\nஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்\nதாளின் ஏவல் தலையின் இயற்றி\nவழிவழி வந்த மரபினம் மொழிவதுன்\nஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி\nநனவே போல நாடொறும் பழகிக் ......(5)\nகனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்\nகேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது\nநின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த\nமதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென\nஅருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் .......(10)\nகாலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்\nஆலயம் வலம் வரு தற்கே சால்பினில்\nகைகொடு குயிற்றுவ தைய நின்னது\nகோயில் பல்பணி குறித்தே ஓயாது\nஉருகி நின்னினைந் தருவி சோரக் ...........(15)\nநீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்\nதலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்\nஅலைகடல் பிறழினும் அடாதே அதனால்\nபொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு .........(20)\nவஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்\nசமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்\nமானுட மாக்களை வலியப் புகுத்தும்\nஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து\nவளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு .........(25)\nநுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்\nவரையில் சீகர வாரியும் குரைகுடல்\nபெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி\nஎண்ணில வாகி இருங்கடல் அடங்கும்\nதன்மை போலச் சராசரம் அனைத்தும் ......(30)\nநின்னிடைத் தோன்றி நின்னிடை அட���்கும்நீ\nஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்\nவானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்\nநான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்\nசெம்பொன் தில்லை மூதூர் .......(35)\nஅம்பலத் தாடும் உம்பர் நாயகனே.  24\nநாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்\nதாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை\nமென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லை\nமன்றுளே ஆடும் மணி.  25\nஎன்னாம் இனிமட வரலாய் செய்குவ\nதென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்\nதன்னால் அல்லது தீரா தென்னிடர்\nமின்னா நின்றது துளிவா டையும்வர\nவீசா நின்றது பேசாயே.  27\nபேசு வாழி பேசு வாழி\nஆசையொடு மயங்கி மாசுறு மனமே\nபேசு வாழி பேசு வாழி\nகண்டன மறையும் உண்டன மலமாம்\nபூசின மாசாம் புணர்ந்தன பிரியும் ......(5)\nநிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்\nபிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்\nஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும்\nசெல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்\nகல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் ......(10)\nகொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்\nகுலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்\nஎனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர்\nபேரும் நின்றில போலும் தேரின்\nநீயும்அ.•. தறிதி யன்றே மாயப் .....(15)\nபேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்\nகனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற\nமாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்\nகல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்\nதன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் ........(20)\nநன்மையிற் திரிந்த புன்மையை யாதலின்\nஅழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி\nவளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்\nமின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் .............(25)\nஆசையாம் பரிசத் தியானை போலவும்\nஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்\nவீசிய மணத்தின் வண்டு போலவும்\nஉறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை\nநுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் ..........(30)\nஅறிவில் கீடத்து நுந்துழி போல\nஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு\nஇடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது\nகுடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி\nகறவை நினைந்த கன்றென இரங்கி ......(35)\nமறவா மனத்து மாசறும் அடியார்க்கு\nஅருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை\nமறையவர் தில்லை மன்றுள் ஆடும்\nஇறையவன் என்கிலை என்நினைந் தனையே.  28\nநினையார் மெலியார் நிறையழியார் வாளாப்\nபுனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்\n��ெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்\nபிச்சியே நாளைப் பெறும்.  29\nஅம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே\nஅன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக்\nகம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்\nகண்டருளு வீர்பெரிய காதலறி யாதே\nவம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடே\nவாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென்\nகொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்\nகொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.  31\nஅருளு வாழி அருளு வாழி\nபுரிசடைக் கடவுள் அருளு வாழி\nதோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்\nபுற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு\nநினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் ...(5)\nஅதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி\nஅதனினுங் கடிதே கதுமென மரணம்\nவாணாள் பருகி உடம்பை வறிதாக்கி\nநாணாள் பயின்ற நல்காக் கூற்றம்\nஇனைய தன்மைய திதுவே இதனை .....(10)\nஎனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்\nசெய்தன சிலவே செய்வன சிலவே\nசெய்யா நிற்பன சிலவே அவற்றிடை\nநன்றென்ப சிலவே தீதென்ப சிலவே\nஒன்றினும் படாதன சிலவே என்றிவை .....(15)\nகணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்\nகணக்கில் கோடித் தொகுதி அவைதாம்\nஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும்\nஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்று\nதெளிவுழித் தேறல் செல்லேம் அளிய ......(20)\nமனத்தின் செய்கை மற்றிதுவே நீயே\nஅரியை சாலஎம் பெரும தெரிவுறில்\nஉண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே\nகண்டனை அவைநினைக் காணா அதுதான்\nநின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை .......(25)\nமாயாய் மன்னினை நீயே வாழி\nமன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை\nபெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே\nபெருகியும் சேணிடை நின்றோய் அல்லை\nதேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே ........(30)\nநண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லை\nஇடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை\nநீயே யாகி நின்றதோர் நிலையே, அ.•.தான்று\nநினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே .......(35)\nநினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவே\nஇனிநனி இரப்பதொன் றுடையம் மன(ம்)மருண்டு\nபுன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்\nநின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின்\nநீயே அருளல் வேண்டும் வேய்முதிர்\nகயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக\nஇம்பர் உய்ய அம்பலம் பொலியத்\nஅருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.  32\nவானோர் பணிய மணியா சனத்திருக்கும்\nஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம்\nபந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே\nவந���திப்பார் வேண்டாத வாழ்வு.  33\nவணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்\nமாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ\nடுணங்கிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே\nஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே\nபிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும்\nபித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்\nஅணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும்\nமையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.  35\nஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்\nகுதிகொள் கங்கை மதியின்மீ தசைய\nவண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ\nஒருபால் தோடும் ஒருபால் குழையும்\nஇருபாற் பட்ட மேனி எந்தை .....(5)\nஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்\nஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்\nஇமையா நாட்டத் தொருபெருங் கடவுள்\nவானவர் வணங்கும் தாதை யானே\nமதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் ....(10)\nதேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய\nதெய்வ மண்டபத் தைவகை அமளிச்\nசிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்\nஇமையா நாட்டத் தமையா நோக்கத்\nதம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் .....(15)\nஆனாச் செல்வத்து வானோர் இன்பம்\nஅதுவே எய்தினும் எய்துக கதுமெனத்\nதெறுசொ லாளர் உறுசினந் திருகி\nஎற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ\nஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் ........(20)\nவார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும்\nசெக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்\nபுழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்\nபன்னெடுங் காலம் அழுத்தி இன்னா\nவரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் .........(25)\nநிரயஞ் சேரினும் சேர்க உரையிடை\nஏனோர் என்னை ஆனாது விரும்பி\nநல்லன் எனினும் என்க அவரே\nஅல்லன் எனினும் என்க நில்லாத்\nஇன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்\nதுன்பந் துதையினும் துதைக முன்பில்\nஇளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது\nஎன்றும் இருக்கினும் இருக்க அன்றி\nஇன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் ........(35)\nவேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே\nஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்\nதெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்\nகிடையாச் செல்வம் கிடைத்த லானே.  36\nஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய\nநானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு\nவாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த\nகோமானை இத்தெருவே கொண்டு.  37\nதொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த்\nதொடர நரைத்தங்க முன்புள வாயின\nதொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு\nசுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்\nதுளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு\nநடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு\nநடலை நமக்கென்று வந்தன பேசிட\nநலியிரு மற்கஞ்சி உண்டி வெறாவிழு\nநரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி\nமிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு\nவிரலின் அமுக்குண்டு பண்பல பாடிய\nவிரகு செவிக்கொண்டு முன்புள தாகிய\nவெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை\nதிடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய\nதெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய\nதிலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய\nசிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.  39\nசதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்\nஆழி கொடுத்த பேரருள் போற்றி\nமுயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு\nமாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்து\nஅளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய .....(5)\nசெல்வங் கொடுத்த செல்வம் போற்றி\nதாள்நிழல் அடைந்த மாணிக் காக\nநாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்\nபதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க\nஉதைத்துயிர் அளித்த உதவி போற்றி ....(10)\nகுலைகுலை குலைந்த நிலையாத் தேவர்\nபடுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்\nகடல்விடம் அருந்தின கருணை போற்றி\nதவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்\nஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட ......(15)\nவில்லொன்று வளைத்த வீரம் போற்றி\nபூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்\nகாமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி\nதெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்\nகரியொன் றுரித்த பெருவிறல் போற்றி .......(20)\nபண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்\nகொண்டு நடந்த கோலம் போற்றி\nவிரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த\nஅரக்கனை நெரித்த ஆண்மை போற்றி\nவிலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் ........(25)\nசலந்தரன் தடிந்த தண்டம் போற்றி\nதாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்\nபரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி\nநின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த\nதொண்டர் மனையில் உண்டல் போற்றி .......(30)\nவெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து\nநந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த\nதாவுபுல் எலிக்கு மூவுல காள\nநொய்தினில் அளித்த கைவளம் போற்றி\nபொங்குளை அழல்வாய்ப் புகைவழி ஒருதனிச் ......(35)\nசிங்கங் கொன்ற சேவகம் போற்றி\nவரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்\nஉரகம் பூண்ட ஒப்பனை போற்றி\nகங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்\nதிங்கள் சூடிய செஞ்சடை போற்றி .......(40)\nகடவுள் இருவர் அடியும் முடியும்\nநீண்டு நின்ற நீளம் போற்றி\nகூறுதற் கரியநின் ஏறு போற்ற��� .......(45)\nஏக வெற்பன் மகிழும் மகட் கிடப்\nபாகங் கொடுத்த பண்பு போற்றி\nதில்லை மாநகர் போற்றி தில்லையுட்\nசெம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்\nதாடும் நாடகம் போற்றி என்றாங்கு .........(50)\nஎன்றும் போற்றினும் என்தனக் கிறைவ\nபோற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.  40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/02/devaram.html", "date_download": "2018-12-12T04:49:35Z", "digest": "sha1:UFWZPGJOL7NI5BKDHX2AYD2HHNBLI77G", "length": 16937, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனை பிடிக்காமல் விட மாட்டேன் .. தேவாரம் | i will caught veerappan, says devaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nவீரப்பனை பிடிக்காமல் விட மாட்டேன் .. தேவாரம்\nவீரப்பனை பிடிக்காமல் விட மாட்டேன் .. தேவாரம்\nவீரப்பனை இந்த முறை பிடிக்காமல் விட மாட்டேன் என்று வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ளஅதிரடிப்படையின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் கூறியுள்ளார்.\nகடந்த அதிமுக ஆட்சியில் வீரப்பன் கூட்டத்தை வேட்டையாடி அவர்களது உறுப்பினர்களைக் கணிசமாககுறைத்து, வீரப்பனின் கடும் கோபத்துக்கு ஆளான வால்டர் தேவாரம், திமுக ஆட்சிக்கு வந்ததும்அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அதிரடிப்படைத் தலைவராக தேவாரம்நியமிக்கப்பட்டுள்ளார்.\nதனது நியமனம் குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலைப்பகுதியில் பிறந்துவளர்ந்தவன் நான். 40 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nவழக்கமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இதுபோன்ற களப்பணிகளில் மீண்டும் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதா என் மீது முழு நம்பிக்கை வைத்து இப்பணியைக்கொடுத்துள்ளார்கள். அவரது நம்பிக்கை பலிக்கும் விதமாக செயல்படுவேன். இது எனக்குக் கிடைத்துள்ளகெளரவம்.\nஎன்னால் இப்போதும் மலை ஏற முடியும். வீரப்பனைப் பிடிப்பது கஷ்டமான வேலையன்று. காட்டுக்குப் போகவேண்டும், அவன் போலவே வசிக்க வேண்டும், அவனை மாதிரியே சாப்பிட வேண்டும். காட்டுக்குள் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாள் போய் விட்டு வெளியே வந்து விடக் கூடாது. தொடர்ந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும். எப்படியும் ஒரு நாள் நமது முயற்சிக்குப் பலனளிக்கும்.\n1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டேன். அந்தநடவடிக்கையில் வீரப்பன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 25 பேர் வரை வரை இறந்தனர்.\nமே 12ம் தேதி காட்டுக்குப் போனேன். 1994-ம் ஆண்டு நான் விபத்தில் சிக்கும் வரை காட்டுக்குள்தான் இருந்தேன்.\nஎனது அதிரடி நடவடிக்கை காரணமாக வீரப்பன் கும்பலில் 150 பேர் இருந்த நிலை மாறி 8 பேராக அது குறைந்தது.டி.எஸ்.பி.சிதம்பரநாதன் உள்ளிட்ட 3 பேர் கடத்தப்பட்டபோது அவர்களை மீட்பதற்காக நானே ரிஸ்க் எடுத்து5000 அடி உயர நீலகிரி மலையில் இறங்கி வந்தேன். அப்போது எனக்கும் வீரப்பன் கும்பலுக்கும் இடையேநேரடித் துப்பாக்கிச் சண்டை நடந்தது. வீரப்பன் தான் முதலில் சுட்டான். நான் திருப்பிச் சுட்டேன். இறுதியில்வீரப்பன் கும்பல் தப்பியோடியது. அவர்களது கும்பலைச் சேர்ந்த 3 பேர் சரணடைந்தனர்.\n1994ம் ஆண்டு கணக்குப்படி வீரப்பனிடம் 5 பேரே இருந்தனர். அதன் பிறகு நிலைமை மாறி விட்டது. வீரப்பனைப்பிடிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்தால் நான் வேறு பணிக்கு மாற்றப்பட்டேன்.\nஇந்த முறை எனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன். நிச்சயம் வீரப்பனைப்பிடிப்பேன். வீரப்பனுக்கு பொது மன்னிப்பு என்பதே கிடையாது. அவன் ஏராளமானோரைக் கொன்றவன். அவனைமன்னிக்கவே முடியாது என்றார் தேவாரம்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nகாங்கிரஸின் வெற்றி அல்ல இது.. பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு.. அதிமுக அதிரடி கருத்து\nசெம ஹேப்பி.. செம உற்சாகம்.. செம நம்பிக்கை.. வேற யாரு.. திமுகதான��\n தமிழகத்தில் ஒரே அலை.. அது அம்மா அலைதான்.. ஜெயக்குமார்\nகாங்கிரஸ் வெற்றியால் தொழிலதிபர்கள் ஹேப்பியாம்.. எழுச்சியடைந்த பங்குச் சந்தை\nமிகப் பெரிய வெற்றியின் தொடக்கம் இது.. ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nபுதிய ஆரம்பத்தின் அடையாளம்.. இது மக்கள் தீர்ப்பு.. கமல் அதிரடி கருத்து\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஇவ்வளவுதான் அரசியல் ஞானமா.. ஒரே மாதத்தில் ரஜினிகாந்த் அடித்த அந்தர் பல்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/10/141029_maranbros", "date_download": "2018-12-12T05:38:37Z", "digest": "sha1:SLFXNFQPJMQOSZUFSFU2FKCMEOL5JI2Q", "length": 9947, "nlines": 109, "source_domain": "www.bbc.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் - BBC News தமிழ்", "raw_content": "\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட தயாநிதி, கலாநிதி மாறன்\nஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேருக்கு சம்மன் பிறப்பித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று புதனன்று உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல், மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சாய்னி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nகுற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நேரில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.\nகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள எட்டு பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி.சாய்னி எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி அன்று இவர்கள் எட்டு பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், மலேசியன் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ரால்ப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nகடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னையின் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டி, சிவசங்கரனின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.\nஅதற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து சன் டைரக்ட் நிறுவனம் கிட்ட தட்ட 599 கோடி ரூபாய் முதலீடு பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nஅது தொடர்பில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்ததில் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 72 பக்க குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalogam.com/new/showthread.php?s=616524f8c213949ee1f9712cdec22f20&p=1432991", "date_download": "2018-12-12T05:54:11Z", "digest": "sha1:EGDPFFTKY5NSPM4EKCFBA7GN3ZVDWUCM", "length": 25346, "nlines": 225, "source_domain": "kamalogam.com", "title": "நி.சவால்: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nநி.சவால்: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\n0083 - பொலி காளையும் புதை குழியும்\n0080 - வட்டி (கடனை) கொடு இல்ல கூட்டி உடு\n0079 – மாளவிக்கா & மதுமிதா - க[வ]டை சி[தி]றப்பு விருந்தினர் – 2\n0079 – மாளவிக்கா & மதுமிதா - க[வ]டை சி[தி]றப்பு விருந்தினர் - 1\n0078 – கள்ள ஓல் உபயம் சரோஜாதேவி\nகாலவோட்டத்தில் மருவிய நம் ஊர்களின் பெயர்கள்\n0116 - சாருக்குட்டி என்ற சாரதாமணி - 3\n0116 - சாருக்குட்டி என்ற சாரதாமணி - 2\nவா.சவால்: 0077 - ஜமாலின் கமால் - அநபாயன்\nதமிழின் அருமை - “அகரத்தில் ஓர் இராமாயணம்”\n0108 - அபாயம் நெருங்காதே - 5\n0108 - அபாயம் நெருங்காதே - 4\n124வது நி.சவாலில் சவால் மன்னராக முடி சூட்டப்பட்ட ஸ்ரீகல்யாணை வாழ்த்தி பாராட்டுவதோடு தங்களின் சிறப்பான பங்களைப்பை தந்து சிறப்பித்த மலர்1988 மற்றும் ஜெகன் இருவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.\nநட்புடன் அநபாயன் - அறிமுகம் - படைப்புகள் (Updated)\nகாட்டில் நிலவாய் கடலில் மழையாய் இருந்தால் யாருக்கு லாபம்\nபசியில் உணவாய் பகையில் உறவாய் இருந்தால் ஊருக்கு லாபம்\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - பரிசளிப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் போட்டி - வாக்கெடுப்பு\nவாசகர் சவால்: 0085-T20 கதைகள் போட்டி வாக்கெடுப்பு\nவா.சவால்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவுப்பு\nஇனிய பிள்ளையார் பிறந்தநாள் வாழ்த்துக்களை அய்யா அம்மணி \nவா.சவால் போட்டி எண்: 0085 - T20 கதைகள் - போட்டி அறிவிப்பு\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 4\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 3\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - vjagan - 2\nவா.சவால்: 0084 - \"குடிசைத் தொழில்\" குஞ்சுளாவும் கோடிகளில் புரளும் குபேரனும் - vjagan\nவா.சவால்: 0084 - உயர்குடி உத்தமனும் தாழ்குடி தனம்மாவும் - vjagan -\nவா.சவால்: 0084 - சீட்டு பிடிக்கும் சித்ராவும் முடிக்கும் சிவாவும் - vjagan -\nவா.சவால்: 0084 - முதலாளினி முத்தம்மாவும் பணியாளர் அமுதனும் - vjagan\nபோட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகள் மலர்1988க்கும் ஜெகனுக்கும் பாராட்டுகள்\nமிக்க நன்றி அய்யா அம்மணி \nபோட்டியில் பங்கு கொண்டு சிறப்பான தொடர்ச்சிகள் தந்த சக போட்டியாளர்களுக்கு என் பாராட்டுகள்.\nமிகவும் சிறப்பான மிக்க நன்றி அய்யா அம்மணி \nஅடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர் மலர்1988 மற்றும் ஐயா அம்மணி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nமிகவும் சிறப்பான நன்றி அய்யா அம்மணி \nஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்\nதங்களின் சிறப்பான பங்களைப்பை தந்து சிறப்பித்த மலர்1988 மற்றும் ஜெகன் இருவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.\nபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அய்யா அம்மணி \nபரிசுப் பணம் என் கையிருப்பில் 01.10.17 அன்று வந்து வரவு வைக்கப்பட்டது அய்யா அம்மணி நிர்வாகதினரைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி உணர்வுடன் அய்யா அம்மணி \nவா.சவால்: 0085 – மீண்டும் மிருதுளா\nவா.சவால்: 0085 – நான் ஒரு ஹிப்னாடிஸ்ட் – srikalyan\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் – srikalyan – 2\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் – srikalyan – 4\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் – srikalyan – 3\nநி.சவால்: 0127 - அவனோட ராவுகள் – srikalyan – 2\n0081 - புலியோடு வலையில் சிக்கிக்கொண்ட மான்\n0112 - என் மனைவியின் நண்பி - 3\n0112 - என் மனைவியின் நண்பி - 2\n0106 - காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு - 3\n0106 - காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு - 2\nஇப்போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு வாக்களித்து வெற்றியை பெற்று தந்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nபோட்டியில் கலந்துக்கொண்ட் மற்ற இரு நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.\n0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - 4\n0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - 3\n0103 - கல்யாண வீட்டில் நடந்த காமவிபத்து - 2\n0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் – 4\n0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் – 3\n0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் – 2\n0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - 4\n0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - 3\n0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - 2\n10-ம் ஆண்டு நிறைவு விழா - சுன்னியை அப்ப���்தில் ஊற வைத்தவனின் கதை - 2\n10-ம் ஆண்டு நிறைவு விழா - சுன்னியை அப்பத்தில் ஊற வைத்தவனின் கதை - 1\n0053 - மீனாவின் ஆசையும் அது விரிந்த கதையும்\nபோட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களுடன் எனது வாழ்த்துக்கள்.\n0072 கூட்டுக்கதை போட்டி - பரிசளிப்பு திரி\n0072 - மந்திர வேட்டை - கூட்டுக்கதை\n0072 - கூட்டுக்கதை போட்டி\nவா. சவால் 0072 கூட்டுக்கதை போட்டி (குறுஞ்சவால்)\nவா சவால் : 0064 - பெண்களை சூத்தடிக்க தூண்டுவது குண்டு சூத்தா அகண்ட சூத்தா\nவா சவால் : 0064 – வாத்திக்கு குஞ்சி காவு போனது உண்மையா இல்லையா\n0062 – தேவதையின் துகள்\n0070 - பேராசிரியரின் இளம் மனைவி - venkat8 - 6\n0070 - பேராசிரியரின் இளம் மனைவி - venkat8 - 5\n0070 - பேராசிரியரின் இளம் மனைவி - venkat8 - 4\n0070 - பேராசிரியரின் இளம் மனைவி - venkat8 - 3\n0070 - பேராசிரியரின் இளம் மனைவி - venkat8 - 2\nசவாலில் வெற்றி பெற்ற நண்பர் ஶ்ரீகல்யாணுக்கு வாழ்த்துகள். சவாலில் கலந்துக்கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=811:-a-&catid=57:2009-07-07-09-07-11&Itemid=78", "date_download": "2018-12-12T05:07:40Z", "digest": "sha1:FYXFELTBDLCJ2CGNGNZP6EYJXFF2RLOF", "length": 3471, "nlines": 94, "source_domain": "selvakumaran.com", "title": "தாமரைச்செல்வியின் `வன்னியாச்சி´ கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதாமரைச்செல்வியின் `வன்னியாச்சி´ கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு\nவன்னி மண்ணின் வாழ்வை எழுதிய\nதாமரைச்செல்வியின் `வன்னியாச்சி´ கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/09/veera-movie-press-release/", "date_download": "2018-12-12T05:21:40Z", "digest": "sha1:VEZ34UXJAQUQNDG2L567MVR46672H4QK", "length": 9899, "nlines": 141, "source_domain": "talksofcinema.com", "title": "Veera Movie Press Release | Talks Of Cinema", "raw_content": "\nசெப்டம்பர் மாத ரிலீஸ் பந்தயத்தில் ‘வீரா’.\nஇந்த செப்டம்பர் மாதத்தில் ரிலீஸாவதிற்கு ஓரிரு படங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்போட்டியில் ‘வீரா’ படமும் களமிறங்கியுள்ளது மேலும் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் கூட்டியுள்ளது. கிருஷ்ணா கருணாகரன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா,மொட்ட ராஜேந்திரன்,யோகி பாபு,ராதாரவி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை, பல வெற்றி படங்களை தயாரித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள ‘R S இன்போடைன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜா ராமன் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன்-காமெடி படம் ரசிகர்களை மிகவும் கவரும், என ரிலீஸ் உற்சாகத்தில் இருக்கும் இப்படக்குழு உறுதியாக கூறுகின்றனர் . வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பிண்ணனி இசையை s.n பிரசாத் அமைத்துள்ளார் இப்படத்தில் பாக்கியம் ஷங்கர் எழுத்து பணியாற்றியுள்ளார். சலீம்’, ‘ஜிகர்தண்டா’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘சேதுபதி’ போன்ற வெற்றி படங்களை வெளியிட்டதின் மூலம் தங்களின் பெயரையும் திறமையையும் நிலைநாட்டிவரும் ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ தற்பொழுது ‘வீரா’ படத்தை ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனத்தோடு இணைந்து வெளியிடவுள்ளது. இது ‘வீரா’ படத்தின் தரத்திற்கு ஒரு பெரிய சான்றாக ஆகியுள்ளது.\n” ஒரு படத்தின் கதையும் அது படமாக்கப்பட்டுள்ள விதத்தையும் தரத்தையும் வைத்துதான் நாங்கள் அதை வாங்குவது குறித்து ஒரு முடிவுக்கு வருவோம். அந்த வகையில் ‘வீரா’, கதையம்சத்திலும், படமாக்கப்பட்டுள்ள விதத்திலும் எங்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தை வாங்கி வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் வெற்றிப்பட பட்டியலில் சேர்வதிற்கான அனைத்த��� அம்சங்களும் இப்படத்தில் உள்ளதாக நம்புகிறோம். ‘வீரா’ படத்தின் முழு அணியும் பெரிய முனைப்போடு உழைத்துள்ளது . இந்த செப்டம்பர் மாதத்தில் ‘வீரா’ படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யவுள்ளோம். எங்களை போலவே சினிமா ரசிகர்களும் இப்படத்தை ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறோம்” எனக்கூறினார் ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0201_0205.jsp", "date_download": "2018-12-12T06:01:43Z", "digest": "sha1:FIH4YOQM5J7N2AII47AGUPVKK2TUXD7G", "length": 3251, "nlines": 44, "source_domain": "vallalar.net", "title": "மன்னே, இரங்கா, வருவாய், உய்யும், செஞ்சொல், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nமன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே\nஅன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே\nபொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே\nஎன்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே\nஇரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்\nஅரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய\nஉரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்\nவரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ\nவருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்\nகருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருதுவாயே அன்றிஅருள்\nஉருவாய் வந்து தருவாயே தணிகா சலத்துள் உற்றமர்ந்த\nஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே\nஉய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோஉரைக்கடங்காப்\nபொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை\nஎய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்\nசெய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே\nசெஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தௌ;ளமுதே\nவிஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே\nவெஞ்சொல் புகழும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே\nபஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aed.tn.gov.in/Tamil/drier_sch.html", "date_download": "2018-12-12T05:32:51Z", "digest": "sha1:KOJL5LYCO3FCELQGJAQFD7I2MR2OTQM2", "length": 4707, "nlines": 26, "source_domain": "www.aed.tn.gov.in", "title": "வேளாண்மைப் பொறியியல் துறை", "raw_content": "\nமுதல் நிலை பதன் செய்தல் மற்றும் மதிப்பு கூட்டுதலுக்காக சூரிய கூடார உலர்த்திகள் நிறுவுதல்\nமத்திய அரசு -60 சதவீதம் , மாநில அரசு - 40 சதவீதம்\nஅனைத்து மாவட்டங்கள் ( சென்னை நீங்கலாக)\nசூரிய சக்தி மூலம் சுகாதார முறையில், வேளாண் விளை பொருட்களை உலர வைப்பதன் மூலம் அறுவடைக்கு பின் பாதுகாப்பாக சேமிப்பு காலத்தை நீட்டித்தல்.\nதிறந்தவெளியில் உலர வைப்பதால் ஏற்படும் சேதாரத்தை குறைத்திடவும், சுகாதார முறையில் தரத்துடன் விளைபொருட்களை உலர்த்தி மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்திட வழி வகுத்தல்.\nவிவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, தேங்காய், மிளகாய், முருங்கை இலை, வாழை, மா மற்றும் இலவங்கம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை உலர வைத்திட, பசுமை குடில் வகையிலான, 400 முதல் 1000 சதுர அடி பரப்பு கொண்ட பாலிகார்பனேட் தகடுகளை கொண்டு, சூரிய கூடார உலர்த்திகள் அமைத்து தரப்படுகிறது.\nஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு பரப்பளவு விகிதாசாரத்திற்கேற்ப, சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க ஏற்படும் செலவில் அதிகபட்சமாக 50 சதவீதம் அல்லது ரூ.1,60,000/- மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.1,50,000/- அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.\nசூரிய கூடார உலர்த்திகள் அமைக்க இடம் வழங்கும் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள்.\nவருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)\nமண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/sep/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-115-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-2998208.html", "date_download": "2018-12-12T05:34:59Z", "digest": "sha1:VGEZ5N4ZFYIYBZSHSVY4FISJ4P2773JI", "length": 10016, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 115 பேர் கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 115 பேர் கைது\nBy DIN | Published on : 11th September 2018 09:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி, சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.மோகன், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் கோ.மோகனசுந்தரம், சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) மாவட்ட குழு நிர்வாகி ஆர்.நடராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.\nஅப்போதும் கலைந்து போகாததால், மறியலில் ஈடுபட்ட 115 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலையைக் குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்கிறது என்றார்.\nமேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் லாரிகள் இயக்கப்படவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சேலத்தில் உள்ள முக்கிய வணிகப் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் செயல்பட்டன. பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் ஆட்டோக்கள், லாரிகள் சுமார் 75 சதவீத அளவுக்க��� இயங்கவில்லை. மாறாக, எந்தவித அசாம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்று போலீஸ் தகவல்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNzk4Ng==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-12-12T05:23:12Z", "digest": "sha1:33NSH5UIHRHCWH3QNQ2SKUXNNTN26HWI", "length": 4998, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆட்கள் மாயமான வழக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்து முடிக்க கூடாது: உயர்நீதிமன்ற கிளை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஆட்கள் மாயமான வழக்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்து முடிக்க கூடாது: உயர்நீதிமன்ற கிளை\nமதுரை: ஆட்கள் மாயமான வழக்குகளில், மாயமான நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 173(2) படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை விசாரணையை தொடர வேண்டும் என்று கூறியுள்ளது.\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nமியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதாய்லாந்தில் கயிற்றின் மீது யானையை நடக்க வைத்து சித்ரவதை செய்த பாகன் கைது\nஐஃபோனின் சில மாடல்களை விற்பனை செய்ய சீனா நீதிமன்றம் தடை\nஇரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்ட ஜாக் மா\nதெலுங்கானா முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\nராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார்..... இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்\nமத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியீடு...... 114 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்\nமேகதாது விவகாரம்: தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு\nமெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ\n10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி\nசர்வதேச பேட்மின்டன் போட்டி முதல்நிலை வீராங்கனைகளுடன் மோதும் சிந்து\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்\nஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம் | டிசம்பர் 10, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/92412-first-time-vijay-acting-in-triple-role-character.html", "date_download": "2018-12-12T05:29:26Z", "digest": "sha1:6CV2464TL253NAMTXAT6C4MGQ34NGVIQ", "length": 22570, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "முதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்!? #Vijay61 | First time Vijay acting in triple role character?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:39 (15/06/2017)\nமுதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோரும் இரட்டை வேடங்களில் நடித்த நிறைய படங்கள் சூப்பர், டூப்பர் ஹிட். விஜய்க்கும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஆசைதான். முதன்முதலாக ஹீரோ ப்ளஸ் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்' திரைப்படம் சரியாகப் போகவில்லை. 'என் மகன் வில்லனாக நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என விஜய்யின் அம்மா ஷோபா கூறியிருந்தார். அதன் பிறகு `இனிமேல் இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக, வில்லன் போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதில்லை' என முடிவெடுத்தார்.\nதாணு தயாரிப்பில் 'துப்பாக்கி' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து, விஜய்யின் உலகளாவிய சினிமா வியாபாரத்தை 100 கோடி ரூபாய்க்குமேல் உயர்த்தினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்து 'கத்தி' படக்கதையை எடுத்துக்கொண்டு போய் விஜய் முன் நின்றார் முருகதாஸ். ஆரம்பத்தில் உற்சாகமாகக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவர், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் எனத் தெரிந்தவுடன் திகைத்து நின்றார். `இனி இரட்டை வேடங்களில் நடிக்கும் திட்டமே இல்லை' என தான் ஏற்கெனவே முடிவெடுத்திருந்த விஷயத்தை முருகதாஸிடம் தெரிவித்தார்.\n` 'கத்தி' படத்தில் நடித்துப் பாருங்கள். அது ரிலீஸான பிறகு உங்கள் எண்ணத்தையும் முடிவையும் நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு 'கத்தி' படக்கதையில் உங்கள் நடிப்பு இன்னொரு பரிமாணத்தில் நிச்சயம் மிளிரும்' என முருகதாஸ் சொல்லச் சொல்ல, விஜய் கடைசியில் ஓகே சொன்னார். ஏற்கெனவே 'துப்பாக்கி' படத்தைக் கொடுத்து வெற்றியை நிரூபித்த இயக்குநர் என்பதால், முருகதாஸ் சொன்ன காரணத்தை அவரால் மறுக்க முடியவில்லை. பிறகு தீர்க்கமான முடிவோடு 'கத்தி' படத்தின் கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்தார். முருகதாஸ் சொன்னதுபோலவே விஜய் நடித்த விவசாயி கேரக்டர், சிறப்பான வரவேற்பைப் பெற்றது.\nசிவாஜி நடித்த 'தெய்வமகன்', ரஜினி நடித்த 'மூன்று முகம்' போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. விஜய்க்கும் மூன்று வேட மோகம் இருந்தாலும், அதற்கான கதைகளோ, சூழ்நிலைகளோ அமையவில்லை. 'தெறி' படப்பிடிப்பு முடிவடைந்த நேர இடைவெளியில் அட்லி சொன்ன மூன்று வேடங்களில் நடிக்கும் கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துபோனது. அதன் பிறகு தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு அந்தக் கதை சொல்லச் சொல்லி அட்லியை அனுப்பினார். இப்ப���து 'விஜய்-61' என்ற நாமகரணத்துடன் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.\n'தெறி' படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டருக்காக சம்மர் கட்டிங் செய்திருந்தவர், 'பைரவா' படத்தில் விக் வைத்து நடித்தார். 'பைரவா' படத்துக்குப் பிறகு அட்லி படத்தில் மூன்று வேடங்களில் ஒரு வேடத்துக்காக தாடி வளர்த்து பலவித கோணங்களில் போட்டோக்கள் எடுத்துப் பார்த்தார். விஜய்யின் தாடி கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பதற்குத்தான் ஜோதிகாவின் கால்ஷீட் கேட்டனர். ஏதோ காரணத்தால் `நடிக்க இயலவில்லை' என ஜோதிகா தவிர்க்க, இப்போது அந்த கேரக்டரில் நித்யா மேனன் நடித்துவருகிறார். தாடி விஜய் தவிர, இன்னும் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்களுக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் நடிக்கிறார்கள்.\nஇது இப்போதைய நிலவரம். சட்டென மூன்றாவது கேரக்டர் வேண்டாமென முடிவெடுத்தும் திரைக்கதையை திருத்திக் கொள்வார்கள் என்பதால்...காத்திருப்போம்\nவிஜய் அட்லி சினிமா vijai atlee\nசெருப்பு தைக்கும் தொழிலாளி முனியசாமியை நேரில் விசாரித்த கலெக்டர் - விகடன்.காம் செய்தி எதிரொலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\nஎன்றும் சூப்பர் ஸ்டார்... மாஸ் ரஜினியின் பெர்சனல் பக்கங்கள்... எக்ஸ்க்ளூசிவ\n``எது நடக்கக் கூடாது என்று நி���ைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/07/08/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-428-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-12-12T05:19:23Z", "digest": "sha1:5PESMTVNVNEGIEGF5RD2RZRIB7SKYDRR", "length": 12642, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 428 சிறு அலட்சியம் பெரும் சேதாரம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 428 சிறு அலட்சியம் பெரும் சேதாரம்\nயோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.\nஎங்கள் வீட்டின் முதல் மாடியில் என் மகனும், மருமகளும் குடியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள் புதிதாய் வாங்கி வந்த ஒரு கடிகாரத்தை சுவரில் மாட்ட ஆணியடித்த போது, அந்த ஓட்டையிலிருந்து நீர் கசிய ஆரம்பித்தது. அந்த சுவரில் எந்த தண்ணீர் இணைப்பும் இல்லாததால், எப்படி நீர்க் கசிவு ஏற்பட்டது என்று ஆராய ஆரம்பித்தோம். மாடியில் மின்சார இணைப்புகாக கொடுக்கப்பட்ட ஒரு சிறிய குழாய் ஒன்று தரைமட்டமாக வெட்டப்பட்டிருந்தது. அப்பொழுது வேலை செய்தவர்கள் அலட்சியமாக அதை வெட்டி விட்டு, மூடாமல் விட்டிருந்ததால், பல வருடங்களாக சிறிது சிறிதாக அதனுள்ளே புகுந்த நீர், அந்த சுவற்றில் தங்கிவிட்டது. பெருமழையால் கூட ஏற்படாத சேதம் இந்த மிகசிறிய ஓட்டையால் ஏற்பட்டிருந்தது.\nசில சிறு காரியங்களை நாம் அலட்சியப்படுத்தும்போது அது பெரும�� சேதாரத்தை உண்டு பண்ணும் என்பது எவ்வளவு உண்மையாகிவிட்டது பாருங்கள்\nஇப்படித்தான் நடந்தது இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்கள் எரிகோவைப் பார்த்தவுடன் பயந்தனர் அவர்கள் எரிகோவைப் பார்த்தவுடன் பயந்தனர் ஐயோ அந்த நகரை சுற்றிலும் மதில் இருக்கிறது, அதை எப்படி கைப்பற்றுவது என்று கர்த்தருடைய உதவியை நாடினர்.\nஆனால் இன்று நாம் வாசிக்கிற வேத பகுதியில், அவர்கள் ஆயியைக் கண்டு பயப்படவே இல்லை என்று பார்க்கிறோம் ஆயியின் ஜனங்கள் கொஞ்சம் பேர்தான், அதனால் நாம் எல்லாரும் போகவேண்டியதில்லை, நாம் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடித்து விடலாம் என்று எண்ணி, கர்த்தருடைய உதவியை நாடாமல் அவர்கள் ஆயியை நோக்கி சென்றனர்.\n அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடி, தோல்வியைத் தழுவினர்.\nஇப்படித்தான் நடக்கிறது என்னுடைய, உங்களுடைய வாழ்க்கையிலும்\nபெரிய பாவங்கள், பெரிய பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் எரிகோவைப் போல உயர்ந்து நிற்கும்போது, அந்த மதிலை உடைக்க நமக்கு கர்த்தரின் பெலன் தேவைப்படுகிறது. நம்முடைய பாவத்திலிருந்து அல்லது பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும் என்று நாம் கர்த்தரை நோக்கி ஓடுகிறோம். ஆனால் நாம் ஆயியைப் போன்ற சிறிய பாவங்களை, பிரச்சனைகளை நாமே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறோம் சில நேரங்களில் அவற்றைப் பாவம் என்றே எண்ணுவதில்லை\nஆயி போன்ற சிறிய பாவங்கள் என்ன என்று நமக்கே தெரியும் அந்த பெருமை இவை எனக்குப் பிறக்கும்போதிலிருந்தே இருக்கிறது என் பிறவிக் குணங்களை நான் என்ன செய்ய முடியும் என் பிறவிக் குணங்களை நான் என்ன செய்ய முடியும் நான் என்ன கொலை செய்கிறேனா நான் என்ன கொலை செய்கிறேனா அல்லது விபசாரம் செய்கிறேனா இவை ஒன்றும் எனக்கு பெரிதாய் தெரியவில்லை என்று நாம் எண்ணுகிறோம் அல்லவா\nவேதம் கூறுகிறது பூவும் பிஞ்சுமாய் இருக்கிற திராட்சத்தோட்டங்களை குழிநரிகளும், சிறு நரிகளும் கெடுத்துவிடும் என்று (உன்னதப்பாட்டு:2:15). நம்மில் மறைந்து கிடக்கும், நமக்கு மிகவும் பழகிப்போன, பாவம் என்று தெரியாத பெருமை, பிடிவாதம், ஆணவம் போன்ற சிறுநரிகள், நாம் கிறிஸ்துவுக்காக கனி கொடுக்க முடியாமல் செய்துவிடும்\nதொடர்ந்து சில நாட்கள் நாம் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆயியின் பாடத்தை கற்றுகொள்ளப் போகிறோம்\nஆனால் இன்று தயவுசெய்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள ஆயி போன்ற பாவங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்\nஒரு நாள் அது நம் கிறிஸ்தவ வாழ்க்கையை கனியற்ற வாழ்க்கையாக்கி நம்மை நெருப்புக்கு இரையாக்கிவிடும்\n← மலர் 6 இதழ்: 427 ராகாப் என்ற ஜொலிக்கும் வைரம்\nமலர் 6 இதழ்: 429 அந்தக் குருவிகளைக் காண்பவர்\n2 thoughts on “மலர் 6 இதழ்: 428 சிறு அலட்சியம் பெரும் சேதாரம்\nமலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு \nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே\nமலர் 7 இதழ்: 476 தலைகீழாக சறுக்கிய கிதியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/20/5-best-credit-cards-salaried-professionals-003107.html", "date_download": "2018-12-12T04:51:35Z", "digest": "sha1:L7BKFG2R22EOYWYLIGS57UH6GGGSMMUL", "length": 25103, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாதச் சம்பளம் வாங்குவோருக்கு இந்த கிரேடிட் கார்டு தான் பெஸ்ட் சாய்ஸ்!! | 5 Best Credit Cards For Salaried Professionals - Tamil Goodreturns", "raw_content": "\n» மாதச் சம்பளம் வாங்குவோருக்கு இந்த கிரேடிட் கார்டு தான் பெஸ்ட் சாய்ஸ்\nமாதச் சம்பளம் வாங்குவோருக்கு இந்த கிரேடிட் கார்டு தான் பெஸ்ட் சாய்ஸ்\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nசென்னை: நம்மில் எத்தனை பேருக்கு கிரேடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தத் தெரியும் சந்தேகமே பெரும்பாலானோர் தாங்கள் கணக்குகளை வைத்துள்ள வங்கி கொடுத்தது என்ற காரணத்திற்காக மட்டுமே அவற்றை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பல கார்டு வகைகள் இருந்தாலும் மாதச் சம்பளம் பெறுவோருக்கான கார்டுகள் நிரந்தர வைப்புகள் (பிக்ஸ்ட் டெபாசிட்) மற்றும் பிற பிரத்தியேக திட்டங்களுடன் கிடைக்கின்றன.\nவழக்கமாக, உங்கள் கிரேடிட் கார்டிலுள்ள கிரேடிட் லிமிட் அதாவது கடன் உச்சவரம்���ு உங்களின் வருடாந்திர வருமானம் அல்லது உங்களுடைய பழைய கடன் பரிவர்தனைகளின் பதிவுகளின் அடிப்படையில் அமைகிறது ஒவ்வொரு வங்கியும் தனக்கென தனி வரைமுறைகளைக் கொண்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் உங்களின் வருடாந்திர வருமானம் எவ்வளவு அதிகமோ அவ்வளவு அதிகமான உச்சவரம்பு இருக்கும்.\nஇந்நிலையில் மாத சம்பளம் வாங்குவோருக்கான சிறந்த கிரேடிட் கார்டுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nசிட்டி பாங்க் பிளாட்டினம் கிரேடிட் கார்ட்\nசிட்டிபாங்க் வழங்கும் இந்த பிளாட்டினம் கிரேடிட் கார்டு, தொடங்குவதற்கோ அல்லது வருடாந்திர கட்டணமாகவோ எதுவுமின்றி கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான வங்கிகள், தொடக்க கட்டணம் அல்லது அதிகமான வருடாந்திரக் கட்டணம் ஆகியவற்றை தங்கள் கிரெடிட் கார்டில் விதிக்கின்றன. இந்த வங்கி, உங்கள் செலவுகள் அல்லது பே பேக் எனப்படும் பணம் திரும்பக் கிடைக்கும் சலுகைகளில் மாதாந்திர வட்டியாக 3.25 சதவிகிதம் விதிக்கிறது.\nதச் சம்பளக்காரர்களுக்கு, இந்த கார்டு மிகவும் சிறந்ததாக இருக்கும். இது ஐந்து மடங்கு ரிவார்ட் பாய்ண்ட்களை பொருட்கள் வாங்கும்போதும் உணவகங்களில் செலவிடும்போதும் தருவதுடன், சினிமா டிக்கெட், பயணச்சீட்டு ஆகியவற்றில் தள்ளுபடிகளையும், தவணை முறை வசதி உட்பட பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.\nஹெச்டிஎஃப்சி ப்ளாட்டினம் ப்ளஸ் கிரேடிட் கார்ட்\nஹெச்டிஎஃப்சி யின் இந்த கிரேடிட் கார்டு 3.15 சதவிகித மாதாந்திர வட்டி விகிதத்துடன் கிடைக்கிறது. வருடத்திற்கு 299 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தாலும், நீங்கள் முப்பதினாயிரம் ரூபாய்க்கு மேல் 12 மாதங்களில் செலவிட்டிருந்தால், வங்கி இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கும்.\nகிரேடிட் கார்டு கடன்களை அவ்வப்போது குறிப்பிட்ட தேதிகளுக்குள் செலுத்திவிடுவது நல்லது. ஆனால் உங்களால் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட இயலவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்த வங்கி அதற்கான தாமதக் கட்டணம் அல்லது லேட் ஃபீயை குறைவாகவே வசூலிக்கிறது.\nஸ்டேட் பாங்க் கோல்ட் அண்ட் மோர் கார்ட்\nஇந்த கார்டின் படி, வருடாந்திரக் கட்டணம் 499 ரூபாய். ஆனால், 12 மாதங்களில் 75,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால், எஸ்பிஐ உங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கும்.\nஇது மட்டுமின்றி, இந���த கோல்ட் அண்ட் மோர் கார்டின் மூலம் செய்யப்படும் சிறப்பங்காடி செலவுகள், வீட்டுபொருட்கள் வாங்கும் செலவுகள் ஆகியவற்றில் 2.5 சதவிகித பணம் திரும்பக் கிடைக்கும். மேலும் முதல்முறை ஏடிஎம்-இல் பணம் எடுக்கும்போது 100 ரூபாயும், கட்டணமில்லாத ஆட்-ஆன் கார்டுகளும் இந்த கார்டுடன் கிடைக்கும் கூடுதல் பலன்களாகும்.\nஆக்ஸிஸ் பாங்க் ப்ளாட்டினம் கிரேடிட் கார்ட்\nஆக்ஸிஸ் பாங்க் இந்த கார்டின் மூலம் பல சலுகைகளைத் தருகிறது. இதில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது, எரிபொருள் நிரப்புவதில் உள்ள 2.5 சதவிகித கூடுதல் கட்டணத்திலிருந்து விலக்கு, மாட்ரிக்ஸ் செல்லுலர் (matrix cellular) மற்றும் ஹெர்ட்ஸ் கார் வாடகை (Hertz car rentals) நிறுவனங்களில் சிறப்பு சலுகைகள் ஆகியவை அடங்கும்.\nஇந்த கார்டின் தொடக்கக் கட்டணம் சற்று அதிகமாக 500 ரூபாய்கள். ஆனால் 45 நாட்களுக்குள் ரூபாய் ஐந்தாயிரத்திற்கும் மேலாக செலவு செய்தால் நீங்கள் இதை செலுத்த வேண்டியதில்லை. இந்த வங்கி மாதாந்திர வட்டியாக 2.95 சதவிகிதத்தை வசூலிப்பதுடன், வட்டியில்லாத நாட்கள் 20 முதல் 50 வரை இருக்கும்.\nட்ரம்ப் கோல்ட் கிரேடிட் கார்ட் – கோடக் மஹிந்த்ரா பாங்க்\nஇந்த வங்கி தொடக்கக் கட்டணமாக எதையும் பெருவதில்லை ஆனால் வருடக் கட்டணமாக 499 ரூபாயை வசூலிக்கிறது. மூன்று லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பளம் பெரும் எந்த ஒரு நபரும், அவருடைய வருடாந்திர வருமானத்தினடிப்படையில் இந்த கார்டிற்கு தகுதியானவராவார்.\nஇந்த வங்கியின் கார்டு, சினிமா டிக்கட்டுகள், உணவக செலவுகள் ஆகியவற்றில் 10 சதவிகித பணத்தைத் திரும்பத் தருவதோடு, வட்டியில்லா மாதத் தவணை வசதிகள், ரயில் டிக்கட்டுகளில் 1.8 கூடுதல் கட்டண வில்லக்கு மற்றும் தொலைந்த கார்டுகளில் வாடிக்கையாளரின் பொறுப்பிலிருந்து விலக்கு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தக��் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/25/62-000-crore-be-spent-on-clean-india-mission-003124.html", "date_download": "2018-12-12T04:48:44Z", "digest": "sha1:N5QVOMO6N7VOBDKWONVANNJC3RKKENWH", "length": 18244, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"கிளீன் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு ரூ.62,000 கோடி நிதி ஒதுக்கீடு!! | ₹62,000 crore to be spent on Clean India Mission - Tamil Goodreturns", "raw_content": "\n» \"கிளீன் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு ரூ.62,000 கோடி நிதி ஒதுக்கீடு\n\"கிளீன் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு ரூ.62,000 கோடி நிதி ஒதுக்கீடு\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nமோடியின் கிளீன் கார்ப்ரேட் இந்தியா திட்டத்தின் அடுத்த அதிரடி... போலி நிறுவனங்களுக்கு ஆபத்து..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nநேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\n2019 தேர்தலை முன்னிட்டு அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு\nடெல்லி: மத்திய அரசு இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் மற்றும் தூய்மைபடுத்தும் 5 ஆண்டு திட்டமான \"கிளின் இந்தியா மிஷன்\" திட்டத்திற்கு சுமார் 62,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 4,041 நகரங்கள் இணைகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா மேற்கத்திய நாடுகளை போல துய்மையாக இருக்கும்.\nஇத்திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி துவங்கும் என மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nரூ.62,000 கோடி என்ன செய்யபோராங்க\nஇத்திட்டத்தின் மூலம் நாட்டின் 4000 நகரங்களில் முறையான கழிப்பிட வசதிகளை உருவாக்குதல், துப்புரவு பணிகளை நவினமையாக்குதல், திடக்கழிவு மேலாண்மை, ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் மக்களுக்கு வகுத்தல் மற்றும் ஆரோக்கயமான சுகாரதாக வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைத்தல் போன்றவை அமைக்கப்படும்.\nஇத்திட்டத்திற்கு மத்திய அரசு 14,623 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, மீதமுள்ள தொகை மாநில அரசு அளிக்கும். மேலும் இத்திட்டம் சுவாச் பாரத் மிஷன் என்ற திட்டத்தின் ஒரு பகுதியே என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடியிருப்புகள் பயன்பெரும், மேலும் இந்திய நகரங்களில் சுமார் 6 இலட்சம் பொது மற்றும் தனிக் கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. மேலும் அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தப்பட உள்ளது.\nநகர மேலான்மை அமைச்சகத்தின் சுவாச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து நகர பகுதிகளிலும் சுத்தமான குடிநீர் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/walk-in-interview/", "date_download": "2018-12-12T04:53:21Z", "digest": "sha1:CRX7BKNZNSR4NUBPVIODR53OWFLHVNNB", "length": 8447, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018 - பேட்டி வேலைகள் 2018 நடக்க", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 29 டிசம்பர்\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nஎன்.பி.சி.சி ஆட்சேர்ப்பு - கட்டிட இடுகைகள்\nகட்டட வடிவமைப்பாளர், கட்டட, BE-B.Tech, பொறியியலில் இளங்கலை பட்டம், பட்டம், தில்லி, தேசிய கட்டிட நிர்மாணக் கூட்டுத்தாபனம் நியமனம், NBCC ஆட்சேர்ப்பு, நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய NBCC ஆட்சேர்ப்பு - தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2018 ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nஇந்திய இராணுவ வேலை இடுகை - பல்வேறு சோலார் கிளார்க், உதவி பதவிகள் - www.joinindianarmy.nic.in\n10th-12th, இராணுவம், உதவி, கிளார்க், பாதுகாப்பு, இமாசலப் பிரதேசம், இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு, நேர்காணல்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க இந்திய இராணுவ - இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2018 பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nரம்மி நாக்பூர் ஆட்சேர்ப்பு - www.ccras.nic.in\n10th-12th, ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், மகாராஷ்டிரா, நாக்பூர், முதுகலை பட்டப்படிப்பு, ரம்மி நாக்பூர் ஆட்சேர்ப்பு, நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய RARIMCH நாக்பூர் ஆட்சேர்ப்பு - தாய் & குழந்தை பிராந்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ...\nZP பால்கர் ஆட்சேர்ப்பு - www.palghar.gov.in\nபட்டம், பட்டம், மகாராஷ்டிரா, Palghar, வனகாக்கா சஹாயியாக், நேர்காணல், ZillhaParishad\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க ZP Palghar பணியமர்த்தல் - மாவட்ட அளவில் Vanahakka குழு, Palghar பணியமர்த்தல் ஊழியர்கள் கண்டறிய ...\nஏரோயா விகாஹாக நாக்பூர் ஆட்சேர்ப்பு\nவோக்ஹாக் ஆட்சேர்ப்பு, பண்டாரா, சந்திராபூர், கட்சிரோலி, ஒடிசா, ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மருத்துவ அலுவலர், நாக்பூர், முதுகலை பட்டப்படிப்பு, நேர்காணல், வார்தா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய Arogya Vibhag நாக்பூர் ஆட்சேர்ப்பு- Arogya Vibhag நாக்பூர் பல்வேறு மருத்துவ பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-12T05:25:19Z", "digest": "sha1:YWATMH6Q4V3S7PIO2UN4WB7M56TDFTUW", "length": 8472, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோப்ளிட்சு அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேரியல் இயற்கணிதத்தில் டோப்ளிட்சு அணி அல்லது மூலைவிட்ட-மாறிலி அணி (Toeplitz matrix , diagonal-constant matrix) என்பது இடமிருந்து வலமாக இறங்கும் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றிலும் மாறாத உறுப்புகளைக் கொண்ட அணியாகும்.\nn×n வரிசை கொண்ட டோப்ளிட்சு அணி A இன் அமைப்பு:\nA இன் i,j ஆவது உறுப்பு Ai,j எனில்,\nடோப்ளிட்சு அணி ஒரு சதுர அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2017, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/everyone-is-still-quiet-fumes-tanushree-dutta-055997.html", "date_download": "2018-12-12T05:52:25Z", "digest": "sha1:2M2EAOGAVUJH6KG2JD5TMMQ2Q4SFX33I", "length": 13110, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க ஆளில்லையே: விஷால் ஹீரோயின் குமுறல் | Everyone is still quiet: Fumes Tanushree Dutta - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க ஆளில்லையே: விஷால் ஹீரோயின் குமுறல்\nஎனக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க ஆளில்லையே: விஷால் ஹீரோயின் குமுறல்\nமும்பை: நான் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் தற்போது மும்பை திரும்பியுள்ளார்.\nசினிமா பற்றி அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nபாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் #MeToo இயக்கம் இந்தியாவில் ஏன் துவங்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். 2008ம் ஆண்டு எனக்கு நடந்தது போன்று நடக்கும் கொடுமைகளை நாம் கண்டுகொள்ளும் வரை இந்தியாவில் #MeToo-க்கு இடமே இல்லை. பாலியல் தொல்லை குறித்து தனுஸ்ரீ தத்தா பேசினார். அதன் பிறகு அவர் காணாமல் போய்விட்டார் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.\nஎனக்கு என்ன நடந்தது என்பது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தெரியும். ஆனால் ஒருவர் கூட அதை கண்டிக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமை குறித்து நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். 3 நாட்களாக தேசிய சேனல்களில் நியூஸ் ஓடியது. இருப்பினும் இன்று வரை அனைவரும் அமைதி காக்கிற���ர்கள். இவர்களை எப்படி நம்ப முடியும். இவர்கள் தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுப்பவர்களாம் என்கிறார் தனுஸ்ரீ.\nஹார்ன் ஓகே படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று தனுஸ்ரீயிடம் தெரிவித்துள்ளனர். அப்போது நடிகர் நானா படேகர் சம்பந்தமே இல்லாமல் வந்து தனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அத்துமீறியதாக தனுஸ்ரீ கடந்த 2008ம் ஆண்டு புகார் தெரிவித்தார். நானா படேகர் அத்துமீறியதால் அதிர்ச்சி அடைந்த தான் 90 நிமிடங்கள் கேரவனுக்குள் இருந்ததாக அவர் அப்போது தெரிவித்தார்.\nஅந்த சம்பவத்திற்கு பிறகு தனுஸ்ரீ படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் ராக்கி சாவந்த் அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தனுஸ்ரீ தனது மகள் வயது பெண் என்றும், அவர் ஏன் தன் மீது அப்படி ஒரு புகார் தெரிவித்தார் என்று தெரியவில்லை என்றும் நானா படேகர் தெரிவித்திருந்தார். காலா படத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர் நானா படேகர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tanushree dutta bollywood தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் பாலிவுட்\nசுற்றி வளைத்த ரசிகர்கள்: விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டாங்க\nவெளியானது சீதக்காதி ப்ரொமோ வீடியோ: இலவச விளம்பரம் கிடைக்கும் போலயே\nரஜினியிடம் எதிர்பார்த்தது ஒன்று, கிடைத்தது ஒன்று: என்னங்க சார் இப்படி பண்றீங்களே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உரு���்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/12/repolling.html", "date_download": "2018-12-12T04:51:22Z", "digest": "sha1:CQSKRCHIAB6CKYJ3B4DC23WM3TE55YI2", "length": 13498, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 மாநிலங்களில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது | repolling begins in 171 booths in two states - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n3 மாநிலங்களில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது\n3 மாநிலங்களில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது\nஅசாம், மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தில் உள்ள 171 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை மறுவாக்குப்பதிவுதொடங்கியது.\nகடந்த 10 ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் பல காரணங்களால் இந்த 302 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்குதேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.\nஇவற்றில் 171 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.\nதமிழகத்தில் 6 வாக்குசாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்காத காரணத்தாலும்,ஆங்காங்கே நடந்த சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டினாலும் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டிருந்தது.\nமேற்கு வங்கத்தில் 90 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவற்றில் 33வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படாத காரணத்தால் மறுவாக்குப்பதிவுநடக்கிறது.\nபிற வாக்குச்சாவடிகளில் கள்ள வோட்டுக்கள் போட அரசியல் கட்சித் தொண்டர்கள் முயற்சித்தது மற்றும் தேர்தல்வன்முறை காரணமாக மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.\nஅசாமில் 206 வாக்குச்சாவடிகளில் இரண்டு கட்டமாக மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இவற்றில்பிரம்மபுத்திரா பகுதியில் உள்ள 75 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. 131 தொகுதிகளில்ஞாயிற்றுக்கிழமை காலை வாக்குப்பதிவு நடக்கிறது.\nவாக்குச்சீட்டுக்கள் பறிப்பு, கள்ள வோட்டுக்கள் ஆகிய காரணங்களால் இந்த வாக்குச்சாவடிகளில்மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம்.\nஒரு யூனியன் பிரதேசம் மற்றும் நான்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னையில் 12, 000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகர போலீஸ்கமிஷனர் காளிமுத்து கூறுகையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/4128-virat-kohli-left-surprised-by-adil-rashid-ripper-in-3rd-england-odi.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-12-12T05:38:26Z", "digest": "sha1:KOWI2DKXOTOCTF74N7PPUBHAM2GWUVAF", "length": 6795, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "இணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை | Virat Kohli left surprised by Adil Rashid ripper in 3rd England ODI", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது திடீரென அவுட் ஆன கோலி காட்டிய முகபாவனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.\nஇந்த போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, 72 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார���. 36-வது ஒருநாள் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅந்தப் பந்து, ஆஃப் ஸ்டம்பின் முனையில் பட்டதால் விக்கெட்டை இழந்தார். இதை எதிர்பாராத கோலி திகைத்துப்போனார். அப்போது அவர் முகத்தில் காட்டிய அந்த பாவனை தற்போது வைரலாகி வருகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 9 ஒருநாள் தொடர்களை இழக்காமல் வெற்றி நடைபோட்டு வந்தது. அதற்கு முதல் முறையாக \"பிரேக்\" போட்டுள்ளது இங்கிலாந்து அணி.\n‘ 'ஐஸ்' மாதிரி 'கூலாக' இருப்பேனு சொல்ல மாட்டேன்’; இப்போ அமைதி முக்கியம்: கோலி பளீர்\nஆமாம் நான் நிறைய விரோதிகளைச் சம்பாதித்தேன் ஆனாலும் நிம்மதியாகவே உறங்கினேன்: ஓய்வு பெறும் கம்பீர் மனம் திறப்பு\nஆஸ்திரேலிய மண்ணில் அதிவேக 1,000 ரன்கள்: ‘கிங்’ கோலிக்கு இன்னொரு மகுடம்\nஆஸி.யை விட்டு விடாதீர்கள்... 1-0 முன்னிலைக்கு நல்ல வாய்ப்பு: இந்திய அணிக்கு சச்சின் உத்வேகம்\nஅடிலெய்ட் டெஸ்ட்டில் வலுவான வெற்றி முன்னிலையை நோக்கி இந்திய அணி: விரக்தியில் ஆஸ்திரேலியா\n‘இப்படி ஆடுங்கள்’ : கிங் கோலியைச் சீண்டிப்பார்த்த லயன்\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nஇரை என நினைத்து 8 வயது சிறுமியைத் தாக்கிய கழுகு\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அகிலேஷ்\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/05/blog-post_08.html", "date_download": "2018-12-12T05:41:00Z", "digest": "sha1:5DPESJSI5GWASLSKBKSFT4FYKW6W33ND", "length": 5205, "nlines": 31, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாணைக்கு வரும் பாபர் மசூதி வழக்கு", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் நாளை விசாணைக்கு வரும் பாபர் மசூதி வழக்கு\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nபாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு முஸ்லீம் மற்றும் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களின் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து மத அமை��்புகள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. நிர்மோஹி அகாரா, அகில பாரத இந்து மகாசபா, ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது. பகவான் ராம் விராஜ்மன் சார்பிலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அதை ரத்துசெய்ய வேண்டும் என வக்ஃப் வாரியமும், ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் அமைப்பும் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளன.\nராமர் பிறந்த இடத்தில் அந்த கட்டடம் இருந்தது என தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?view=article&catid=98%3Astart-seit-1st-page&id=556%3A2014-03-09-23-09-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2018-12-12T05:32:13Z", "digest": "sha1:JUNBL2T2PKK75H6UYV4CNIB5AV5IGJPQ", "length": 3044, "nlines": 8, "source_domain": "selvakumaran.com", "title": "மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்", "raw_content": "மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவ���யர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-12-12T04:50:54Z", "digest": "sha1:HQNKCAAU5BTPKXLGGAC2TIH4RUM4LWUB", "length": 12497, "nlines": 102, "source_domain": "tamil.starlivenews.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்…. – Tamil News", "raw_content": "\nHome / ஆன்மிகம் / தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….\nதமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். எப்போதிருந்து இந்த வழக்கம் நிலவிவருகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ்ப் புத்தாண்டு, இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் மட்டுமே இந்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களை அவர்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றனர்,\n2008 ஆண்டு சனவரி மாதத்தில் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசு தை மாதம் முதல் நாளைப் புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பித்தது. 2011 இல் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இவ்வாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.\nஇந்தியாவில் (2008க்கு முன்பு வரையும், 2011 ஆம் ஆண்டிலிருந்தும்) வழக்கத்தில் உள்ள சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடபகுதி மன்னனாக இருந்த சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ���சிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.\n1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது. இது இந்து மத எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆகையால் சித்திரை ஒன்றே தமிழர்களின் முதல் நாள் என்று உறுதிபடுத்தபட்டு மீண்டும் சட்ட அடிப்படையில் வழக்கில் ஏற்றுகொள்ளப்பட்டது,\nதைம் முதல்நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தைம் மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.\nமேலும் வாய்மொழி உத்தரவாகப் தமிழ்ப்புத்தாண்டு ’சர்வதாரி’ பிறந்த 13.04.2008 அன்று தமிழகத்தின் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது என்று அப்போதைய அரசால் உத்தரவிடப்பட்டு செயற்படுத்தவும்பட்டது. தமிழ்ப்புத்தாண்டன்று இறைவனின் திருச்சன்னதி முன் நின்று பஞ்சாங்கம் படிக்கும் முறையும் சர்வாதி புத்தாண்டன்று வாய்மொழி உத்தரவதிகாரத்தால் ரத்து செய்யப்பட்டு தடுக்கப்பட்டது.\n2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்குத் தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்வி எழுந்தது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.\nஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nPrevious தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்…\nNext ஸ்டாலின் வரலாற்றின் மறுபக்கம்\nநவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nநாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ��வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=16827", "date_download": "2018-12-12T06:17:39Z", "digest": "sha1:5QEVX34X3PNVUEA5DYTBABE74MKMKRYF", "length": 15464, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "இடைத்தேர்தலில் வரலாற்ற�", "raw_content": "\nஇடைத்தேர்தலில் வரலாற்றை மாற்றி அமைப்போம் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇடைத்தேர்லில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்ற வரலாற்றை மாற்றி, ஆர்.கே.நகரில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகோடிக்கணக்கான ரூபாயை கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு, ஆளுந்தரப்பு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த பிறகும், அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழலில், தி.மு.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நிரூபித்திட கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளான உங்களின் களப்பணி அவசியமானது. தமிழக மக்கள் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையே வலிமை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் டிசம்பர் 11-ம் நாள் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.வும், தோழமை கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் நின்று பரப்புரையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சரின் தொகுதி என்ற பெருமை மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதிக்கு கிடைத்ததே தவிர, ஒரு சராசரி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதிக்குரிய அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உழைக்கும் தி.மு.க. வேட்பாளருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.\nநியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.வின் வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதை இடைத்தேர்தல் களத்திலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த உறுதியை குலைத்திடும் வகையில் மாநிலத்தில் ஆள்வோரும், மத்தியில் ஆள்வோரும் பல விதங்களிலும் அதிகாரங்களை பயன்படுத்த முனைவார்கள்.\nஇதனால், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அணி, மீனவர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட கட்சியின் அனைத்து அமைப்பினர் அனைவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து வெற்றி வியூகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் செயலாற்றவேண்டும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி, தி.மு.க.வின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைத்திட உடன்பிறப்புகளின் உழைப்பும், ஒத்துழைப்பும் அவசியம்.\nஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் ஆர்.கே.நகரில் தொடங்குகிறது என்கிற வகையில், வெற்றியை குவிக்கும் வீரர்களாக தோழமை கட்சியினர் ஒத்துழைப்போடு களமிறங்கி பணியாற்றுங்கள். இடைத்தேர்தல் வெற்றி மாலையை கருணாநிதியின் தோள்களில் சூட்டி மகிழ்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு......Read More\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட...\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nரஜினியின் 69 ஆவது பிறந்தநாள்: ட்ரீட் கொடுத்த...\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டீசர் சூப்பர் ஸ்டார்......Read More\nஅத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் நுகர்வோருக்கு பெற்றுக்......Read More\nஇறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உட���த்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nநாலக டி சில்வா தொடர்ந்தும்...\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும்......Read More\nயாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\nநாசாவின் வியத்தகு சாதனை செவ்வாக்...\nவானை அளப்போம் கடல் மீனை அளப்போம்...சந்திர மண்டலத்தியல் கண்டு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/46/", "date_download": "2018-12-12T04:57:29Z", "digest": "sha1:PMSQWMMAYGR2XVJM5I3HV4PFINKPQTWA", "length": 7667, "nlines": 161, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 46 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அர���ுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமுதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதியுதவியை 50,000 ரூபாயிலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nமுதலமைச்சர் விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர்,மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nகாய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு\nமுதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்\nசிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு\nஅரியலூரில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன\nகாவேரி நதிநீர் பிரச்னையை முதலமைச்சர் ஜெயலலிதா சரியாக கையாண்டார் ; ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31895", "date_download": "2018-12-12T05:37:03Z", "digest": "sha1:CNO3UMMUFJE733ERG7KBPGULI4ZWVLDV", "length": 12676, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவின் பணமோசடி மன்னன் பருத்தித்துறையில் கைது | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; காவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன \nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nவவுனியாவின் பணமோசடி மன்னன் பருத்தித்துறையில் கைது\nவவுனியாவின் பணமோசடி மன்னன் பருத்தித்துறையில் கைது\nவவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா நகர மத்தியில் விவசாய கால்நடை மீன்பிடி ஊக்குவிப்பு நிறுவனம் என்ற பெயரில் வறிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி கடன் வழங்கும் திட்டமொன்றினை அறிமுகம் செய்து பல கோடி ரூபா நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது ஏமாற்றப்பட்ட பொது மக்கள் குறித்த அலுவலகத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து மக்களை ஏமாற்றிய குழுவை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.\nஇதனையடுத்து இவ்வாறு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த சுமார் 200 இற்கும் அதிகமானவர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குறித்த ஏமாற்றுப்பேர்வழியை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதனையடுத்து முக்கிய சூத்திரதாரியான ஆனந்தராஜா என்பவர் வவு��ியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nஇதன் நிமிர்த்தம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சரீரப்பிணை வழங்கப்பட்டிருந்த ஆனந்தராஜா என்ற சந்தேக நபர் கடந்த 3 வழக்குகளுக்கு வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை பிணையாளர்களுக்கும் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டதன் பிரகாரம் பருத்தித்துறையில் குறித்த பண மோசடி மன்னன் ஆனந்தராஜா மறைந்திருப்பதாக தெரியவந்ததையடுத்து பிணையாளர்கள் சிலர் இன்று பருத்தித்துறைக்கு சென்று குறித்த நபரை பிடித்து பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளித்ததுடன் வவுனியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.\nபல கோடி ரூபாவை வறிய மக்களிடம் ஏமாற்றிய குறித்த நிறுவனத்தின் தலைவரான ஆனந்தராஜா கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்காக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்ததுடன் பட்டதாரிகள் சஙகம் ஒன்றையும் உருவாக்கி அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபணமோசடி பருத்தித்துறை கைது வவுனியா நிதிநிறுவனம்\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; காவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nமூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(11) இரவு வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மஹ்ரூப் மௌசூன் (29 வயது) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.\n2018-12-12 11:06:36 இரு பிள்ளைகளின் தந்தை பலி ; கவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-12-12 10:42:28 சிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பொதுத் தேர்தல் குறித்தும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் பேசப்ப���்டுள்ளது.\n2018-12-12 10:34:25 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி\nபிரபல சிங்கள பாடகர் காலமானார்\nஇலங்கையின் பிரபல சிங்கள பாடகர் உபாலி கன்னங்கர காலமானார்\n2018-12-12 10:36:51 இலங்கை சிங்களம் பாடகர்\nஇன்று நீதிமன்றம் செல்லவுள்ள மஹிந்த அணியினர்\nபிர­த­ம­ரா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும் மற்றும் இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்­க­ளா­கவும் செயற்­பட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தினால் இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்ள மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 49 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இன்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\n2018-12-12 10:05:37 பிர­த­மர் நீதிமன்றம் மஹிந்த ராஜ­பக்ஷ\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nபிரபல சிங்கள பாடகர் காலமானார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்\nஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32786", "date_download": "2018-12-12T06:09:16Z", "digest": "sha1:VKLPAEDHGSDSEP4JKT4NULHBH6MMNJRR", "length": 9410, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வி அமைச்சகத்தின் முன்பாக தந்தை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவிராட்கோலி அனில் கும்ப்ளேயை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து எப்படி வெளியேற்றினார்- வெளியாகின பரபரப்பு தகவல்கள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; காவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nகல்வி அமைச்சகத்தின் முன்பாக தந்தை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகல்வி அமைச்சகத்தின் முன்பாக தந்தை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபத்தரமுல்லை - இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக தந்தை ஒருவர் தனது மகள் புலமை பரிசில் பரீட்சையில் நல்ல புள்ளிகளை பெற்ற நிலையில் இதுவரை பிரபலமான பாடச��லை கிடைக்கவில்லை என கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற தன்னுடைய மகளுக்கு ஒரு பிரபலமான பாடசாலை கோரி கல்வியமைச்சுக்கு முன்னால் தந்தை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்\nபுலமை பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதுவரை சிறந்த பாடசாலை ஒன்று கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்.\nபத்தரமுல்லை இசுறுபாயவில் பிரபலமான பாடசாலை ஆர்ப்பாட்டம் மகள் தந்தை\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-12-12 11:24:57 ஹெரோயினுடன் ஒருவர் கைது\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று விசாரணைகனை ஒத்திவைத்தது.\n2018-12-12 11:18:16 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; காவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nமூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(11) இரவு வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மஹ்ரூப் மௌசூன் (29 வயது) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.\n2018-12-12 11:06:36 இரு பிள்ளைகளின் தந்தை பலி ; கவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-12-12 10:42:28 சிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பொதுத் தேர்தல் குறித்தும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.\n2018-12-12 10:34:25 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nபிரபல சிங்கள பாடகர் காலமானார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்\nஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34568", "date_download": "2018-12-12T05:30:03Z", "digest": "sha1:VJRFAM7VJRKR2RIAPSQT4OCMHEQ3UGF6", "length": 8634, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கையெடுத்து கும்பிடும் சூர்யா | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; கவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன \nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nநடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘என் ஜி கே ’என்ற படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த படத்தில் சூர்யா அரசியல்வாதியாகவும், அவருக்கு மனைவியாக சாய் பல்லவியும், அவருக்கு காதலியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார்கள். இதில் ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் மூலம் சூர்யா தன்னுடைய ரசிகர்களைப் பார்த்து கேள்வி கேட்பது போலவும், கையெடுத்து கும்பிடுவது போலவும் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nதீபாவளி விருந்தாக வரவிருக்கும் இந்த என் ஜி கே குறித்து சிலர் இணையத்தில் எம்ஜிஆர் மூன்றெழுத்து எங்கள் சூர்யா மூன்றெழுத்து, அவர் நடிக்கும் என் ஜி கேவும் மூன்றெழுத்து என்று கமெண்ட் செய்து பரபரப்பாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.\nசூர்யா செல்வ��ாகவன் என்.ஜி.கே அரசியல்வாதி\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nஇசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானீன் இளைய தங்கையான இஸ்ரத் காதீரி ‘யோகி டா ’என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியள்ளார்.\n2018-12-10 21:22:34 இசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nதமிழ் சினிமாவில் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் கதாநாயகனாகி வெற்றிப் பெற்று வருகிறார்கள். ஹரீஷ் கல்யாண், ஆரவ் போன்றவர்களின் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் ஷரீக் ஹஸன்.\n2018-12-08 14:01:13 அர்ச்சனா ரவி ஷரீக் ஹஸன் சினிமா\nபட்டையை கிளப்பும் 2.0 வசூல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவாக 1000 கோடி ரூபாவை வசூலிக்கும் என இந்திய சினிமா வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.\n2018-12-07 09:40:29 வசூல் ரஜினி சங்கர்\nஏழை மக்களுக்காக இப்படியொரு முடிவா: நிர்வாண திருமணத்திற்கு பிரபலங்களை அழைத்துள்ள நடிகையால் பரபரப்பு\nபிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது திருமணத்தை நிர்வாணமாக நடத்த திட்டமிட்டுள்ளார்\n2018-12-05 13:02:00 பிரபல நடிகை திருமணம் அழைப்பிதல்\nஸ்ரீகாந்துடன் மீண்டும் இணையும் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி, அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்க்ததில் தயாராகும் ‘மிருகா ’ என்ற படத்தில் மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.\n2018-12-03 14:54:23 ஸ்ரீகாந்துடன் மீண்டும் இணையும் லட்சுமி\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nபிரபல சிங்கள பாடகர் காலமானார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்\nஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T05:30:29Z", "digest": "sha1:VC4M3PSYHOI4CPKF4QV6ITG475GEHPRB", "length": 3637, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முகாமைத்துவ பீடம் | Virakesari.lk", "raw_content": "\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஇரு பிள்ளைகளின் தந்தை பலி ; கவலரணை உடைத்த மக்கள் ; மூதூரில் தணிந்தது பதற்றம்\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த இரகசியம் என்ன \nஆ���ும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nசிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது\nஇந்திய பிரஜை மற்றும் நாலக சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு\nரணிலுக்கு எதிராக மனுத் தாக்கல்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nArticles Tagged Under: முகாமைத்துவ பீடம்\nபேராதனை பல்கலைக்கழக இரு பீட மாணவர்களுக்கிடையில் மோதல் : இருவர் வைத்திய சாலையில் அனுமதி\nபேராதனை பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கிடையிலான மாணவர்களுக்கிடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமட...\nநாணய சுழற்சிக்கு பதிலாக மட்டை சுழற்சி\nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nபிரபல சிங்கள பாடகர் காலமானார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்\nஜனாதிபதி கோரியதை ஆட்சேபித்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T05:30:43Z", "digest": "sha1:SY54XXUHZBQHEVC5ZUY5BZRJ76SJDX4F", "length": 15838, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மக்கள் நாளிதழ் தீக்கதிர் ஏட்டிற்கு வளர்ச்சி நிதி தாரீர்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மக்கள் நாளிதழ் தீக்கதிர் ஏட்டிற்கு வளர்ச்சி நிதி தாரீர்\nமக்கள் நாளிதழ் தீக்கதிர் ஏட்டிற்கு வளர்ச்சி நிதி தாரீர்\nவணக்கம்1963ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீக்கதிர் ஏடு உங்களின் பேராதரவுடன் இந்த ஆண்டு பொன்விழாவை நோக்கி பீடு நடைபோட்டு பயணம் செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் மனச்சாட்சியாக, உழைக்கும் மக்களின் போர்வாளாக மக்களின் எதிர��களை கருத்து ரீதியாக சந்தித்து முறியடிக்கும் கேடயமாக தீக்கதிர் ஏடு கடந்த50 ஆண்டுகளாக செயலாற்றி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.‘புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாவேந்தரின் பாட்டு வரிக்கேற்ப சுரண்டல் மிகுந்த முதலாளித்துவ உலகிற்கு மாற்றாக, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்ற பொதுவுடைமை லட்சி யத்திற்காகப் போராடும் ஏடு தீக்கதிர். உலக நாடுகளிடையே போரினைத் தூண்டி ஆயுத வியாபாரத்தையும், ஆக்கிரமிப்பையும் மூலதனமாகக் கொண்ட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறல்கள் அடாவடிகளை எதிர்த்து அஞ்சாமல் குரல் கொடுக்கும் ஏடு தீக்கதிர்.\n‘பாரத நாடு பழம்பெரும் நாடு’ என்று பாடினார் மகாகவி பாரதி. ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக, மக்களின் சார்பாக நின்று போராடும் தேசபக்த ஏடு தீக்கதிர். தண்ணீர் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படும் இந்நாளில் நாட்டின் சுயசார்பை, சுயாதிபத்தியத்தை காக்க குரல் கொடுக்கும் ஏடு தீக்கதிர்.சில்லறை வர்த்தகத்தைக் கூட மொத்தமாக கொள்ளையடிக்க மத்திய ஆட்சியாளர்கள் வாசலைத் திறந்துவிட்டபோது அந்த முயற்சியை எதிர்த்து முறியடிப்பதில் முன்னின்ற ஏடு தீக்கதிர்.தொழிலாளர், ஊழியர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதையே சில ஏடுகள் தொழிலாகக் கொண்டுள்ள போது, ஆலைத் தொழிலாளி முதல் அரசு ஊழியர் வரை, முறைசாராத் தொழிலாளர் முதல் துப்புரவுப் பணியாளர் வரை அனைத்துப் பகுதித் தொழிலாளர்களின் போராட்டக் களமாக உரிமை முழக்கமாக ஒலிப்பது நமது ஏடு.\n‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்.’ என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடினார் அன்று. அதுதானே நிலை இன்றும். உலகிற்கே உணவு தரும் உழவர் பெருமக்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டு சாவது நாட்டிற்கே அவமானம் அல்லவா விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விடியலுக்காக அயர்வின்றி பாடுபட்டு வருகிறது தீக்கதிர்.விஷம் என ஏறும் விலைவாசி, வாட்டும் வறுமை, விரட்டும் வேலையின்மை, கண்கட்டும் மின்வெட்டு போன்றவற்றின் கொடுமைகளை விளக்கி, தமிழகம் தொழில்வளர்ச்சி கண்டிட, நெசவுத் தொழிலின் நசிவு நீங்கிட, மக்கள் கருத்தை திரட்டிடும் ஏடு தீக்கதிர்.தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தெளிவான லட்சியத்தோடு செயல்படும் தீக்கதிர் சமூக நீதி சமர்க்களத்தில் முன்னணி போர்வீரனாகத் திகழ்கிறது.\nபெண்களை ஆபாசமாகவும் மிக இழிவாகவும் சித்தரிக்கும் சில ஊடகங்களுக்கு மத்தியில் தேசத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களுக்கு சமநீதி கிடைத்திட போராடுகிறது தீக்கதிர் .சிறுபான்மை மக்களின் மேம்பாட்டிற்காகவும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் தீக்கதிர் ஒட்டுமொத்தமாகச் சொல்லப் போனால் வியாபாரத்தையும், விளம்பரத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஊடகங்களுக்கு மத்தியில் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, நாட்டு நலன், மக்கள் நலன் ஆகியவற்றையே நாளும் முன்னிறுத்தும் ஏடாக விளங்குகிறது. தீக்கதிரின் வளர்ச்சி என்பது தேசத்தின் வளர்ச்சி, தமிழின், தமிழகத்தின் எழுச்சி, சமூகத்தின் மறுமலர்ச்சி. உங்கள் ஏடான தீக்கதிரின் வளர்ச்சிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) …………………………………………………………………………………… குழு\nPrevious Articleவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nNext Article பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145534-topic", "date_download": "2018-12-12T05:49:13Z", "digest": "sha1:DC3JAXALCBEFMLCH6XUIP2FSTF53CZLQ", "length": 25429, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am\n» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am\n» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am\n» முகலாயர்கள் - முகில் மின்னூல்\n» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am\n» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:45 am\n» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\n» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...\n» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்\n» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:33 pm\n» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\n» அ\" வுக்கு அடுத்து \"ஆ\" வருவதேன்\n» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை\n» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» பொழுது போக்கு - சினிமா\n» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு\n» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:\n» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்\n» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\n» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்\n» பொது அறிவு தகவல்கள்\n» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...\n» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்\n» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்\n» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்\n» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\n» மாயவலை - பா.ராகவன் மின்னூல்\n» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்\n» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’\n» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்\n» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்\n»  விஜய்யின் 63-ஆவது படம்\n» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்\n» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்\n» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க\n» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்\n» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி\n» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» மனதைப் புரிந்து கொள்,...\nஅன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஅன்னையர் தினத்தையொட்டி, புதுவை மாநில துணைநிலை\nஆளுநர் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தார்.\nஇதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஉலக முழுவதும் அன்னையர் தினம் ஞாயிற்றுக்கிழமை\n(மே 13) கொண்டாடப்பட உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம்\nஎன்கிற புகழ் மிக்க பழமொழி அன்னையை அனைவருக்கும்\nஅன்னையர் தினம் என்பது அன்பையும், பாசப்பிணைப்பையும்\nகொண்டாடும் நாளாகும். அது தாய்மை உணர்வை, தாயன்பை,\nகருணையை, தோழமையை மனிதத் தன்மையைக் கொண்டாடும்\nமனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், மனித இனத்தைப்\nபாதுகாக்கவும் அன்னையர் தினக் கொண்டாட்டம் மிக மிக\nஅவசியமானதாகும். அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய\nகடமைகளை உண்மையில் நிறைவேற்றுவதன் மூலமே அவர்களுக்கு\nநாம் மரியாதையைச் செலுத்த முடியும்.\nஉண்மையில் எல்லா நாள்களுமே அன்னையர் தினமாக\nகொண்டாடப்பட வேண்டும். ஏனெனில், இடைவிடாமல் தனது\nகுழந்தைகளின் நலனுக்காகவும், குடும்பத்தின் நலனுக்காவும்\nஉள்ளேயும் வெளியேயும் தன் கடமைகைளை சிறப்புற ஆற்றுபவர்\nஎல்லா குழந்தைகளுமே அன்னையை மட்டும���்லாமல்,\nபெற்றோர் தமக்கு செய்யும் தியாகத்துக்காகவும் நன்றி உணர்வுடன்\nஇந்த நன்னாளில் ஒவ்வொரு தாய்க்கும் என் நன்றியைத்\nதெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும்\nமிகப் பெரிய அஸ்திவாரம் தாய்தான் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஎன ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nஉலக அன்னையர் தின வாழ்த்து-2018\nஇந்த அன்னையர் தினச் சிறப்பிதழில் கட்டுரையாளர்கள்,\nபுகைப்படக் கலைஞர்கள், பேட்டி தந்தவர்களின் பெயர்களுடன்\nஅவர்களின் அம்மா பெயரும் படமும் இடம் பெற்றுள்ளன.\nஒவ்வொரு மனிதனின் உயிரணுக்கள் எல்லாம் உச்சரிக்கும்\nசொல் அம்மா. ஆணோ, பெண்ணோ அவர்களை அனைத்துமாக\nதன்னலம் கருதாத உள்ளத்திற்கு உதாரணம்தான் தாய்.\nஅந்த அன்னையை மதித்து, அரவணைக்க வேண்டியது ஒவ்வொரு\nஉலகில் இன்று வணிக காரணங்களுக்காக ஆண்டு முழுவதும்\nஏதாவது ஒரு தினத்தை கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்.\nசில பலன் உள்ளவை என்றாலும், பல வெற்று பரபரப்புக்கும்,\nவணிக வருவாய்க்கும் மட்டுமே வழி வகுக்கின்றன. ஒவ்வொரு\nஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்\nஅன்னையர் தினமும் அப்படி ஒன்றுதான் என்பதை\nஅன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின்\nஅடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு\nபிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர்\nதினத்தில் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும்\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\n“மேற்கத்திய நாடுகளில் பெண் என்பவள் தோழியாக,\nமனைவியாக பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கிய\nநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் பெண்\nஇந்தியாவில் யாசகம் கேட்பவர்கள் யாரும், சகோதரி,\nஎனக்கு யாசகமிடுங்கள் என்று கூறுவதில்லை,\nதாயே யாசகமிடுங்கள் என்று கூறியே கேட்கிறார்கள்.\nஆக இந்தியாவில் பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும்\nஅவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே\nஇது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய\nகலாச்சாரத்தில் பெண்ணின் நிலைப்பற்றி பெருமையாகப்\nRe: அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-12-12T05:48:20Z", "digest": "sha1:NS5J2VZZG7K5NUFXSLK22K3F5PQV2274", "length": 32136, "nlines": 351, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "பொற்கைப்பாண்டியன் ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nமுதலாம் பாகம் : இரண்டாம் ஜாமம்\nஇரண்டாம் பாகம் : விடிந்த பொழுது\nமுற்பகல் நேரம் . ஆயிரம் யானைகள் ஒன்று கூடி வந்து மோதினாலும் ஒன்றும் ஆகாத கோட்டை மதில் சுவற்றில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது .அரண்மனையில் உள்ள அரசவை கூடத்தில் அரசவை கூட போவதற்கான அறிவிப்பு அறிவிக்க பட்டது .\nஆன்றோர்களும் , சான்றோர்களும் , புலவர்களும் நிறைந்த சபையில் மாமன்னர் கடுங்கோன் பாண்டியர் நடுநாயகமாக தன்னுடைய ஆசனத்தில் கம்பீரமாக வீற்றுந்தார் .\nஒவ்வொரு கோட்ட தலைவர்களும் தாங்கள் மக்களிடமிருந்து பெற்ற நிறை குறைகளை அரசரிடம் கூறி கொண்டிருந்தனர்\nஅப்பொழுது வேகமாக வாயிற் காப்போன் அரசவைக்குள் வந்தான் . நேராக அரசிடம் சென்று தாழ் பணிந்து வணங்கி\n\" மன்னர் மன்னா வணிகர் தெருமக்கள் எல்லோரும் ஒன்று கூடி ஒருவனை கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் .தங்களை பார்க்க வேண்டுகின்றனர் \"\n\" எதற்க்காக அவனை கட்டி இழுத்து வந்திருக்கின்றனர் \" பிறகு\n\" சரி அனைவரையும் உள்ளே அனுமதி \" அரசர்\nஅந்த தெருவில் வசிக்கும் மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு வந்திருப்பார்கள் போல .ஆண்களுக்கு நிகராக பெண்களும் சரிசமமாக இருந்தனர் .அந்த கூட்டத்தில் ஒருவன் மட்டும் கூட்டத்தினரையும் ,அரசரையும் மலங்க மலங்க விழித்து பார்த்துகொண்டிருந்தான் . அவனுடைய உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கயிற்றினால் கட்ட பட்டிருந்தன . எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அரசருக்கு வாழ்த்தொலிகளும் வணக்கங்களையும் கூறினர்.\nஅரசர் கையை தூக்கி வாழ்த்தொலிகளையும் அவர்களின் வணக்கங்களை ஏற்றார் . பிறகு என்ன பிரச்சனை என்று கேட்டார் .\nகூட்டத்தில் இருந்து ஒருவன் முன்னே வந்தான்\nகூட்டத்தில் கைகள் கட்ட பட்டிருந்தவனை சுட்டி காட்டி\n\" அரசே இவன் நேற்று இரவு எங்கள் தெருவில் பூட்டி இருந்த ��ரு வீட்டு திண்ணையில் படுத்திருந்தான் .நேற்று இரவு எல்லோருடைய வீட்டு கதவும் பட பட வென்று தட்ட பட்டது. அந்த செயலை செய்தது இவனாகத்தான் இருக்க வேண்டும் .கேட்டால் தான் ஒரு ஊமைஎன்பது போல் நடிக்கிறான் .அடித்தும் கேட்டு பார்த்து விட்டோம் பதிலே கூறுகிறான் இல்லை .ஒரு வேளை இவன் ஒற்றறிய வந்தவனாக இருக்கலாம் என் சந்தேகிக்கிறோம் .அதனால் தான் இவனை தங்களிடம் இழுத்து வந்தோம் .\n எதற்கு இங்கு வந்தாய் \"\n\" பே பா பே பே \" என்று கூறி கட்ட பட்ட கைகளை வாய்க்கருகே கொண்டு செல்ல முடியாமல் திணறினான்\n\" நடிக்கிறான் அரசே நடிக்கிறான் \" கூட்டதில்லிருந்து ஒருவன் கூறினான்\n\" இங்கு பார் உண்மையை ஒத்துகொண்டால் தண்டனைகள் குறைய வாய்பிருக்கிறது \" என்றார் அரசர்\nஅதற்கும் அவன் \" பே பே \" என்றான்\n\" என்ன நெஞ்சழுத்தம் உனக்கு , அரசே கட்டளை இடுங்கள் நம் மக்களின் வீடுகளை தட்டி தூக்கத்தை கெடுத்த இவன் கைகையும் அதற்க்கும் மேலாக தாங்கள் கேட்டும் பதில் உரைக்காமல் இருப்பதற்கு இவனுடைய தலையையும் வெட்டு வதற்கு ஆணை இடுங்கள் மன்னா \" என்று தளபதியார் வாளை உருவினார்\nகூட்டத்தில் இருந்த அனைவரும் இவன் கைகளை வெட்ட வேண்டும் என்று ஒன்றாக கூறினர்\nஅரசர் \" இதற்கு மேல் பொறுக்க முடியாது நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என்றாவது கூறு என் சினத்திற்கு ஆளாகாதே \"\nஅரசவை மொத்தமும் அவனை பார்த்து கொண்டிருந்தது அப்பொழுதும் அவன் கைகளை கஷ்ட்ட பட்டு உயர்த்தி தான் ஒரு ஊமை என்றும்\nகூட்டத்தினரை சுட்டி காட்டி இவர்கள் கூறுவதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பது போல் கைகளால் செய்கை செய்து அனைவருக்கும் புரியவைக்க முயற்ச்சித்தான்\n\" அரசே இவன் நடிப்பது நன்றாக தெரிகிறது, இவன் கண்டிப்பாக ஒற்றறிய வந்தவனாக இருக்க வேண்டும் ,மாட்டி கொண்டதால் இவன் இவ்வாறு நடிக்க வேண்டும் \" என்றார் தளபதி\nஅப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன்\n\" ஆம் இவன் நடிக்கிறான் இந்த வேசிமகனை கொல்லுங்கள் \" என்றான்\nஅரசர் சிறிது நேரம் அவனையே பார்த்தார் .பின்பு தளபதியிடம்\n\" முதலில் அவன் கையை வெட்டுங்கள் \" என்றார்\nவீரர்கள் அவனை கூட்டத்திலிருந்து தனியே இழுத்து வந்தனர் .வீரர்கள் அவனுடைய கட்ட பட்ட கைகளை அவ்வாறே தூக்கி பிடிக்க .தளபதியார் தன்னுடைய வாளை அவனுடைய கைகளை நோக்கி இரக்க. அப்போது இன்னொரு வாள் ஒன்று அவ��ுடைய கைகளுக்கு அரணாக வந்து அவ்வாளை தடுத்தது .தளபதி நிமிர்ந்து பார்க்கிறார்\nஅது இளவரசன் மணிவண்ணனுடைய வாள்\nஎதிரே இளவரசன் மணிவண்ணன் நிற்கிறான் .\n\"நிறுத்துங்கள் தளபதியாரே ஒரு அப்பாவி மனிதனை அதுவும் வாய் பேசமுடியாதவனை கொல்லுவது உங்களுடைய வீரத்துக்கு இழுக்கு \" தொடர்கிறான்\n\"மக்களே உங்களில் ஒருவன் அவனுடைய தாயை பற்றி விமர்சித்த பொழுதும் அந்த மனிதனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் அவன் நடிக்கிறான் என்றால் அப்பொழுது இயல்பாகவே அவன் வாய் பேசி இருக்கும் ஆனால் அவன் பேசவே இல்லையே இது போதாதா அவன் உண்மையிலேயே ஊமை என்று உணர்வதற்கு . \"\nஇப்பொழுது தங்களுக்கு என்ன வேண்டும் உங்கள் அனைவரின் வீட்டையும் இரவினில் தட்டியவனின் கைகள் வெட்ட பட வேண்டும் அவ்வளவுதானே \"\nஎன்று கூறி வலது கைகளில் இருக்கும் வாளினால் ஓங்கி தன்னுடைய இடது கையினை தானே வெட்டி கொள்கிறான்\n....... சதக் ., ரத்தம் தெறிக்க ,\nமக்கள் வியக்க , தளபதி திகைக்க , அவையில் உள்ள மொத்த கூட்டமும் எழ ,\nமன்னர் கடுங்கோன் பாண்டியர் இளவரசனை நோக்கி ஓடிவர\n\" மகனே மணிவண்ணா நாஆஆஆஆஆஅ \"\nஇளவரசன் மணிவண்ணணை அரசர் தாங்கி பிடிக்கிறார்\n\" என்ன காரியம் செய்தாய் மகனே உன் தாய்க்கு என்ன பதில் கூறுவேன் \"\n\" தந்தையே நீதி வலுவாத தங்களுடைய ஆட்சியில் நீதிக்கு பங்கமெனில் அதற்காக என் தலையை கொடுக்க கூட தயங்க மாட்டேன் , வெறும் கைதானே \"\n\" அது மட்டும் அல்லாமல் அந்த தவறை செய்தவன் நான்தான் தந்தையே ,நீங்கள் அன்று அதிகாலை கூறுனீர்கள் அல்லவா தினமும் இரவு மாறு வேடத்தில் நகர் வலம் செல் முக்கியமாக வணிகர் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணிக்க தவறாதே .நானும் தினமும் இரவு கண்காணித்தேன் நேற்று இரவு அந்த வீட்டில் ஒரு ஆடவனுடைய சத்தம் கேட்டது அவளுடைய கணவன் இல்லாத சமயம் பார்த்து எவனோ ஒருவன் உள்ளே புகுந்து விட்டான் போல என்று நினைத்து அவ்வீட்டின் கதவை தட்டினேன் .பிறகு அப்பெண்ணின் குரலை வைத்து வந்திருப்பது அவள் கணவன் என்றும் இப்பொழுதான் வந்தான் என்றும் தெரிந்து கொண்டேன் . இந்த சமயத்தில் நான் வேறு கதவை தட்டி இருப்பதால் அக்கணவன் அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகிக்கலாம் .அதனால் தான் அத்தெருவினில் உள்ள அனைத்து வீட்டின் கதவையும் தட்டி விட்டு புரவியில் ஏறி புயலென வந்துவிட்டேன் .\"\nநீதிக்காக உயிரை விடுபவர்���ள் அல்லவா நாம். நான் செய்த செயல் தவறே இல்லைதானே தந்தையே\"\n\" தவறு இல்லை மகனே தவறு இல்லை \" என்று கண்ணீர் வடித்தார் அரசர். வைத்தியர் வர , அவையோர் களைய ,மக்கள் விடைபெற நாமும் விடைபெறுவோம்\nபின்னாளில் பொன்னாலான கை ஒன்றை செய்து அதை மாட்டி கொண்டு நீதி தவறாது ஆட்சி புரிந்து ' பொற்கைப்பாண்டியன் ' என பெயர் பெற்றார்\nபின்னுரை : பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். அவன் ஆட்சியில் இரவினில் நகர் வலம் செல்லும் பொழுது நடந்த ஒரு தவற்றுக்காக .தன் கையை தானே வெட்டி கொண்டு பொற்கை ஒன்று வைத்து கொள்கிறான் .அவ்வரலாறு என்னை கவர்ந்ததால் அது குறித்த என்னுடைய கற்பனை சிலந்தியின் வலை பின்னலே இக்கதை .பிழைகள் படிப்பவர் கண்களுக்கு நிறைய தென்பட்டிருக்கலாம் .பொறுத்தாள்க . பெயர்கள் முழுவதும் கற்பனையே .இந்த கதைக்கும் கண்ணகி சிலைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை . நீதி என்ற சொல்லுக்காக பயன் படுத்தப்பட்டுள்ளது.வெகுநாட்களாக ஒரு சரித்திர கதை எழுத வேண்டும் என்று ஆசை\nவகை சிறுகதை, புனைவு, வரலாற்று கதை\nநல்ல பதிவு அண்ணே .... வாழ்த்துக்கள்\nநண்பா.. சான்ஸே இல்லங்க.. எவ்வளவு அருமையா எழுதியிருக்கீங்க..\nவரலாற்றுக் கதைன்னு எனக்கு இப்போதுதான் தெரியும்.. குறிப்பாக இந்த பாகம் மிகவும் சிறப்பாக இருந்தது..\nமிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.\nநல்ல பதிவு அண்ணே .... வாழ்த்துக்கள்\nஅண்ணே நான் சின்ன பையன்னே எண்ணையை போய் அண்ணேன்னு சொல்லரீங்களே .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றினே\nஓகே நண்பா .நன்றி நண்பா\nமிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்.\nவாங்க அந்நியன் 2 . வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க\nஇது கற்பனை பதிவு என்றே கூற முடியாது நண்பா அவ்வளவு சிறப்பாக இருந்தது, உங்களுக்கும் ஒரு பொற்கை கொடுக்க வேண்டும் போல் உள்ளது வசதி இல்லை, எனவே இப்போதைக்கு ஓட்டு மட்டும் போடுகிறேன் :-)\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா . இது ஒரு கற்பனை கதையே\nகனவுக்கன்னி பதிவை தொடர்வதற்கு உங்களை அழைக்கிறேன்... எழுதுகிறீர்களா...\n இந்த கதையை என் பள்ளி பருவத்தில் ஆசிரியர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் உன் எழுத்து நடை, சொல்ல வந்த கருத்தை மிக சிறப்பாக சொல்லி சென்றது\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா\nசகோ...நான் கூட கண்ணகி கதை ரீமிக்ஸ் னு யோசிச்சேன்...எனக்கு இந்த பெயர்காரணம் தெரியாது...நல்லா அழகான மொழி நடையில் கொடுத்த உங்களுக்கு பாராட்டு..ஆனால் இளவரசன் பேரு தான் கொஞ்சம் கொடுமை...ஹ ஹ....:)) Happy New year அன்பு சகோ..:)))\nபாராட்டுக்கு நன்றி சகோதிரி . இளவரசனுக்கு வேறு பெயர் கிடைக்கவில்லை ஹி ஹி ஹி\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5\nசோமுவும் \" நம்பர் 2\"\nகனவுக்கன்னி - தொடர் பதிவு\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nவிஜய் அ.தி.மு.க சேரபோவது ஏன் \nஇங்க் பேனாவும் இள மாணவனும்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-superstar-22-05-1841738.htm", "date_download": "2018-12-12T05:37:21Z", "digest": "sha1:IOXVXW2ZX36VTJOSBPORNSWIHMWXNFMQ", "length": 7287, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை - Rajinikanthsuperstar - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிப்பது மட்டும்தான் உறுதியாகி இருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்று பல யூகங்கள் தோன்றின. அஞ்சலி, திரிஷா, நயன் தாரா என்று முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்டன.\nஆனால் காலா இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி ‘என் மகள் வயது பெண்ணுடன் நான் டூயட் ஆடியிருக்க கூடாது’ என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாக நடிக்கலாம் என்று செய்தி வருகிறது. சிம்ரன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அப்போது சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.\nநடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வேடத்திற்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்று கருதி பேசி வருகிறார்கள். இதற்கிடையே படத்தில் ரஜினிக்கு ஜோடியே கிடையாது என்றும் ஒரு செய்தி வருகிறது.\nசிம்ரனுக்கு ஒரு வேடம் இருக்கிறது. ஆனால் அது நீலாம்பரி போன்ற ஒரு பலமான வேடம் என்று சொல்கிறது படக்குழு.\n▪ ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்\n▪ ரஜினி ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பு\n▪ மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்\n▪ அக்டோபரில் முடிவுக்கு வரும் 2.o படப்பிடிப்பு\n▪ காளியும் இல்லை; கண்ணபிரானும் இல்லை: ரஜினி படத்திற்கு மீண்டும் புதிய தலைப்பு\n▪ அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகாந்த் பேச்சு\n▪ சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்: ரஜினி உட்பட பிரபலங்கள் வேண்டுகோள்\n▪ சங்கருக்கு ரஜினிகாந் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n• சினிம���வுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n• காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n• மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்\n• வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-12T06:28:34Z", "digest": "sha1:NAOV6OAYGEK6JZ3JZC6DNPIUCFYA27QD", "length": 4599, "nlines": 82, "source_domain": "www.teccuk.com", "title": "தமிழர்வரலாறு | TECCUK", "raw_content": "\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_154337/20180224172117.html", "date_download": "2018-12-12T05:11:21Z", "digest": "sha1:6RHVQ52CBSP7K3QA3ILWI36IKDOKBFKP", "length": 7687, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "திருமணமான 2 நாளில் கள்ளக்காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்", "raw_content": "திருமணமான 2 நாளில் கள்ளக்காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருமணமான 2 நாளில் கள்ளக்காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்\nஓட்டப்பிடாரம் அருகே திருமணமான 2வது நாளிலேயே புதுப்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n��ூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் விஜயலெட்சுமி (27), இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 19ம் தேதி திருமணம் நடந்தது. 21ம் தேதி மறுவீட்டிற்காக மணமக்கள் மேலமுடிமண் வந்தனர். அன்றிரவு வெளியில் சென்ற விஜயலெட்சுமி, நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் தெரியவில்லை.\nஇதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், புதுப்பெண் விஜயலெட்சுமி அதே ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான மதன் என்பவருடன் ஊரை வி்ட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மதனுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். அவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணமான 2வது நாளிலேயே புதுப்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் வாலிபர் பரிதாப சாவு\nஇளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீஸ் வலை\nஸ்டெர்லைட் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதாக சமூக ஆர்வலர் கைது\nஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி : ஆட்சியர் சந்தீப்நந்தூரி பங்கேற்பு\nதிருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை தாயாக்கிய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது\nபாரதியார் பிறந்த நாள் விழாவில் ரூ.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.\nசெண்பகவல்லி அம்மன் கோயிலில் ரூ.19.69 லட்சம் உண்டியல் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jojowap.com/video/CnovngK1qQg/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T06:14:07Z", "digest": "sha1:4KGF4C4YX77RIS3KH3WDPDBXO7GNQYDB", "length": 2395, "nlines": 5, "source_domain": "jojowap.com", "title": "CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு Mp4 HD Video Download - JoJoWap", "raw_content": "CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு HD Video\nTags: CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு Video Songs, Video, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு bollywood movie video, 3gp CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு video Download, mp4 CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு hindi movie songs download, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு (2018) all video download, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு Hd Video Songs, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு full song download, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு Movie Download, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு HD video Download, Mp4 Songs Download, video, 3gp, mp4 download, CnovngK1qQg/இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு Bollywood Songs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/14/rebels.html", "date_download": "2018-12-12T05:09:16Z", "digest": "sha1:4VH3ABYALRZKOG36RTKBR6NTSANJHZJH", "length": 14639, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | festival time in chaudhrys hometown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nமகிழ்ச்சி வெள்ளத்தில் மகேந்திர செளத்ரியின் கிராமம்\n இதுதான் பஹுஜமால்பூரில் உள்ள பிஜியின் முன்னாள் பிரதமர் மகேந்திரபால் செளத்ரியின் உறவினர்களின் வாய்கள் முணுமுணுக்கும் வார்த்தை.\nவியாழ��்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, தூர்தர்ஷன் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்கள், மகேந்திர பால் செளத்ரியும், அவருடன் பிணைக் கைதிகளாகபிடிக்கப்பட்டிருந்த 17 பேரும், புரட்சிக்காரர்களால் விடுவிக்கப்பட்ட செய்தியைக்கேட்டதும், துள்ளிக் குதித்தனர்.\n56 நாட்களுக்குக்கு முன் தொலைத்த மகிழ்ச்சியை மீண்டும் பெற்றுள்ளனர்செளத்ரியின் உறவினர்கள். செளத்ரி, பிஜியின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர்என்பது குறிப்பிடத்தக்கது.\nசெளத்ரி விடுதலைச் செய்தி கிடைத்தவுடன், அவரது சகோதரர் காளிராமின் வீட்டில்அனைத்து உறவினர்களும் கூடினர். கிராமம் முழுவதும் அவர்கள் கிட்டத்தட்டஊர்வலமாகச் சென்று செளத்ரி விடுதலையை பகிர்ந்து கொண்டனர்.\nஇத்தனைக்கும் இவர்கள் யாரும் செளத்ரியை பார்த்தது இல்லை. டிவி.யில் மட்டுமேபார்த்துள்ளனர். இருப்பினும் தங்கள் மண், உறவினர் என்ற பந்தம் அவர்களை செளத்ரிபால் மிகுந்த பாசம் கொண்டவர்களாக மாற்றி விட்டது. செளத்ரி பிறந்தது, வளர்ந்ததுஎல்லாமே பிஜியில்தான்.\n86 வயதாகும், காது கேட்காத பெரியவர் ராம் பிரசாத் கூட செளத்ரி குறித்து ஆர்வம்காட்டினார். கூட்டமாக கூடியிருந்த உறவினர்களிடம் என்னாச்சு. செளத்ரி வெளியேவந்தாச்சா என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\nகாளிராம் கூறுகையில், செளத்ரி எங்கள் ரத்தம். கடந்த ஆண்டு பிரதமர் பதவியைஏற்றுக் கொண்டவுடன் எங்களுக்கு எழுதிய கடிதத்தில் கட்டாயம் ஒருமுறை ரோதக்வருவதாக கூறியிருந்தார் என்றார். அந்தக் கடிதத்தையும் அவர் பெருமையுடன்காட்டினார். இப்போது விடுதலையாகியுள்ள நிலையில் செளத்ரி ரோதக் வருவாராஎன்று எதிர்பார்ப்புடன் கேட்கிறார் காளிராம்.\nகாளிராம் தொடர்ந்து கூறுகையில், எனது பாட்டிதான், செளத்ரிக்கும் பாட்டி. அவர்1912-ல் பிஜிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிஜி இனத்தைச் சேர்ந்தவரைக்கல்யாணம் செய்து கொண்டார். பிறகு 37 ஆண்டுகள் பிஜியில் வசித்த பிறகு இங்குதிரும்பினார். சாகும் வரை இங்கேயே இருந்தார்.\nசெளத்ரியின் பாட்டிக்கு ராம்கோபால், கிருஷ்ண கோபால் என்று இரு மகன்கள். ராம்கோபாலின் மகன்தான் செளத்ரி. ராம் கோபால் கடைசியாக 1962-ல் இந்தியாவந்திருந்தார். அதன் பிறகு யாரும் வரவில்லை என்றார் காளிராம்.\nசெளத்ரி பிரதமர் ஆனபோது, ஊரில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவரதுஉறவினர்கள் கொண்டாடினர். இதை வீடியோவாக எடுத்து செளத்ரிக்கும் அனுப்பினர்.இப்போதும் அதே அளவிலான மகிழ்ச்சியுடன் அவர்கள் உள்ளனர். இன்னொருதீபாவளியாக இதை நினைத்துக் கொண்டாடினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-murugados-next-movie-music-director/", "date_download": "2018-12-12T05:18:24Z", "digest": "sha1:C46MEMH7K7HM3GQUJWUFJKG7N4D3MZB4", "length": 9285, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்-முருகதாஸ் கூட்டணியின் இசையமைப்பாளர் இவர்தான் லேட்டஸ்ட் அப்டேட்.! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்-முருகதாஸ் கூட்டணியின் இசையமைப்பாளர் இவர்தான் லேட்டஸ்ட் அப்டேட்.\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியின் இசையமைப்பாளர் இவர்தான் லேட்டஸ்ட் அப்டேட்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் மாபெரும் வசூல் சேர்த்தது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் விஜய் அடுத்த படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது விஜய் முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள். ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் கூட்டணி தான்.\nஅதிகம் படித்தவை: சர்கார் பாடலின் இரண்டு மணி நேர முடிவு\nவிஜய் முருகதாஸ் கூட்டணி இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்கள் மீண்டும் இணையும் இவர்களின் கூட்டணி படமானது வரும் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள்.\nஅதிகம் படித்தவை: விஜய் ஒரு மேடையில் தான் பேசினார். அதுக்குள்ளேயே இப்படியா வைரலாகும் புகைப்படம்\nமேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரி���ுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_69.html", "date_download": "2018-12-12T05:43:38Z", "digest": "sha1:OUCRP6JFJKU4F2KQHOZBWHEVL2CP6DRI", "length": 4118, "nlines": 50, "source_domain": "www.weligamanews.com", "title": "மீண்டும் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்", "raw_content": "\nHomeஉலகம் மீண்டும் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்தோனேசியாவின் சுலேவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 7.5 ரிக்டர் அளவில் நிலடுக்கமும், 170 முறை அதிர்வுகளும் ஏற்பட்டதையடுத்து பலு, டோங்கலா பகுதிகைளை சுனாமி தாக்கியது.\nஇந்த நிலடுக்கம் மற்றும�� சுனாமி தாக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அந் நாட்டு அரசாங்கம் உயிரிழந்தோரின் முழுமையான தொகையினை முழுமையாக அறிவிக்கவில்லை.\nஅத்துடன் இதனால் பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டதுடன் மீட்பு படையினர் உயிரிழந்தோரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஎனினும் சுமார் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் அந்த தீவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/dd-s-marriage-problem-secret-leaked-1743.html", "date_download": "2018-12-12T05:22:09Z", "digest": "sha1:SPHGEYQN47AGSR755UARCWZRD2AZQO3G", "length": 9665, "nlines": 99, "source_domain": "cinemainbox.com", "title": "திருமணமான 2வது வாரத்தில் டிடி செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nHome / Cinema News / திருமணமான 2வது வாரத்தில் டிடி செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தகவல்\nதிருமணமான 2வது வாரத்தில் டிடி செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தகவல்\nசினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் வாசலில் நிற்பது அதிகரித்து வரும் நிலையில், பிரபல டிவி தொகுப்பாளினியான டிடி விவாகரத்து செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nதிவ்யதர்ஷினி என்ற டிடி பிரபல தொகுப்பாளர் மட்டும் இன்றி பல பிரபலங்களுடன் நெருக்கமாகவும் பழகி வருகிறார். இதற்கிடையே, இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் டிடியும் அவரது கணவர் ஸ்ரீகாந்தும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ தொடங்கினார்கள். இது குறித்த தகவல்கள் வெளியானாலும், டிடி தரப்பிலும், ஸ்ரீகாந்த் தரப்பிலும் இது குறித்து எந்தவித மறுப்போ விளக்கமோ அளிக��கப்படவில்லை.\nஇதற்கிடையே, கடந்த ஆண்டு விவாகரத்து கோடி டிடி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன் பிறகு டிடி-யின் திருமண வாழ்க்கை கசந்தது குறித்து விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.\nதிருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய டிடி, சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். இது ஸ்ரீகாந்த் குடும்பதாருக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. மேலும், இரவு பார்ட்டிகளில் கலந்துக்கொள்வதையும் டிடி தொடர்ந்ததே ஸ்ரீகாந்த் அவரை பிரிய காரணம் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில், சமீபத்தில் வந்த தகவலில், திருமணமான 2 வது வாரத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன், என்று டிடி கிளம்பிவிட்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியான ஸ்ரீகாந்த் குடும்பத்தார், டிடி யை கண்டித்தார்களாம். ஆனால், அவர்களை எதிர்த்து பேசிய டிடி, தான் நடித்த பவர் பாண்டி படத்தின் டைடில் கார்டில் தனது பெயரை செல்வி டிடி என்று போட சொல்ல, தனுஷும் அதை அப்படியே செய்தாராம்.\nடிடி-யின் இதுபோன்ற நடவடிக்கையால் வேதனை அடைத்த ஸ்ரீகாந்த், பாடகி சுசீத்ர வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் டிடி யை பிரியும் முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nசென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய தமிழக அரசு\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nசென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய தமிழக அரசு\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனல��ன் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-12-12T05:54:37Z", "digest": "sha1:UMPAXEIYX55LAGA4TLEIRBQ3NAXGV3AT", "length": 36730, "nlines": 460, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: மன்மதன் அம்பு - விமர்சனம்", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nஇந்த பெயரே வித்யாசமா இருக்கே.. அதுவும் நம்ம உலக நாயகன் இந்த படத்துல நடித்திருக்கிறார் என்றால் வித்யாசம் இல்லாமல் இருக்காது.\nரொம்ப எதிர்பார்ப்புக்குள்ள படம். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு விமர்சனம் எழுதியது. அதுக்கப்பறம் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவோமே என்று தோன்றியது.\nநிஷா என்ற அம்புஜம் (திரிஷா) பிரபல சினிமா நடிகை, மதனகோபால் (மாதவன்) தொழிலதிபர் இருவரும் காதலிக்கின்றனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் திரிஷாவை சந்தேகப்படுகிறார் மாதவன். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுகின்றனர். இதனால் மனக்கசப்படைந்த திரிஷா பிரான்ஸில் இருக்கும் தனது பள்ளித்தோழி சங்கீதா வீட்டுக்கு செல்கிறார்.\nமேஜர் ஆர். மன்னார் (கமலஹாசன்) தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவரின் நண்பர் ரமேஷ் அரவிந்த், ஆஸ்பத்திரியில் உயிருக்காக போராடிவருவதால் மருத்துவசெலவுக்காக பணம் தேவைப்படுவதால் கம‌லும் பிரான்ஸ் செல்கிறார். திரிஷா வேறுயாருடனாவது நெருங்கி பழகுகிறாரா என்பதை வேவு பார்க்க கமலஹாசன் மாதவனால் அனுப்பி வைக்கப்படுகிறார். ப்ரான்ஸில் த்ரிஷாவை பிந்தொடர்ந்து அவரைபற்றிய தகவல்களை அவ்வப்போது கமலஹாசன் மாதவனுக்கு அனுப்பி வைக்கிறார்.\nசங்கீதாவுடனும் அவரின் 2 குழந்தைகளுடனும் சந்தோசமாக ஜாலியாக இருக்கும் திரிஷா தன்காதலனை மறக்காமல் இருக்கிறார். இதனால் பணம்தர மறுக்க��ம் மாதவனிடம் கமலஹாசன் த்ரிஷாவை பற்றி அவதூறு தகவல்களை தருகிறார். திரிஷாவுடன் நெருங்கி பழகும் கமல் தன் குடும்பத்தை பற்றி குறிப்பிடும்போது, தன் மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று கூறுகிறார். கமல் கூறும் சூழ்நிலைகளை அறிந்த திரிஷா அந்த விபத்துக்கு தான்தான் காரணம் என்று அறிந்து வேதனைப்படுகிறார். மாதவனின் டார்ச்சரால் வெறுப்படைந்திருக்கும் திரிஷாவுக்கு கமலுடன் ஈர்ப்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது.\nஇருவரும் இணைந்தார்களா..., மாதவன் - திரிஷா காதல் என்ன ஆனது.. முடிவு என்ன.. என்பதை படம் பாக்காதவங்க படம்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nமன்மதன் அம்பு படத்தில் கமலஹாசனுடன் இணைந்து திரிஷா, மாதவன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இசை: தேவிஸ்ரீ பிரசாத். கதை திரைக்கதை வசனம்: கமலஹாசன். இயக்கம்: கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்.\nமன்மதன் அம்பு படம் இன்னொரு பஞ்சதந்திரம் போலவோ அல்லது தெனாலி போலவோ இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் வெளியானது.\nநல்ல கலகலப்புடன் கமலஹாசனுக்கே உரிய பாணியில் காமெடி செய்து படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறார். தன் நண்பனின் மருத்துவத்துக்காக வேவுபார்க்க செல்லும் கமல் வேவுபார்க்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு. வசன‌ங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. கதையும் நல்ல கதை.\nபணம் தரமறுக்கும் மாதவனுடன் கெஞ்சும் காட்சிகளும், தன் குடும்பத்தை குறிப்பிடும் ப்ளாஸ்பேக் காட்சிகளிலும் கமல் மின்னுகிறார். தெனாலி படத்தில் இயல்பான நடிப்பில் கலக்கிய கமல் இந்த படத்திலும் அதே கெட்டப்பில் அசத்துகிறார். திரிஷா, சங்கீதா குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் காட்சிகளில் கமல்ஹாசனின் காமெடி களைகட்டுகிறது.\nஒரே ஒரு பாடல்காட்சியில் வந்தாலும் அசத்தலான நடனத்தினாலும் துறுதுறுவென நடிக்கும் சூர்யா நம்மை கவருகிறார்.\nதிரிஷா தன் காதலன் மாதவனை மறக்கமுடியாமலும் சந்தேகப்படும் காதலனை சமாளிக்கும் இடங்களிலும் தன் நடிப்பால் கவ‌ர்கிறார். தன்னை பிந்தொடர்ந்து வருபவர் கமல்தான் என்று தெரியாமல் படத்தயாரிப்பாளாராக வருபவர்தான் என்று தெரிந்து மொத்தி எடுப்பது நல்ல காமெடி. திரிஷா சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பது நல்லாத்தான் இருக்குது.\nமாதவன் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு பொருந்���ி முகத்தில் பலவித எக்ஸ்பிரசன்ஸ். எப்போதும் தண்ணியிலே இருக்கும் மாதவன் கலக்கியிருக்கிறார். தன் நண்பருக்காக பணம்கேட்கும் கமலிடம், அதான் கொடுத்த வேலையில் ஒண்ணுமே கண்டுபிடிக்கலியே.. பணம் எதுக்கு கொடுக்கணும்.. நீங்க உடனே ஊருக்கு வந்திருங்க என்று சொல்லும் இடங்களிலும் கமல் கூறும் பொய்யை உண்மையென நம்பி திரிஷாவை சந்தேகப்பட்டு டெர்ராகும் இடங்களிலும் நல்ல நடிப்பு.\nபணம் கேட்கும் காட்சியில் மாதவனும் கமலும் நல்ல நடிப்பு. இதுமாதிரி தான், வீடு பார்க்கும் புரோக்கர்கள் கஷ்டப்பட்டு வீடுபார்த்து கொடுக்கும்போது வீட்டு உரிமையாளரும் வீட்டை வாங்குபவரும் சேர்ந்து பேசிவைத்துக் கொண்டு புரோக்கரை வெட்டிவிடும் காட்சி என் மனதில் ஓடியது. விசு இயக்கத்தில் வந்த குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் எஸ்வி சேகர் நடித்த காட்சி. அதேமாதிரி இயல்பான ‌தவிப்பு கமலின் முகத்தில் தெரிந்தது.\nநீலவானம் பாடல் ஒரு புதிய முயற்சி. கமல் தனது ப்ளாஷ்பேக்கை பின்னாலிருந்து சொல்வது போன்று எடுக்கப்பட்ட காட்சி தமிழ்சினிமாவுக்கு புதுசு.\nரமேஷ் அரவிந்த், ஊர்வசி, சங்கீதா, மாதவன் அம்மாவாக வரும் பிண்ணனி பாடகி உஷாஉதூப், ஸ்ரீமன், படத்தயாரிப்பாளராக வருபவர் என்று பலர் நடித்திருந்தாலும் சங்கீதா பரவாயில்லை. மாதவனின் மாமாமகளாக வரும் களவாணி ஓவியா ஒரே ஒரு காட்சியில் தலைக்காட்டுகிறார்.\nஇசை தேவிஸ்ரீ பிரசாத் நீலவானம் என்ற பாடலில் மட்டுமே ஜொலிக்கிறார். பாடல்கள் சுமார்ரகம்தான்.\nஇயக்கம் கேஎஸ் ரவிக்குமார். கதை, திரைக்கதை, வசனம் என்ற பொறுப்புகளை கமலே எடுத்துக்கொண்டதால் கேஎஸ்ஆர் தனித்து விடப்பட்டுள்ளார். நல்ல கதையிருந்தும் சொதப்பலான திரைக்கதையினால் படம் அந்தளவுக்கு பேசப்படவில்லை. திரைக்கதையை கேஎஸ்ஆர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லையென்றால் கமல் திரைக்கதை வசனத்தை நம்ம கிரேஸிமோகனிடம் கொடுத்திருந்தால் படத்தை கலகலக்க செய்திருப்பார். குறிப்பிட்ட சில காட்சிகளை தவிர்த்து படம் ஒட்டவில்லை. இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கவேண்டிய கதை. எல்லாம் மிஸ்ஸிங்.\nபடம் ஆரம்பித்து சுமாராக செல்லும் கதையில் கமல் வந்ததும் விறுவிறுப்பாக செல்வது போல இருந்தாலும் இடைவேளைக்கு பின்னர் படம் ஆமைவேகத்தில் செல்கிறது. அதுவும் கடைசி அரை���ணி நேரம் எப்படா படம் முடியும் என்று தோன்றவைக்கிறது.\nஇப்படியொரு கிளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்கலை.. மாதவனையும் சங்கீதாவையும் சேர்த்துவைப்பது கொடுமையிலும் கொடுமை. முதலிலே தெரிந்துவிடுகிறது கமலும் திரிஷாவும் ஜோடி என்று.\nஇப்படி பல ஓட்டைகள் இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம்.\nமன்மதன் அம்பு - கூர் மழுங்கியது\nவிமர்சனம் நல்லா இருக்கு அண்ணா\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்\nநல்ல நடுநிலையான விமர்சனம்.ரொம்ப எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாற்றம் தான்.\n நிறைய எதிர்பார்த்து போய் ஏமாந்த கதைதான் நடந்திருக்கிறது..\nசகோ..படம் பார்ப்பதிலும் நாட்டம் கிடையாது.படம் விமர்சனம் படிப்பதிலும் நாட்டம் கிடையாது.ஆகவே இப்ப பிரசண்ட் மட்டும்.\nவிமர்சனம் நல்லாருக்கு. படம் பார்க்கவும் பயமாருக்கு :-))\nஅக்பர் சும்மாத்தான் சொல்லுறாருன்னு நினைச்சேன்... உண்மையிலேயே விமர்சனம் போட்டீங்க....:))\nமன்மதன் அம்பு - கூர் \"மலுங்கியது\" =\nஅப்போ மழுங்கியதுன்னா என்னா அர்த்தம்.....:))\nஅய்யகோ என் தமிழ் சாகுதே....\n//மன்மதன் அம்பு - கூர் \"மலுங்கியது\" =\nஅப்போ மழுங்கியதுன்னா என்னா அர்த்தம்.....:))\nஅய்யகோ என் தமிழ் சாகுதே.... //\nகப்பல்ல கதை நடக்கிறதால மாலுமி, மலுங்கியதுன்னு ஒரு ஃப்ளோல சொல்லியிருக்கலாம்.\nஆஆஆங்... மிஸ்டர் நாஞ்சில் பை த வே... தமிழ் சாகுதேன்னு எப்படியா உங்களால சொல்ல முடியுது. இந்த உலக நாயகன் இருக்கிற வரைக்கும் காப்பாத்தாம விட்டுவேனா. அதற்காக படம் முழுக்க ஆங்கில வசனம் வைக்க என்ன காரணம் என்றால் எனனால் பதில் கூற இயலாது. உலக நாயகன்னு பெயர் போட்டு விட்டு ஆங்கிலம் இல்லையென்றால் எப்படி. ஆஆஆ... இதைக் கேட்க யாரும் இல்லையா.\nஉலகப் படத்தை சுடுவதால் உலக நாயகன்னு பெயரான்னு கேட்டால் இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆமான்னும் வைத்துகொள்ளலாம்.\nநான் படம் மொக்கைன்னு சொல்லலை. இந்த அளவு மொக்கையா எடுத்திருக்கே வேணாமேன்னுதான் சொல்றேன்.\nஆஆஆஅங்... வேற என்ன சொல்ல...\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்//\nஏண்ணே இந்த கொலைவெறி. ஏற்கனவே ஊருக்கு போகனும்கிற ஃபீலிங்ல தூக்கத்துல புலம்பறாரு. இதுல ஆவிகளோட வேற பேசுவைக்க முயற்சி பண்ணுறீங்களே.\nநன்றி சிஷ்யா பிரதாப்.. எழுத்து பிழையை சரி செய்துவிட்டேன்..\nஎழுத்துப்பிழை நம் பிறப்புரிமை. இதைவிட அதிகமாக நான் எழுத்துப்பிழை செய்வதுண்டு...:)\nமிஸ்டர் அக்பர்வாள், உலகநாயகன் ஆங்கில வசனம் வைக்கிறாருன்னு நாமளும் அதே தப்பை பண்ணலாமா தல... ஐ லைக் டமில் வெரி மச் யா....:)\nஇனிமே யாராச்சும் குருபதிவுல எழுத்துபிழை கண்டுபிடிச்சீங்க... சண்முககுமார்கிட்ட சொல்லி ஆவிகூட படம்பார்க்க வச்ருவேன்....:))))\nவாங்க ஆமினா @ நன்றி நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்\nவாங்க சண்முககுமார் @ இப்படி ஆவி கீவின்னு சொல்லி இந்த பச்சப்புள்ள பயங்காட்டுதீகளே.. நன்றி நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..‌\n//இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம்///\nஹா ஹா.. நான் நேத்து தான் படம் பார்த்தேன்.. உங்க கருத்து தான் எனக்கும்..\nஒரு முறை பார்க்கலாம் :-)\nஒரு தடவை பாக்கலாம்ன்னும் முடிச்சிருக்கீங்க.கமல் படம்ன்னா கண்டிப்பா பாத்தே ஆகணும்\nகாதலா, காதலா, பஞ்சதந்திரம் போல இதிலும் கிளைமாக்ஸில் ஆள்மாறாட்டக் கதை - ஆனால், பயங்கர சொதப்பல்\n//மாதவனையும் சங்கீதாவையும் சேர்த்துவைப்பது கொடுமையிலும் கொடுமை//\n ஆனால், சந்தேகப்புத்தி மதனுக்கு, அதிரடி தீபாதான் சரி என்றும் தோன்றுகிறது\nஇன்னும் பார்க்கலை சகோ...பல விமர்சனங்கள் எதிர்மறையா தான் சொல்லுது...உங்கள் விமர்சனம் வெகு நடுநிலைமை...நன்றி சகோ..\nஉங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n//இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம்.//\nஇந்த ஒரு வரியை நம்பித்தான் இன்று இரவு பாக்கலாம் என்று இருக்கிறேன்\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nகரகர மொறுமொறு - 13/12/2010\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nவான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\nஊத்துக்குழி - பாகம் 5\nஅடுத்தவீட்டு ஜனன்ல் - 17\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டம���டப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaippadhivu.blogspot.com/2007/02/184.html", "date_download": "2018-12-12T06:18:34Z", "digest": "sha1:DFBBJM2GLCKRALXWJIU3GI6UT6OTI5OM", "length": 41800, "nlines": 303, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: 184. பச்சைக்கிளி முத்துச்சரம்!", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\n185. உத்திரட்டாதியில் புதிய உதயம்\n183. மயில் குயில் ஆச்சுதடி\n182. செட்டிக்கோட்டையில் ஒரு வெட்டி - 2\n182. செட்டிக்கோட்டைக்குள் ஒரு வெட்டி - 1\nகவுதம் மேனன் இயக்கத்தில் மேக்கப்பில்லாத சரத், ஆண்ட்ரியா, மிலிந்த் சோமன் மற்றும் ஜோதிகா நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. படத்திற்கான பப்ளிசிடி பயங்கரமாய் இருக்க படம் ரிலீஸான ரெண்டாவது நாளில் டிக்கட் கிடைக்குமா என்று அச்சத்துடன் சென்றால் சரத் ரசிகர்களைக் கூடக்காணோம். டிக்கட் எளிதாகக்கிடைக்க பால்கனியில் முன் சீட்டில் காலை நீட்டியவாறு சொகுசாய் இடம்பிடித்தோம் நானும் என் கஸினும்.\nபடம் ஆரம்பிக்குமுன்னர் வரும் வழக்கமான விக்கோவை காணோம். அதற்கு பதில் சச்சின் அவசர அவசரமாக வந்து ரேனால்ட்ஸ் வாங்கச் சொன்னார். அதற்கு Qube சினிமா வும் DTS ஒலிக்குமான விஷ் விஷ்கள். அதற்கும் விசிலடிக்கும் ரசிகர்களைக் கண்டு நோவதா என்பதற்குள் சார்மினார் பாக்ரவுண்டில் ஒரு சிறுவன் ஓடிவர கறுப்பு சாண்ட்ரோவிலிருந்து இறங்கும் சரத் பையனுக்கு ஊசி போட்டுவிட்டு அம்மாவைத் அழைத்துக்கொண்டு வருவோம் வா என்று சொல்ல, டைட்டில்கள்.\nகதைச்சு��ுக்கம்: சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் ரெப். ஆண்ட்ரியா ஹோம் மேக்கர். அவர்களுக்கு அழகான பையன். க்யூட்டாய் டைட் க்ளோசப்பில் மூன்று பேரும் கட்டிக்கொண்டபடி சிரித்து பாட்டு பாடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு type-I நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. அப்பாவும் அம்மாவும் நொறுங்கிப்போகிறார்கள். அவர்களுக்குள் இருந்த சந்தோஷம், spark காணாமல் போகிறது. இதற்கு நடுவில் சரத் வழக்கமாய் பயணிக்கும் சபர்பன் ரயிலில் அதிரடி அழகு இராட்சசியாய் நுழைகிறார் ஜோதிகா.stolen looks மற்றும் இன்னபிற ரத்ன சுருக்க சம்பாஷணைகளுக்குப் பிறது சரத்தை பிடித்திருப்பதாக குண்டைத் தூக்கிப்போடுகிறார் ஜோதிகா. குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் சரத், மனைவி சில விஷயங்களில் ஒத்துழைக்காமல் வேறு போக சபலப்பட்டு, ஜோதிகா ரூம் போட ஈ.சி.ஆர் ரோட்டிலுள்ள ரிசார்டுக்கு அழைக்க, போகிறார். அங்கு நடக்கும் விஷயத்தால் சரத் வாழ்க்கையில் அடிக்கும் புயலை எப்படி சமாளிக்கிறார் என்பதே பச்சைக்கிளி முத்துச்சரம்.\nபடத்தின் தூண் என்றால் சரத். அடிதடி ஹீரோவுக்கான எந்த லாஜிக் அபத்தமும் இல்லாமல் மிட்-லைப் க்ரைஸிஸில் இருக்கும் ஒரு சாதாரண நடுத்தர வயது ஹீரோவாக: மனைவியிடமும் குழந்தையிடமும் காட்டும் அன்பிலாகட்டும்: ஜோ மீது ஏற்படும் ஈர்ப்பை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பதிலாகட்டும்:முட்டாள்தனமாக மாட்டிக்கொள்வதிலாகட்டும்: பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் கலங்குவதாகட்டும்: அசட்டுத் துணிச்சலாகட்டும்: அதன் பயனாய் குடும்பத்திற்கே ஆபத்து வருவதைக் கண்டு நொறுங்கிப்போய் பின்னர் பொங்குவது என எல்லா பரிமாணங்களிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சரத். சரத், தைரியமாக இதுபோன்ற படங்களில் நடியுங்கள். 'சமுத்திரம், ஐயா'விலேயே நடிக்க நன்றாக வருமென்று காட்டினீர்கள். இதில் முத்திரையே பதித்தாகிவிட்டது. நடுவில் வந்த பஞ்ச் டயலாக், அடிதடி குப்பைகளை விட்டுத்தள்ளுங்கள்.\nசரத்தின் மனைவியாய் வரும் ஆண்ட்ரியா அழகாக இருக்கிறார். பெரும்பாலும் சராசரி குடும்பத்தலைவி என்ன செய்வாரோ, சொல்வாரோ அதையே செய்கிறார். சரத் ��ன் பிரச்சனையைச் சொல்லி அழும்போது ஆறுதலாய் பேசுபவர் திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடுவதெல்லாம் ஓவர். அதுவும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக கருவையே கலைக்க முன்வருபவர் சரத்தின் வாக்குமூலத்திற்கு பிறகு குழந்தையையும் விட்டுச்செல்வது அபத்தம்.\nஜோதிகா: சுட்டுவிரலை நீட்டி நீட்டி, முழியை உருட்டி உருட்டி, தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டினால் ஜோவின் நடிப்பு அகராதியில் முற்றிற்று வந்துவிடும்: இதற்கு மேல் நடிப்பு என்று இவரிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசி காட்சிகளில் சந்திரமுகி - II. \"I want to make love to you\" என்று இப்படத்தில் சரத்திடம் சொல்கிறார். மிலிந்திடமும் இன்னொரு ராமச்சந்திரனிடமும் சொன்னதாகக்கூட நினைவு. இது காக்க காக்கவிலிருந்து சொல்லிவரும் டயலாக் என்பதால் அப்போதிலிருந்தே ஒரே ஸ்க்ரிப்டையே படித்துக்கொண்டிருக்கிறாரோ என்று எனக்கொரு சந்தேகம். அழகான ராட்சசியாய் இல்லாமல் படத்தில் பார்க்க கொஞ்சம் வயசானவராய்த் தெரிகிறார். காமிராக்காரரும் மேக்கப்மேனும் சதி செய்திருக்கிறார்கள்.\nமிலிந்த் சோமன்: முன்னாள் சூப்பர் மாடல். மிரட்டுகிறார். குரல் (கவுதம் மேனன்) ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால் நிறைய காக்க காக்க ஜீவா சாயல். இது டைரக்டரின் தவறு. நடிகருடையதல்ல என்று நினைக்கிறேன்.\nகாமிரா: அரவிந்த் கிருஷ்ணா: காமிராவில் வித்தியாசப்படுத்திக்காட்ட வேண்டும் என்ற ஆவல் தெரிகிறது. முன்பாதியில் வரும் ரயில் காட்சிகள், சரத் குடும்ப காட்சிகள் போன்றவை முழுமையாய் அழகாய் இருக்கின்றன.\nஇசை: மின்னலே, காக்க காக்க தகடு வைத்திருந்தீர்களானால் புதிதாய் ஒன்றுமில்லை. வழக்கமான புரியாத பாஷையில் பிளிறல்கள், ஒரே மாதிரியான ஹை பிட்ச் ஆண் குரல் என்று போரடித்துத் தள்ளுகிறார் ஹாரிஸ். தீம் கூட வேட்டையாடு விளையாடுவை நினைவுபடுத்துகிறது.\nகவுதம் மேனன்: பல இடங்களில் வசனங்கள் நெருடுகிறது. அவற்றின் contentஐ நான் குறை சொல்லவில்லை. ஆனால் revolutionary என்ற போர்வையில் அச்சுபிச்சுத்தனமாய் இருக்கிறது. த்ரில்லரை நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார். பாதியிலேயே கதையை கெஸ் செய்ய முடிவது என் கோணங்கி புத்தியினால் கூட இருக்கலாம். முந்தைய படங்களை ரொம்பவே நியாபகப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும், லொக்கேஷன்களையும் தவிர்த்திருக்கலாம்.\nபல இடங்களில் வில்லன்/ஜோவின் செயல்பாடுகள் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. அதற்கும் மேல் திடிரென சரத் hulk ஆக மாறுவதும் நம்பமுடியவில்லை.....ஜோவுடனான obsessionஐ விட வேண்டும். வேட்டையாடு விளையாடுவை பார்க்க இது நல்ல படமே தான்.\nமொத்தத்தில்: ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம். சரத்துக்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\nமொத்த ப்ராஸஸ் பத்து நிமிடம் ஆகும். ஒரு மெயில் ஐடி தேவைப்படும். பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி\nதிமுக, அதிமுக என்று மாறி மாறி எந்தக்கட்சியிலிருக்கிறோம் என்றே தெரியாத குழப்பத்தில் இருந்த சரத்தை மேலும் குழப்பி, ஏமாந்த சமயத்தில் எனக்காக வோட்டு கேட்டு உங்களைக் கும்பிட்டபடி பிரச்சாரம் செய்ய போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.\nஎல்லோரையும் ஆசையுடன் வோட்டு போட அழைக்கும் முண்டக்கண்ணழகி (நன்றி: வெளிகண்டநாதர்) ஜோவுக்காகவாவது எனக்கே இண்டிப்ளாக்கீஸில் போடுங்கள். செவ்வாய் கடைசி\nரஜினியையும் எனக்காக பிரச்சாரம் செய்யக் கூப்பிடப்போனேன்\nஅவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.\nபடங்கள் உதவி: ஜோதிகா, சரத்\nபெனாத்தலாரின் கடைசி கட்ட அதிரடி பிரச்சார பதிவு: ரீமேக் திரைப்படங்கள் (1) - பராசக்தி\nLabels: சினிமா / டிவி\n//மொத்தத்தில்: ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம். சரத்துக்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.//\nசொல்லிட்டல தலைவா, ஒரு தபா பாத்தா போச்சு... இந்த படத்தின் தலைப்பை கேட்டவுடனே இந்த படம் பாக்கனும் என்று நினைத்து இருந்தேன். இப்ப நீயும் கூவிட்ட, அப்புறம் என்ன....\nமொத்த ப்ராஸஸ் பத்து நிமிடம் ஆகும். ஒரு மெயில் ஐடி தேவைப்படும். பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். Please Click on the Link below to start the voting process. http://poll.indibloggies.org/index.php\nபடம் பாரும் கண்டிப்பா.. ஊருபக்கம் தான் இன்னும் உறுமிகிட்டிகிருக்கீரா\n//சுட்டுவிரலை நீட்டி நீட்டி, முழியை உருட்டி உருட்டி, தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டினால் ஜோவின் நடிப்பு அகராதியில் முற்றிற்று வந்துவிடும்: இதற்கு மேல் நடிப்பு என்று இவரிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.//பரவாயில்லை, கனகச்சிதமா சொல்லிட்டீங்க அவ்வளவு தான் ஜோன்னு, ஆனா முண்டைகன்னி முழி தானே ப்ளஸ்\n நான் ஒரு ப்ளாட் வச்சுருந்தேன்.. திருடிட்டாரா கௌதம்\nஇதுக்கு எதாவது கேஸ் போட முடியுமா இல்லை வேட்டையாடு விளையாடு சீஸன்லே திட்டனது போல திட்டி மட்டும் விட்டுறலாமா\n வோட்டுதான போட்டுருவோம். வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவோட்டுக்கு நன்றி. தேடிப்பிடிச்சு போடறதுக்குள்ள கண்ணக்கட்டிடுச்சா\nபுலிகள் ஆதரவு எனக்குத்தான்னு நான் அறிக்கை விட்டா என் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்னு சொல்லமுடியுமா\n//அவ்வளவு தான் ஜோன்னு, ஆனா முண்டைகன்னி முழி தானே ப்ளஸ்\n//இதுக்கு எதாவது கேஸ் போட முடியுமா இல்லை வேட்டையாடு விளையாடு சீஸன்லே திட்டனது போல திட்டி மட்டும் விட்டுறலாமா இல்லை வேட்டையாடு விளையாடு சீஸன்லே திட்டனது போல திட்டி மட்டும் விட்டுறலாமா\n'derailed' பாருங்க கொஞ்சம். முன்னாடி வந்த நாவல்/படத்தோட தழுவல். ஆனா கிரெடிட்ஸ்ல போடலை. அப்புறமா எப்படி திட்டறதுன்னு டிஸைட் பண்ணலாம். :))\nவோட்டு கேட்க நடிகர்களை கூட்டிக்கிட்டு வரதை பாத்து இருக்கேன். அங்க இருந்த சரத் அப்புறம் அங்க இருந்து இங்க போனாரு, இப்போ இங்க இருந்து உம்ம பக்கம் வந்தாச்சா பாவமாத்தான் இருக்கு அவர் நிலமை. ஆமா அப்படியே அவங்க தங்கமணி சீரியல் பத்தி எதனா எழுதி அவங்களையும் பிரச்சாரத்துக்கு கூட்டிக்க வேண்டியதுதானே. :))\n பாத்துட்டு ஒரு பதிவும் போட்டுட்டாப் போச்சு.\nநல்ல அலசல். நீங்க என்னதான் சொன்னாலும் படத்தை பார்த்துவிடுவோம்.\nகதையின் அடிநாதம் பாக்யராஜ் ஸ்டைல்ல இருக்கற மாதிரி இருக்குதே\nவோட்டெல்லாம் போட்டுட்டு வந்தாச்சு, உங்களோட மத்தப் பதிவுகள் எதுவும் திறக்கலை, இது மட்டும் எப்படித் திறந்ததுன்னு புரியலையே சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன\nநீங்க சொல்லிட்டீங்க, நாங்க பார்த்திருவோம்.\nதேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தான் ஆள் இல்லைபோல :(\nஇவ்வளவு கஷ்டப்பட்டு நடிகர்களை அழைத்து வந்து வோட்டு கேட்ட்டதுக்காகவே வோட்டு போடலாம். அப்புறம் சுரேஷ் வேற பிளாஷ் போட்டு பயமுறுத்த ஆரம்பிச்சா நீங்கதான் பொறுப்பு சரியா\n//காசா பணமா\"//னு கேட்டுருக்கறதுக்கு பின்னாடி எதுனாச்சையும் Captain Subtext அ வச்சு மொழிபெயர்க்கணுமா\nஉம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப்புல சுப்ரீம் ஸ்டார் ஆஜராகிருக்காரு பாருங்க.\n வேணாம் சாமி. 'அப்புறம் நான் எங்க பிரச்சாரத்துக்கு போனேன். வேடிக்கை பார்க்க போன இடத்துல வணக்கம் போடச் சொல்லிட்டாங்கன்னு பேட்டி கொடுப்பாங்க அப்பாலிக்கா'.\nசரத்துக்காக கண்டிப்பா. அதுபோலவே அவர் சொன்னாப்போல எனக்கே வோட்டும் போடணும். சரியா\nபடம் பாத்துட்டு ஜோவோட மாஸ்டர்பீஸ்னு எல்லாரும் பில்டப் கொடுக்கறத பத்தின உங்க அபிப்பிராயத்தையும் எழுதுங்க. சந்திரமுகிலையே பில்டப் தாங்கலை. இப்போ கைமீறிப்போயிடுச்சு.\nஅடிநாதம் ஆங்கிலப்படமான/ நாவலான \"Derailed\". டைட்டிலில் க்ரெடிட் போட்ட மாதிரி தெரியவில்லை.\n//உங்களோட மத்தப் பதிவுகள் எதுவும் திறக்கலை, இது மட்டும் எப்படித் திறந்ததுன்னு புரியலையே சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன\nஎன்ன சொல்றீங்கன்னு புரியலையே... வலைப்பூ வேலை செய்யலியா\n//தேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தான் ஆள் இல்லைபோல//\nநீங்க வேற. கடைசி நேரத்துல அனானிகள் முன்னேற்ற கழகம் அவங்களோட தலைகளுக்காக, அதிரடியா களத்துல இறங்கி பூத் காப்சர் செஞ்சுருவாங்களோன்னு பயத்துல இருக்கேன்.\nபெனாத்தலாரோட ப்ளாஷோடல்லாம் நம்மால போட்டி போட முடியாதுங்க.\nஇன்னும் போடக்காணோம். அநேகமா இன்னிக்கு ஒரு சூப்பர் உப்புமா பதிவோட கடைசி கட்ட பிரச்சாரத்த தொடங்குவார் பாருங்க. :))\nஆமா, நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி ஜாங்கிரி புழிஞ்சுருக்காரு கௌதம்.\nimdb தகவலுக்கு நன்றிங்க. தேர்தல்ல வோட்டு போட்டீங்களா\nஉம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப்புல சுப்ரீம் ஸ்டார் ஆஜராகிருக்காரு பாருங்க.//\n இந்த போட்டோவை முதலில் போடாமல் கடைசியில் போட்ட உம்மைக் கண்டிக்கிறோம் அப்படின்னு நாடார் பேரவை (அதுதானே இல்லை வேற எதாவதா தப்பா இருந்தா சரியான பேரவை பேரு போட்டு படிச்சுக்குங்க) போஸ்டர் அடிச்சு உம்ம வீட்டு சுவத்தில் ஒட்டப் போகுது பாருங்க\n வேணாம் சாமி. 'அப்புறம் நான் எங்க பிரச்சாரத்துக்கு போனேன். வேடிக்கை பார்க்க போன இடத்துல வணக்கம் போடச் சொல்லிட்டாங்கன்னு பேட்டி கொடுப்பாங்க அப்பாலிக்கா'.//\nஅதெல்லாம் தோத்தாதான். நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல மாட்டாங்க\n//அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.//\nஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்லிட்டுப் போனதாக எதிர்தரப்பு எழுதிடப் போறாங��க\n இது ஆனாலும் அநியாயம். போட்ட பதிவு சினிமா விமர்சனம்ன்னு லட்சணம். இதுல ஒவ்வொரு பின்னுட்டத்துக்கும் பதில்\nசொல்லரேன்னு சொல்லிட்டு, ஓட்டு போடுங்க போடுங்கன்னா ஓவரா இல்லே\nஉன்னை யாரு இவ்வளவு லேட்டா வரச் சொன்னது பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))))))\nஅவர் எந்தப்பேரவைல இருக்காருன்னு அவருக்கே தெரியாமத்தான் இங்க வந்து வோட்டு கேக்குறாரு. அவரப்போயி. பாவம்..\n//பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))))))//\nஇப்போ என்ன இன்னொரு ஈமெயில் ஐடியா இல்லை வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆபர் வேற தந்து இருக்கேனே\n//நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல மாட்டாங்க\nஎங்க.. எனக்கெதிரா கழுகாரே களமிறங்கிட்டாரு. இனிமே அ.மு.க அழிச்சாட்டியம் செஞ்சுடுவாங்க.\nபெனாத்தலார் தான் ஏதோ பாகிஸ்தானிய சதி செய்யுறாருன்னு எனக்கொரு பட்சி சொல்லுது.\nஇது உண்மையான்னு கண்டுபிடிச்சு தீர்ப்பு சொல்ல விசாரணை கமிஷன் அமைக்க கோரி நாளை வரை விடாது பி.க செய்து தமிழ்மண வைரஸ் பட்டம் பெற முயற்சி செய்து நியாயம் கேக்கப்போறேன்.\nஎன்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாதிரி உம்மைப் பத்தி கிசுகிசு எல்லாம் வர வைக்கறீங்க. கழுகாரு எவ்வளவு கமிஷன்\n//ஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்லிட்டுப் போனதாக எதிர்தரப்பு எழுதிடப் போறாங்க\nதலைவரு பாபாஜி கன்ஸல்ட் செய்ய இமயமலைக்கு போயிருக்கார். எலெக்ஷன் முடிஞ்சு வந்து ஒரு குட்டிக்கதை சொல்லி எனக்கு ஆதரவு தெரிவிச்சு பேட்டி கொடுப்பார்.\nஇது என்ன அநியாயமா இருக்கு எலெக்ஷன்ல ஒவ்வொருத்தரும் ரெண்டு வோட்டு கூட போடாம போனா அப்புறம் ஜனநாயகம் தழைக்குமா\n பாயாசம் ஆச்சுன்னாலும் தயிர் சாதம் கிடாரங்காவாவது போடலாமில்ல\n// வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆபர் வேற தந்து இருக்கேனே\nஆகா.. கட்சித்தொண்டன்னா இப்படித்தான இருக்கணும்.. :))\n//என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாதிரி உம்மைப் பத்தி கிசுகிசு எல்லாம் வர வைக்கறீங்க. கழுகாரு எவ்வளவு கமிஷன்\nஹி ஹி.. ரேட்டெல்லாம் பப்ளிக்குல டிஸ்கஸ் பண்ணக்கூடாதுய்யா..\nஇப்பத்தானே நம்ம பதிவையும் நாலு பேரு மதிச்சு வந்து பாக்கறாங்க. இல்லாங்காட்டி மெயிலனுப்பியில்ல ஆள் திரட்ட வேண்டியிருக்கு. :((\nஆனா வோட்டு போட்டீங்களா இல்லியான்ன�� சொன்னா என் கலக்கம் நிக்கும். :))\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_875.html", "date_download": "2018-12-12T06:09:49Z", "digest": "sha1:NH2DRQNVW7G6OES6BKIWU4QYFIXPPI2O", "length": 8722, "nlines": 82, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாளை காத்தான்குடியில் \"முஸ்லிம் தேசியம்\" எழுச்சி மாநாடு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாளை காத்தான்குடியில் \"முஸ்லிம் தேசியம்\" எழுச்சி மாநாடு\nஇலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள்.\nபோர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள்.\nஇந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட.\nஇன்று நமக்கு நேர்ந்தது என்ன\nசித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள்.\nதமிழ்நாட்டு பேராசிரியர் செமுமு முகம்மதலி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.\nஇடம்: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம்\nகாலம்: 31.03.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு.\nகிழக்கு மாகாண புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அணுகி தேசிய தலைமைத்துவசபையை நிறுவ அழைக்கும் உன்னத பணியில்\nஉங்கள் தலைவிதியை நீங்களே மாற்ற முயலும் நீண்ட பயணத்தில் இது ஒரு காத்திரமான தொடக்கம்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றேன் - மனோ\nசிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-thirunelveli/tuticorin", "date_download": "2018-12-12T04:52:19Z", "digest": "sha1:INGW2KYIIHB2UH6TL6QLEDRGAVWQPYKJ", "length": 2999, "nlines": 43, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி", "raw_content": "\nபுதன்கிழமை 12 டிசம்பர் 2018\nதூத்துக்குடியில் தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விழா\nமக்கள் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலை மூடல்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதூத்துக்குடி படகு குழாமில் துடுப்புப் படகு சவாரி தொடக்கம்\nதேரிகுடியிருப்பு கோயிலில் டிச. 16 இல் கள்ளர்வெட்டு திருவிழா\nதூத்துக்குடி பகுதியில் மாடு திருடிய மூவர் கைது\nஆறுமுகனேரி பகுதி கோயில்களில் கார்த்திகை சோமவார வழிபாடு\nகயத்தாறில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பூமி பூஜை\nமகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது\nகிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=16829", "date_download": "2018-12-12T04:44:02Z", "digest": "sha1:ZGU2KRGIR2DX6GYF5VTYJ4KAS3GSCU2W", "length": 14995, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "ஜெருசலேமை இஸ்ரேலின் தலை", "raw_content": "\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nபழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nமுன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்க முடிவிற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது.\nநாடு கடத்தலாம் ஆனால் 6 மாதம் ஆகும் – விஜய்...\nநாடுகடத்த இங்கிலாந்து நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விஜய்......Read More\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு...\nஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு......Read More\nபிரான்ஸின் ஸ்ட்ரஸ்போர்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்......Read More\nஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும்...\nசீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங்......Read More\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் கூட்டு......Read More\nகச்சத்தீவு அருகே எச்சரித்து திருப்பி...\nகச்சத்தீவுக்கு அருகில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nநாலக டி சில்வா தொடர்ந்தும்...\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும்......Read More\nயாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34......Read More\nஇரணைமடு 6குளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது நினைவுக் கல் ......Read More\nமனித புதை குழி அகழ்வு பணிகளை...\nமன்னார் நகர நுழைவாயிலில் உ���்ள வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\nநாசாவின் வியத்தகு சாதனை செவ்வாக்...\nவானை அளப்போம் கடல் மீனை அளப்போம்...சந்திர மண்டலத்தியல் கண்டு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/116/", "date_download": "2018-12-12T05:11:52Z", "digest": "sha1:OS62EAVM3CJ7LCGDTIJJ5DNVQMT6CAC6", "length": 7431, "nlines": 161, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 116 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா, கழக வேட்பாளர்களையும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து, விருத்தாசலத்தில் நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சிமிகு உரையாற்றுகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ��ட்சி அமையும்,சரத்குமார் பேட்டி\nபடிப்படியாக மதுவிலக்கு அமல்: தேர்தல் பிரசாரத்தைத் தொடக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா உறுதி\nமுதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம்\nதெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இனிய “யுகாதி” தின நல்வாழ்த்து\nஅத்வானி மனைவி மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை\nமுதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை\nநாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய அதிமுக செயலாளர் ஓ.எஸ்.மணியன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nவாணியம்பாடி தி.மு.க.வில் இரு கோஷ்டியினரிடையே கடும் மோதல் : கட்சி அலுவலகம் சூறை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/quotes/shaiva-samayam-arumuganavalar", "date_download": "2018-12-12T04:59:48Z", "digest": "sha1:GNNIPEYDPW4HTL3II4X43ZYI3Q5HD7S6", "length": 11220, "nlines": 153, "source_domain": "shaivam.org", "title": "சைவ சமயம் - யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\nஆறுமுகநாவலர் - சைவ சமயம்\nபிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள். பசுக்கள் எண்ணில்லாதவர்கள். பசுக்களாவார் தேவர்கள் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள்.\nபிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி ஒருவரே அந்தப் பதி சிவபெருமான். சிவபெருமானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள். சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களை யெல்லாம் ஆளுந் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி. (பசுக்களுக்குப்பதி - பசுபதி, பசு - ஆன்மா, பதி - தலைவன்).\nஇந்த உண்மையை விசுவசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மார்க்கஞ் சைவ சமயம். பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத் துரோகம்.\nசிவபெருமனின் வேறாகாத திருவருளே சிவசக்தி. இந்தச் சிவசக்தியே பார்வதி தேவியார் என்று சொல்லப்படும். சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொண்டருளிய மூர்த்தங்கள்:-\nஆகியோராவர். இவர்களுக்குச் செய்யும் வணக்கம், சிவபெருமான் ஒருவரைக் குறித்த வணக்கமேயாம். சக்தி - வல்லமை.\nமுப்பத்து முக்கோடி தேவர்களைப் பரம் என்றுகொண்டு வணங்குகிற மார்க்கஞ் சைவ சமயம் என்று மூடர்கள் பலர் சொல்லுகிறார்கள். மனிதர்களைப் போல்வே பிறந்தும், இறந்தும் உழலுகிற தேவர்களைப் பரம் என்று கொள்வது சைவ சமயத்துக்கு முற்றும் விரோதம்.\nசைவசமயிகள் அஞ்ஞானிகள் (Heathens) என்று கிறிஸ்தவர்கள் வழங்குகிறார்கள். அஞ்ஞானிகள் என்ற சொல்லுக்குப் பொருள் மெய்க் கடவுளை அறிகிற அறிவு இல்லாதவன். கிறிஸ்தவர்கள் தங்கள் கருத்தின்படி தாங்கள் சைவ சமயிகளை அஞ்ஞானிகளென்று வழங்கலாமென்றால், சைவசமயிகளுந் தாங்கள் கிறிஸ்தவர்களை அஞ்ஞானிகள் என்று வழங்கலாமே சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன்,பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள். இந்தியாவில் அநேக மூடர்கள் முகமதியருடைய பள்ளிவாசலைச் சேவிக்கிறார்க்ள். இலங்கையில் அநேக மூடர்கள் ரோமன் கத்தோலிக்கருடைய மரியை கோயிலுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள்.\nசைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று; ஒரு மொழியின் பெயர். பெறுவதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றும், மிக மேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும், சைவசமயம் இப்படிப்பட்டது, அந்தச் சமயக் கடவுள் இப்படிப்பட்���வர், அவரை வழிபடுகிற முறைமை இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டு, சைவசமயத்தை அநுட்டியாது, நேர்ந்தபடி நடப்பது, ஐயையோ\nசைவசமயிகள் சைவசமயத்தை அறியாது கெடுவதற்குக் காரணம், சைவசமயத்தைச் சைவசமய குருமார்கள் பிரசங்கஞ் செய்யாது விடுதலே. யாதாயினும் ஒரு சமயத்தை அறிந்து பிரசங்கஞ் செய்யாதவர்கள், அந்தச் சமயத்துக்குத் தாங்கள் குருமார்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவதும், அந்தக் குருத்துவத்துக்கு உரிய பொருளையும் மரியாதையையும் தாங்கள் பெற விரும்புவதும் என்னை வெட்கம்\nஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஆறுமுகநாவலர் - சைவ சமயம்\nதிரு வி க - சைவத்தின் சமரசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/13/housing-prices-rose-up-7-per-cent-12-major-cities-national-housing-bank-002646.html", "date_download": "2018-12-12T05:24:24Z", "digest": "sha1:JLIUUKIWFBDVE3ZY2DOECLDMKAM5J3CI", "length": 18644, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அபரிதமான வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை!! 7% விலை உயர்வு.. | Housing prices rose by up to 7 per cent in 12 major cities: National Housing Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» அபரிதமான வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை\nஅபரிதமான வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nஇந்தியாவின் டாப் 10 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் பட்டியல்..\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\nரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nகுறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nடெல்லி: இந்தியாவின் 12 முக்கிய நகரங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் பற்றாக்குறையின் காரணமாக ஜனவரி - மார்ச் மாத காலங்களில் அதன் விலை சுமார் 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக நேஷ்னல் ஹவுசிங் வங்கி தெரிவித்துள்ளது.\nஇவ்வங்கியின் தகவல் படி கடந்த அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தின் விலை நிலையை ஒப்பிடுகையில் போப்பாலில் 1.3 சதவீத குறைந்தபட்ச உயர்வும், சூரத்தில் 7.1 சதவீத அதிகப்படியான உயர்வும் பதிவாகியுள்ளளது.\nவிலை சரிவடைந்த 12 நகரங்கள்\nவீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 12 முக்கிய நகரங்களில் விலை குறைந்துள்ளது, இதில் குறைந்த பட்சமாக விஜயவாடாவில் 0.6 சரிவும், பாட்னாவில் 5.7 சதவீத சரிவும் எட்டியுள்ளது.\nரியல் எஸ்டேட் துறையில் கடந்த 10 வருடங்களில் அதிகப்படியான வளர்ச்சியடைந்த 3 நகரகளின் விலை நிலையை இப்போது பார்போம். இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது அகமதாபாத் இங்கு 6.1 சதவீத விலை உயர்வு பதிவாகியுள்ளது, சென்னையில் 5.8 சதவீத விலை உயர்வு பதிவாகியுள்ளது. இப்பட்டியலில் முன்றாம் இடத்தை பிடித்திருப்பது கொல்கத்தா இங்கு 5.1 சதவீத விலை உயர்வு பதிவாகியுள்ளது.\nலக்னோ 4.9 சதவீதம் உயர்வு, அதே போல் விலை உயர்ந்த மற்ற நகரங்களை பார்போம் ராய்பூர் 4.4 சதவீதம், மும்பை 3.2 சதவீதம், நாக்பூர் 2.9 சதவீதம், டேராடூன் 2.7 சதவீதம், ஹைதெராபாத் 2.2 சதவீதம், டெல்லி 1.5 சதவீதம் மற்றும் போபால் 1.3 சதவீதம் உயர்வு பதிவாகியுள்ளது.\nஇத்தகவல் அனைத்தும் இந்தியாவின் 26 முக்கிய நகரங்களில் புதிதாய் வாங்க மற்றும் விற்கப்பட்ட விட்டு மனைகள் மற்றும் கட்டிடங்களின் விலை நிலை ஒப்பிட்டு தணிக்கை அறிக்கையை வெளியிட்டதாக நேஷ்னல் ஹவுசிங் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இத்தகவல் அனைத்து மத்திய சொத்து புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையிடம் பெறப்பட்டவை என்பது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: real estate price cities chennai surat ரியல் எஸ்டேட் விலை இந்தியா நகரங்கள் சென்னை சூரத்\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/26/admk.html", "date_download": "2018-12-12T05:24:58Z", "digest": "sha1:MHIWY3E64I4534NXDRUKE4U52ZMQ5O7Y", "length": 9678, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் கைது | admk man arrested as state bus stone-hurled - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அற��வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nபஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் கைது\nபஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் கைது\nபெரம்பலூரில் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்றின் மேல் கல் எறிந்து கண்ணாடிகளை உடைத்த அதிமுகதொண்டர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து சில அதிமுக தொண்டர்கள், பேருந்தின்மீது கல் வீசினர்.\nஇதையடுத்து காசிலிங்கம் என்ற ஒரு அதிமுக தொண்டர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15034018/Motorcycle-collision-Three-people-including-a-wife.vpf", "date_download": "2018-12-12T05:57:44Z", "digest": "sha1:HVZ3A23JMZ7HEQACGGCAMBCIUV6ZHFTS", "length": 14615, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle collision; Three people including a wife were injured || மோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியானது |\nமோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம் + \"||\" + Motorcycle collision; Three people including a wife were injured\nமோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்\nதொப்பூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பல���யானார். அவருடைய மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதர்மபுரி பாரதிபுரத்தை சேர்ந்தவர் விஜயராஜன் (வயது 29). இவர் தோட்டக் கலைத்துறை தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த சுகுணா (22) என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயராஜன், தனது மனைவி சுகுணாவுடன் மோட்டார்சைக்கிளில் மேச்சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து மீண்டும் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.\nதொப்பூர் அருகே உள்ள பாளையம்புதூர் கூட்ரோட்டில் வந்த போது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், விஜயராஜன் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜயராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேலும் சுகுணா, மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பாளையம்புதூரை சேர்ந்த விஜி (30), ஊத்துபள்ளம் பகுதியை சேர்ந்த முருகன் (39) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 20 நாட்களுக்குள் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nதாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு\nநாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.\n3. இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு\nஇருவேறு விபத்துக���ில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n4. உசிலம்பட்டி அருகே விபத்தில் 2 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பலி; அதிர்ச்சியில் ஒருவரது தாயும் இறந்த பரிதாபம்\nஉசிலம்பட்டி அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் பலியானார்கள். அதிர்ச்சியில் அவர்களில் ஒருவரது தாயும் உயிரிழந்தார்.\n5. மாணவி மாடியில் இருந்து குதித்து சாவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nசெல்போன் உபயோகித்ததை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்தார். இதையொட்டி மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n3. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/10/yathiraja-vimsathi-tamil/", "date_download": "2018-12-12T06:21:06Z", "digest": "sha1:KNRPL5FX54HLO2BZXP52DBCWFTRDMWKA", "length": 13529, "nlines": 329, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "யதிராஜ விம்சதி | dhivya prabandham", "raw_content": "\nஎம்பெருமானார் – ஆழ்வார்திருநகரி பவிஷ்யதாசார்யன் ஸன்னிதி\nபொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி\nசிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை\nபல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் பு���ிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும் நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது. அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில் ஆசார்ய பூர்த்தியுள்ள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால், பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர். நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார். மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.\nதிருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில் மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.\nநாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார். அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார். இந்த யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப்பற்றி அண்ணா வரவரமுநிசதகத்தில் அருளிசெய்துள்ளார்.\nமுன்னுரை – பெருமாள் கோயில் ஸ்ரீ உ. வே ப்ர.ப. அண்ணங்கராசார்ய ஸ்வாமி (ஸ்ரீராமானுஜன் பத்திரிகை – 3-11-1970 http://acharya.org/d.html)\nஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தின் தமிழாக்கம் – திருப்பதி ஸ்ரீ உ வே க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமி\ns.srinivasan on ஞான ஸாரம் 25- அற்றம் உரைக்கில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/bones/", "date_download": "2018-12-12T05:13:30Z", "digest": "sha1:X75IOBXL4ZYL3VR4TTVEPK673VI27JFK", "length": 2004, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "bones | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 23, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…\nமனித உடம்பின் 99 இரகசியங்���ள் \nJune 3, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… தொடரும்………………\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selventhiran.blogspot.com/2008/12/blog-post_23.html", "date_download": "2018-12-12T05:40:35Z", "digest": "sha1:S3X2WGXNIVLRX3NBJPXTXOEAJA5VP3FE", "length": 9572, "nlines": 182, "source_domain": "selventhiran.blogspot.com", "title": "செல்வேந்திரன்: ஐ வில் டூ இட் அகெய்ன்", "raw_content": "\nஐ வில் டூ இட் அகெய்ன்\nதன் தேசம் கண் முன்னே சூறையாடப்படுவதைக் காணப்பொறுக்காத ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனின் எதிர்வினையாகத்தான் புஷ்ஷின் மீது ஷூ ஏறியப்பட்ட சம்பவத்தைக் கருதுகிறேன். வரலாறு தன்னை மாவீரனென்று பதிவு செய்யும் என்றோ, ஓரே நாளில் உலகப்புகழ் அடைந்துவிடலாம் என்றோ நிச்சயம் அவர் இதைச் செய்திருக்க மாட்டார்.\nஇச்சம்பவத்திற்குப் பிறகு அல்-ஜெய்தி நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது கரங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவரது வலது காது சிகரெட் நெருப்பினால் பொசுக்கப்பட்டிருக்கிறது. பற்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது. வெற்றுத் தரையில் படுத்திருக்கும் அவர் மீது குளிர்ந்த நீர் கொட்டப்படுகிறது. இதெல்லாம் சிறையில் அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர் ஊடகத்திற்குச் சொன்னவை. மேலும் இவ்வழக்கில் அல்-ஜெய்திகு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரியவருகிறது.\nநடந்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும், ஒரு தீவிரவாதியின் தூண்டுதலில்தான் தாம் அப்படிச் செய்ததாகவும் அல்-ஜெய்தி கடிதம் எழுதி இருப்பதாக 'யுனைட்டட் ஸ்டேட் ஆஃப் ஈராக் அரசாங்கம்' தெரிவித்திருக்கிறது. ஆனால், சிறைக்கு வந்த சகோதரரிடம் உறுதியாக அதை மறுத்த அல்-ஜெய்தி , இந்த உலகத்திற்கு ஒரு செய்தியும் சொல்லி அனுப்பி இருக்கிறார். அது \"மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் 'ஐ வில் டூ இட் அகெய்ன்' \"\nஇந்த நிலம் எங்களுடையது - என்ற பெஞ்சமின் ஸஃபானியாவின் கவிதை (சுதந்திரம்) நினைவுக்கு வந்தது.\nதன் காலணி நாடு ஒன்றிலிருந்து புதிய காலணிகளோடு நாடு திரும்பிய புஷ் 'ஈராக்கியர்கள் ஷூ அ��ிய தடை' என்று இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒருவேளை ஓபாமா சொல்வார் என்று விட்டிருப்பாரோ\nஇவையெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யமே\nஇப்போது ஈராக்கை ஆட்சி செய்வது புஷ்சின் கை பொம்மை தானே\nசாரி, வல்லவனுக்கு ஷூவும் ஆயுதம்\nவால்பையன், ஓபாமாவும் புஷ்ஷூக்கு அண்ணன் மாதிரிதான் பேசுகிறார்.\nவெங்கட்ராமன் ரொம்ப நாளாச்சி... பிஸியா\nஅந்த புஷ் நாயை கொல்லாம விட்ருக்ககூடாது. பல லட்சம் பேர கொன்ன ஒரு பெரிய கொலைக்காரன். விலைவாசி ஏறதுக்கு முக்கிய காரணகர்த்தா. பல பேரோட சாபமும் வயிற்றெரிச்சலும் அந்த நாயை நிம்மதியா வாழவிடாது.\nஅன்பு, தேவை இல்லாமல் நாயை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்\nஐ வில் டூ இட் அகெய்ன்\nகண்ட்ரோல் சியும், கண்ட்ரோல் வியும்\nதளத்தில் உள்ள படைப்புகளைப் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம்:k.selventhiran@gmail.com. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4/", "date_download": "2018-12-12T05:36:58Z", "digest": "sha1:GYOQCCDEYURVUALELSWO5532ZCC3RCKN", "length": 10305, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம்\nகடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களில் நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்கள��லும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், இலங்கை அருகே சனிக்கிழமை தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஞாயிற்றுக்கிழமை மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றார்.\nசென்னை நகரில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒருசில நேரங்களில் கன மழையும் பெய்யும் என்றும் அவர் கூறினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிகபட்சமாக 9 செ. மீ மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரி-7 செ.மீ, ராமநாதபுரம்-6 செ.மீ, சோழவரம்-5 செ.மீ, மன்னார்குடி, குடவாசல், விழுப்புரம், அம்பாசமுத்திரம், செங்குன்றம், சிதம்பரம், கமுதி-4 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.\nகன மழை சென்னை வானிலை புதுச்சேரி வங்கக் கடல்\nPrevious Articleபெங்களூரில் இருந்து இறந்தவர் உடலை கொண்டுவந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது\nNext Article காவிரி பகுதியில் தொடர் மழை\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nஉற்பத்தியை நிறுத்தக்கோரி பிளாஸ்டிக் பை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிப்பு : வழக்கு தொடரப்போவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/2", "date_download": "2018-12-12T06:01:18Z", "digest": "sha1:S577TPCMVOP3XJFDZEWSKJ2XURNTZCCA", "length": 10200, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nஒரு குப்பை கதை திரை விமர்சனம்\nDeadpool 2 திரை விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்\nநடிகையர் திலகம் - திரை விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து திரை விமர்சனம்\nBharat Ane Nenu திரை விமர்சனம்\nஏண்டா தலையில எண்ண வெக்கல திரை விமர்சனம்\nகலகலப்பு 2 திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்\nபடை வீரன் திரை விமர்சனம்\nமன்னர் வகையறா திரை விமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா திரைவிமர்சனம்\nபிரம்மா டாட் காம் திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/25093426/1165495/Tamilnadu-Directors-Council-condemned-Tuticorin-Shootout.vpf", "date_download": "2018-12-12T06:16:03Z", "digest": "sha1:SUBMLJTB6SQH2KQYEAW73JSTAZSWAJXJ", "length": 17340, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் கண்டனம் || Tamilnadu Directors Council condemned Tuticorin Shootout", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. #BanSterlite #SaveThoothukudi\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. #BanSterlite #SaveThoothukudi\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.\nபேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.\nஇந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’\nஇவ்வாறு கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi\nமேகதாது விவகாரத்தை எழுப்பி ��திமுக எம்பிக்கள் கடும் அமளி- பாராளுமன்றம் மதியம் வரை ஒத்திவைப்பு\nம.பி.யில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nம.பி.யில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு - மாயாவதி அறிவிப்பு\nம.பி.யில் ஆட்சி அமைக்க உரிமைகோரி பகல் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்\nமேகதாது விவகாரம் - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி பாராளுமன்றத்தில் அதிமுக நோட்டீஸ்\nமதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் 79வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\nஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nஎனக்கு கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் - காஜல் அகர்வால்\nநம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nயோகி பாபுவுடன் இணையும் யாஷிகா ஆனந்த்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - 207 வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு\nஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும்- தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் - வைகோ\nதூத்துக்குடி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்க தயார் - ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 5 மணிவரை முன்னிலை நிலவரம்\nதெலுங்கானா தேர்தல் - அக்பருதீன் ஒவைசி சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோச���ைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_45.html", "date_download": "2018-12-12T04:51:30Z", "digest": "sha1:434NO5GENGY2VEPZG3FG4N4SYPFE4DSB", "length": 2108, "nlines": 45, "source_domain": "www.weligamanews.com", "title": "டுபாய் விமான நிலையம், உலக சாதனை படைத்தது", "raw_content": "\nHomeஉலகம் டுபாய் விமான நிலையம், உலக சாதனை படைத்தது\nடுபாய் விமான நிலையம், உலக சாதனை படைத்தது\nதுபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 83 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ஒரே மாதத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உலக சாதனை படைத்துள்ளது.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/category/hotnews/?filter_by=popular", "date_download": "2018-12-12T06:25:17Z", "digest": "sha1:OQXK3NSUYDIAFJNRPE3IIWTDSNRD6LOQ", "length": 9474, "nlines": 97, "source_domain": "www.supercinemaonline.com", "title": "HotNews Archives - SuperCinema", "raw_content": "\nஓவியா ரசிகர்களிடம் மேடையில் மொக்கை வாங்கிய ஜூலி.\nஇனி கண்ணீர் வேண்டாம் தன்ஷிகாவுக்கு ஓவியா அறிவுரை\nபிக் பாஸ் தமிழ் சீசன் 2-வில் சினேக மற்றும் மைனா இவர்கள்வுடன் அந்த நபர்ரும் தான் பங்கேற்பாளர்கள்..\nவிஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின. புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள்...\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த ஜூலியின் நிலைமை என்ன ஆச்சி \nஜூலி, ஓவியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து காயத்ரி கும்பலுடன் ஐக்கியமானது முதல் ஜூலியை வெளியேற்ற ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர். இதனையடுத்து ஜூலியை ரசிகர்கள் நேற்று வெளியேற்றிவிட்டனர். மேலும் ஓவியாவின் மன அழுத்தத்திற்கு ஜூலியும் ஒரு காரணம்...\nபரிதாபநிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி\nவிஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா கிளம்பிய பிறகு அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஏன் பிக் பாஸை கலாய்ப்பவர்களின் எண்ணிக்கை கூட குறைந்துவிட்டது. ஒரு சிலர்...\nஅந்த கருப்பு காமெடி பையன்வுடன் நான் ஹீரோயின் நடிக்கவேண்டுமா\nஜெகன்நாத் இயக்கும் புதிய படம் என் ஆளோட செருப்ப காணோம். இதில் பசங்க படத்தில் நடித்த பாண்டி ஹீரோவாக நடிக்கிறார். என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது....\nலவ் பண்றேன் ஆனா ஜோடியா நடிக்க மாட்டேன்… ஓவியா புது கண்டிஷன் \nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகைதான் ஓவியா இப்படி ஒரு கண்டிஷன் வைக்கிறாராம். நிகழ்ச்சியில் ஒரு சின்ன நடிகரை ஒருதலையாக காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டு அதனால் ஏற்பட்ட கவலையோடு வெளியேறினார் ஓவியா...\nபிக் பாஸ் வீட்டுக்கு திரும்பி வர ஆசைப்படும் ஓவியா இது இதைத்தானே எதிர்பார்த்தார் பிக் பாஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் சில நாட்கள் மட்டுமே ஜூலிக்காக ஓடியது. அதன் பிறகு ஓவியாவுக்காக ஓடியது. ஓவியா ஆர்மிக்காரர்களால் டிஆர்பி எகிறியது. இந்நிலையில் தான் காதல் தோல்வியால் ஓவியா பிக்...\nவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் ஓவியா\nஇப்போது தேர்தலில் நின்றால் கூட, ஓவியாவை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும், 'டிபாசிட்' பறிபோவது உறுதி என்ற அளவுக்கு, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம், அவருக்கு புகழ் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த துவங்கியுள்ளார்,...\nஓவியா – ரைஷா மோதல் பிக்பாஸ்ஸை வெளியேறிய பின்னரும் தொடர்கிறது\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது அதில் ஓவியா, ரைஸா உள்ளட்ட 15 பிரபலங்கள் பங்கேற்றனர்.இதில் ஓவியாவை அங்குள்ளவர்கள் ஓரங்கட்டினர்.அப்போது அவர்களிடையே மோதல் அதிகரித்ததால், ஓவியா அதிலிருந்து வெளியேறினார். சில தினங்களுக்கு பின்னர், ரைஸாவும் அதிலிருந்து...\nபடத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை ட்வீட் செய்த தனுஷ்…\nஇந்த தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் பிரம்மாண்டமாக வெளியாகியது. இப்படத்துடன் மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2, கொடிவீரன், போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் வெளியானது.இந்த படங்களும் மக்களின் பேராதரவை பெற்று ...\nநடிகையாக ஜெயிக்க வைப்பதற்காக பெண்களை பாலியல் தொல்லை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபர பேட்டி\nபொதுவாக திரையுலகம் என்றாலே நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பது வழக்கமாக இருப்பதாக கூறப்படுவதுண்டு.இதற்கு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எந்த திரையுலகமும் விதிவிலக்கில்லை இந்த நிலையில் சரி பெரிய கம்பெனிதான் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறது என்றால் உப்புமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kaduvetti-guru-death-issue-party-leadership-resan-pjaznb", "date_download": "2018-12-12T05:04:28Z", "digest": "sha1:PD6WH3VBNRO2A6MOE4BCYBTADYVK26JL", "length": 12918, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்க அண்ணன் செத்ததற்கு முழு காரணம் கட்சி தலைமைதான்... வேட்டு வைத்த குரு உறவுகள், செய்வதறியாமல் திணறும் ராமதாஸ் குடும்பம்!", "raw_content": "\nஎங்க அண்ணன் செத்ததற்கு முழு காரணம் கட்சி தலைமைதான்... வேட்டு வைத்த குரு உறவுகள், செய்வதறியாமல் திணறும் ராமதாஸ் குடும்பம்\nகுரு அண்ணனோட குடும்ப ரகசியம். இதைவிட இன்னொரு விஷயத்தை சொல்லவா...எங்க அண்ணன் காடுவெட்டி குரு, உடல்நிலை மோசமாக ஆஸ்பத்திரியில இருந்தப்ப ‘ஆபரேஷன் செஞ்சா 60% நார்மலாகிடுவார்.’ அப்படின்னு டாக்டர்கள் நம்பிக்கையா சொன்னாங்க. ஆனால், கட்சி தலைமையோ (பா.ம.க.) அந்த ஆபரேஷனுக்கு அனுமதி கொடுக்கலை.\nகாடுவெட்டி குருவை மையமாக வைத்து பா.ம.க.வில் பெரும் சலசலப்பு விட்டு விட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குருவின் மரணத்தால் ‘பா.ம.க.வின் இடிதாங்கி சரிந்துவிட்டது. இனி அந்த கட்சி மீது மற்ற கட்சிகளுக்கு பயம் இருக்காது.’ என்று குரல் எழுந்தது.\nஇதை தந்தை, மகன் என இரு டாக்டர்களும் ரசிக்கவில்லை. குரு இறந்து ஓராண்டு கூட கழியாத நிலையில் அவரது மகள் விருத்தாம்பிகைக்கு முறைப்பையன் மனோஜ்கிரனுடன் திடீரென திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் குருவின் மனைவி சொர்ணலதாவுக்கு துளியும் விருப்பமில்லை. ‘சொத்துக்காக என் மகளை அந்த கும்பல் சதி செய்து திருமணம் செய்துவிட்டது.’ என்று சாடியிருக்கிறார்.\nஇந்நிலையில் அண்ணி சொர்ணலதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்திருக்கும் காடுவெட்டி குருவின் இரண்டாவது தங்கை மீனாட்சி...”எங்க அண்ணி சொர்ணலதா, டாக்டர் அய்யாவின் (ராமதாஸ்) உறவுக்கார பெண். அதனாலதான் அவங்ககிட்ட இருந்த குறை நிறையை கண்டுக்காம எங்கண்ணன் கட்டிக்கிட்டார். சில வருஷம் கடந்து விருத்தாம்பிகை, கனலரசன்னு ரெண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தாங்க. எங்க அண்ணியால குழந்தைகளை கவனிச்சுக்க முடியாததால எங்க தங்கச்சி சந்திரகலாவையும் அவளோட புருஷனையும்தான் கார்டியனா வெச்சு குழந்தைகளை வளர்த்தார் அண்ணன் குரு.\nஇதுதான் குரு அண்ணனோட குடும்ப ���கசியம். இதைவிட இன்னொரு விஷயத்தை சொல்லவா...எங்க அண்ணன் காடுவெட்டி குரு, உடல்நிலை மோசமாக ஆஸ்பத்திரியில இருந்தப்ப ‘ஆபரேஷன் செஞ்சா 60% நார்மலாகிடுவார்.’ அப்படின்னு டாக்டர்கள் நம்பிக்கையா சொன்னாங்க. ஆனால், கட்சி தலைமையோ (பா.ம.க.) அந்த ஆபரேஷனுக்கு அனுமதி கொடுக்கலை.\nஅந்த வகையில சொல்றோம், எங்க அண்ணன் செத்ததற்கு முழு காரணம் கட்சி தலைமைதான். இந்த தகவலை அண்ணன் இறந்த நேரத்திலேயே நாங்க வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஏற்கனவே அண்ணன் மறைவால் ஆதங்கத்தில் கிடந்த வன்னிய சொந்தங்களை உசுப்பேத்திட நினைக்கலை நாங்க. மேலும் எங்க அண்ணன் கர்ணன் மாதிரி. தான் இருக்கிற இடம் தப்பான இடம்னு கடைசி நேரத்தில் புரிஞ்சுகிட்டார். ஆனாலும் செஞ்சோற்று கடனுக்கு நன்றி செலுத்துறதுக்காக அமைதியாக இருந்துட்டார்.” என்று பாய்ந்திருக்கிறார் பா.ம.க. தலைமை மீது.\nகாடுவெட்டி குரு சாவுக்கு காரணம் ராமதாஸ், அன்புமணியும் தான் குருவின் தங்கச்சி பகீர் தகவல்\nஅடுத்தடுத்து சர்ச்சைகள்... மணக்கோலத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்ட காடுவெட்டி குரு மகள்...\nகுரு குடும்பத்துக்கே இந்த கதின்னா நாங்க சும்மா விடுவோமா வரிந்துகட்டி வக்காளத்துக்கு வரும் வன்னியர் தலைவர்கள்\n போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காடுவெட்டி குரு மகள்\nஎங்க சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறாங்க… காடுவெட்டி குரு மனைவி பகீர் பேட்டி \nவன்னியர்களை அதிரவைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள்... உண்மையா என தெரியாது பாமகவினர் முகநூலில் பரப்பி விடும் பரபரப்பு\nமிகவும் எளிமையாக நடந்த காடுவெட்டி குருவின் மகள் கல்யாணம்...\nகாடுவெட்டி குருவின் கடன்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்ளும்…. உறுதி அளித்த டாக்டர் ராமதாஸ் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nபாரதியாருக்காக பல்லக்கு தூக்கிய துணைமுதல்வர் ஓபிஎஸ் வீடியோ...\nகன்னியாகுமரி டூ காஷ்மீர் \"அட்ச்சி தூக்கு\" தான்... கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்….உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை அடுத்து மத்திய அரசு நடவடிக்கை \nநான் சொன்னதைப்போலவே ஜெயிச்சிட்டியே சிஷ்யா... பாராட்டி வாழ்த்திய ராமதாஸ்\nமுதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/jio-announced-the-new-offer-worth-8gb-piua41", "date_download": "2018-12-12T05:58:28Z", "digest": "sha1:OVYQGPNABGTAPBWC7K5FSIFUTXNLIZSH", "length": 9270, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடடே....மீண்டும் ஜியோ இலவசமாக டேட்டா வழங்க போவதாக அறிவிப்பு...!", "raw_content": "\nஅடடே....மீண்டும் ஜியோ இலவசமாக டேட்டா வழங்க போவதாக அறிவிப்பு...\nஜியோ மக்கள் பயன்பாட்டிற்கு வந்து தற்போது இரண்டு வருடங்கள் ஆகின்றன. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள ஜியோ இதுவரை எந்த ஒரு பின்னடைவையும் அடைய வில்லை. மாறாக ஜியோ வந்த பிறகு மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு தான் பின்னடைவு.\nஜியோ மக்கள் பயன்பாட்டிற்கு வந்து தற்போது இரண்டு வருடங்கள் ஆகின்றன. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள ஜியோ இதுவரை எந்த ஒரு பின்னடைவையும் அடைய வில்லை. மாறாக ஜியோ வந்த பிறகு மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு தான் பின்னடைவு.\nஇந்த நிலையில் ஜியோ இந்தியாவில் சேவையை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆபர் என்ற பெயரில், 8 ஜி.பி. டேட்டாவை கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.\nஇந்த 8 ஜி.பி டேட்டா நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதனை பெற மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 2 ஜி.பி வீதம் நான்கு நாட்களுக்கு, வாடிக்கையாளர்களின் கணக்கில் வந்து சேர்ந்து விடும். இந்த டேட்டா இன்னு��் இரண்டு நாட்களில் அவரவர் டேட்டா கணக்கில் சேர்ந்த்து விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்..\nஇனி தமிழிலேயே இ - மெயில் உருவாக்கலாம்...மெயில் அனுப்பலாம்..\nஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.3,200 கோடி நஷ்டம்\nரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன்... வாடிக்கையாளர்கள் தலையில் மொட்டையடிக்க மாஸ்டர் பிளான்\n வீட்டுக்கு வெளியில் நின்றாலே இப்படி ஒரு சேவையாம்..\nநோக்கியா மொபைல் சூப்பர் ஆபர்.. 13,000 ரூபாய் வரை அதிரடி குறைப்பு..\n என்ன அழகு என்ன உச்சரிப்பு...\n வருடம் முழுவதும் ப்ரீ கால்ஸ், 4G டேட்டா ப்ரீ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nபாரதியாருக்காக பல்லக்கு தூக்கிய துணைமுதல்வர் ஓபிஎஸ் வீடியோ...\nகன்னியாகுமரி டூ காஷ்மீர் \"அட்ச்சி தூக்கு\" தான்... கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nஹய்யோ... சான்ஸே இல்ல போங்க பேட்ட டீசர் உண்மையாவே மரண மாஸ்\nஆட்சி நீடிக்க இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்... இபிஎஸ், ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு\n‘இந்தியன் 2’வுக்கு இசையமைக்க விரும்பவில்லை’ ...ஷங்கரை கழட்டிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்...ஏன்.ஏன்..ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/25/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-12T05:33:01Z", "digest": "sha1:B3DQ6EDPYCYM4UEQJIXJ4SG4YQAIZFCF", "length": 16934, "nlines": 172, "source_domain": "theekkathir.in", "title": "சர்வாதிகாரம் தலைதூக்குகிறது சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»தகவல் அறிவோம்»சர்வாதிகாரம் தலைதூக்குகிறது சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை\nசர்வாதிகாரம் தலைதூக்குகிறது சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் மேஜர் ஜெய்பால் சிங் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தில்லியில் பிப்ரவரி 11இல் நடைபெற்றது. இந்த நினைவு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்திய செயற்குழு உறுப்பினர் ஜோகிந்தர் சர்மா, மத்தியக்குழு உறுப்பினர் புஸ்பிந்தர் சிங் கெர்வால் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி தலைமை வகித்தார்.மேஜர் ஜெய்பால் சிங் தில்லி மாநிலக்குழுவின் செயலாளராக மட்டும் செயல்படவில்லை. மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கட்சியை கட்டுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த அமைப்பாளராகவும் தற்பெருமையற்றவராகவும் எளிதில் தனது கருத்தினாலும் செயலினாலும் மற்றவர்களை கவர்ந்துவிடும் ஆளுமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.\nதனது வாழ்க்கையில் மிகப்பெரிய சிரமங்களையும், இயக்கத்திற்கெதிரான பகைவர்களால் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டவர். மேலும் எளிய கம்யூனிஸ்ட்டாக தான் ஏற்றுக் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் சறுக்காமல் கட்சியே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர். அவர் கடந்த 1982இல் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 11ஆவது அகில இந்திய மாநாட்டின்போது காலமானார். மாநாடே அந்த மாபெரும் தோழ��ுக்கு அஞ்சலி செலுத்தியது.\nதில்லியில் நடைபெற்ற விழாவில் சீத்தாராம் யெச்சூரி பேசும் போது, மேஜர் ஜெய்பால் சிங் எங்களுடைய தலைவர் மட்டுமல்ல, மிக நல்ல நண்பராகவும் இருந்தார். அவர் அரசின் கொள்கைகளை எவ்வித குழப்பமும் இல்லாமல் விமர்சிப்பதையும் அதே வேளையில் மக்களுக்கான மாற்று என்ன என்பதையும் தெளிவாக முன்வைப்பார். மேலும் எவ்வித வளங்களற்ற நாடு அல்ல, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றிட மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்தியவர்.\nஇன்றைக்கு வகுப்புவாதத் தாக்குதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மக்களாட்சிக்கும் பெரும் ஆபத்து வந்துள்ளது. சர்வாதிகாரம் தலைதூக்குகிறது. ஆகவே இன்றைய சூழலில் இடதுசாரி சக்திகளை பலப்படுத்துவது மட்டுமே நாட்டை பாதுகாப்பதற்கான ஒரே வழி. ஆகவே நமது கட்சியை வலுவாக கட்டுவதற்கான முயற்சியையும், அதோடு மக்களை அணி திரட்டுவதன் மூலமுமே நல்ல இந்தியாவை கட்டியமைக்க முடியும் என சீத்தாராம் யெச்சூரி கூறினார்.\nபிருந்தா காரத் பேசும்போது,மேஜர் ஜெய்பால் சிங்கின் பங்களிப்பு குறித்து தோழர் பிருந்தா காரத் நினைவு கூர்ந்ததாவது :\nஇந்த பிராந்தியத்தில் கட்சியை கட்டியதில் பெரும்பங்கு வகித்தவர். மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடிய மகத்தான போராளி. பிரிட்டிஷ் ராணுவத்தில் வகுப்புவாத நடவடிக்கைகள் பரவாமல் தடுத்ததில் பெரும்பங்கு வகித்தார். பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டங்களை, ஒருங்கிணைத்ததிலும் உடன் வழிகாட்டியதிலும் தில்லியில் (ஜேஎம்எஸ்) அமைப்பை கட்டியதிலும் பெரும்பங்கு வகித்தார் என்று குறிப்பிட்டார். ஜோகிந்தர் சர்மா பேசும்போது, மேஜர் ஜெய்பால் சிங் ஒரு பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாகவும் சிறந்த கம்யூனிஸ்ட்டாகவும் வாழ்ந்தவர். மேலும் மக்கள் எளிமையாக அணுகக்கூடிய தலைவராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.\nஎவ்வித புகழ்ச்சியையும் விரும்பாத எதிர்பார்ப்பும் இல்லாத அர்ப்பணிப்பு உணர்வோடு இயக்கப் பணியாற்றிய மிகச்சிறந்த முன்னோடி என புகழஞ்சலி செலுத்தினார்.பி.எஸ்.கெர்வால் கூறும்போது, மேஜர் ஜெய்பால் சிங் அவர்கள் எனக்கு தோழராகவும், தந்தையாகவும் மிகச் சிறந்த நண்பராகவும் இ���ுந்தார். அவர் ஒரு கொரில்லா போராளி. ஆம் தெலுங்கானா விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் போராளிகளுக்கும் பயிற்சி கொடுத்தார். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். பிரிட்டிஷ் ராணுவத்தினரை கொல்ல சதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டவர். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட தலைவர்களின் பட்டியலில் மேஜரையும் சேர்த்தது. விடுதலைக்குப் பின்னர் நேரு தலைமையிலான அரசு அவரது வீரத்தை பாராட்டி கௌரவித்தது என பி.எஸ்.கெர்வால் கூறினார்.\nசீத்தாராம் யெச்சூரி தோழர் மேஜர் ஜெய்பால் சிங்\nPrevious Articleஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா\nNext Article பாலஸ்தீன மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு லியூ கொடுத்த ஆலோசனை…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/3", "date_download": "2018-12-12T05:53:08Z", "digest": "sha1:JRG4R2HP4VVOCF5TO3CQESNUWNWPFYRH", "length": 10079, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் க���டிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nதிருட்டு பயலே-2 திரை விமர்சனம்\nதீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்\nஎன் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்\nஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்\nஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்\nபயமா இருக்கு திரை விமர்சனம்\nதெரு நாய்கள் திரை விமர்சனம்\nமகளிர் மட்டும் திரை விமர்சனம்\nதப்பு தண்டா திரை விமர்சனம்\nபுரியாத புதிர் திரை விமர்சனம்\nகுரங்கு பொம்மை திரை விமர்சனம்\nபொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்\nதரமணி - திரை விமர்சனம்\nவேலையில்லா பட்டதாரி-2 திரை விமர்சனம்\nகூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/3714-2/", "date_download": "2018-12-12T05:08:30Z", "digest": "sha1:FNHJG3SCST3RZXHW7G7OKTVOPCPDAXSA", "length": 5507, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையர்கள் மூன்று பேர் கைது ! தொடரும் பதற்றம் ? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையர்கள் மூன்று பேர் கைது \nஅதிரையர்கள் மூன்று பேர் கைது \nஅதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மூவரை காவல்துறை கைது செய்துள்ளது.\nஅதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் அன்வர், வழக்கறிஞர் நிஜாம், செய்புதீன் ஆகியோரை திடீரென கைது செய்துள்ளது அதிரை காவல்துறை.\nஇதனால் அதிரை மெயின் ரோட்டில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asveth.blogspot.com/2015/12/lemon.html", "date_download": "2018-12-12T04:59:02Z", "digest": "sha1:47DHQFKRJGDQBINZ6RV4DL2QSLKQIUAH", "length": 19196, "nlines": 169, "source_domain": "asveth.blogspot.com", "title": "LEMON - ASVETH", "raw_content": "\nஎலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல.\nமாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல.\nஅது ஒரு உயிரூட்டமான கனி.\nகனிகளில் பறித்த பின்னும் உயிரூட்டமாக இருப்பது எலுமிச்சைதான்.\nமஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது.\nஅந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது.\nஎலுமிச்சைப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது.\nஇன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாதது.\nமேலும் எலுமிச்சை முன்பு வேறு ஜீவன்களை காவு கொடுத்து வந்த இடங்களில் அவைகளுக்கு பதிலாக எலுமிச்சையை பலி கொடுப்பதை இன்னும் பார்க்கலாம்.\nஅதே சமயம் யாராவது பெரியவர்களை பார்க்கப்போனாலும் அவர்கள் கையில் ஒரு எலுமிச்சையை கொடுத்து ஆசி பெறுவது இன்னும் வழக்கத்தில் உள்ளது.\nவீடுகட்டி குடிபோகும் போது நிச்சயம் எலுமிச்சைப் பழத்தை நான்கு திசைகளுக்கும் காவு கொடுப்பார்.\nவணிக நிலையகளிலும் வீடுகளிலும் தவறாமல் எலுமிச்சை வாசலில் இடம் பெற்றிருக்கும்.\nநமக்கு ஏதாவது குறை இருந்தாலும் எலுமிச்சையில் சக்தியை ஏற்றித் தரும் பழக்கமும் இன்னும் இருக்கிறது.\nநாம் வாழ்த்து பெற பெரியவர்கள் நமக்கு ஆசி அளித்து எலுமிச்சையை வழங்குவார்கள்.\nஎன்னமோ அதில் சக்தி இருப்பதை நம் மக்கள் தொன்மை காலம் முதல் அறிந்து உபயோகித்து வருகிறார்கள்.\nவீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமக்கு துணை வருவது வருவது எலுமிச்சை.\nநமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.\nஎலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன.\nஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.\nஎலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அதிகம் உள்ள வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது.\nதினமு���் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது.\nதோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.\nமொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.\nகுளிக்கும் போது எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம் .உடம்பும் சுத்தமாகும்.\nசந்தையில் எலுமிச்சைசோப்புகளும் ஷாம்புகளும் ஏராளம் உள்ளன.\nகுறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சை ஆகும் .\nஎலுமிச்சை, . பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய் போக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்.\nபழச்செடி ஒரு சிறிய செடிவகை ஆகும்.\nஇதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும்.\nஎலுமிச்சம் பழத்தின் தாயகம் மத்தியக் கிழக்கு நாடுகள் என்று கூறப்படுகிறது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பரவியதாகவும் கூறுகின்றனர்.\nஅதிக உஷ்ணமுள்ள பள்ளத்தாக்குகளில் இது ஒரு காட்டுச் செடி போல வளர்ந்து பழங்களுடன் காட்சியளிக்கிறது.\nஇந்தப் பழம் சாதாரண காய்கறிகளைப் போல் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.\nபல வகையான எலுமிச்சைகள் இருக்கின்றன.\nஇவற்றில் நாம் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டும்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.\nஉடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது.\nதினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.\nஉயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது.\nகாய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.\nடான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சல் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும்.\nவாயுவை அகற்றும் பசியை உண்டாக்கும் விரல் சுற்றிக்கு உதவும், நீரிலும் , காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது.\nதினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும்.\nபுற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.\nவயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும்.\nசர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும்.\nவைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.\nஇலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும்.\nபித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.\nஎலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும்.\nஇது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.\nரத்த அழுத்தம் குறைந்த தலைச் சுற்றல் இருக்கும்போது எலுமிச்சை சாறைக் குடித்தால் உடனடியாக உங்களது ரத்த அழுத்தம் சமநிலையை அடையும்.\nமேலும், எலுமிச்சை சாறு உடல் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மிகுந்த பயன்தரும் ஒரு பானமாகும்.\nவயிற்றில் புண் இருப்பவர்கள் எலுமிச்சை சாறை அதிகம் சேர்த்துக் கொள்ள கூடாது.\nஎலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.\nஇயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.\nமுகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\nபன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.\nமெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்று கண்டு பிடித்துள்ளதாகவும் பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்றும எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் அவர் கூறியதாக ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nசுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் தெரிகிறது .\nசில கோயில்களில் ஸ்தல விருஷமாகவும் எலுமிச்சை மரம் இருக்கிறது.\nஎலுமிச்சை உண்மையில் ஆத்மாவின் பிரபஞ்ச சக்தியை சேமிக்கும் ஒரு சிறிய storage battery ஆக விளங்குகிறது .\nசிறிது நேரம் ஒரு எலுமிச்சையை கையில் வைத்து பிரார்த்தனை செய்து ஒரு நோய் வாய் பட்டவரிடம் தந்து பாருங்கள்.\nஅவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம்.\nஎலுமிச்சை இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு கனி\nதலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்\nஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..\nத்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தக...\nதெரிந்துக் கொள்வோம் - துளசி\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2018-12-12T05:57:33Z", "digest": "sha1:QSGGF32UHUN2HHNV4NNORWJBD4642LVV", "length": 19615, "nlines": 292, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "தமிழனுக்கு ரத்தம் கிடையாது ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nகருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி\nஎன் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும் வலி\nமிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு \"பேட்டரி\" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்\nசாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி\n19-வது வயதில் \"ஐந்து நிமிட விசாரணை\" க்காகக் காவல் துறையால் அழைத்துச்\nஇப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார்.\nஅவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும்\nநிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது.\nதியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் \"மரண தண்டனைக்கு எதிரான சமூக\nநீதிப் போராளிகள்\" அனைவரும் ஆஜர். ஆனாலும் அனைவரின் கவனத்தையும்\nகவர்ந்தவ��் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன் சிங்\nபத்திரிகையாளரும், மனித உரிமை அக்கறையாளருமான ஜக்மோகன் சிங் தமிழர்\nகுறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் புள்ளி விவரங்களோடு பேசிய\nஆச்சர்யப் பேச்சுகள் இங்கே அப்படியே...\nஉலகமே ஊமையாகி நிற்க...ஈழத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று\nகுவித்தார்கள். இன்னும் சில நாடுகள் நேரடியாகவே இலங்கைக்குப் போர் உதவி\nசெய்தன. கொடுமையிலும் கொடுமையாக, அத்தனையையும் நாமும் வேடிக்கை\nபார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனிமேலாவது, அடுத்தவனின் வேதனைகளை\nவேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு மனித உரிமைக்காக ஒன்றுசேர்ந்து குரல்\nகொடுக்க வேண்டும். இன்று தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருக்கிறார்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது,\n2007 நவம்பர் 2-ம் நாள் கருணாநிதி தன் கவிதையில், இலங்கையிலே\nகொல்லப்பட்டிருக்கிற அந்த வீரன் ஒரு தமிழன். அங்கே பாய்கிற ரத்தம் என்\nதமிழர்களின் ரத்தம்\" என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதிய\nஅவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், இன்று என் கவலை எல்லாம்\n\"அந்த தமிழ் ரத்தம் இப்போது அவருக்கு எங்கே போனது\nஇந்த விழாவைத் தலைமையேற்று நடத்தும் தோழர் தியாகு உட்பட மரணக்\nகொட்டடியில் இருந்த 25 கைதிகளுக்கு 1974-ல் கருணாநிதிதான் தண்டனைக்\nகுறைப்பு வழங்கினார். தமிழக முதலமைச்சரை நான் கேட்டுகொள்கிறேன்...\"இனி\nதமிழ்நாட்டில் எவருக்கும் மரண தண்டனை\nஅறிவிக்கப்படாது\" என்று இப்போதே அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றம்\nமரண தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை இயற்றி... மத்திய அரசுக்கும்,\nகுடியரசுத் தலைவருக்கும் அனுப்பிவைக்க வேண்டும்\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை இன்று நாடே போற்றுகிறது. அவர்\nஜனாதிபதியாக இருந்தபோது \"கருணை தொடர்பான கோப்புகள், பல அரசியல் கைதிகள்\nதொடர்பான கோப்புகள்\" உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர்\n குடியரசுத் தலைவர் அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில்,\n\"மரண தண்டனையை மறு திறனாய்வு செய்யுமாறு\" கேட்டுக்கொண்டு இருந்தார்.\n\"நான் இந்த மரண தண்டனையை எதிர்க்கிறேன்\" என்று அவர் திட்டவட்டமாகச்\nஅடிப்படையிலேயே அவர் இதுபோல் கேட்டுகொண்டார்.\nஇந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நூ���்றுக்கணக்கானவர்கள் தூக்கு மர\nநிழலில் துன்புறுகிறார்கள். ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் கொலை செய்வது\nஎவ்வளவு கொடூரமானதோ...அதேபோல்தான் அரசு ஒரு தனி மனிதனைத் தூக்கில்\nமரண தண்டனை என்பது என்ன\nகொலைக்குக் கொலை என்ற பழிக்குப் பழி வாங்கும்\nஉலகில் 133 நாடுகள் முரண தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவைக் காட்டிலும்\nகுற்றங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிற பிலிப்பைன்ஸ் நாட்டிலும்கூட\nஇந்தக் கொலை தண்டனையை அண்மையில் ஒழித்துவிட்டார்கள்.\nஆனால், \"காந்தியம்\" பேசும் நாம்தான் இன்னமும் மரண தண்டனையைப் பொத்திப்\nபாதுகாத்து வருகிறோம்\" என்றார் ஜக்மோகன் சிங் உணர்ச்சிப் பிழம்பாக\nதமிழ்செல்வன் மரணத்திற்கு \"கையறு நிலைப்பாடல்\" எழுதிய கருணாநிதியை\nபாராட்டி ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்\n2009-ம் ஆண்டு போர் நிறைவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சார்லஸ்\nஆன்டனிக்கு ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்\nமரண தண்டனை என்பது என்ன\nகொலைக்குக் கொலை என்ற பழிக்குப் பழி வாங்கும்\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5\nசோமுவும் \" நம்பர் 2\"\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/section/sports?page=1", "date_download": "2018-12-12T06:16:06Z", "digest": "sha1:DOSEMXXHTA4IQ4BXEI5RFJG3F2VLBN7G", "length": 39308, "nlines": 331, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.\nதெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது\nமத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.\n​INDVsAUS : மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது 2வது டி20\n​இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n​ஹாக்கிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 'ஜெய்ஹிந்த் இந்தியா' ஆல்பம்\nஇந்தியாவின் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவின் பிறந்த நாள் இன்று.\nதேசிய கீதம் பாடும் போது சிறுமியை கையில் தாங்கிய இந்திய வீராங்கனை\n​டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி\n​இந்தியாவின் மெக்ரத் முனாஃப் பட்டேல்\n​விராட் கோலி சர்ச்சை வீடியோ: அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருப்பதாக கோலி விளக்கம்\n​இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான டி-20 இன்று தொடக்கம்\n​HALL OF FAME பட்டியலில் இணையும் ஐந்தாவது இந்திய வீரர் ராகுல் டிராவிட்\nINDvsWI: ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி\n​மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: கோப்பையை கைப்பற்றுமா இந்தியா\nசானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது\n​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி : இமாலய வெற்றி பெற்றது இந்த���யா\nவீதிகளில் ஐஸ் விற்கும் 17 தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்\nஇன்று 3வது ஒருநாள் போட்டி : ஹாட்ரிக் சதம் அடிப்பாரா விராட் கோலி\n​வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி-20 தொடரில் தோனி, கோலிக்கு ஓய்வு\nதடகளப் போட்டியில் பதக்கம் வென்ற திருவாரூர் பிரவீன் சித்திரவேலுக்கு பாராட்டு விழா\n​சமனில் முடிந்தது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.\nதெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது\nமத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.\nராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nஅணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.\n5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.\n5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது\nதஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n\"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி\"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து\n2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.\nமக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.\nவங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nடெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.\nபிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.\nகாவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்\n“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்\n“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன\n\"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்\" - தமிழிசை சவுந்தரராஜன்\nகேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு\nசூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.\nதஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nநாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.\nதமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்\nபிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா\nதனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.\nஇயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு\nசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்\nகிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.\nமூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்\nஅனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா\nஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.\nதிருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.\nதமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.\n“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு\nஉருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.\nடிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nகல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.\nஉலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.\nவரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.\nபொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.\nகஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.\nதமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவரும் 4-ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.\n“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்\nதமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nஇமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\n\"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்\"- பொன��.ராதாகிருஷ்ணன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.\nதமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.\nபொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nகஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை\n“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்\nமருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.\nசென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா\nடெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி தவிப்பு.\nபொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்\n“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்” - நிர்மலா சீதாராமன் பேட்டி\nசட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nசிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.\nஅடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்\n25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.\nஇந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்\nகஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.\nபிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.\nதிருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு \nகஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்\n“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்\n“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கை\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு\nசபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.\nகஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.\nமத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ���ொடங்கியது.\nபுயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு இதோ\nவருட இறுதியில் திரையரங்கை முற்றுகையிடும் புதிய திரைப்படங்கள் : 2018 தமிழ் சினிமா ஒரு பார்வை\nநீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள 'பேட்ட' டீசர்\nதமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்\nகாவல் நிலையத்தில் தந்தை மீது புகாரளித்த 7 வயது சிறுமி...ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49630-dmk-leader-karunanidhi-die-rajinikanth-visit-gopalapuram-house-and-respect.html", "date_download": "2018-12-12T05:49:46Z", "digest": "sha1:TGCAA76YA2EIOQEJWWOMXV363LQFC6RB", "length": 10950, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி | DMK Leader Karunanidhi Die : Rajinikanth Visit Gopalapuram House and Respect", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.\nதிமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ��ிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇதுதவிர பல மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதிமுக செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினார்.\nஇதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன், “மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள ரஜினிகாந்த், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை\n“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ டீசர்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\nகாங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\n'இது கே.சி.ஆர். வெர்ஷன் 2.0' தெலுங்கானாவில் வைரலாகும் புகைப்படம்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை\n“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNzk0Nw==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-12-12T05:25:46Z", "digest": "sha1:ULFOFJQXGX3YRSDHUBX6IWJHP4BSQMTB", "length": 6017, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நவாஸ் சிறை தண்டனை நிறுத்திவைப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநவாஸ் சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nஇஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள், மருமகன் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.\nபாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில், பிரிட்டன் தலைநகர், லண்டனில், நான்கு சொகுசு வீடுகள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு, 10 ஆண்டுகள், மகள், மரியமுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருமகன் முகமது ஷப்தாருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த மூன்று பேரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்திவைத்துள்ளது. இதனையடுத்து, 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வாரம், நவாஸ் மனைவி குலுஷம் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 பேருக்கும் தற்காலிக பரோல் வழங்கப்பட்டது.\nதெலுங்கானா முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந���திரசேகர ராவ்\nராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார்..... இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்\nமத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியீடு...... 114 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்\nமேகதாது விவகாரம்: தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு\nகிரானைட் முறைகேடு வழக்கில் 36 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு\nபெண்கள் கல்வி கற்றால் நாடு வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதுக்கோட்டையில் 99.66% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ\n10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி\nசர்வதேச பேட்மின்டன் போட்டி முதல்நிலை வீராங்கனைகளுடன் மோதும் சிந்து\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்\nஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம் | டிசம்பர் 10, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/4", "date_download": "2018-12-12T06:12:18Z", "digest": "sha1:Y2ZDEE6TOKGC23GIAABZZ5H5MQPNXU2S", "length": 10148, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nவிஜய்யால் மட்டும் எப்படி இதெல்லாம் முடிகிறது தளபதியை பார்த்து ஷாக்கான இளம் நடிகர்\nசூப்பர் மாஸாக வந்த ரஜினியின் பேட்ட டீஸர் தேதி இதோ\nஇந்த நகைச்சுவை நடிகரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nரஜினி மட்டும் இல்லை, அஜித்தும் தான் எனது வளர்ச்சிக்கு காரணம் ராகவா லாரன்ஸ், அப்போ விஜய்\nஅடிச்சுதூக்கு பாடல் மாஸ் காட்டிவரும் நிலையில் விஸ்வாசம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சூப்பர் தகவல்\nவிஸ்வாசம் படத்தில் மக்கள் மனம் கவர்ந்த பாடகர் பாடியுள்ளார், தெறி மாஸ் அப்டேட் இதோ\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்���லுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nவிக்ரம் வேதா திரை விமர்சனம்\nமீசைய முறுக்கு திரை விமர்சனம்\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்\nஅதாகப்பட்டது மகாஜனங்களே திரை விமர்சனம்\nஇவன் தந்திரன் திரை விமர்சனம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்\nமரகத நாணயம் திரை விமர்சனம்\nஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்\nசச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்\nசரவணன் இருக்க பயமேன் திரை விமர்சனம்\nஎங்க அம்மா ராணி திரை விமர்சனம்\nபவர் பாண்டி திரை விமர்சனம்\n8 தோட்டாக்கள் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/09/blog-post_209.html", "date_download": "2018-12-12T05:40:37Z", "digest": "sha1:S33UNEDVHBB2UIZUG4LGITJCAXOEPIP6", "length": 5975, "nlines": 54, "source_domain": "www.weligamanews.com", "title": "எஞ்சலோ மெத்தியுசின் மனவேதனை - அணியிலிருந்து விலகவும் தயார் என்கிறார்", "raw_content": "\nHomeஇலங்கை எஞ்சலோ மெத்தியுசின் மனவேதனை - அணியிலிருந்து விலகவும் தயார் என்கிறார்\nஎஞ்சலோ மெத்தியுசின் மனவேதனை - அணியிலிருந்து விலகவும் தயார் என்கிறார்\nஇலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தன்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி த சில்வாவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைந்த முழுப்பொறுப்பும் தன் மீது சுமத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், தோல்வியின் ஒரு பங்காளியாக தான் இருப்பினும், அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர் குறிப���பிட்டுள்ளார்.\nசுமார் 5 வருடங்களாக இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றிய தான் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவி விலகியதாகவும், தான் தலைவராக இருந்த காலப்பகுதியில் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்த காலத்தில் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமைய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணித்தலைவராக மீண்டும் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் அணியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு தான் தகுதியற்றவர் என்றால் அணியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதனது மனச்சாட்சியின் அடிப்படையில் தனது ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கடிதத்தின் இறுதியில் அண்மையில் தென் ஆபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் கூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10225", "date_download": "2018-12-12T06:10:39Z", "digest": "sha1:PMBP4PQOH6PL7WDVERVO2F3FD4RH2QRY", "length": 2745, "nlines": 58, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » பெப்பர்ஸ் தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல் – 2018", "raw_content": "\nபெப்பர்ஸ் தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல் – 2018\nகாலை 7 30 மணி :பிரபல பின்ணணி பாடகி பவ்யா ஹரியின் தெய்வீகம் கமழும் பக்திப்பாடல்கள்\nகாலை 8 00 மணி தமிழ்ப்புத்தாண்டு பலன் விளம்பி வருடம் 12 ராசிகளுக்கும் எப்படிதுல்லியமாய் சொல்கிறார் டாக்டர் பூஷன்ஜி பழனியப்பன்\nகாலை 8 30 மணி தலை நிமிரு தமிழா தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி முத்தாய்ப்பாக சொல்கிறார் பிரபல எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்\nகாலை 10 30 மணி PEPPER ROAST பிரபல STAND UP COMEDIAN மெர்வின் குழுவினரின் தெறிக்கும் COMEDY SHOW\nகாலை 11 30 மணி இசையோடு நான் அருவி பட இசையமைப்பாளர் வேதந்த் பரத்வாஜிடன் ஒரு MUSICAL CHAT\nமதியம் 12 00 மணி :பெப்பர்ஸ் VJக்கள் பங்குபெ���ும் ஸ்பெஷல் பில்டிங் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்டு வீக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/11/blog-post_20.html", "date_download": "2018-12-12T05:15:01Z", "digest": "sha1:OXO3UYEL4V5KNK2DFRFZ5ORGRRKDXO6G", "length": 19623, "nlines": 287, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "அத்த மக ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nஎனக்கும் என் அத்த பொண்ணுக்கும் ஒரு வாரந்தான் வயசு வித்யாசம் .என் அத்த பொண்ணு பேரு ரத்தினகுமாரி .அவள நானு ரத்தினுதான் கூப்பிடுவேன் எங்க அப்பாவோட கூட பிறந்த தங்கச்சி மவ .எனக்கு ரத்தினத்த ரெம்ப புடிக்கும் .அவளுக்கும் தான். .ரத்தினத்துக்கு ரெண்டு அக்காவும் ஒரு அண்ணே இருக்கான் .நாங்க எல்லோரும் ஒன்னா சேந்து விளையாடுவோம் .நான்தான் ராஜா ரத்தினம்தான் ராணி.அந்த ரெண்டு அக்காவும் சேந்து ரத்தினத்தா தூக்கிட்டு போய்டுவாங்க .நா போய் அவுங்க கூட சண்ட போட்டு என் ராணியை தூக்கிட்டு வந்துடுவேன் . எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப புடிக்கும்\nநா குழந்தைய இருக்கறப்பவே மதுரைக்கு வந்துட்டோம் .எங்க அப்பாவுக்கு இங்க தான் வேல .இப்போ நானு நாலாப்பு படிக்கிறேன். அரபரிச்சைலீவுக்கு எங்க அத்த ஊருக்கு போயிட்டு இருக்கேன் .எங்க அத்தபொன்னு ஊர சுத்தி ஒரே மலையா இருக்கும் . பஸ்ல போறப்ப மலை கூடவே வர்ற மாதிரி இருக்கும் .அந்த மலை முடியவே முடியாது .\nபோன காபரிச்ச லீவுக்கு போனப்ப எங்க அத்த எனக்கு பணியாரம் சுட்டு குடுத்தாங்க .அதை அத்த மகேன் குமரேசன் புடிங்கிட்டு ஓடிட்டான்.எனக்கு அழுகை வர்ற மாதிரி இருந்துச்சு.அப்பறம் ரத்தினம் அதோட பணியாற த்த குடுத்துச்சு .நா பாதி அவ பாதினு கடிச்சு சாப்பிட்டோம் ,ரொம்ப நல்லா இருந்துச்சு ,\nஅடுத்த நாள் காலைல குளிக்க ஆத்துக்கு போனோம் , நா சின்ன பய்யன் தானே அப்படின்னு எனைய பொம்பளைங்க குளிக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ,ரத்தினமும் கூடவே வந்துச்சு ,எங்க அத்த எனைய டிரஸ் கழட்டிட்டு வந்து குளிக்க சொன்னாங்க,நானும் வேக வேகமா ட்ரெஸ்ஸ கழட்டிட்டு குளிக்க போனேன் ,நீ சட்டி போட மாட்டியானு ரத்தினம் எனைய பாத்து விழுந்து விழுந்து சிரிச்சுச்சு ,எனக்கு வெக்கமாவும் அழுகையா வந்துச்சு .ஆனா இந்த வட்டமும் அப்படி ஆககூடதுனு நா புதுசா சட்டி போட்டு வந்துட்டேன்\nஇப்ப போன உடனே ஏய் ரத்தினம் உம் புருஷன் வந்துட்டான்டி சொல்லுவாங்க .அதுவும் ஓடி வரும் .நாங்க ரெண்டு பெரும் சேந்து வெளயாட போவோம் ஜாலியா இருக்கும்\nஇந்தா எங்க அத்த வீடு வந்துடுச்சு ,நா எங்க அப்பா கைய ஒதறிட்டு\nரத்தினு ரத்தினு கூப்பிட்டு கிட்டே ஓடறேன்\nபளீரென்று முகத்தில் தண்ணீர் பட்டது ,படீரென்று எழுந்தமர்ந்தேன்\nஎன் மனைவி ரத்தினு கையில் கரண்டியுடன் நின்று கொண்டிருந்தாள்\n\"அடச்சீ எழுந்திரியா உன்னைய எத்தன தடவதான் எழுப்புறது \"\n\"ஏ சனியனே எந்திருச்சு தொலை எப்ப பாத்தாலும் படுக்கைல மூத்திரம் போறதே வேலையா வச்சிருக்கு \"என்று மகனை மண்டையில் அடித்து எழுப்பி னாள் பின்பு\n\"இந்த ஆள கல்யாணம் பண்ணி என்னத்த சொகத்த கண்டேன் \" என்று அடுக்களைக்குள் சென்றாள்\nஒரு கனவு கலைக்க பட்டது .\nகனவு வாழ்க்கையாகவும் வாழ்க்கை கனவாகவும் இருக்க கூடாதா\nரைடு ஒ சாரி ரைட்டு\nரைடு ஒ சாரி ரைட்டு\nஎன்னபங்காளி கதை நல்லா இருக்கு இல்லியா சொல்லறத விட்டு புட்டு ரைட் ராங் சொல்ரீங்களே\nரொம்ப நல்லாருக்கு நண்பா. நான் இந்த முடிவை எதிர் பார்க்கவே இல்லை. இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்.\nரொம்ப நல்லாருக்கு நண்பா. நான் இந்த முடிவை எதிர் பார்க்கவே இல்லை. இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்.\nஎன்னுடைய சொந்த கதையை படித்து போல ஒரு உணர்வு (நானும் அத்தை பொண்ணைத்தான் காதலிக்கிறேன்...) ஆனால் திருமணத்திற்கு பின் என்று ஒரு க்ளைமாக்சை வைத்து என்னை நன்றாக பயமுறுத்திவிட்டீர்கள்...\nஎன்னுடைய சொந்த கதையை படித்து போல ஒரு உணர்வு (நானும் அத்தை பொண்ணைத்தான் காதலிக்கிறேன்...) ஆனால் திருமணத்திற்கு பின் என்று ஒரு க்ளைமாக்சை வைத்து என்னை நன்றாக பயமுறுத்திவிட்டீர்கள்...\nஉங்களுடைய சொந்த கதையை போல ஒரு உணர்வு ஏற்ப்பட்ட மைக்கு நன்றிகள் பல ..எனையும் ஏங்க லவர் லிஸ்டுல சேர்க்கிறீங்க .நா ஒன்னும் எங்க அத்த பொண்ண காதலிக்கல.அப்பறம் உங்கள பயமுருத்தலைங்க அதாங்க உண்மை\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5\nசோமுவும் \" நம்பர் 2\"\nஅலோபதி மருத்துவர்களும் மருந்து கம்பனிகளின் வன்மு...\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10 படங்கள்\nதமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராக...\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/petrol-cheating/", "date_download": "2018-12-12T04:54:15Z", "digest": "sha1:5IKF6LCVR6BG22DQSI3HRH27HMT2N6WQ", "length": 2514, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "petrol cheating | OHOtoday", "raw_content": "\nபெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு\nஇப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக. வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா – பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/paappi-mlrkll/", "date_download": "2018-12-12T06:35:15Z", "digest": "sha1:C4WNXSBP6FKNHTOQYFUX73ATHG5F55I3", "length": 3155, "nlines": 54, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - பாப்பி மலர்கள்", "raw_content": "\nHome / Blogs / பாப்பி மலர்கள்\nமனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.\nநவம்பர் 1, 2010 - இன்று லண்டனில் நிறையப் பேர் சட்டையில் ஒற்றை பாப்பி மலர் அணிந்திருந்தார்கள். போர் வீரர்கள் சிலைகளுக்குக் கீழே பாப்பி மலர் கொத்துக்கள் இருந்தன.\nநண்பர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது அவர் போர்க்காலத்தில் நடந்த வரலாற்றைச் சொன்னார். போர் முடிந்த உடன் இங்கிலாந்தில் வந்து பார்த்தால் நாட்டில் எல்லாமே அழிந்து போயிருந்தனவாம். ஆனால் பாப்பி மலர்கள் மற்றும் அழியாமல் பூத்துக் கிடந்தனவாம்.\nஆகவே பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் அடையாளமாக பாப்பி மலர்களை அவை மலரும் காலத்தில் (நவம்பர் முதல் மார்ச் வரை) அணிகிறார்கள் என்பது இன்று கேட்ட சுவாரசியமான் கதை.\nஎலியும் பாலும் - ரஷிய குட்டிக் கதை\nதஞ்சாவூர் புளிக்குழம்பு | Thanjavur Puli Kuzhambhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49494-quota-won-t-guarantee-employment-as-there-are-no-jobs-nitin-gadkari.html", "date_download": "2018-12-12T04:42:37Z", "digest": "sha1:LEPBVZNO7F7BFUS2VHI6WBKXUQXCI3II", "length": 10883, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி | Quota won't guarantee employment as there are no jobs: Nitin Gadkari", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nத���ிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\nவேலை வாய்ப்புகளில் சாதி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதைவிட ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா இன மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வேலை வாய்ப்புகளில் சாதி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதைவிட ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அரசுப் பணிகள் குறைந்துள்ளதால் இட ஒதுக்கீடு முறை மூலம் வேலை வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் என உறுதியாக கூறிவிட முடியாது என கட்கரி தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர் என்று கூறி இடஒதுக்கீடு கோருவது அரசியல் ஆதாயத்திற்கான செயல்பாடு என்றும் விமர்சித்தார். வேலைவாய்ப்பில் சாதி, மதம் பார்க்காமல் ஏழைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற வாதம் வலுப்பெற்று வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.\nஉணவு, உடை இல்லாமல் தவிக்கும் ஏழைகளே அதிகம் பயன்பெற வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இப்பிரச்னைக்கு அரசியல் கட்சிகள் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாதி, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ள சூழலில், ஏழை என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்\nஉண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேடையில் சரிந்து விழுந்தார் மத்திய அமைச்சர் கட்காரி\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nதடைகளை தாண்டி போலீஸ் ஆக ஜொலிக்கும் திருநங்கை சுபஸ்ரீ..\nஇந்திய விமானப்படையில் வேலை - தமிழர்களுக்கான வாய்ப்பு..\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : 8வது படித்தவருக்கும் பணி\nஅரசு ��ேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்\nசென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு\n“புலியை கொல்ல உத்தரவிட்ட அமைச்சரை நீக்குங்கள்” - மேனகா காந்தி வலியுறுத்தல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை..\n“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்\nஉண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/articlelist/64601002.cms?curpg=12", "date_download": "2018-12-12T05:22:28Z", "digest": "sha1:KTIZWNXJ5UG56PYSDFXMHZQWQ5NFAJDB", "length": 12855, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 12- Bigg Boss Tamil (பிக் பாஸ்): Latest Tamil Bigg Boss Season 2 Daily Episode Updates | Samayam Tamil", "raw_content": "\nகாலை செய்திகள் நேரலைWATCH LIVE TV\nவிற்பனைக்கு வருகிறதா பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம்\nசர்வதேச அளவில் பெரிய அளவில் தொலைக்காட்சி தொடர்களையும், பிக் பாஸ் மற்றும் பிக் பிரதர் போன்ற ரியாலிட்டி ஷோக்களையும் தயாரித்து வரும் என்டமோல் ஷைன் நிறுவனம் விற்பனைக்கு வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளத...\nபிக் பாஸ் வீட்டில் திவ்யா பற்றி புரணி பேசும் தாடி...Updated: Jun 21, 2018, 03.30PM IST\nபிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் பாய்பிரண்ட் யாருன்னு...Updated: Jun 21, 2018, 01.47PM IST\n‘பிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்ட...Updated: Jun 21, 2018, 05.49AM IST\nபிக்பாஸ் 2: கணவன் மனைவிக்கு நடந்த சண்டையால் போட்ட...Updated: Jun 20, 2018, 04.10PM IST\nபிக்பாஸ்2 : காயத்திரி கேரக்டர் போல் சீசன் 2வில் ...Updated: Jun 20, 2018, 03.49PM IST\n100 நாளுக்கு ரூ.1,140 கோடி லாபமா\nBigg Boss 2: முதலில் வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் 2 : ஆர்ஜே வைஷ்ணவி பற்றி நீங்கள் அறியாத ...Updated: Jun 18, 2018, 06.31PM IST\nபிக் பாஸ் 2 : குழந்தை மனம் படைத்த மும்தாஜ் பற்றி...Updated: Jun 18, 2018, 05.17PM IST\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனந்த் வைத்தியநாதனை ...Updated: Jun 18, 2018, 04.29PM IST\nவிநோத எலும்பு நோயால் அவதியுறும் சிறுமி\nRasi Palan: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எத...\nஇறைவனடி சேர்ந்த மூக்கு பொடி சாமியாரின் இறுதிச...\nVideo : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை அடித்து நொ...\nஇன்று (16-11-2018) இந்த ராசிக்காரருக்கு பணவரவ...\nசின்மயி குரலில், விஜய் தேவரகொண்டா ரொமான்ஸ்- ம...\nகும்பகோணத்தில் பெண்கள் பங்கேற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மின...\nRasi Palan: அரசியல்வாதிகளுக்கு இன்றைய ராசிபலன்கள் எப்படி\nகாங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் உடனே அழைக்க வேண்டும் : ம.பி தல...\nகாங்கிரஸ் ஜெயிப்பதை பாஜக ரசிக்கனும் : ராகுல் காந்தி நக்கல்\nVIDEO: வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 12 சவரன் நகையை பறித்துச் ச...\nபாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்: குலாம்நபி ஆசாத்\nபிக்பாஸ் தமிழ்: சூப்பர் ஹிட்\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில் மறுமணம்\nயார் இந்த மூக்குப் பொடி சித்தர்\nViswasam: தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரொம்ப காசு கொடுத்து ...\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ் ராக்கர்ஸ...\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் தமிழ்கன்.கா...\nதமிழ்நாடுகழிவறை கேட்டு போராடிய சிறுமி தூய்மை இந்தியா தூதுவராக நியமனம்\nதமிழ்நாடுமதுரையில் டெலிவரிக்கு கொண்டு சென்ற உணவை நடுவழியில் சாப்பிட்ட சோமாட்டோ ஊழியர்.. பின் நடந்தது தெரியுமா\nசினிமா செய்திகள்Petta: ரஜினியின் 69 ஆவது பிறந்தநாள்: ட்ரீட் கொடுத்த பேட்ட டீசர்\nசினிமா செய்திகள்Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்மதுரையில் டெலிவரிக்கு கொண்டு சென்ற உணவை நடுவழியில் சாப்பிட்ட சோமாட்டோ ஊழியர்.. பின் நடந்தது தெரியுமா\nகிரிக்கெட்India vs Australia: எதிரணியான ஆஸ்திரேலியா ஜெயிக்க யோசனை சொன்ன கம்பீர்\nமற்ற விளையாட்டுகள்காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணா பூனியா ராஜஸ்தானில் வெற்றி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ‘சொப்பன சுந்தரி’யை தொடங்கிய சன் டிவி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்��ளை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews/page/5", "date_download": "2018-12-12T05:53:37Z", "digest": "sha1:M3B2XKLAL3IJWSQJPBP7A3DLZPOJJMFN", "length": 10200, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nடேக் ஆப் - ஒரு உலக சினிமா திரைவிமர்சனம்\nநாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - திரை விமர்சனம்\nஎங்கிட்ட மோதாதே திரை விமர்சனம்\nபாம்பு சட்டை திரை விமர்சனம்\nபுரூஸ் லி திரை விமர்சனம்\nகட்டப்பாவ காணோம் திரை விமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா திரை விமர்சனம்\nகனவு வாரியம் திரை விமர்சனம்\nஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா திரை விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் திரைவிமர்சனம்\nஅதே கண்கள் திரை விமர்சனம்\nகோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் திரை விமர்சனம்\nதுருவங்கள் பதினாறு திரை விமர்சனம்\nமணல் கயிறு 2 திரை விமர்சனம்\nபலே வெள்ளையத் தேவா திரை விமர்சனம்\nகத்தி சண்டை திரை விமர்சனம்\nDangal (யுத்தம்) திரை விமர்சனம்\nபறந்து செல்லவா திரை விமர்சனம்\nசென்னை-28 II இன்னிங்ஸ் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/05/blog-post_06.html", "date_download": "2018-12-12T04:52:05Z", "digest": "sha1:TPZKNMHDP6K6CL7O6IKO5APD4C6SPCE2", "length": 25822, "nlines": 517, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: கரகர மொறுமொறு - 6/5/2010", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nகரகர மொறுமொறு - 6/5/2010\nஎன் அருமையான அன்புமிக்க நண்பர்களே\nஒரு சந்தோசமான விசயம். ஏப்ரல் 27 அன்று நான் வெளியிட்ட வெளிநாட்டில் இருப்பது என் தப்பா.. என்ற கட்டுரை யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் வந்துஇருக்கிறது. இந்த சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த சந்தோசத்தினை விவரிக்க வார்த்தைகளே இல்லை. விகடன் குழுமத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சந்தோசத்தை உங்கள் அனைவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.\nநன்றி விகடன் குழுமத்திற்கும், நண்பர்கள் அனைவருக்கும்...\nவெளிநாட்டில் இருப்பது என் தப்பா.. - எனது கட்டுரை.\nகேள்விக்கு உங்கள் பதில் 7:\nவாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள இது ஒரு நல்லமுயற்சி என்று என்னை பாராட்டிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றிகள் சொல்வதென்றே தெரியல.. இந்த பகுதிக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட என்ன செய்யலாம்\nசென்றவாரம் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுபோல இந்த வாரமும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே\nஉங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Thursday, May 06, 2010\nலேபிள்கள்: கரகர மொறுமொறு, கேள்வி பதில், சமூகம்\nநேற்றே படித்தேன் விகடனில் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் நண்பரே . இன்னும் பல சிறந்த படைப்புகள் வெளி���ர என் வாழ்த்துக்கள் \n மேலும் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்\nபொருளாதாரம் முன்னேற..... \"பொருள்\" அத்தனையும் தன் குடும்ப கைக்குள் வைத்திருக்கும் சில அரசியல் முதலைகள் கஜானாவை காலி செய்யலாம்.\nவாழ்த்துக்கள்.இதுபோல் மகிழச்சிகள் இன்னும் நிறைய,நிறைய கிடைக்க வாழ்த்துக்கள்\n//பொருளாதாரம் முன்னேற..... \"பொருள்\" அத்தனையும் தன் குடும்ப கைக்குள் வைத்திருக்கும் சில அரசியல் முதலைகள் கஜானாவை காலி செய்யலாம்.//\nவாழ்த்துகள் ஸ்டார்ஜன். மேலும் மேலும் வாழ்த்துக்களை பெற்று சந்தோசத்தை கொண்டாட வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து அசத்துங்க,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதொடரட்டும் உங்கள் எழுத்தின் வெற்றி.\nவாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்... தொட‌ர்ந்து எழுதி க‌ல‌க்குங்க‌..\nவாழ்த்துகள், தொடர்ந்து வெற்றி பெறுங்கள்.\nவாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளுக்கும் சேர்த்து\n எல்லோரும் நலமா.. என் கட்டுரையை யூத்புல் விகடனில் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றிகள். உங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்கு உடல்நலம் சரியில்லாததால் உங்கள் பின்னூட்ட்ங்களுக்கு பதில் எழுதமுடியவில்லை. உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றிகள்.\nபொருளாதாரம் மேம்படனும்னா, வருமானவரிங்கறத இல்லாமப் பண்ணிடனும்.அப்புறம் கோடிக்கணக்கான கறுப்புப்பணம் சந்தைக்கு வந்துவிடும். அந்தப் பணமே போதும் நம்ம நாட்டுக்கு அன்னிய முதலீடே தேவை இல்லை. எல்லா வெளிநாட்டுக் கடன்களையும் அடைத்து விடலாம், நாட்டின் கல்வி, மருத்துவம் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளில் செலவிடலாம்.\nவாங்க ராமலட்சுமி மேடம் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nவாங்க கண்ணன் அண்ணே @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nவிமான விபத்து - வருத்தத்துடன்\nயூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே......\nகரகர மொறுமொறு - 6/5/2010\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\n (பயணத்தொடர், பகுதி 43 )\nவான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.\nஊத்துக்குழி - பாகம் 5\nஅடுத்தவீட்டு ஜனன்ல் - 17\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2012/09/blog-post_9807.html", "date_download": "2018-12-12T06:23:47Z", "digest": "sha1:GUR35SXKXIGIYODO5ONVVHGHQUGCNETU", "length": 7229, "nlines": 49, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் கதைகள் - துணிச்சலான சிறுவன் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / சிறுவர் கதைகள் - துணிச்சலான சிறுவன்\nசிறுவர் கதைகள் - துணிச்சலான சிறுவன்\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.\nசின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nவிபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.\nஅவர்கள் வந்ததும், \" இந்த மரத்திலே ஒரு பேய் இருக்க��றது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்\" என்று பயமுறுத்தினார்.\nஇதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.\nஅவனது நண்பர்கள், \"ஐயையோ...ஏறாதே....பேய் உன்னை அடித்துவிடும்\" என்று கத்தினார்கள். இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்...சரிதான். \"பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.\" என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.\nஅதற்கு மற்ற சிறுவர்கள், \"அது சரி...உன் தாத்தா சொன்னபோது...சரி என்று தலையை ஆட்டினாயே...அது ஏன்\" என்று கேட்டதற்கு, \"எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்\".\nமரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா\nஎண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான்.\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/right-to-bare-arms-moment-started-in-australia-after-parliament-issue-365114.html", "date_download": "2018-12-12T05:59:58Z", "digest": "sha1:PYSDRCFCPKVH4UQDN2QCGDF6CWDXQYZX", "length": 10615, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாராளுமன்றத்தில் ஸ்லீவ் லெஸ் உடை... பெண் பத்திரிக்கையாளர்-வெளியேற்றம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nபாராளுமன்றத்தில் ஸ்லீவ் லெஸ் உடை... பெண் பத்திரிக்கையாளர்-வெளியேற்றம் வீடியோ\nஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இருந்து பெண் பத்திரிக்கையாளர் ஆட�� காரணமாக வெளியே அனுப்பப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபாராளுமன்றத்தில் ஸ்லீவ் லெஸ் உடை... பெண் பத்திரிக்கையாளர்-வெளியேற்றம் வீடியோ\nஅமெரிக்காவின் வாடகை துப்பாக்கி அல்ல பாகிஸ்தான்- இம்ரான் கான் வீடியோ\nபூமியை மிரட்டும் 'பென்னு'வை நெருங்கியது ஓசிரிஸ் -ரெக்ஸ்-வீடியோ\nஅரபு அமீரகத்திடம் இனி ரூபாயில்தான் வியாபாரம்-வீடியோ\nயூ டியூப் மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்-வீடியோ\n2018ம் ஆண்டின் வார்த்தை இதோ இதுதான்\nஆர்.பி.ஐ. புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nஅதிக வாக்குகள் பெற்றும் ம.பி. யில் பின் தங்கிய பாஜக \nஎண்ணெய் நாடுகளுக்கு அதிர்ச்சி... ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்-வீடியோ\n5ஜி சோதனையால் செத்து மடிந்த பறவைகள்-வீடியோ\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை\nஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு... 2022 ல் இந்தியாவில் நடக்கிறது\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் இயக்குனர்.. பிடிக்குடுக்காத நம்பர் நாயகி- வீடியோ\nஒரே பெண்ணை மணந்த சதீஷ்- வைபவ் ஜோடி-வீடியோ\nஅடிச்சி தூக்கு அஜித்தை காஷ்மீரில் கொண்டாடிய ராணுவ வீரர்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17014926/The-struggle-to-start-the-Madurai-road-flyer-work.vpf", "date_download": "2018-12-12T05:56:49Z", "digest": "sha1:3I7UV4MA6CPREDFJEX5AHDUYA5HNXSUQ", "length": 17654, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The struggle to start the Madurai road flyer work || மதுரவாயல் பறக்கும் சாலை பணியை தொடங்க கோரி தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நடிகர��� ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியானது |\nமதுரவாயல் பறக்கும் சாலை பணியை தொடங்க கோரி தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டம் + \"||\" + The struggle to start the Madurai road flyer work\nமதுரவாயல் பறக்கும் சாலை பணியை தொடங்க கோரி தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டம்\nமதுரவாயல் பறக்கும் சாலை பணியை விரைவில் தொடங்க கோரி மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்ச்சி அமைப்பினர் மேம்பால பணிக்காக அமைக்கப்பட்ட தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னையில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை கனரக வாகனங்களில் எளிதில் கொண்டு செல்லவும் கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 2011–ல் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது.\nஇந்த பறக்கும் சாலை பணிக்காக மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் அறுத்து எடுத்து சென்று விடுகின்றனர். மேலும் வெயில், மழையால் அந்த தூண்களில் உள்ள கம்பிகள் துருபிடித்து காணப்படுகிறது.\nஎனவே கிடப்பில் போடப்பட்டு உள்ள மதுரவாயல் பறக்கும் சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். தூண்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்ச்சி அமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் 30–க்கும் மேற்பட்டோர் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–\nமதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்காக மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுவே மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கப்பட்டன. மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன.\nதூண்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு கம்பிகள் வெயில், மழை��ில் துருப்பிடித்து சேதமடைந்து வருகிறது. மீண்டும் அதில் மேம்பாலம் அமைத்தால் பாலம் பலவீனமாகிவிடும். மேலும் சில இடங்களில் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து எடுத்து திருடிச்சென்று உள்ளனர்.\nஎனவே பறக்கும் சாலை திட்டத்துக்கான மேம்பாலம் அமைக்கும் பணியை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும். துருபிடித்து வரும் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு வர்ணம் அடித்து தற்காலிகமாக இரும்பு கம்பிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறோம்.\nமதுரவாயல் பறக்கும் சாலை பணியை மீண்டும் தொடங்க கோரி மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கவர்னரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மேம்பால பணியை உடனடியாக தொடங்காவிட்டால் மத்திய மந்திரி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.\n1. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nதாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில் ஒரு தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n4. கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலை நிறுத்த போராட்டம்\nதிருப்போரூர் அருகே கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. காலை நேரத்தில் நாமக்கல் நகருக்குள் இயக்கிய லாரி சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டம்\nநாமக்கல்லில் காலை நேரத்தில் நகருக்குள் இயக்��ிய சரக்கு லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n3. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_31.html", "date_download": "2018-12-12T05:18:58Z", "digest": "sha1:7L3HVMYK45OXVYQIORUPAIILAPM2O52D", "length": 4454, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர்.", "raw_content": "\nHomeஇலங்கை மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர்.\nமூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர்.\nமூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஐ.நா செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகார பிரதிநிதி ஜெயத்மா விக்ரமநாயக்க, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.இலங்கை நிலவரம் குறித்து கவலை தெரிவித்து, தன்னுடைய டுவிட்டர் கணக்கிலேயே மேற்கண்டவாறு அவர் பதிவிட்டுள்ளார். ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம்\nசோதனைக்குள்ளாகியுள்ளது. அரசமைப்பும், ஜனநாயக விழுமியங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. சில வயதான நபர்கள் மூடிய அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, நாட்டின் தலைவிதியை முடிவு செய்து வருகிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை அரசியல்வாதிகளுக்கு எனது கோரிக்கை ஒன்றுதான். நாட்டின் ஜனநாயகத்தை மதித்துக் காப்பாற்றுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்க முயற்சியுங்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அதை சீர் செய்ய முயலுங்கள் என்று ஜெயத்மா தன்னுடைய டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-12-12T05:33:23Z", "digest": "sha1:TCHAADGRQ4BBCCAVUJY3BLUQWEPBG7MO", "length": 14044, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்திட மேற்கு வங்க சிபிஎம் மாநில மாநாடு அறைகூவல்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»மேற்கு வங்காளம்»மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்திட மேற்கு வங்க சிபிஎம் மாநில மாநாடு அறைகூவல்\nமக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்திட மேற்கு வங்க சிபிஎம் மாநில மாநாடு அறைகூவல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில 25ஆவது மாநாடு புதனன்று நிறைவடைந்தது. மாநாடு,மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்த���, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டையும் எதிர்த்திட அறைகூவல் விடுத்துள்ளது.\nமாநாட்டில் டாக்டர் சூர்யகாந்த்மிஷ்ரா மீளவும் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nபிமன் பாசு, முகமது சலீம் உட்பட 80 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. இதில் தலித் பெண்ணிற்கான ஓர் இடம் தவிர மற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பழைய மாநிலக்குழுவிலிருந்தவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிதாகப் 17 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.\nமேற்கு வங்க மாநிலத்தில் மாநிலக்குழுவில் அங்கம் பெறும் தோழர்களின் அதிகபட்ச வயது 75 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் மாநிலத்தின் மூத்த தோழர்களான புத்ததேவ் பட்டாச்சார்யா, சியாமள் சக்ரவர்த்தி. மதன் கோஷ், தீபக் சர்க்கார், பாசுதேவ் ஆச்சார்யா, காந்தி கங்குலி, அசிம் தாஸ்குப்தா, நிருபம் சென் ஆகிய எட்டு பேர் மாநிலக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nதற்போது மாநிலக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பிமன் பாசு மட்டும் 77 வயதுடையவர். இது தொடர்பாக மாநில செயலாளரான சூர்ய காந்த் மிஷ்ரா, “தோழர் பிமன்பாசுவிற்காக மட்டும் அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர் இளம் தலைவர்களைவிட சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவராவார்,” என்று கூறினார். மேலும், “கட்சி மாநில அளவில் இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் குழுவை வளர்த்தெடுத்திட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது,“ என்றும் கூறினார்.\nசெய்தியாளர்களிடையே மேலும் அவர் கூறியதாவது:\n“கட்சியில் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கட்சியின் மாநில அளவிலான ஸ்தாபன பிளீனம் பிறப்பித்த வழிகாட்டுதலின்கீழ், கிளை மட்டத்திலிருந்து, மாநிலக்குழு வரையிலும் அனைத்து ஸ்தாபனங்களும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.\nதிரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்கும் இரு தலை பாம்பு அல்லது இரு தலை உள்ள அரக்கனாகும். எனவே இவ்விரண்டு கட்சிக்கும் எதிராக ஒரே சமயத்தில் போராட்டங்களை எதிர்வரும் காலங்களில் திட்டமிட வேண்டும் என்றும் மாநாடு முடிவு செய்திருக்கிறது. இது வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலிலிருந்தே தொடங்கிவிடும்”\nஇவ்வாறு டாக்டர் சூர்யகாந்த் மிஷ்ரா கூறினார். அவருடன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் உடன் இருந்தார்.\nPrevious Articleதாராபூர் வேதியியல் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி\nNext Article பல நம்பிக்கைகளுடன் தில்லிக்கு வந்த முஸ்லீம் குழந்தை ஒன்றின் கதை – நியாஸ் ஃபரூகி\nகொல்கத்தா: அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து\nமோடிக்கு எதிராக அவரின் சகோதரர் பிரச்சாரம்…\nமேற்கு வங்கம் : ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் மரணம்\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asveth.blogspot.com/2014/09/blog-post_24.html", "date_download": "2018-12-12T05:00:02Z", "digest": "sha1:MGLIXRJDNDWBUIB5NTYDRXNU5N7R22WE", "length": 16159, "nlines": 124, "source_domain": "asveth.blogspot.com", "title": "சிகரம் தொடும் மங்கள்யான்! - ASVETH", "raw_content": "\nHome / / சிகரம் தொடும் மங்கள்யான்\nகிராவிட்டி படத்திற்கு ஆன செலவைவிட குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு அப்ளாஸ் அள்ளியுள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதைனையை இந்தியா படைக்கப்போகிறது\nசெவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள் நடைபெற்று அதில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 20 நாடுகளை உள்ளடக்கிய 'ஒன்றிணைந்த ஐரோப்பா விண்வெளிக்கழகம்' அனுப்பிய 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' விண்கலம் மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கண்டது.\nஆசிய பெருந்தலைகளான இந்தியாவும், சீனாவும் விண்வெளி ஆராய்ச்சி���ை தங்கள் கவுரவப்பிரச்னையாகவே கருதுகின்றனர். ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா பல மடங்கு முன்னேறி இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சரிக்கு சமமாகவே பதிலடி தந்து வருகிறது. 2011ல் ரஷ்யா உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய விண்கலம் தோல்வியில் முடிந்தது. ஜப்பானும் இதேபோல் 1998 ஆம் ஆண்டு முயற்சித்து தோல்வி கண்டது.\nஇதனிடையே சந்திரயான் விண்கலம் கொடுத்த வெற்றி மங்கள்யான் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மங்கள்யான் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்டார். அதில் இருந்து சுமார் 15 மாத இடைவேளையில் முழு விண்கலத்தையும் உருவாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அப்போதைய ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் மங்கள்யான் ஏவப்பட்டது.\nமங்கள்யான் திட்டத்தின் தலைமை அதிகாரி சுப்பையா அருணன் \"சுமார் 15 மாதங்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றியுள்ளேன். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டில் நேரத்தை செலவிட்டேன். என்னை போல நிறைய பேர் மங்கள்யான் வெற்றிக்காக அயாராது உழைத்துள்ளோம்\" என்று கூறியுள்ளார்.\nகவுண்ட்டவுன் ஆரம்பிக்கும் நொடியில் இருந்தே விண்கலம் எந்த நிமிடத்தில் எங்கு இருக்கும்; எந்த நாள் இலக்கை சென்றடையும் என அனைத்திற்கும் நாள் குறிக்கப்படும். ராக்கெட் விண்ணில் பாயத்துவங்கியதும் ஸ்ரீ ஹரிகோட்டா, அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர், ப்ருனே, பியாக் போன்ற ஊர்களில் உள்ள நான்கு மையங்களில் இருந்து கண்காணிப்பார்கள். அந்தமான் தாண்டி ராக்கெட் செல்ல துவங்கியதும் 10 நிமிடங்களுக்கு எந்த மையத்துடனும் தொடர்பில் இருக்காது. பின்னர் மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேல் பாயும்பொழுது அங்கு இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு கப்பல்கள் ராக்கெட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.\nஒரு கட்டத்தில் ராக்கெட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் பிரிந்துசெல்ல மங்கள்யான் தனது சோலார் பேனல்களை வெளியே கொண்டு வரும். பூமியை சுமார் 6 முறை சுற்றியபின் பூமியின் பாதையை விட்டு விலகி செவ்வாயை நோக்கி சீறிப்பாயத் துவங்கியது. இதற்காக விண்கலத்தில் உள்ள ஏ.எல்.எம் மோட்டார் இயக்கப்பட்டது. விண்கலம் வ���கம் எடுத்தவுடன் இந்த மோட்டார் நிறுத்தப்படும்.\nசுமார் 10 மாத காலம் ஒரு நொடிக்கு 22.1 கிலோமிட்டர் என்ற வேகத்தில் பயணித்து நேற்று செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தின் புவியிர்ப்பு விசைக்குள் நுழையும் பொழுது இதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இதை குறைக்க முதலில் 10 மாதங்கள் இயங்காமல் இருந்த அந்த ஏ.எல்.எம். மோட்டார் இயங்குகிறதா என்று நேற்று மதியம் 2.40 மணியளவில் சோதனை நடைபெற்றது. இந்த திக்திக் சோதனை சுமார் 4 வினாடிகள் நீடித்தது. மோட்டார் சரியாக இயங்க துவங்கியதும் இஸ்ரோவிற்கு நாலாபுறமும் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கின. நேற்று நாம் சோதனை நடத்திய அதே வேளையில் நாசாவின் (அமெரிக்கா) மேவன் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் புவீஈர்ப்பு விசைக்குள் நிறுத்தப்பட்டு அதன் ஆராய்ச்சிப் பணிகளை துவங்கியது. ஆனால் அவர்களை விட நாம் குறைந்த செலவில் மங்கள்யானை அனுப்பி புதிய சாதனையை படைத்துள்ளோம்.\nநாளை முதல் தனது பணிகளை துவங்கும் மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி மீத்தேன் வாயு இருக்கும் பட்சத்தில் அது உயிர்கள் வாழ்ந்ததால் உருவானதா அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் உருவானதா என்று ஆராயும். அது மட்டுமின்றி அதனுள்ளே பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பிகொண்டிருக்கும். இது வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற நடைபெறும் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக அடுத்து செவ்வாய் கிரகத்தில் வேறு ஒரு விண்கலத்தை இறக்கி ஆய்வுகள் நடத்தப்படும். இறுதியாக சுமார் 2030 ஆம் ஆண்டின் வாக்கில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்.\nசரியாக கழிவறை வசதி கூட இல்லாத நாட்டிற்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் ஒலிக்க, அமைதியாக 450 கோடி செலவில் புதிய சாதனை படைக்க தயாராகிவிட்டனர் நம் விஞ்ஞானிகள். பல ஆயிரம் பேரின் உழைப்பின் அறுவடை நாளை காலை 7.30 மணியளவில் தெரிந்துவிடும். நிலவில் தண்ணீர் இருப்பதை உலகிற்கே எடுத்துக்காட்டிய நாம், செவ்வாயின் ஆச்சர்யங்களை கூடிய விரைவில் கண்டெடுத்து உலகின் முன் வைப்போம் என்பதில் ஐயமில்லை.\n* நாம் அனுப்பும் செய்தி மங்கள்யானை சென்றடைய 20 நிமிடங்கள் ஆகும். பின்னர் அது அனுப்பும் செய்திகள் மற்றும் படங்கள் அடுத்த 20 நிமிடங்கள் கழித்தே நமக்கு வந்தடையும். ஆக 40 நிமிடங்கள் கழித்தே நமக்கு பதில் கிடைக்கும்.\n* ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மங்கள்யான் விண்கலம் பற்றி \"SMARTUR MANGALYAAN\" என்ற ஆண்ட்ராய்ட்டு ஆஃப்பை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிமையான 3டி முறையில் மங்கள்யான் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.\nசாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள்\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-12-12T05:58:18Z", "digest": "sha1:MGI6JK6GMY57S22VARUANJFE6WD4PTWJ", "length": 8139, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "உடைந்த மதகுகளுக்கு பதிலாக புதிய கதவணைகள் கட்டப்படும்:தமிழக முதல்வர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று\nரணிலின் நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தீர்மானம்\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘பேட்ட’ டீசர்\nஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஉடைந்த மதகுகளுக்கு பதிலாக புதிய கதவணைகள் கட்டப்படும்:தமிழக முதல்வர்\nஉடைந்த மதகுகளுக்கு பதிலாக புதிய கதவணைகள் கட்டப்படும்:தமிழக முதல்வர்\nதிருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதிலாக புதிய கதவணை கட்டப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதிருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) ஆற்றில் இறங்கி பார்வையிட்டார்.\nமுக்கொம்பு அணை உடைப்பு ஒரு விபத்து என்றும், இருபுறமும் ரூ.325 கோடியில் புதிய கதவணைகள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇதன்போது, அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், காமராஜ், துரைக்கண்ணு, வளர்மதி உள்ளிட்டோரும் சென்று மதகுப் பகுதியைப் பார்வையிட்டனர்.\nஅத்துடன் மதகு உடைந்த பகுதிகளில் நடைபெற்றுவரும் சீரமமைப்பு பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nமேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது என விசனம் வெளியிடப்பட்\nமேகதாது அணை தொடர்பிலான தீர்மானம் – மோடிக்கு தமிழக முதல்வர் அவரச கடிதம்\nதமிழகத்தின் ஒப்புதல் இன்றி, காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோர\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச முதலமைச்சருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசா\nமேகதாது அணை விவகாரம்: திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமேகதாது அணை தொடர்பாக திருச்சியில் டிசம்பர் 4ஆம் திகதி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தோழமைக் கட்சிக\nகஜா புயல் பாதிப்பு- நாளை மறுநாள் முதல்வர் ஆய்வு\nகஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாக்கிழமை) சென்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘பேட்ட’ டீசர்\nமுல்லைத்தீவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nயாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள்\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்: அமெரிக்கா\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு அதிக வாக்குகள்\nஈரான் மீதான தடைகளிலிருந்து விலக்களிக்குமாறு ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை\nபிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி\nபிரதமர் மே-க்கு ஆதரவளிக்க தயார்: டொனால்ட் டஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aed.tn.gov.in/Tamil/FAQ.html", "date_download": "2018-12-12T05:12:17Z", "digest": "sha1:E4HXP3CDPF7S3NKRMOLZOS2P742L5ZSU", "length": 22963, "nlines": 49, "source_domain": "www.aed.tn.gov.in", "title": "வேளாண்மைப் பொறியியல் துறை", "raw_content": "விவசாயிகள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்\nமண் வளப் பாதுகாப்பு பணிகள் - ஒருகிணைந்த மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டம்\nஇத்திட்டத்தில்கீழ் தனிப்பட்ட மலைவாழ் மக்கள் விவசாய நிலங்கள் மேம்படுபத்தபடுமா \nஆம் . இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் கிரமங���களில் உள்ள பழங்குடியினர் விவசாய நிலங்களில் தேவைக்கேற்ப நிலம் சமன் செய்தல் . சம உயர கல் சுவர் /சமதள ஆதார சுவர் அமைத்தல், பாசன நீராதாரம் உள்ள நிலங்களுக்கு தேவைப்படினர் பி.வி.சி. குழாய் அமைத்துக் கொடுத்தல் போன்ற பணிகள் செயல்படுகிறது .\nபழங்குடியினர் விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் வழங்கபடுகிறது \nஇத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளும் 100% மானியத்தில் செயல்படுத்தபடுகிறது.\nஇத்திட்டத்தில் பயனடையக்கூடிய கிராமங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கபடுகிறது \nஇத்திட்டம் ஜவ்வாதுமலை, கொல்லிமலை, சித்தேரிமலை, கல்ராயன்மலை, அருநூத்துமலை, சேர்வராயன் மலை மற்றும் பச்சைமலை ஆகிய மலைபகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இம்மலை பகுதிகளில் பழங்குடியினர் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமங்களை உள்ளடக்கிய நீர்வடிப்பகுதிகளில், மலைமுகட்டிலிருந்து பள்ளத்தாக்கு வரையான (Ridge to valley approach) அடிப்படையில் அதிகளவில் பாதிப்புள்ள நீர்வடிப்பகுதிகளில் குறிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதிக்கேற்ப அந்த கிராமங்களில் தேவையான மண்வள பாதுகாப்புப் பணிகள் ஒரே ஆண்டில் முழுமையாகவோ அல்லது பகுதிகளாக பிரித்து இரண்டு மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும் .\nசூரிய கூடார மிளகாய் உலர்த்தி\nஇத்திட்டத்தில் அமைக்கப்படும் மிளகாய் உலர்த்தியில் எவ்வளவு கொள்ளளவு மிளகாய் உலர்த்த முடியும்\nசுமார் 75 கிலோ மிளகாய் ஒரே நேரத்தில் உலர்த்த முடியும்.\nஎத்தனை நாட்களுக்கு இதில் உலர்த்த வேண்டும்\nஇக்கூடார உலர்த்தியில் காய வைக்கப்படும் மிளகாய் 3லிருந்து 4 நாட்களுக்கு உலர்ந்து விடும்.\nஇந்த சூரிய கூடார மிளகாய் உலர்த்தியில் ட்ரே அடுக்குகளில் மிளகாயை உலர்த்தலாமா\nஇத்திட்டத்தில் அமைக்கப்படும் சூரிய கூடார மிளகாய் உலர்த்தியில் ஒன்றன் மீது ஒன்றாக ட்ரேகளில் மிளகாயை காய வைத்தால் சரியாக உலராது. கூடாரத்திற்கள் கறுப்பு நிற பாலத்தீன் ஷீட்டுகளிலோ அல்லது தரையிலோ அல்லது தட்டுகளில் ( கறுப்பு தட்டுகள் உகந்தவை) நேரடியாக உலர்த்துவதே சரியானதாகும்.\nதனிப்பட்ட விவசாயிக்��ு ஏற்றவாறு சிறிய அளவில் அமைத்து கொடுக்கப்படுமா\nஇல்லை. இத்திட்டத்தில் மிளகாய் விளைவிக்கும் விவசாயிகளை சிறு குழுக்களாக இணைத்து ஒரு குழுவிற்கு ஒரு சூரிய கூடார மிளகாய் உலர்த்தி 100% மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படும்.\nபராமரிப்பு செலவினை அரசு ஏற்குமா\nஇல்லை. மிளகாய் உலர்த்தியில் பரமாரிப்பு அந்தந்த குழுக்களாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். குழு உறுப்பினர்களிடம் மேற்படி மிளகாய் உலர்த்தியின் பயன்பாட்டிற்காக ஒரு சிறிய தொகையினை வாடகையாக நிர்ணயித்து அந்த வாடகை வருமானம் மூலம் பராமரிப்பினை குழுவானது மேற்கொள்ள இயலும்.\nசூரிய கூடார மிளகாய் உலர்த்தியினால் எந்தளவு அதிக வருவாய் பெறமுடியும்\nஇம்மிளகாய் உலர்த்தியில் மிளகாய்களை காயவைப்பதன் மூலம் ஒத்த நிறமுடைய காரத்தன்மை குறைவுபடாத மிளகாய்களை பெற முடிவதால் சந்தையில் கிலோவிற்கு ரூ. 5/- வரை அதிக விலை பெறமுடியும். மேலும் குறைந்த நேரத்தில் மிளகாயினை காய வைக்க முடிவதால், வேலை நாட்களும் கணிசமாக மிச்சமாகிறது.\nஇம்மிளகாய் உலர்த்தியில் வேறு பொருட்களை காய வைக்க முடியுமா\nஆம். கொப்பரை தேங்காய் உள்ளிட்ட நேரடி வெயிலில் காய வைக்கக் கூடிய இதர பொருட்களை மிளகாய் உலர்த்தாத காலங்களில் காய வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவிவசாயிகளிடம் இருந்து துறைக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஓடை புறம்போக்குகளில், வீணாக போகும் மழை நீர் மற்றும் மண் அரிமானத்தை காக்கும் பொருட்டு தடுப்பணைகள் கட்டித் தரப்படுமா\nஆம், ஓடை புறம்போக்குகளில் வீணாக போகும் மழைநீரினை தேக்கி வைத்து கொள்ள ஏதுவாக தடுப்பணைகள் கட்டித் தரப்படும்.\nதடுப்பணைகள் பட்டா ஓடைகளில் அமைத்து தரமுடியுமா\nஆம், தங்கள் நிலத்தினை அரசுக்கு தானக் கிரையம் செய்து தரும் பட்சத்தில் கட்டி கொடுக்கப்படும்.\nபட்டா நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து தரமுடியுமா\nஆம் 30 xxx 30 x15 மீட்டர் என்ற அளவில், மதிப்பிட்டில் 5% தங்கள் பங்களிப்பு தொகை கட்டினால் அமைத்து தரப்படும்.\nபண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட உள்ள நிலத்தினை தனக்கிரயம் செய்ய வேண்டுமா\nபண்ணை குட்டைகளில் மீன் வளர்க்க ஆவண செய்யப்படுமா. அதற்கு மான்யம் ஏதேனும் உண்டா\nதங்கள் பகுதிகளில் உள்ள மீன் வளத் துறையினை அணுகினால் அந்த துறை அமைத்து தரும்.\nபண்ணைக்குட்டைகளில் இருந்து நீர�� பாசன வசதிகள் அமைக்கப்படுமா\nநீர்பாசனத்திற்காக டீசல் பம்பு, மழைத்துவான் அல்லது தெளிப்பு நீர் பாசன கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் அளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.\nதரிசு நிலங்களை மேம்படுத்த ஏதேனும் வழி முறைகள் உண்டா\nவேளாண்மை பொறியியல் துறையின் மூலம், நிலம் சமன்படுத்துதல் உரிய முறையில் மற்றும் நிலத்தை பண்படுத்த ஆகும் செலவில் 50% மான்யம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்\nவேளாண்மை பொறியியல் துறையில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் விவரங்களை தெரிவிக்கவும்\nவேளாண்மை பொறியியல் துறையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சராசரி அலகுத்தொகையில் 50 சதவிகித மானியம் அல்லது அரசால் அதிகப்பட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அலகுத்தொகை என்ற அடிப்படையில் வேளாண்மைக்கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.\nவேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றி தெரிவிக்கவும்\nவேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பத்தில் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் / அலைபேசி எண், கிராமம், வட்டாரம் விபரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகாரம் செய்யப்பட்ட வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள், அவற்றினை வழங்குகின்ற நிறுவனங்களின் பெயர், விவசாயக் கருவிகள் மற்றும் இயந்திரங்களின் மாடல் ஆகிய விபரங்களை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற புல எண் வரைபடம், சிட்டா மற்றும் அடங்கல், குடும்ப அட்டையின் உண்மைநகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், டிராக்டரால் இயங்கும் உளிக்கலப்பை, கொத்துக் கலப்பை போன்றவற்றினை மானிய விலையில் பெற்றிட ஏதுவாக டிராக்டரின் பதிவுச் சான்று (Registration Certificate) மற்றும் டிராக்டரின் எப்.சி சான்று (Fitness Certificate) ஆகியவற்றின் உண்மை நகலினையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குட��� இன வகுப்பினராயின் சாதிச் சான்றின் உண்மை நகலினையும் இணைக்க வேண்டும்.\nவேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மானியம் எவ்வாறு வழங்கப்படுகிறது\nவேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வேண்டி விண்ணப்பிக்கும் விவசாயிகள் முன்னுரிமை (Seniority) அடிப்படையில் பெற்றிட ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் ஒவ்வொரு உபகோட்டத்திலும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்திற்கென முன்னுரிமைப் பதிவேடு (Priority Register) பராமரிக்கப்படுகிறது. முதலில் விண்ணப்பித்தோர்க்கு முதலில் மானியம் என்ற அடிப்படையில் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், உபகோட்ட மற்றும் மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள மற்றும் மாவட்டங்களில் பயிராகும் பயிர்களின் அடிப்படையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயியின் முறை (Turn) வரும்பொழுது அவருக்கு 10 முதல் 20 நாட்களுக்குள் அங்கீகாரம் செய்யப்பட்ட கருவிக்கு மானியத் தொகையினை கழித்து மீதத் தொகை அதாவது விவசாயிகளின் பங்களிப்புத் தொகையினை அங்கீகாரம் செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் கேட்புக் காசோலையாக (Demand Draft) எடுத்து அந்தந்த உபகோட்ட அளவிலான உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தில் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அவ்வாறு விவசாயிகள் கேட்புக் காசோலையினை வழங்கிடத் தவறும் பட்சத்தில் அவர்களது முன்னுரிமை ரத்து செய்யப்பட்டு அடுத்த வரிசையிலுள்ள விவசாயிக்கு சென்று விடும். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கேட்புக் காசோலையினை இணைத்து சம்பந்தப்பட்ட விவசாயிக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மைக் கருவிகள் அல்லது இயந்திரங்களை வழங்கிட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கோரும் பணி ஆணை சம்பந்தப்பட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ) களால் வழங்கப்படும். மேற்படி நிறுவனம் விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மைக் கருவிகள் அல்லது இயந்திரங்களை வழங்கிய பின்னர் அதனை உறுதி செய்து அந்நிறுவனத்திற்கு மானியத் தொகை விடுவிக்கப்படும்.\nவேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றினை பற்றிய தகவல்க��ை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்\nவேளாண்மைப் பொறியியல் துறையில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பற்றிய செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலங்களில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் செயல் விளக்கம் நேரிடையாக செய்து காண்பிக்கப்படுகிறது. மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கருவிகளை கையாள்வதில் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமும் ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவிலான உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அனைத்து தரப்பு விவசாயிகளும் கலந்து கொண்டும், பயிற்சி பெற்றும் பயன் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2008/07/16/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2018-12-12T05:37:34Z", "digest": "sha1:MU63V6LDY3TXO6DIHC5FZI567Y55OPZG", "length": 27522, "nlines": 137, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "நமக்கான சினிமா | சினமா ஆன்மா", "raw_content": "\nஇந்த சமூக அமைப்பு செரித்து உட்கிரகிக்க முடியாதவையும்,\nஅதன் தேவைகளுக்கு அந்நியமானவயுமான. திரைப்படங்களைத் தயாரித்தல்,\nஅல்லது இந்த அமைப்பை நேரடியாகவும், வெளிப்படையாகவும் எதிர்த்துச்\nசண்டைபோட்டும் திரைப்படங்களைத் தயாரித்தல் இந்த இரண்டில் ஒரு தேவையைக்\nகட்டாயம் நிறைவேற்றினால் மட்டுமே இந்த சமூக அமைப்பால்\nசினிமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தோச மடைவது சினிமா என்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் நேரிடையாக மக்களின் மனத்தை உணர்வுகளை பாதிப்பதனால்தான. சினிமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை. அவர்களின் நினைவு களில். மனோபாவங்களில், நடை, உடை, பாவனை களில், கலாசாரத்தில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் நமக்கு முன் திணிக்கப்படும் தமிழ் சினிமாவின் வியாபார சூத்திரத்திலான திரைப்பட சக்கைகளினால் நாம் நம் திரைப்படம் குறித்த ரசனையை, பார்வையை முற்றும் முழுதுமாக இழந்து விட்டோம் என்றுதான் கூறவேண்டியிருக்கின்றது. தென்னிந்தியாவிலிருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் திரைப்பட பிரதிகளினால் நம் ஈழத்தமிழ் பார்வையாளர்களின் திரைப்பட கலாசாரம் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்��து. இதனால்தான் நாம் நம் சூழலில் தயாரிக்கும் நம்மவர்களின் திரைப்படங்களில் தென்னிந்திய தமிழ் சினிமாவின் தாக்கம் வெளிப்படுகின்றது. நம்முடைய நனவிலி மனதில் தென்னிந்திய கழிசடை சினிமாவின் பிரதி பிம்பங்களின் குவிக்கப்பட்டிருக்கும் திரைப்பட அறிவினால் நாம் நம்முடைய சுயமான சினிமாவையும், நமது கலாசார,வாழ்வாதாரங்கள் பற்றிய புரிதல்களை பெறமுடி யாதவர்களாக இழுத்து செல்லப்படுகின்றோம். இது ஒரு வகையான திரைப்பட படைப்பாளிகள் சார்ந்த நெருக்கடியான போராட்டம்தான் நம் மனது :தமிழ் நாடு” என்றவுடன் மிகவும் இலகுவாக இழுத்துச் செல்லப்படுவதன் மூலமாகவும். நமக்கு வேறு வகையான சினிமாக்கள் இல்லாது போனதினாலும் நாம் நம்முடைய திரைக்கதைகளை தென்னிந்திய திரைப்பட வடிவத்துடன் ஜக்கியப்பட்டு தயாரிப்பதனால் அது எவ்விதமான சாரமற்று அன்னியப்பட்டு போகின்றது. இந்த நிலைமையிலிருந்து நாமும், நம் திரைப்பட கலாச்சாரமும் மீட்டெழுந்து வெளியேற வேண்டு;ம். உலகில் மிக சிறந்த திரைப்பங்களை படைப்பாக்கம் செய்யும் ஈரானிய திரைப்பட வராலாற்றிற்கு பின் இருக்கும் கடினமான மிகவும் நெருக்கடியான தணிக்கை விதிகளும், சமூகக்கக்ட்டுப்பாடுகளும்தான் அவர்களின் திரைப்படங்களில ; எளிமையும் அழகும், மிகுந்த நேர்த்தியான திரைப்பட மொழியை கண்டறிதணை புரிந்துள்ளது. அது போல ஆபிரிக்க திரைப்படங்களுக்கு பின் உள்ள வெள்ளை நிற எதிர்ப்பும், நிறவெறி அடக்குதலும்தான் அங்குள்ள ஆப்பிரிக்க கருப்பு சினிமாவை தனித்துவம் நிரம்பியதாக மாற்றியிருக்pகன்றது. அதனால்தான் திரைப்பட போராளியான உஸ்மான் செம்பேன் “கருப்பர்கள் சினிமா எடுப்பதென்பதே புரட்சிகரமானது தானே” என்கிறார்.\nஅதனால் நம் சூழலில் நம் கலாச்சார விழுமியங்களை சிதைக்கும் தமிழ் சினிமாவின் மாய பிம்பங்களினால் நமக்கும், நம் சுதேசிய சினிமாவுக்குமான படைப்பு உருவாக்கங்கள் மிக நீண்ட காலமாக தேக்கமடைந்து போய்விட்டதோடு, நம் படைப்புணர்வையும் அச்சினிமா சிதைத்து விட்டிருக்கின்றது. அதனால் நாம் நம் தமிழ் சினிமாவை தனித்துவத்துடன் உருவாக்க வேண்டும் என்றால் தென்னிந்திய ஆபாச குப்பைகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும்.\nதணிக்கை விதிகளை பலமாதாக மாற்ற வேண்டும். ஆடல், சண்டை, ஆபாசங்கள் நிறைந்த வியாபார சினிமாவின் ப10ர்ஸ்வ��� சூத்திரங்களை மிகவும் கடுமையான வழி முறைகளுடன் கட்டுப்படுத்த வேண்டும். தென்னிந்திய மற்றும் இந்திய திரைப்படங்களின் நிலவும் மோசமான வடிவங்களை அரசு தணிக்கைப்படுத்த வேண்டும். இப்படியான சூழலில்தான் நாம் நமக்கான திரைப்படங்களை உருவாக்க முடியும். ஆபாசமான காட்சிகள், வசனங்கள், பெண்களை இழிவு செய்து மிகமோசமாக நெளிந்து ஆடப்படும் சிருங்கார நடனங்கள், வன்முறையை விதம் விதமாக (நந்த, கஜனி, தொட்டிஜெயா) காட்டி, சமூகத்தின் மேல் வன்முறையை பற்றிய கருத்துக்களுக்கு து}ண்டிவிடும் காட்சிகளை கட்டுப்படுத்தும்போது தமிழ் சினிமா இயல்பிலேயே தன் வழித்தடங்களை மாற்றிக் கொள்வதற்கான நிர்ப்பந்தத்திற்கு உட்படும். இங்கே படைப்பாளி சுதந்திரம் எல்லாம் பேசுவதற்கான நியாயங்கள் நிலவுவதில்லை. தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் ஆபாசமும், வன்முறையும், சமூக சீரழிவும் போதும், இனிமேலும் நாம் இவைகளை தொடர்ந்து அனுமதிப்போமாயின் அது நாம் நம் சமூகத்திற்கு இழைக்கும் மிகவும் மோசமான அநீதியாகும்.\nசினிமா என்பது இருபதாம் நுஸற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுயவெளிப்பாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினிமாவடிவமானது சக்திவாய்ந்த கருவியாக இயங்கவல்லது. திரைப்படக்கலைக்கு இலக்கணம் வகுத்த செர்கய் ஐஸன்டின் மேற்கண்ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினிமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம். நாம் நமது வாழ்வின் மேலும் காலாசாரத்தின் மீதும் மனித குல ஒன்றிணைவில் நாட்டமும், காதலும் கொண்டு படைப்புருவாக்கங்களில் ஈடுபடுவோம். நமக்கேயான நமது படைப்பாக்களுக்கான சுயங்களை மீட்டெடுக்க நாம் வேறெங்கும் செல்ல தேவையில்லை. உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் பிரபஞ்ச திரைப்பட மொழியின் மூலமாக, அதன் படைப்பாக்கம் காதல் கொண்டிருக்கும் மனிதவாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளனின் அகத்தையும் எளிதாக தாக்க கூடியது. உலக சினிமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும், சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், குழப்பம் நிறைந்த மனித உளவியலையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தையும், தெளிவற்ற குழப்பங்கள் சூழ்ந்த மனி���னின் நினைவுகளை மீட்டெடுத்து புதிய முகம்கொண்ட தீர்க்கம் நிறைந்த மனிதனாக பார்வையாளர்களை உலக சினிமாவின் சிறந்த திரைப்பட படைப்புகள் அகலப்பரப்புகின்றது.\n“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில் நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து உம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும் ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும் நமக்கு தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு நல்ல சினிமாவுக்கும் பார்வையாளனுக்குமான அந்தரங்க ஆன்மீக உறவை குறித்து ழான் கோலே கூறுவதிலிருந்து, சிறந்த சினிமாவின் சக்தியை நாம் புரிந்து கொள்ள முடியும், நல்ல சினிமா வாழ்வை புரிந்துகொள்வதற்கும், தெளிவடைவதற்கும், உலக சினிமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அனுக்கமானதொரு அந்தரங்க உரையாடலை, பிணைப்பை ஏற்படுத்துவதோடு பார்வையாளனை நல்ல படைப்பு படைப்பாளியாகவும் மாற்றும் வலு கொண்டது.\n“திரைப்படம் உயர் எண்ணங்களை நமக்கு ஊட்டிய சீரிய வாழ்க்கையையும், சிறந்த பண்புகளையும் கடைபிடிக்க நம்மை து}ண்ட வேண்டும்.” என்கிறார் திரைப்பட விமர்சகர் கே.எஸ்.சிவக்குமாரன். தமிழில் வெளிவருகின்ற தென்னிந்திய திரைப்படங்கள் நம் மூளையை, மனதையும் வசிகரிப்பதன் நோக்கம் நம்மிடமிருந்து பணத்தைச் சுரண்டுவதே. பணத்தை மட்டுமல்ல நம் மனோபாவத்தையும், யதார்தத்தைவிட்டு நகர்த்தி வேறொன்றின்மேல் அக்கறை கொள்ள செய்வதென்பது, சுய வாழ்வின் இருப்பை, சுய அடையாளத்தை இழந்து விடுகின்றோம்.\nஆப்பிரிக்க திரைக்கலைஞன் ஹெய்லே கெரீமா இதுபோன்ற நிலை கண்டுதான் இப்படி எச்சரிக்கை செய்கிறார்.\n“நமது கலாசார வேர்களை ஆதிக்கக் கலாசாரங்களுக்காக இழந்து விடுவது முற்றிலும் தன்னை இழப்பதுபோலாகும்.”\nசினிமா கலாசாரத்தினால் நாம் நம் சுயங்களை இழந்து, தமிழினத்தின் வேர்களை மறந்து, பார்ப்பண கருத்தி;யல்களின் முன் அடிமைப்பட்டு, குல தெய்வங்களை மறந்து ரவிவர்மன் வரைந்தபுராண,இதிகாச பெரும் கற்பனை கடவுள்களின் பிரேம் இடப்பட்ட ஓவியங்களை தெய்வங்களாக நம் வீட்டு பூஜை அறைகளில் இருளிலிருந்து தொங்குகின்றது நமது கலாசார அரசியல் இந்த கலாசார கடவுள் அரசியலின் கிண்ணனியில் தமிழ் திரைப்படத்தையும், தொலைக்காட்சி தொடர்களின் பார்ப்பணமய கருத்தியல்களையும் நாம் புரிந்து கொள்கிறோமா இல்லை சினிமாவின் வசீகர மாயையில் பொழுது போக்கு, களியாட்டம் என்று திரை வெளிகளில் முன் நமக்கு நம்மை அறியாமல் திணிக்கப்படும் ஆதிக்க சாதி கருத்தியல்களை அறியாமல் நகர்ந்து போகின்றோமா என்பதை குறித்து சந்தித்து பாருங்கள்\nநம்மை நாம் அறியாத வகையில் சிதைக்கும் தென்னிந்திய சினிமா குப்பைகளை விடுத்து நல்ல சினிமா நோக்கி நம் பார்வையை திருப்புவோம். கறைப்படிந்த நம் சினிமா பற்றிய பார்வையை மாற்றிக்கொள்வதோடு நல்ல சினிமாவைப் பார்ப்பதனால் நல்ல மனோபாவத்தையும் வாழ்க்கை குறித்தபார்வையும் மாற்றிக்கொள்ள முடியும். என்பதை இனியாவது உணர்வோம்.\nதமிழ் சினிமா என்பது தமிழர்களின் வாழ்வை சிதைக்கும் நாசகார ஆதிக்க வர்க்கங்களின் மொழியினால் இருக்கின்ற ஒடுக்னுமுறைகளையும், அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தி எடுக்கப்படுகின்ற வியாபார சூத்திரம், இவ்வியாபார சூத்திரத்தை நாம் ஏன் நம்மினத்தின், நம் தேசத்தின் சினிமாவாக முன் நிறுத்த வேண்டும்.\nஇந்த சினிமா நமக்கு அப்படி என்ன தந்து விட்டது. நம் வாழ்வையும், நம் சுய இருப்பின் கலை வெயிப்பாடுகளையும், நம் ஈழத்தமிழ் சினிமாவின் பிறப்பையும் அழித்துவிட்டது. நாம் நம் தேசத்தின் சுயமான சினிமாவை உருவாக்குவோம். நம் படைப்புணர்வின் சுய நினைவிலிருந்து நம்முடைய வாழ்வின் பேரினவாத கொடூரத்தையும், இன வன்முறையின் வலியையும், பாதுகாப்பற்ற தன்மையின் நிர்கதியையும், சமாதானமற்ற இருப்பின் நடுக்கத்தையும் நம் ஈழத்தமிழ் சினிமா மொழியின் வழி கண்டறிவோம். புதிய சினிமா மொழி ஒன்றை நம் வாழ்வின் புரிதலிலிருந்து கண்டறிவோம். அம்மொழியினால் உலகத்தின் தமிழர்களின் கலையுலகின் முன் புதிய அத்தியாயத்தையும் எழுதிச்செல்வோம். சர்வதேச சினிமாவின் படைப்புணர்வின் மூலகங்களின் இருந்து நாம் நமக்கான சினிமா மொழியின் ஒன்றை கண்டறிவோம். அம்மொழியின் வழியாக நம் சினிமா கலையை உலகத்தின் தரைகளில் எல்லாம் கொண்டு செல்வோம். தமிழனின் உறுதி எதையும் சாதிக்க வல்லது. உலகெல்லாம் பரந்திருக்கும் ஈழத்தமிழர்களின் கூட்டுறுதியின் பலத்துடன் ஈழத்தமிழ் சினிமா மொழி ஒன்றை கண்டறிவோம்.\nPrevious பெண்கள் தெருவில் கடந்தபடி இருக்கிறார்கள்… Next ��மிழ்த் திரைப்பட விமர்சனம் -தொடர்வதற்கான ஒரு உரையாடல்:\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமெய்யான புரட்சிபற்றிய வியப்பூட்டும் உண்மைகள்\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/160571?ref=home-top-trending", "date_download": "2018-12-12T05:50:48Z", "digest": "sha1:WB7EJBCTB2I3DSA2I5K7M57G6TW3SI4B", "length": 6796, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன், ஆனால், டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன், ஆனால், டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nசின்மயி பாலியல் புகார் தான் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்ட் போல. தன்னை தொடர்ந்து பல பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து சின்மயி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார்.\nஇந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பும் இதே போல் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக சில பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டார்.\nஅதற்கு மதன் கார்க்கி ‘சின்மயி நீ சரியான பாதையில் செல்கிறாய், உனக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.\nஇதை தற்போது குறும்புக்கார சில டுவிட்டர் வாசிகள் ஷேர் செய்து கலாட்டா செய்து வருகின்றனர், தெரியாமல் பார்ப்பவர்களுக்கு இது என்னமோ சமீபத்தில் அவர் தெரிவித்தது போல் தான் தெரிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatan-survey/124445-what-is-your-opinion-about-building-memorial-for-jayalalithaa-which-costs-50-crores.html", "date_download": "2018-12-12T05:47:10Z", "digest": "sha1:LLJZUDMYZPIJR4EBK74V5IOHGVCEJVHV", "length": 16565, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey | What is your opinion about building memorial for jayalalithaa which costs 50 crores?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:29 (08/05/2018)\n50 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்... உங்கள் கருத்து என்ன\nசென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி இருக்கும் இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.நேற்று (07.05.2018) அந்த இடத்தில் நினைவிடம் கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து அடிக்கல் நாட்டினர். நினைவிடம், ஃபீனிக்ஸ் பறவையைப் போன்ற தோற்றத்துடன் அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், அ.திமு.க நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\n\"இந்தியக் கல்விச் சூழலுக்காகக் கனவு கண்டவர்\" ரவீந்திரநாத் தாகூர் பிறந்ததினச் சிறப்புப் பகிர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\nஎன்றும் சூப்பர் ஸ்டார்... மாஸ் ரஜினியின் பெர்சனல் பக்கங்கள்... எக்ஸ்க்ளூசிவ\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/sep/12/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998687.html", "date_download": "2018-12-12T05:28:57Z", "digest": "sha1:JCORYGJBRSOALHEFU7UGOQND3UBEB62X", "length": 6216, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளியில் கணித ஆய்வகம் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபள்ளியில் கணித ஆய்வகம் திறப்பு\nBy DIN | Published on : 12th September 2018 07:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு பள்ளி துணை ஆய்வாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ஏ.அருள்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணித ஆய்வகத்தை திறந்து வைத்தார்.\nஇதில், கணித ஆசிரியர்கள் வரதன், சதீஷ்குமார், பிரேமா, தமிழ்மணி, டைட்டஸ் தேற்றவாளன், பழனிவேலு, அன்புவேலன், விஜய் ஆனந்த், முருகன் மற்றும் ஆசிரியர், ஆசி���ியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/23/", "date_download": "2018-12-12T05:35:16Z", "digest": "sha1:NRRQ5SSIEJUQQVLSKZT3YACB2GVTNPCT", "length": 12356, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2018 September 23", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதிருப்பூர் புதிய மேம்பாலம்: போக்குவரத்து குளறுபடிக்கு தீர்வு எப்போது\nதிருப்பூர், திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்திற்கு முறையான மாற்று சாலை அமைக்கப்படாததால் போக்குவரத்து…\nவார்பிங் சைசிங் தொழிலாளர்களுக்கு 40 சதவிகித போனஸ் வழங்கிடுக: சிஐடியு வலியுறுத்தல்\nநாமக்கல், வார்பிங் சைசிங் தொழிலாளர்களுக்கு 40 சதவிகித போனஸ் வழங்கிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள…\nஎதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அதிமுக அரசு எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்\nதிருவள்ளூர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அடக்கி ஒடுக்கும் அதிமுக அரசின் காவல்துறை கண்டபடி பேசினாலும் எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்\nபெரியார் பிறந்த நாளையொட்டி வாகன பேரணி\nதிருப்பூர், திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாளையொட்டி ஞாயிறன்று இருசக்கர வாகனப் பேரணி…\nதிருப்பூரில் எலக்ட்ரீஷியன் அடித்துக் கொலை: இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது\nதிருப்பூர், திருப்பூரில் எலக்ட்ரீஷியனை அடித்து கொலை செய்தது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர்…\nஅமராவதி ஆற்றில் மணல் கொள்ளை: லாரி மற்றும் காரை சிறைபிடித்த கிராம மக்கள்\nதாராபுரம், தாராபுரம் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரி மற்றும் லாரி உரிமையாளரின் காரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தாராபுரம் கொளத்துப்பாளையம்,…\nஅரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு\nகோவை, அரசு மருத்துவமனைகளுக்கு பக்கவாதத்தால் அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.…\nமருதமலை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்\nகோவை, கோவை மருதமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரியும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால்…\nவிளை நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்காதே விவசாயிகள் சங்க பேரவை வலியுறுத்தல்\nசேலம், விளை நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு…\nதிருப்பூரில் இடி மின்னலுடன் கடும் மழை மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்பூர், திருப்பூரில் வெயிலை தணிக்கும் வகையில் குளுமையான மழை ஞாயிறன்று பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும்…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள��� விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3209", "date_download": "2018-12-12T06:09:21Z", "digest": "sha1:TO3RZKOUXGJ7ARWPASRCH3642DEG36YL", "length": 6973, "nlines": 57, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "2009 – 2015 வரையான காலப்பகுதியில் இலங்கை சீன உறவுகள்", "raw_content": "\n2009 – 2015 வரையான காலப்பகுதியில் இலங்கை சீன உறவுகள்\n2009 – 2015 வரையான காலப்பகுதியில் இலங்கை சீன உறவுகள்\nசர்வதேச உறவுகளில் முழுமையாகவும் முறையாகவும் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு நாடும் தனக்கென தனியான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை கொண்டு இயங்கி வருகின்றது. இந்தவகையில், இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரம் மற்றும் வர்த்தக உறவினை வெளிப்படுத்திக் காணப்படுகின்றது. கடந்த முப்பது ஆண்டு காலமாக இலங்கையில் இடம்பெற்ற இன மோதலினைத் தொடர்ந்து இலங்கை அரசானது, பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்யுத்த முடிவானது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. யுத்தக் காலப்பகுதியில் சீனா இலங்கையில் செலுத்திய செல்வாக்கின் காரணமாக இராணுவ முரண்பாடானது முடிவினைத் தழுவியது. யுத்த காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட உறவு நிலையானது யுத்த முடிவினை தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருகின்றது. யுத்த முடிவினை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது சீனாவுடனான உறவினை மேலும் வளர்ப்பதில் கவனம் செலுத்தியதுடன் சீனா, யுத்த முடிவினை தொடர்ந்து நாட்டினை மீள கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் இலங்கை அரசிற்கு வழங்கி வருகின்றது. நாட்டின் சமூக, பொருளாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பேணுவதற்காக சீனாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றன. யுத்தத்தின் பின்னரான இலங்கை அரசின் சீனா சார்பான இவ்வெளிநாட்டுக் கொள்கையானது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2009–2015 வரையிலான இலங்கை அரசாங்கத்தின் சீனா சார்பான வெளிநாட்டுக் கொள்கையானது எவ்வாறான மாற்றங்களை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள���ளது என்பதனை கண்டறிதல் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதனிலைத் தரவுகளாக நேர்காணல், வரையறுக்கப்பட்ட அவதானம் போன்றனவும் இரண்டாம் நிலைத் தரவுகளாக முன்னைய ஆய்வுகள், நூல்கள், சஞ்சிகைகள், புள்ளிவிபரங்கள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, யுத்தத்தின் பின் சீனாவுடனான நெருங்கிய உறவானது இலங்கையின் அரசியல், பொருளாதார, இராஜதந்திர ரீதியில் உள்நாட்டிலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான உறவின் விரிசல் போன்றன சர்வதேச அளவிலும் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-12-12T05:16:16Z", "digest": "sha1:2TG4PQJ2XG452VAOCSCRXZSQ75PPRYJY", "length": 10842, "nlines": 237, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "எந்திரி ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nநீங்கள் எல்லோரும் எந்திரன் படம் பாத்துருப்பீர்கள்\nஎந்திரன் சிட்டி ரஜினி பதிலாக\nஎந்திரி சிட்டியை ஐஸ்வரியா ராய் கற்பனை செய்துகொள்ளுங்கள் .அவ்வளவு தான் .\nஅது வே எந்திரி யின் கதை\nஎல்லோரும் எந்திரிச்சு வீட்டுக்கு போங்க ஆன்னு வாயை போலந்த்துகுட்டு , போங்க\nஏன் பங்காளி இப்படி வெறும் ஸ்டில்ல மட்டும் போட்டு படம் முடிஞ்சுதுன்னு சொல்றீங்க\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5\nசோமுவும் \" நம்பர் 2\"\nஅலோபதி மருத்துவர்களும் மருந்து கம்பனிகளின் வன்மு...\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10 படங்கள்\nதமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராக...\nஇங்க் பேனாவும் இள மாணவனும்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n96 பப்பி காதல் - திரைப்பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள��� - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-12-12T04:57:33Z", "digest": "sha1:T6ZTKAI25BUFQKOQERMLNRLQSELDHO3M", "length": 11641, "nlines": 168, "source_domain": "tamil.starlivenews.com", "title": "காணொளி – Tamil News", "raw_content": "\nஏற்காடு ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். …\nஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (via NH7) கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது …\nதர்மஸ்தலம் (துளு/கன்னடம்:ಧರ್ಮಸ್ಥಳ) கர்நாடகாவின் தெற்கு கன்னடம் மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ள ஒரு கோவில் கிராமமாகும். அது தங்கத்தில் செய்யப்பட்ட சிவ லிங்கத்தைக் கொண்ட சிவபெருமானின் கோவிலாகும். இந்தக் கோவில் சமணர்கள் நிர்வாகத்தில் இயங்குகிறது. ஆனால் மாதவா …\nஸ்ரீரங்கப்பட்டணம் ஸ்ரீரங்கப்பட்டணம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ம���ண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். மைசூர் நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய, பண்பாட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். அமைவிடம் மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து …\nகோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப …\nகொடைக்கானல் கொடைக்கானல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் …\nமூன்னாறு மூன்னாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில் ஆகும். சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், …\nமாதேசுவரன் கோயில் என்கிற தலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது. இம்மலை தெற்கு கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நாகர் மாவட்டத்தில் உள்ளது. மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கீ.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது. ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க …\nஇயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு.\nஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் ��ிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-12-12T06:28:00Z", "digest": "sha1:OO7NZCNBPRA4DHK3J2WIFMQUS6SZTSH6", "length": 36639, "nlines": 427, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: கோயில் + கல்வி = நமதிரு கண்கள்", "raw_content": "\nகோயில் + கல்வி = நமதிரு கண்கள்\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nஇது மகாகவி பாரதியின் வாக்கு. பாரதி மட்டுமல்ல, நம்மில் பலருடைய எண்ணமும் அதுவேதான்.\nஏழைகளுக்கு எழுத்தறிவிப்பதே மிகச் சிறந்த பணி என்று பாரதியே சொல்லிவிட்டதால், இனி ஆலயங்களை எழுப்புவதை விட்டுவிட வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, கோயில்களில் மட்டுமே நமது முழுக் கவனத்தையும் வைத்துக்கொண்டு இருக்காமல், கல்வி அறிவு புகட்டும் பணிகளிலும் முனைந்து ஈடுபட வேண்டும். அதிலும், நமது ஆலயங்களே இவ்வாறான கல்விப் பணிகளை மேற்கொண்டு செய்வது பன்மடங்கு சிறப்பல்லவா\nஇதனைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலக்கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அதற்கேற்றாற் போல, கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் அண்மையில் இதுபற்றிய சிந்தனையைச் சமூகத்தை நோக்கி முன்வைத்திருக்கிறார்.\nஅந்தச் சிந்தனையை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் அதிலிருந்து ஒரு பகுதியை இங்குத் திருத்தமிழில் பதிவிடுகின்றேன். -சுப.ந\nஆலயங்கள் ஆன்மிக வளர்ச்சியில் மட்டும் முனைப்புக் காட்டாமல், மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.\nநாள் தவறாமல் பூசை செய்வதும், ஆண்டு தவறாமல் திருவிழாவினைக் கொண்டாடுவதும், குடமுழுக்கு செய்வதும் ஆலயங்களுக்கு வேண்டப்படுகின்ற திருப்பணிகள் என்றாலும், வளர்ந்து வரும் மாணவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு படிப்பறிவை வளர்க்க வேண்டும். அதற��கு ஒவ்வோர் ஆலயத்திலும் நூலகம் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.\nஅறிவே இன்றைக்கு உலகை ஆள்கிறது. அறிவே இன்று உலகை விட்டு வேற்று உலகம் சென்று உலவும் படியான வாய்ப்பை மனிதனுக்குத் தந்துள்ளது. ஆகவே, அறிவை வளர்த்து வாழ்வை உயர்த்திக்கொள்வதற்கு கற்கத் தகுந்த நூல்களை மாணவர்கள் அதிகமாகக் கற்பதற்கான வாய்ப்பினை ஆலயங்கள் உருவாக்க வேண்டும்.\nஒரு மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் துணையாக, தூண்டுகோலாக அமைந்திருப்பது நூல் கல்வியே ஆகும். கல்வியே இல்லாத ஒருவனுக்கு நுட்பமான நல்லபல நூல்களில் நுழைந்து பார்க்கும் அறிவு வாய்க்காது. அவன் அதிகமான நூல்களை ஆழமாக கற்கையில்தான் அறிவுபெற வாய்ப்புள்ளது.\nஇன்று இந்திய இளைஞர்களிடையே சமூகச் சீர்கேடுகள் தலைவிரித்தாடுவதை ஆலயங்கள் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் குறைத்திருக்க முடியும். ஆலயங்கள் வழிபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சமூகச் சேவைகளில் நாட்டம் கொள்ளவில்லை. சமூகச் சீர்கேடுகளைத் துடைதொழிக்க முனைப்புக் காட்டவில்லை.\nஇன்று பொதுமக்கள் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. ஆலயங்களுக்கு மட்டுமே விரும்பிச் செல்கிறார்கள். ஆகவே, ஆலயங்கள் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில்; சமூகச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். (மக்கள் ஓசை செய்தி 12.2.2010)\nமாண்புமிகு டத்தோ மு.சரவணன் பேச்சில் உண்மை இல்லாமல் இல்லை. நமது ஆலயங்கள் தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துகள் சிந்திக்க வேண்டியன மட்டுமல்ல; நமது ஆலயங்கள் உடனடியாக செய்யத்தக்கனவும் கூட.\nஊருக்கு ஊர், நகரத்திற்கு நகரம், தோட்டத்திற்குத் தோட்டம் என ஆலயங்கள் அமைத்து நமது மரபையும் நமது இருப்பையும் நாம் வெகு சிறப்பாகவே பறைசாற்றி வருகின்றோம்.\nஆனால், கல்வி – அறிவு – விழிப்புணர்வு – சமூகம் - தமிழ்ப்பள்ளி - தமிழ்க்கல்வி என்று வருகின்றபோது பல இடங்களில் நாம் வழுக்கி இருக்கிறோம்; நெடுந்தொலைவுக்கு விலகி இருக்கிறோம் என்பதை அனைவரும் மனம்திறந்து ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nஅதற்கான சான்றுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு...\nஆலயத்தின் தூண்கள் போல கல்வி மாறுவது எப்போது\nஉயர்ந்து நிற்கும் கோயிலும் ஒட்டுக் குடித்தனப் பள்ளியும்\nகல்விச் சாலைகளும் கோயில்களாக மாறிட வேண்டும்\nஇரும்புப் பெட்டிக்குள் தமிழ்ப்பள்ளியின் இருப்பிடமா\nகோயில்களுக்கு நம்மவர்கள் கொடுக்கும் மதிப்பு – மரியாதை – முதன்மை – முகன்மைத்தரம் அனைத்தும் கல்விக்குக் கொடுக்கப்படுகிறதா\nஆலயங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நமது மக்கள், அறிவு புகட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்படி கொடுக்கிறார்களா\nவகை வகையாக – புதிது புதிதாக கோயில்களைக் கட்டி நமது சமயப் பாரம்பரியத்தைக் காக்கின்ற நாம், நமது இனவாழ்வின் உயிர்மூச்சாகத் திகழும் தமிழ்க்கல்வியைக் கவனிக்கின்றோமா\nநமது ஆலயங்களும் மக்களும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கல்விக் கடமையைச் சரியாகக் செய்கிறார்களா\nநமது இரண்டு கண்களில் ஒன்று சமயத்திற்கு நிகரானது என்றால், மற்றொன்று கல்விக்கு இணையானது அல்லவா ஒரு கண்ணில் பாலை ஊற்றிவிட்டு, மறுகண்ணில் சுண்ணாம்பை வைப்பதுபோல நம்முடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றனவே ஒரு கண்ணில் பாலை ஊற்றிவிட்டு, மறுகண்ணில் சுண்ணாம்பை வைப்பதுபோல நம்முடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றனவே இது முறைதானா\nநாடு விடுதலை அடைந்த அரை நூற்றாண்டு காலத்தை ஆலயங்களுக்காகச் செலவிட்டது போதும்... நமது வாழ்வும் நமது குழந்தைகள் வாழ்வும் வளமாக அமைய, அடுத்த சில ஆண்டுகளையாவது கல்விக்காகச் செலவிடுவோம் வாருங்கள்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:13 PM\nஇடுகை வகை:- 3.சமயம், தமிழர் சிந்தனைக்கு, தமிழ்க் கல்வி\nஎன்னுடைய எண்ணமும் அதுதான் ஐயா...\nஅரசாங்கமோ நமது தமிழ்ப்பள்ளிகள் என்றால் மாற்றந்தாய்ப்பிள்ளை போலவே நடத்துகிறது. நமது இந்திய செல்வந்தர்களோ (பலரும்) கோயில் என்றால் ஆயிரங்களை அள்ளிக் கொடுக்கிறார்கள்; தமிழ்ப்பள்ளிகள் என்றாலோ கிள்ளிக்கூடக் கொடுக்க யோசிக்கிறார்கள். செய்கின்ற பாவங்களைக் கழுவ அல்லது தங்கள் செல்வம் இன்னும் பெருக வேண்டி கோயில்களுக்கு நன்கொடை என்ற பெயரில் இறைவனேக்கே இலஞ்சம் கொடுக்கிறார்கள் போலும். என்னவென்று சொல்வது இவர்களின் அறியாமையை.\nஇவை இரண்டையும் செய்தால் நிச்சயம் சீர்பெறுவோம்...\nஅறிவு உள்ளவர்கள் செய்ய வேண்டிய காரிங்கள்\nஇவைகள்தான் அய்யா,உங்களின் இந்த புகைப்படங்களே\nஇதற்க்கு சாட்சி ,கோயில்கள் பெருகுவதால் என்னதான்\nநன்மையோ இதுவரைக்கும் எனக்கு தெரியவில்லை\n//புதிது புதிதாக கோயில்களைக் கட்டி நமது சமயப் பாரம்பரியத்தைக் காக்கின்ற நாம்//\nநாட்டில் உள்ள‌ எத்த‌னை ச‌த‌��ீத‌ கோயில்க‌ள் உண்மையான‌ ச‌ம‌ய‌ப் பார‌ம்ப‌ரிய‌த்தையும் ச‌ம‌ய‌ அறிவையும் பாம‌ர‌ ம‌க்க‌ளுக்கு போதிக்கின்ற‌ன‌\nவ‌ழிபாட்டுக்கு ம‌ட்டும் முன்னுரிமை கொடுத்து,புதிய‌ புதிய‌ சாங்கிய‌ ச‌ட‌ங்குக‌ளை ம‌க்க‌ள் ந‌டை முறை வாழ்வில் அறிமுக‌ப் ப‌டுத்தி ப‌ண‌த்தை கொள்ளைய‌டிக்கும் பூசாரிக‌ள்,ஐய‌ர்க‌ளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற‌ன‌ கோயில்க‌ள்.\n//ஆலயங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நமது மக்கள், அறிவு புகட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்படி கொடுக்கிறார்களா\nகொடுக்க‌ மாட்டார்க‌ள். ந‌ம‌து த‌மிழ்ப் ப‌ள்ளிக‌ளின் நிலை வ‌ள‌ர்ச்சி அடைந்தால் மாண‌வ‌ர்க‌ளின் த‌ரம் உய‌ரும், வ‌ருங்கால‌ இந்திய‌ ம‌க்க‌ள் ந‌ற்சிந்த‌னை உடைய‌வ‌ர்க‌ளாக‌வும்,தெளிவு பெற்ற‌வ‌ர்க‌ளாக‌வும் ஆகுவ‌ர்.த‌ன் உரிமையை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ வாழ்வ‌ர்.ஆனால் ந‌ம் ம‌க்க‌ளை வைத்து அர‌சிய‌ல் ம‌ற்றும் ச‌மூக‌ப் ப‌ய‌ன் பெறும் வ‌ச‌தி படைத்த‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் ந‌ம் ம‌க்க‌ள் என்றுமே ப‌டிப்ப‌றிவு குறைந்த‌வ‌ர்க‌ளாக‌வும் வாழ்விய‌ல் சிந்த‌னை அற்ற‌வ‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தே பிடிக்கும்.இதுதான் ப‌ல‌ வ‌ருட‌மாய் அர‌சாங்க‌த்திலும் இய‌க்க‌ங்க‌ளிலும் உள்ள‌ பெரும் பாலான‌ த‌லைவ‌ர்க‌ளின் கொள்கைக‌ள்.\n//கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ மு.சரவணன் அண்மையில் இதுபற்றிய சிந்தனையைச் சமூகத்தை நோக்கி முன்வைத்திருக்கிறார்.//\nவ‌ழ‌க்க‌ம் போல் இது வெறும் மேடைப் பேச்சாக‌,ஊருக்கு ம‌ட்டும் உப‌தேசமாக‌ இல்லாம‌ல் முத‌லில் அவ‌ரும் அவ‌ரைச் சார்ந்த‌வ‌ர்க‌ளும் இத‌னை முழுமையாக‌ செய‌ல் ப‌டுத்துகின்றார்க‌ளா என்று பார்ப்போம்.\nஅருமை கட்டுரை, சமயத்தை கண்ணுக்கு நிகராக ஒப்பிட்டுள்ளீர்கள், கோவில்கள் சமயப்பணியினூடே கல்விப்பணியும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை மிகச்சிறந்த ஒன்று. அப்போதுதான் மக்களுக்கு தமிழின் தமிழனின், ச்ம்யத்தின் பாரம்பரியம் தெரியவரும். நாம் தொலைத்துவிட்ட கலாச்சார மகத்துவம் புரியும். தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் ஊராக விவேகானந்தா கேந்திரம் மூலம் தன்னார்வ தொண்டர்களால் குழந்தைகளுக்கும் கோவில்களில் சமய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வியால் மறைக்கடிக்கப்படும் உண்மையான சமுதாய கலாச்சாரம் பாரம்பரியம், அறிவியல், ஒழுக்கம் அங்கே கற்றுக்கொடுக்கப்படுகிறது. நூறு சதவீதம் சிந்திக்கும் திறனுடன் ஒழுக்கமான குழந்தைகள் அங்கே உருவாக்கப்படுகிறார்கள்.\nதிரு தமிழ்வாணன் அவர்களின் கருத்து. அதே பழைய மொந்தையில் பழைய அதே கள். வசைபாடுவதை நிறுத்தி கருத்தை பதியலாம்\n//திரு தமிழ்வாணன் அவர்களின் கருத்து. அதே பழைய மொந்தையில் பழைய அதே கள். வசைபாடுவதை நிறுத்தி கருத்தை பதியலாம்//\nஏன் இப்ப‌டியும் சொல்ல‌லாம்\" அதே ப‌ழைய‌ பாட‌ல் அதே ப‌ழைய‌ ப‌ல்ல‌வி\" என்று,என்ன‌ செய்வ‌து, இந்நாட்டில் த‌மிழ்ப்பள்ளிக‌ளின் நிலையும் த‌மிழ‌ர்க‌ளின் நிலையும் கால‌த்திற்கு ஏற்ற‌வாறு மாற்ற‌ம் காணாம‌ல்,ம‌லேசிய‌ நாட்டின் வ‌ள‌ர்ச்சியில் இந்திய‌‌ ச‌மூக‌த்தின் முன்னேற்ற‌ம், ஆற்றில் விழுந்த‌ ச‌ருகு போல் போய்க் கொண்டிருகிற‌து.\nஇதோ எங்கள் ச‌மூக‌த் த‌லைவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல்வாதிக‌ளின் அக்க‌றை மிகு செய‌ல்பாடுக‌ளை கீழே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌திவில் காணுங்க‌ள்.\n// சரக்குப் பெட்டியில் தமிழ்ப்பள்ளி, வெட்கப்பட ஒன்றுமில்லை\nமலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் விவகாரம் தொடர்ந்து முடைநாற்றம் வீசுவதாகவே இருந்து வருகிறது.//\nஎசுபிஎம்.12: தமிழ் ஆசிரியர்களுக்கு விளக்கக் கூட்டம...\nசெம்ம ஓட்டு செம்ம ஈட்டு\nகோயில் + கல்வி = நமதிரு கண்கள்\nகொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு\nசெம்ம ஓட்டு; செம்ம ஈட்டு\nஉங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்\nதமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTIyMDI2NA==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-,-:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-12T05:30:30Z", "digest": "sha1:CQ5JPRHE5ZJXQCEKHNY2TFIDOJFDK4FL", "length": 8181, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "காய்கறிகளுக்கும் எம்.ஆர்.பி., : விவசாய அமை���்பு எதிர்பார்ப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nகாய்கறிகளுக்கும் எம்.ஆர்.பி., : விவசாய அமைப்பு எதிர்பார்ப்பு\nபுதுடில்லி : விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கும், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்ப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.\nஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய கிசான் சங்கத் தலைவர், மோகினி மோகன் மிஸ்ரா கூறியதாவது: தான் உற்பத்தி செய்யும் தக்காளியை, விவசாயிகள், ஒரு கிலோ, ஐந்து ரூபாய் என்ற விலையில், கொள்முதல் சந்தைகளில் விற்கின்றனர். அங்கு அது, ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு கடைகளில் கிடைக்கும் போது, இது, 50 ரூபாயாக உயர்கிறது.\nவிவசாயி, தனக்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும், எம்.ஆர்.பி., விலைக்கே வாங்குகிறார். ஆனால், அவர் உற்பத்தி செய்யும் பொருளை, குறைந்தபட்ச விலைக்கே விற்கும் அவலநிலை உள்ளது.\nவிவசாய பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதால் மட்டும், இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட, விவசாயிகளுக்கு தருவதற்கு வியாபாரிகள் முன்வருவதில்லை.\nஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், உள்ளீட்டு பொருட்களுக்கான வரியை குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால், விவசாயிக்கு அந்த வாய்ப்பும் இல்லை.\nவிவசாயிகளின் வருமானத்தை, 2022க்குள் இரட்டிப்பாக்க, அரசு நினைக்கிறது. அதன் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால், விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில், காய்கறிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதுடன், எம்.ஆர்.பி., விலையையும் நிர்ணயிக்க வேண்டும். அதிக விலைக்கு விற்பது தடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு உள்ளீட்டு வரி சலுகை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பு, இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nஉரிமையாளருக்காக உயிரைக் கொடுத்த செல்ல நாய்\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nம���யான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதாய்லாந்தில் கயிற்றின் மீது யானையை நடக்க வைத்து சித்ரவதை செய்த பாகன் கைது\nகிரானைட் முறைகேடு வழக்கில் 36 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு\nபெண்கள் கல்வி கற்றால் நாடு வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதுக்கோட்டையில் 99.66% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ\n10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி\nசர்வதேச பேட்மின்டன் போட்டி முதல்நிலை வீராங்கனைகளுடன் மோதும் சிந்து\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்\nஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம் | டிசம்பர் 10, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/licences-titles", "date_download": "2018-12-12T06:31:24Z", "digest": "sha1:P2IDMDGVKXQSTOMIJTGWIPVSODEF36HF", "length": 4253, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா | ikman.lk இல் காணப்படும் சான்றுகள் மற்றும் தலைப்புகள் சேவை வழங்குநர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகம்பஹா உள் சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகம்பஹா, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nகம்பஹா, சான்றுகள் மற்றும் தலைப்புகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6628-rithvika-balaji.html", "date_download": "2018-12-12T06:10:33Z", "digest": "sha1:UGCNT536UXDRONA4PLTVERYXG6XWHPB4", "length": 9011, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "பாலாஜி தலைல குப்பை; அமைதியா இருந்தது தப்பு! - ரித்விகா குற்ற உணர்ச்சி | rithvika balaji", "raw_content": "\nபாலாஜி தலைல குப்பை; அமைதியா இருந்தது தப்பு - ரித்விகா குற்ற உணர்ச்சி\nபாலாஜி தலையில் குப்பை - பிக்பாஸ்\nபிக்பாஸின் நூறாவது நாள் நேற்று. வெற்றிகரமாக கடந்து விட்ட நூறு நாளில், இன்னும் ஐந்துநாட்கள்தான் பாக்கி. ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா என்று நாலே நாலுபேர்தான் இருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உசுப்பேற்றவும் இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுக்கவும் என இரட்டைக்கலவையாக, வைஷ்ணவியையும் ரம்யாவையும் அனுப்பி ஒருநாள் அனுப்பிவைத்தார்கள். அங்கே பேச்சும் சிரிப்புமாக களைகட்டியது பிக்பாஸ் வீடு.\nபிறகு, ஷாரிக்கையும் நித்யாவையும் அனுப்பிவைத்தார்கள். நித்யா வந்ததும் எல்லோரும் அன்பொழுகப் பேசினார்கள். பாலாஜி அண்ணா குறித்தும் போஷிகா குறித்தும் விசாரித்தார்கள். ஷாரிக்கிடமும் அதே நலம் விசாரிப்புகள் இருந்தன.\nஆனால் ஏனோ, ஷாரிக் இடித்துவைத்த புளி மாதிரி முகத்தை உர்ரென்றே வைத்துக்கொண்டிருந்தார். ஷாரிக் வந்த அந்த நிமிடத்தில், ஐஸ்வர்யாவுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை என்று இருந்தது. தவித்துத்தான் போனார். ஓர் வெட்கம் கலந்த சிரிப்பைப் பார்க்கமுடிந்தது.\nஎல்லோரும் கேலி பண்ணினார்கள். கிண்டல் செய்தார்கள். கலாய்த்தெடுத்தார்கள்.\nஇதெல்லாம் ஒருபுறமிருக்க, பிக்பாஸ் வீட்டில் செய்த விஷயங்களில், தவறு என நினைக்கும் விஷயங்களைச் சொல்லச் சொன்னார் பிக்பாஸ். அப்போது ரொம்ப ஹானஸ்ட்டாக, எல்லோருமே மனம் திறந்து சொன்னார்கள்\nகுறிப்பாக, ரித்விகா பேசும்போது, ‘சர்வாதிகாரி டாஸ்க்ல, பாலாஜி அண்ணா மேல குப்பை கொட்டப்பட்டது. அந்த சமயத்துல, சுத்தி நின்னோமே தவிர, அதை யாருமே தடுக்கவே இல்ல. இதை டாஸ்க்குன்னு நினைச்சோமா, இல்ல எல்லாருமே இப்படி குப்பை கொட்றதை விரும்பினோமான்னு தெரியல. அப்படியே நின்னுட்டிருந்தோம்.\nஅதுக்குப் பிறகு, பாலாஜி அண்ணா தலைல குப்பை கொட்டின சம்பவம் இந்த நிமிஷம் வரைக்கும் ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கு. தப்பு பண்ணினவங்களை விட்ருங்க. தப்புப் பண்ணும் போது, அதை தடுக்காம, வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கறதுதானே பெரிய குற்றம்.\nஅந்த வகைல, பாலாஜி அண்ணா தலைல குப்பை கொட்டினப்போ, அதை நான் தடுத்து நிறுத்திருக்கணும். அது எனக்கு உறுத்துது’\nஇவ்வாறு ரித்விகா சொல்ல,. அதை ஆமோதிப்பது போல பிக்பாஸ் வீட்டார் கரவொலி எழுப்பினார்கள்.\nஷாரிக்... கொஞ்சம் காது கொடுத்திருக்கலாமே\nரித்விகா ஜெயிக்கட்டும்; அதான் என் ஆசை - ஐஸ்வர்யாவின் அன்பு மனசு\nதமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட்\nமும்தாஜ்க்கு அப்போ செம முதுகுவலி; அதோடதான் புரோட்டா பண்ணிக்கொடுத்தாங்க\nபாலாஜி தலைல குப்பை; அமைதியா இருந்தது தப்பு - ரித்விகா குற்ற உணர்ச்சி\nதாடி வைச்சிக்கிட்டு கோயில்கோயிலா போனோம்; தினகரன் அப்போ என்ன பண்ணினார்\nஐ.நா., பெரிய ஜோக்குகளுக்குத்தான் சிரிக்கும்- ட்ரம்ப்பை கலாய்த்த சித்தார்த்\nகைகொட்டி சிரித்த ஐ.நா., அரங்கு- தட்ஸ் ஓகே என்று சமாளித்த அதிபர் ட்ரம்ப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06154337/1182092/building-employee-suicide-near-villianur.vpf", "date_download": "2018-12-12T06:15:42Z", "digest": "sha1:7YDXPIG3KU6W3MHNPEMLLHIJKJNF5QDV", "length": 15355, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை || building employee suicide near villianur", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nவில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nவில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nவில்லியனூர் அருகே கூடப்பாக்கம்- தர்மாபுரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள சிவக்குமார் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தார்.\nமேலும் வேலைக்கு சென்றாலும் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார். இதனை அவ்வப்போது சாந்தி தட்டிக்கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.\nஅதுபோல் நேற்று முன்தினம் சிவக்குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது, கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஇதனால் விரக்தி அடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் மனைவியின் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஇதேபோல் பாகூர் அருகே குருவி நத்தம் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (71). இவர் வயது முதிர்ச்சியினாலும், நோய் கொடுமையாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் படுக்கை அறையில் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nம.பி.யில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nம.பி.யில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு - மாயாவதி அறிவிப்பு\nம.பி.யில் ஆட்சி அமைக்க உரிமைகோரி பகல் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்\nமேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் அமளி - மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு\nமேகதாது விவகாரம் - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி பாராளுமன்றத்தில் அதிமுக நோட்டீஸ்\nமதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் 79வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளை - 4 பெண்கள் கைது\nகோவையில் விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு - மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது அம்பலம்\nதிருவள்ளூர் அருகே வீட்டு முன்பு நின்ற பெண் லாரி மோதி பலி\nகலெக்டரிடம் ஈவ் டீசிங் புகார் கொடுத்த மாணவி தற்கொலை முயற்சி\nபரவை அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 டிரைவர்கள் பலி\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 5 மணிவரை முன்னிலை நிலவரம்\nதெலுங்கானா தேர்தல் - அக்பருதீன் ஒவைசி சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11170146/1183247/old-student-met-after-26-years-in-Tanjore.vpf", "date_download": "2018-12-12T06:19:57Z", "digest": "sha1:LNRBTB4HV2HJL3DBTLEIKJN34SZWL4AC", "length": 16993, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஞ்சையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர் || old student met after 26 years in Tanjore", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதஞ்சையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர்\nமனித வாழ்க்கையில் மாணவ பருவம் மறக்க முடியாதது. பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்தித்தனர்.\nமனித வாழ்க்கையில் மாணவ பருவம் மறக்க முடியாதது. பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்தித்தனர்.\nதஞ்சை அரண்மனை வளாகத்தில் அரசர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1986-ம் ஆண்டு 1992-ம் ஆண்டுவரை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டது. அந்த கால கட்டத்தில் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் காமராஜ் என்பவர் அரசர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விரும்பினார்.\nஇதைத்தொடர்ந்து அவர் தன்னுடன் படித்த மாணவர்களின் உறவினர்களை சந்தித்து முன்னாள் மாணவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்தார். மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்று திரட்டி இன்று அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார்.\nஅதன்படி தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அன்பு மிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர். தங்கள் பள்ளி நாட்களை நி���ைவு கூர்ந்து மகிழ்ந்த அவர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்.\nவிழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி தங்களது சந்திப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர். முன்னாள் ஆசிரியர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர்.\nமுன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலி வடைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு முடிவுகளை எடுத்தனர்.\nதற்போது முன்னாள் மாணவர்கள் சிலர் அரசு அலுவலர்களாகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், ராணுவ வீரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.\n26 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள அன்பை பரிமாறி கொண்ட இவர்களின் சந்திப்பு மிகவும் நெகழ்ச்சியானது, மகிழ்ச்சிக்குரியது என்பதில் ஐயமில்லை. #tamilnews\nமேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளி- பாராளுமன்றம் மதியம் வரை ஒத்திவைப்பு\nம.பி.யில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nம.பி.யில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு - மாயாவதி அறிவிப்பு\nம.பி.யில் ஆட்சி அமைக்க உரிமைகோரி பகல் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்\nமேகதாது விவகாரம் - ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி பாராளுமன்றத்தில் அதிமுக நோட்டீஸ்\nமதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் 79வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\n‘ஹெல்மெட்’ அணிந்து சிலிண்டர் திருடும் வாலிபர்- கண்காணிப்பு காமிராவில் பதிவு\nபொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி பலி\nமதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளை - 4 பெண்கள் கைது\nகோவையில் விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு - மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது அம்பலம்\nதிருவள்ளூர் அருகே வீட்டு முன்பு நின்ற பெண் லாரி மோதி பலி\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை ம���ன்னிலை நிலவரம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 5 மணிவரை முன்னிலை நிலவரம்\nதெலுங்கானா தேர்தல் - அக்பருதீன் ஒவைசி சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/125071-rcb-beat-kxip-by-10-wickets.html", "date_download": "2018-12-12T04:50:25Z", "digest": "sha1:YZ3MNRMWQMHZ7AWVNRFVP2ZYRUG4P573", "length": 31808, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "யாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்! #KXIPvRCB | RCB beat KXIP by 10 wickets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:49 (15/05/2018)\nயாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்\nஒரு காலத்தில் பெங்களூரு அணிக்காக உசுரைக் கொடுத்து ஆடிய கெயிலை, கொசுறு போலக் கூட வாங்க விரும்பவில்லை ஆர்.சி.பி. `உங்க மேல இருக்க அக்கறைலதானேடா நீங்க நீட்டின இடத்துல பாய்ஞ்சேன். காட்டின இடத்துல மேய்ஞ்சேன். கடைசியில இப்படி பண்ணிட்டீங்களேய்யா' என நொந்து போனார் கிறிஸ் கெயில்.\nசில நாள்களாக கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை ரசிகர்களெல்லாம் வாயில் இரண்டாம் வாய்ப்பாடும், கையில் கால்குலேட்டருமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். `இவனை அவன் ஜெயிச்சா, அவனை இவன் ஜெயிச்சா...' என எந்நேரமும் எதையோ கூட்டிக் கழித்துப் பார்த்து குழப்பத்திலேயே திரிகிறார்கள். அவர்களை இன்னும் குழப்புவதற்காகவே நேற்று நடந்தது #KXIvsRCB மேட்ச். பாவத்த\nஒரு காலத்தில் பெங்களூரு அணிக்காக உசுரைக் கொடுத்து ஆடிய கெயிலை, கொசுறு போலக் கூட வாங்க விரும்பவில்லை ஆர்.சி.பி. `உங்க மேல இருக்க அக்கறைலதானேடா நீங்க நீட்டின இடத்துல பாய்ஞ்சேன். காட்டின இடத்துல மேய்ஞ்சேன். கடைசியில இப்படி பண்ணிட்டீங்களேய்யா' என நொந்து போனார் கிறிஸ் கெயில். `மீனுக்கு தூண்டில் எதிரி, பாம்புக்கு பருந்து எதிரி, போலீஸுக்கு திருடன் ���திரி, ஆனால், ஆர்.சி.பி-க்கு ஆர்.சி.பிகாரன்தான்டா எதிரி. அந்த மாதிரி ஆர்.சி.பி-க்கு எதிரா இந்த சீசன்ல இரண்டு செஞ்சுரி அடிப்பாரு கிறிஸ்டோபர் ஹென்றி' என ஆர்வமாகக் காத்திருந்தார்கள் ஐ.பி.எல் ரசிகர்கள். ஆனால், முந்தைய போட்டியில் `அன்பிரிடிக்டபிள்' அஷ்வினோ அவரை dug out-ல் உட்காரவைத்துவிட, நேற்றைய மேட்ச்சில்தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த சம்பவம் நடந்தேறியது.\nபஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முஜீப் உர் ரஹ்மான் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னில் அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். முன்னாள் ஆர்.சி.பி-யன்கள் கே.எல்.ராகுலும், கெயிலும் பஞ்சாப் அணிக்காக ஓபனிங் இறங்க, உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், `சோட்டா கில்கிறிஸ்ட்' பார்த்தீப் படேல், கெயில் கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டு கோலியின் கோவத்துக்கு ஆளானார். அந்த ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து, சிரித்த முகத்தோடு அம்பயரிடம் தொப்பியை வாங்கிக் கொண்டு கிளம்பினார் உமேஷ்.\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nடிம் செளதி வீசிய இரண்டாவது ஓவரில், முதல் ஐந்து பந்துகளையும் கே.ஆர்.ராகுல் டாட் வைக்க, `டேய், அந்த அருவாளை எடு...' ரியாக்‌ஷன் கொடுத்தார் ஷேவாக் . கடைசிப் பந்தில், ஸ்கொயர் லெக் திசையில் ராகுல் ஒரு சிக்ஸரை விளாசியதும்தான் `சரி சரி, அருவா இப்போ தேவைப்படாது. தேவைப்பட்டா பின்னால வாங்கிக்குறேன்' என அமைதியானார். செளதி வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை முறையே கவர், மிட் விக்கெட் மற்றும் மிட் ஆஃப் திசையில் விளாசினார். அணியின் ரன் ரேட் கொஞ்சம் கொஞ்சமாய் உயர ஆரம்பித்தது. எங்கே `மீனுக்கு தூண்டில் எதிரி' பன்ச் டயலாக் மறுபடியும் உண்மையாகிவிடுமோ என பயந்துபோனார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள்.\nஇந்த சீசனில் ஷார்ட் பந்துகளை எல்லாம் பாப்பா பந்துகளாக டீல் செய்து பவுண்டரிகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் - 21 (15), ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் உமேஷ் வீசிய ஷார்ட் பந்தில் டீப் ஸ்கொயரில் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்குத் திரும்பினார். ராகுல் அவுட்டாகி இரண்டாவது பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப் ரசிகர்களை கூல் செய்த கெயில் - 18 (14), அடுத்த பந்திலேயே சிராஜிடம் கேட்ச் கொடுத்து பெங்களூரு ரசிகர்களை கூல் செய்தார். அடுத்ததாக, `அன்பிரிடிக்டபிள்' அஷ்வின் களமிறங்குவார் என ஆர்.சி.பி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்பிரிடிக்டபிளாக ஆரோன் ஃபின்ச்சை களமிறக்கினார். அடுத்த ஓவரிலேயே கருண் நாயரின் - 1 (3) விக்கெட்டை கழட்டினார் சிராஜ். ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கோலி அருமையான கேட்ச் பிடித்தார். இனி, கொஞ்ச நாள்களில் தியேட்டரில் ஒளிபரப்பாகும் `ஸ்லிப்பில் நின்றுகொன்டிருந்த நான்' விளம்பரத்தில் விராட் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு அருமையான கேட்ச்.\nஅதன் பிறகு, பஞ்சாப் ரன்னே அடிக்கவில்லை, விக்கெட்களைத்தான் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தது. ஏழாவது ஓவரில், மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு - 2 (3) யார்க்கர் வீசி போல்டாக்கினார் ஸ்பின்னர் சாஹல் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாகிக் கொண்டேயிருக்க, கடைசி பேட்ஸ்மென் வரை எல்லோருமே முன்கூட்டியே க்ளவுஸ், ஹெல்மெட் அணிந்து ரெடியானார்கள். ஒன்பதாவது ஓவரில், கிராந்தோம் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் மயங் அகர்வால் - 2 (6). மறுபுறம், எதைப் பற்றியும் கவலைப் படாமல், கண்ணும் கருத்துமாக கடமையாற்றிக் கொண்டிருந்த ஃபின்ச் - 26 (23), மொயின் அலி பந்தில் கோலியிடம் டீப்பில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். இறுதியாக, டை, மோகித் சர்மா, ராஜ்பூட் ஆகியோர் 0,3,1 என தங்களால் முடிந்த பங்களிப்பை பாக்கெட்டிலிருந்து எடுத்து அணிக்கு வழங்க, மொத்தம் 88 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது பஞ்சாப் அணி.\n`யுவ்ராஜ் டீம்ல சும்மாவே இருந்தாலும், டீம் ஜெயிச்சுட்டு இருந்தது. அவரை உட்கார வெச்சதுக்குப் பிறகு டீம் தோத்துட்டே இருக்கு. ப்ச்ச்...' என வருத்தமுடன் எழுந்து சென்றார் ஒரு யுவ்ராஜ் ரசிகர்.\n89 தான் இலக்கு என்றாலும், 49 ரன்களுக்கே ஆல் அவுட் ஆன கதையெல்லாம் வரலாற்றில் இருப்பதால் ஆராவாரமில்லாமல் அமைதியாகவே இருந்தார்கள் ஆர்.சி.பி.ரசிகர்கள். `சோட்டோ கில்கிறிஸ்ட்' பார்த்தீவ் படேல் `சோட்டோ ���ைடனா'க உருமாறி, கேப்டன் கோலியோடு ஓபனிங் இறங்கினார். எங்கே ராகுலையும் ஃபின்ச்சையும் பந்துபோட விட்டு, கெயிலை கீப்பிங் நிற்கவைத்து `அன்பிரிடிக்டபிள்' அஷ்வின் வித்தியாசமாக ஏதாவது முயற்சிப்பார் என எதிர்பார்த்தார்கள் ஆர்.சி.பி. ரசிகர்கள். ஆனால், அஷ்வினேதான் முதல் ஓவரை வீசினார். கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி உட்பட ஒன்பது ரன்கள் கிடைத்தது. அதன்பிறகு, பவர் ப்ளேயை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பார்த்தீவும் கோலியும் 92 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து 8.1 ஓவரில் மேட்சை முடித்துவிட்டு, கைகொடுத்துவிட்டு கிளம்பினர்.\n(கோலி - 48 (28), பார்த்தீவ் - 40 (22) ). கோலி 40-களில் இருக்கும்போது, அவர் அரைசதம் எடுக்க வாய்ப்பு கொடுக்காமல், கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டி தனியாக கடை போட்ட பார்த்தீவ் மீண்டும் கோலியின் கோபத்துக்கு ஆளாகியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பேட்டிங்கில் கெயில் - கே.எல்.ராகுல், பெளலிங்கில் முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேரைத்தான் மொத்த பஞ்சாபும் இமாலய மலையென நம்பியிருக்கிறார்கள். கோப்பைதான் லட்சியம் என்றால், நிச்சயம் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக பங்காற்ற வேண்டும். ஆர்.சி.பி அணிக்கு இன்னமும் ப்ளே ஆஃபுக்குள் நுழைய, மெல்லிய வாய்ப்பிருக்கிறது. அதற்கு, அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் வென்றாக வேண்டும். இனி சென்னை ஆடும் மேட்ச்கள் மட்டுமல்ல, எல்லா மேட்ச்சும் ஹார்ட் அட்டாக் மேட்ச்கள்தான்\nஒரே ஓவரில் ராகுல் மற்றும் கெயிலின் விக்கெட்களைக் கைப்பற்றிய உமேஷ் யாதவுக்கு (4-0-23-3) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் ஆர்.சி.பி புள்ளிகள் பட்டியலில் ஒரு இன்ச் கூட நகரவில்லை. அதே ஏழாவது இடத்தில் இருக்கிறது என்றாலும் நெட் ரன் ரேட் -0.26-ல் இருந்து +0.218 என மாறியிருப்பது அவர்களுக்கு போனஸ்.\nசிறந்த பெளலிங் படையை சிக்சர்களால் சிதறடித்த சி.எஸ்.கே.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nநள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம் - மனைவியைக் கொடூரமாக கொலை செய்த கணவன்\n``எளிமையான வாழ���க்கை வாழ ஆரம்பியுங்கள்” - ஆளுநர் அட்வைஸ்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nஇந்த வருடம் யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ இதுதான்\n’ - பட்டம் சூட்டி ரஜினியை முழுநேர அரசியலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asveth.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-12-12T05:35:48Z", "digest": "sha1:ETAJRIEFVD6YF2YBYF66EJII35KTDMQN", "length": 6221, "nlines": 114, "source_domain": "asveth.blogspot.com", "title": "இஞ்சி - ASVETH", "raw_content": "\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\n1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.\n2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.\n3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.\n4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.\n5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.\n6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.\n7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.\n8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.\n9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.\n10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.\n11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.\n12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.\n13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.\n14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.\n15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.\n16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49237-woman-carried-for-12-km-to-nearest-ambulance.html", "date_download": "2018-12-12T04:42:14Z", "digest": "sha1:L6QBVMYE4SOCXSTIVS3KLA26YS5BNEWJ", "length": 11809, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதுதான் கிராமத்தின் நிலையா..? சிகிச்சை பெற முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணி..! | Woman carried for 12 KM to Nearest ambulance", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் ���ீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\n சிகிச்சை பெற முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணி..\n8 மாத கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்ற 12 கி.மீ தூரம் ஊர்மக்கள் தோளில் தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.\nஆந்திர பிரதேச மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் ஜிந்தாமா. 8 மாத கர்ப்பிணி. விஜயநகரம் பகுதியில் அதிகப்படியான பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் சிறந்த முறையில் இல்லை. இதனால் வாகனங்களை இயங்க முடிவதில்லை. சின்ன பிரச்னை என்றால் கூட நெடுந்தூரம் காடுகள் வழியே நடந்தே செல்ல வேண்டும். இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான ஜிந்தாமாவிற்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் ஏற வேண்டும் என்றால் 12 கி.மீ தூரம் செல்ல வேண்டும். வலியால் துடித்த ஜிந்தாமாவிற்கு நடக்க முடியவில்லை. இதனயைடுத்து ஜிந்தாமாவை ஒரு மூங்கில் கம்பில் சேலையில் கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். சுமார் 12 கி.மீ தொலைவிற்கு ஜிந்தாமாவின் கணவர் மற்றும் கிராம மக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என மேடுபள்ளம் நிறைந்த காடுகள் வழியாக தூக்கிச் சென்றுள்ளனர். இடையில் ஜிந்தாமாவிற்கு அதிகப்படியான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வழியிலேயே அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த ஆண் குழந்தை ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்ட ஜிந்தாமா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜிந்தாமாவிற்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது ஜிந்தாமாவிற்கு மட்டுமான பிரச்னை இல்ல. இப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான பிரச்னை. ஏனென்றால் சிறிய மருத்துவ வசதிக்காக அவர்கள் நெடுந்தூரம் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். போதிய சாலை வசதி இல்லாத காரணத்தில் குழந்தை பிறந்த உடனேயே இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசல்மான் படத்தில் இருந்து இதற்காகத்தான் விலகினாரா பிரியங்கா\nபவன் கல்யாண் பட ரீமேக்கில் நடிப்பது யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை\nஇளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கை��ி தப்பி ஓட்டம்\nநெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம்\nநட்சத்திர ஓட்டலில் வீடியோ: இளம் பெண் வழக்கு\nஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..\nஆண் காதலருக்காக, மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியர்\nபோலீசில் புகார் அளித்த பெண்ணுக்கு தீ வைத்த இளைஞன் கைது\nஅழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்ப்பு\n17 வயது சிறுவனுடன் திருமணம்: இளம் ’அம்மா’ போக்சோவில் கைது\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை..\n“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசல்மான் படத்தில் இருந்து இதற்காகத்தான் விலகினாரா பிரியங்கா\nபவன் கல்யாண் பட ரீமேக்கில் நடிப்பது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/29018/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-12-12T06:10:26Z", "digest": "sha1:GWNU5BAWV5EXZEDPI7J56ZGWVWFUJX44", "length": 15314, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்த கிண்ணம்; ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்த கிண்ணம்; ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி\nஅமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்த கிண்ணம்; ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி\nதிருகோணமலை பிக்புட் விளையாட்டுக் கழகம் அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்தமாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை நடத்தியது. கடந்த ஞாயிற்றுக்���ிழமை (02) ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 6 அணிகள் பங்கு கொண்டன. இறுதிபோட்டியில் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து திருகோணமலை வளர்ந்தோர் அணி மோதியது. இதில் ஒலிம்பிக்ஸ் கழகம் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசோபர் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை\nஅட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை நிலா மியா...\nஸ்பெயினில் மட்டுமே விளையாடினால் போதுமா\n- மெஸ்சிக்கு ரொனால்டோ சவால்ஸ்பெயினில் மட்டுமே விளைாடினால் போதுமா இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.கால்பந்து...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை பெப். 7இல் நடத்த தீர்மானம்\nவேட்பு மனுக்கள் 14,17ஆம் திகதிகளில்இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்...\n2019 இல் பிரான்ஸில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை அறிவிப்பு\nசர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா சார்பில் நடத்தப்படுகின்ற மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு...\nகழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் ரொஜர்ஸ் அணி வெற்றி\nகொழும்பு கிரிக்கெட் ரொஜர்ஸ் அணிக்கும் ஆனந்த கிரிக்கெட் கழக அணிக்குமிடையே கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட்...\nபழைய மாணவர்கள் கட்டார் கிளை ஏற்பாட்டில் புட்சால் சுற்றுப்போட்டி\nபென்டாஸ்மக் 5 இன் மூன்றாம் பருவகால புட்சால் சுற்றுப்போட்டியில் எவரெஸ்ட் கோல்ட் அணி சம்பியன் பட்டத்தையும் எவரெஸ்ட் கிறீன் அணி இரண்டாம் இடத்தையும்...\nசிறந்த சாரதி அசான் சில்வாஇ சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் புத்திக கசுன் சில்வா\n2018ம் ஆண்டின் அனைத்து கார் ஓட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அசான் சில்வா சிறந்த சாரதியாக இரண்டாவது தடவையாகவும் நவீன கார் ஒன்றிற்கு உரிமையாளரானதோடு...\nஅகிலவுக்கு பந்து வீச தடை - ஐசிசி\nஇலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் சபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை...\nபந்துவீச்சு பாணி முறையற்றது; அகிலவிற்கு பந்துவீச தடை\nஅகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை...\nசொந்த மண்ணில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா\n50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மீண்டெழுந்தது இந்தியாசுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட்...\nகளத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.அடுத்த...\nபயிற்சி ஆட்டத்தில் அணியின் கெளரவம் காப்பாற்றிய மெத்திவ்ஸ்\nசுற்றுலா மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து பதினொருவர் அணிக்குமடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் தமது முதல்...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு....\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த...\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால்...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்ல�� என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61505-vishal-helped-veteran-singer-sarala.html", "date_download": "2018-12-12T06:09:47Z", "digest": "sha1:RDH3746VO5DBRVXJNK2YPMDNIOR55JUS", "length": 16964, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "வறுமையில் வாடும் ”நூறாண்டுகாலம் வாழ்க” பாடல் புகழ் சரளா - விஷால் உதவிக்கரம்! | Vishal helped veteran singer Sarala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:14 (30/03/2016)\nவறுமையில் வாடும் ”நூறாண்டுகாலம் வாழ்க” பாடல் புகழ் சரளா - விஷால் உதவிக்கரம்\nரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் போன்ற படங்களில் பாடல்கள் பாடியவர் பழம்பெரும் பாடகி சரளா. “நூறாண்டு காலம் வாழ்க.... நோய் நொடி இல்லாமல் வளர்க”... என இவரது இந்தப் பாடல் இப்போதும் திருமண, குழந்தை பிறப்பு வீடுகளை அலங்கரிக்க தவறுவதில்லை.\nபலரது சந்தோஷ தருணங்களிலும் முதன்மை வகிக்கும் பாடல் பாடிய சரளா மற்றும் அவருடைய இரண்டு பெண்களும் தற்சமயம் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே வருமானமின்றி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை பத்திரிகை வாயிலாக அறிந்த விஷால் உடனே அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nஉங்களுக்கு நான் இருக்கிறேன் என்று கூறி சரளாவின் குடும்பத்தாருக்கு மாதம் தோறும் தனது தேவி அறகட்டளை மூலமாக ரூபாய் 5,000 தருவதாகவும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தருவதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி அவரது வீட்டுக்கு விஷாலின் அறக்கட்டளையிலிருந்து பண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nVishal helped veteran singer Sarala சரளா தூக்குமேடை பேசும் தெய்வம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்���்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை.\nஎன்றும் சூப்பர் ஸ்டார்... மாஸ் ரஜினியின் பெர்சனல் பக்கங்கள்... எக்ஸ்க்ளூசிவ\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வ\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-12-12T06:17:59Z", "digest": "sha1:36A6Q3GYVEZZILTAE6NI2XBAFGJNU433", "length": 4050, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊசியிலை மரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஊசியிலை மரம்\nதமிழ் ஊசியிலை மரம் யின் அர்த்தம்\nகூம்பு வடிவக் காய்களையும் ஊசி போன்ற இலைகளையும் கொண்ட, இலையுதிர் காலத்தின்போது இலைகளை உதிர்க்காத (குளிர்ப் பிரதேசங்களில் வளரும்) ஒரு வகை மரம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-05-08-2015/", "date_download": "2018-12-12T05:31:00Z", "digest": "sha1:TAUWDYA7N7O22IADKAOBWPYOXH4NLSQE", "length": 7050, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "கார்ட்டூன் – 05.08.2015", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கார்ட்டூன்»கார்ட்டூன் – 05.08.2015\nPrevious Articleஇடதுசாரி இயக்கத்தின் முன்னோடி கம்பம் பி.எஸ்.ராஜன் காலமானார்\nNext Article பெருகவே செய்யும்…\nகய்யூர் தியாகிகளின் கடைசி நிமிடங்கள்… (2018 கய்யூர் தியாகிகளின் 75ம் ஆண்டு நினைவு தினம்)\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகும் ஆபத்து…\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/3_11.html", "date_download": "2018-12-12T06:12:58Z", "digest": "sha1:7T2C4U3YR5MKOGSHHLB3NHTFEMGMUM2Z", "length": 3707, "nlines": 50, "source_domain": "www.weligamanews.com", "title": "கொழும்பில் குப்­பை­களை அகற்­ற, தின­மும் 3½ கோடி செலவு", "raw_content": "\nHomeஇலங்கை கொழும்பில் குப்­பை­களை அகற்­ற, தின­மும் 3½ கோடி செலவு\nகொழும்பில் குப்­பை­களை அகற்­ற, தின­மும் 3½ கோடி செலவு\nகொழும்பில் நாளாந்தம் கொட்­டப்­படும் குப்­பை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏனைய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை விடவும் கொழும்பு மாந­கர சபை பெரு­ம­ள­வான நிதி­யினை செல­விட வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக கொழும்பு மேயர் ரோசி சேனா­நா­யக்க தெரி­வித்தார்.\nகொழும்பில் சேரும் குப்­பை­களை அகற்­று­வ­தற்கு கொழும்பு மாந­கர சபை தின­மொன்­றுக்கு 3½ கோடி ரூபா செல­வி­டு­கி­றது.\nமாதாந்தம் 108 கோடி ரூபா இதற்­காக செல­விட வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் கூறினார்.\nகொழும்பு நகரில் தினம் 600 மெற்­றிக்தொன் குப்பை சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது.\nஇந்தக் குப்­பை­களை அகற்­று­வ­தற்கு இரு தனியார் நிறு­வ­னங்­களும் கெர­வ­லப்­பிட்­டிய தாழ்­நிலம் அபி­வி­ருத்­திச்­ச­பையின் குப்பை அகற்றும் பிரிவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.\nஇந்த நிறு­வ­னங்­க­ளுக்கே குப்­பை­களை அகற்றுவதற்காகக் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/07/nibunan-movie-review/", "date_download": "2018-12-12T05:16:02Z", "digest": "sha1:QVYL4D2D2E4XQUIJCCOUFRIEOIZWTTLK", "length": 13419, "nlines": 167, "source_domain": "talksofcinema.com", "title": "Nibunan Movie Review | Talks Of Cinema", "raw_content": "\nநிபுணன் – action king அர்ஜுனுடைய 150th film. அர்ஜுன் சார் படம் என்ற உடனே, தேசப்பற்றோட, தீவுலயோ, பார்டர்லயோ இல்ல நம்ம ஊருக்குள்ளேயோ இருக்குற தீவிரவாதிகளை தேடித் கண்டுபிடிச்சு சுட்டுத் தள்ளுற படமா எதிர்பார்த்து உள்ள போனா, நமக்கு பெரிய ஏமாற்றம் தான்… ஆனா, அதை ஏமாற்றம்னு சொல்ல முடியாது, surprise னு சொல்லலாம். ஏன்னா , படம் நல்லாவே இருக்கு. அப்புறம் தான் ஞாபகம் வருது, அர்ஜுன் சில பல வருடங்களாவே தீவிரவாதிகளை புடிக்கிற படம்லாம் விட்டுட்டார்னு… ஏன்னா, இப்போல்லாம் தீவிரவாதிகளா யாரை காட்டினாலும் பிரச்னை வருதுல்ல… தேவையில்லாததை பேசி, நம்ம வீடியோவை ban பண்ணிர போறாங்க… ஓகே, நாம கதைக்கு வருவோம்… ஒரு சீரியல் கில்லர்… கொலை நடந்துக்கிட்டே இருக்கு… அங்க சில குழப்பமான தடயங்களும் கிடைக்குது… அந்த குழப்பமான தடயங்களை வைத்து யார் கொலை பண்ணுனதுனு கண்டுபிடிச்சாங்களா இல்லையா என்பது தான் ஒன் லைன்…. இந்த ஒன் லைன்க்கு மேல டூ லைன் சொன்னாலும் படம் பாக்கும் போது நல்லாருக்காது… அப்டியே சொல்லித்தான் ஆகணும்னு நீங்க கேட்டாலும் எனக்கு சொல்ல தெரியாது…ஏன்னா, எல்லாமே கொஞ்சம் அறிவுப்பூர்வமா, கிடைக்குற தடையங்களை interpret பண்ணுற மேட்டர்… அதைப் படத்துல பாத்தாதான் நல்லா இருக்கும்.\nஅர்ஜுன் சார் – வயசே ஆகாதா சார் உங்களுக்கு… ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு’னு கட்டெறும்பு புடிக்க போகும்போது எப்பிடி இருந்தாரோ, இப்போ ‘நிபுணன்’ல கொலைகாரனை பிடிக்கப்போகும்போதும் அப்பிடியே இருக்காரு…ஏன், அதை விட ஸ்டைலாவே இருக்காரு… investigation லயும் சரி, டீமை guide பண்ணும்போதும் சரி… ரொம்ப நீட்டா perform பண்ணிருக்காரு. அவருக்கடுத்த attraction பிரசன்னா and வரலக்ஷ்மி. பிரசன்னா silent னா வரலக்ஷ்மி சவுண்ட் பார்ட்டி. இவுங்க மூணு பேரும் தான் மேஜரா வர்றாங்க. கதை ட்ரிம் ஆ இருக்கணும்னு songs எல்லாம் avoid பண்ணியிருக்காங்க. அதே மாதிரி அந்த sentiments ஐயும் avoid பண்ணிருக்கலாம்.கொஞ்சம் slow ஆக்குது படத்தை…\nநவீன்…background music படத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு. சில thriller படங்கள்ல த்ரில் கொடுக்குறேன்னு சொல்லி இஷ்டத்துக்கு music போட்டு தலைவலியை குடுப்பாங்க…அந்த மாதிரியெல்லாம் இல்லாம, நிஜமாவே த்ரில் feel பண்ண வைக்குறாரு. அரவிந்த் கிருஷ்ணா camera சொல்லவே வேண்டியதில்லை… புதுப்பேட்டையோட frames ஷாட்ஸ் லாம் இன்னும் மறக்க முடியாது. இதுலயும் படத்தோட quality கு செம்மயா ஹெல்ப் பண்ணிருக்காரு.\nடைரக்டர் அருண் வைத்தியநாதன்… ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டுனு ஒரு டீசென்ட் திரில்லர் குடுத்தாரு…இப்போ நிபுணன் also ஒரு engaging ஆன சஸ்பென்ஸ் திரில்லர் movie . gst னால தியேட்டர்ல டிக்கெட் விலை அதிகம் ஆனதுல இருந்து நம்ம industry காரங்களுக்கும் பொறுப்பு வந்துருச்சு போல… மக்கள் குடுக்குற காசுக்கு நல்ல படம் கொடுக்கணும்னு…last week வந்த ரெண்டு படங்களும் நல்லா இருந்தது…இந்த வீக்கும் அப்பிடித்தான் இருக்கும்னு தோணுது… ஏண்டா இழுக்கிற, படம் எப்பிடி இருக்குனு மட்டும் சொல்லு அப்டிண்றவங்களுக்கு, நிபுணன் – தாராளமா பாக்கலாம்…\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2010/05/blog-post_08.html", "date_download": "2018-12-12T05:28:33Z", "digest": "sha1:C2KLYKPZP6M76762ZFU6WOMNRWZW3NTN", "length": 36217, "nlines": 401, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா? (1/2)", "raw_content": "\nகல்வெட்டுகளிலும் பின்னர் ஓலைச்சுவடிகளிலும் அதன் பின்னர் செப்பேடுகளிலும் குடியிருந்த பழந்தமிழ் மொழியானது அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுமா என்றும், உரைநடையில் பீடுநடையிடுமா என்றும், அச்சுக்கலை அறிமுகமான காலத்தில் தமிழ் கோலோச்சுமா என்றும், தட்டச்சு கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் தமிழ் மூச்சடக்கி எழுமா என்றும், தட்டச்சு கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் தமிழ் மூச்சடக்கி எழுமா என்றும், தொழிற்புரட்சி ஏற்பட்ட கடந்த நூற்றாண்டில் தமிழ் மீளுமா என்றும், தொழிற்புரட்சி ஏற்பட்ட கடந்த நூற்றாண்டில் தமிழ் மீளுமா என்றும், அறிவியல் வளர்ச்சிக்கிடையில் தமிழ் மலர்ச்சியடைந்து மணம் தருமா என்றும், அறிவியல் வளர்ச்சிக்கிடையில் தமிழ் மலர்ச்சியடைந்து மணம் தருமா என்றும், தொழில்நுட்பத்தின் தொல்லைக்குள் தமிழ் தொலையாதிருக்குமா என்றும், தொழில்நுட்பத்தின் தொல்லைக்குள் தமிழ் தொலையாதிருக்குமா என்றும், ஆகக் கடைசியாக முகிழ்த்திருக்கும் கணினி – இணையத் துறையில் கன்னித்தமிழ் கரைசேருமா என்றும், ஆகக் கடைசியாக முகிழ்த்திருக்கும் கணினி – இணையத் துறையில் கன்னித்தமிழ் கரைசேருமா என்றும் தமிழுக்கு எதிராகக் காலாந்தோறும் நம்பிக்கையில்லாத போக்குகள் கட்டவிழத்து விடப்பட்டுள்ளன.\nஆனால், அத்தனைக் காலங்களையும் தடைகளையும் எதிரில் வந்த இடர்களையும் கடந்து இன்று தமிழ்மொழி வாழ்ந்து வருகிறது; உலகமெல்லாம் பரந்து – விரிந்து – மற்றைய மொழிகளைப் போல வளர்ந்து வருகின்றது. உலகின் பல நாடுகளில் தமிழும் தமிழரும் இன்று குடியேறி வளம்பெற்று வருகின்றனர்.\nஅந்த வகையில், மலேசியாவில் சூழலில் இற்றை நாளில் தமிழ்மொழியின் நிலைமை அல்லது ஆளுமை எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை இந்தப் பதிவு அலசவிருக்கிறது.\n1.மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்\nமலேசிய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது விதியின்கீழ் தமிழுக்கு அரசுரிமைமையும் பாதுகாப்பும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது:-\nவரைவு எண்:152:- அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு ��ற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.\nவரைவு எண்:152(1)(a):-பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்\nவரைவு எண்:152(1)(b):-கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.\n2. அரசாங்கத் துறையில் தமிழ்\nமலேசிய அரசாங்கத்தில் பல துறைகளில் தமிழ்மொழிக்கு தகுந்த வாய்ப்பு வழங்கப்படுள்ளது. கல்வித் துறை, தகவல் துறை ஆகிய இரண்டிலும் தமிழுக்குப் பரவலான இடம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் வழக்குமன்ற மொழிப்பெயர்ப்பாளர் பணியில் தமிழ்மொழிக்கு நிரம்ப தேவை இருக்கின்றது. இவைகளைத் தவிர்த்து மற்றைய துறைகளில் தமிழ்மொழிக்குக் குறைவான வாய்ப்புகளே உள்ளன.\nபாலர் வகுப்பு தொடங்கி (6வயது), தொடக்கப்பள்ளி (7–12வயது), இடைநிலைப் பள்ளி (13-17வயது), பிறகு உயர்க்கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்மொழிக் கல்விக்கு மலேசியாவில் விரிவான அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nமொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இருக்கின்றன. இப்பள்ளிகளில் ஏறக்குறைய ஒரு இலக்கத்து பத்தாயிரம் (110,000) மாணவர்கள் பயில்கின்றனர். தொடக்கப்பள்ளியில் 6ஆம் ஆண்டில் அரசுத் தேர்வு நடைபெறும். அதேபோல் இடைநிலைப் பள்ளியில் 3ஆம் படிவத்திலும்(பிஎமார்) 5ஆம் படிவத்திலும்(எசுபிஎம்) அரசுத் தேர்வுகள் நடைபெறும். பிறகு ஆறாம் படிவத்தில் எசுதிபிஎம் எனும் தேர்வு நடத்தப்படும்.\nதொடக்கத் தமிழ்ப்பளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழைப் படிப்பதற்கான பாடநூல்கள், கலைத்திட்டங்கள், பயிற்சி நூல்கள், தேர்வுகள் ஆகிய அனைத்தையும் அரசின் செலவிலேயே வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு அரசாங்கமே பயிற்சியளிக்கிறது. தமிழாசிரியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் இருக்கும்.\nபல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் இளங்கலை, முதுகலை, ��ுனைவர் படிப்பு வரையில் படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி தனியாக ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. இதுவும் பட்டப் படிப்பாகும்.\n4. தமிழ் ஊடகத் துறை\nஅரசாங்க ஊடகமான மலேசிய வானொலி தொலைக்காட்சி (Radio Televisyen Malaysia) ஆகிய நிறுவனம் வாயிலாக 24 மணி நேர தமிழ் வானொலி(Minnal FM) நடத்தப்படுகிறது. தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலியேறுகின்றன. அரசாங்கச் செய்தி நிறுவனமாகிய ‘பெர்னாமா’ (Bernama TV) தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்திகள் ஒவ்வொரு நாளும் 3 முறை ஒளியேறுகின்றது.\nமேலும், தனியார் தொலைக்காட்சி (Astro) நிறுவனத்திலிருந்து 24 மணி நேரமும் தமிழ் நிகழ்சிகள் ஆறு அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதேபோல், தனியார் தமிழ் வானொலிகள் இரண்டு (THR Raga / Osai) உள்ளன.\n5. தமிழ் இதழியல் துறை\nதற்சமயம் மூன்று தமிழ் நாளிதழ்கள் வெளிவருகின்றன. 1924 தொடங்கி இன்றுவரை நிற்காமல் வெளிவரும் ஒரே நாளிதழ் உலகத்திலேயே தமிழ் நேசன் எனும் மலேசிய நாளிகைதான். கடந்த மே 1 தொடங்கி மலேசிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாலையிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் தகவல் ஏடாக புதிய உதயம் எனும் இதழ் இலவயமாக வழங்கப்படுகிறது. வார, மாத இதழ்கள், மாணவர் இதழ்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவருகின்றன.\n6. தமிழ் இலக்கியத் துறை\nமலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு சீரான தன்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மரபுக் கவிதைகள், உரைவீச்சுகள், சிறுகதை, நாவல், கட்டுரை இலக்கியம், குழந்தை இலக்கியம் என பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவருகின்றன. இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் நாளிதழ்களும், அரசாங்க வானொலியும் பெரும் பங்காற்றுகின்றன. உள்நாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பெற்று அதிக அளவில் நூல்களும் வெளிவருகின்றன. அவற்றுள் மொழியியல், இனவியல் சார்ந்த ஆய்வு நூல்களும் அடங்கும். கடந்த 4 ஆண்டகளாக தமிழ் நாள்காட்டி வெளிடப்பெறுகிறது. இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதற்கு வாய்ப்பும் இருக்கிறது.\nதமிழ்மொழியை முன்னெடுத்து நடத்தும் தமிழ் இயக்கங்கள் பல இருக்கின்றன. மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்நெறிக் கழகம், தமிழ்க் காப்பகம், தமிழ் மணி மன்றம், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம், திருக்குறள் இ��க்கம், தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான இன்னும் பல அமைப்புகள் தமிழ்மொழி வளர்ச்சிப் பணிகளை இடையறாது நடத்தி வருகின்றன. தமிழுக்கு எதிராக அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களையும் இவ்வமைப்புகள் தீர்த்து வைக்கின்றன.\n8. தமிழ் நிகழ்ச்சிகள் / மாநாடுகள்\nதமிழ் நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற அளவுக்குத் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்துகொண்டே இருக்கும். குறிப்பாக, கோலாலம்பூர், பேரா, பினாங்கு முதலான ஊர்களில் தமிழ் எழுச்சிமிக்க நிகழ்ச்சிகளும் மாநாடுகளும் அதிகமாக நடைபெறும். முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, திருக்குறள் மாநாடு, சிலப்பதிகார மாநாடு, வள்ளலார் ஆன்மநேய மாநாடு, கம்பன் விழா, பாரதிதாசன் விழா, கண்ணதாசன் விழா, தமிழர் திருநாள், சித்தர் மாநாடு போன்றவை குறிப்பிடத்தக்க பெரிய மாநாடுகள். வரும் மே திங்கள் 21–23இல் ஐம்பெரும் காப்பிய மாநாடு முதன்முறையாக நடைபெறவுள்ளது.\nமலேசியாவில் தமிழ் இணையம் மெல்லென வளர்ந்து வருகின்றது. முரசு தமிழ் செயலியை உலகத்திற்கு அளித்த பெரும் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனைச் சாரும். இவர் கைப்பேசியில் இயங்கும் ‘செல்லினம்’ எனும் செயலியையும் உருவாக்கியுள்ளார். அதேபோல சிவகுருநாதன் என்பவர் நளினம் செயலியையும், இரவிந்திரன் என்பார் துணைவன் செயலியையும் உருவாக்கி தமிழ்க் கணிமை உலகத்திற்கு அளித்தவர்கள்.\nமலேசியாவில் இன்று தமிழில் சில இணையத்தளங்களும் பல வலைப்பதிவுகளும் உருவாகி இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.\n1.இணைய வெளியில் இனிய பயணம்\n2.பதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்\nமலேசியப் பிரதமருடைய இணையத் தளமும் தமிழில் செயல்படுகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இரு நாளிதழ்கள் இணையப் பதிப்பாக வெளிவருகின்றன. மின்னிதழ்களும் இணையத்தில் வலம்வருகின்றன.\n10. தமிழில் குடும்ப நிகழ்ச்சிகள் / சமய நிகழ்சிகள்\nகுடும்ப நிகழ்ச்சிகளையும் சமயம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் முழுக்க முழுக்க தமிழிலேயே நடத்திக்கொள்ள விரும்பும் மக்கள் இங்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கின்றனர். குழந்தைக்குப் பெயர்சூட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா, இறப்பு, ஆதனாற்று, கோயில் குடமுழுக்கு, குருபூ���ை முதலியவற்றில் தமிழையும் தமிழ் அருட்பாடல்களையும் திருக்குறளையும் முன்படுத்துகின்ற சூழலைக் காண முடியும். பொங்கல் விழா இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.\nஇப்படியெல்லாம் தமிழ்மணம் செழிக்கும் நாடாக மலேசிய விளங்குகிறது. இருப்பினும், இந்த நிலைமை எதிர்காலத்திலும் தொடருமா மலேசியாவில் தமிழ் நிலைக்குமா என்பதை அடுத்தத் தொடரில் ஆராய்வோம். மறவாமல் வாருங்கள்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 4:18 PM\nஇடுகை வகை:- 1.மொழி, தமிழ்மணம் * பதிவு\nவள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்\nமுனைவர் மு.இளங்கோவனுடன் மறக்கவியலா மணித்துளிகள்\nமுனைவர் மு.இளங்கோவன் மலேசியா சுற்றுச்செலவு\nஎழுத்துச் சீர்மை:- செம்மொழி மாநாட்டில் அறிவிப்பு க...\nஆசிரியர் நாள்:- நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்...\nமே 16இல், தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு\nஎழுத்துச் சீர்மை:- பதிவர்களுக்குத் திறந்த மடல்\nமலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (3/3)\nமலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (2/3)\nமலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (1/3)\nமுத்தமிழ் வளர்த்தெடுத்த மலையகத் தமிழறிஞர்\nபதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்\nஇணைய வெளியில் என் இனிய பயணம்\nதிருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (2...\nதிருத்தமிழ் எழுதுகிறேன்; திருத்தமிழ் செய்கிறேன் (1...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_18.html", "date_download": "2018-12-12T04:58:56Z", "digest": "sha1:HBP2TCJIK4OFT57AQK5XPOYB6TADB6ZB", "length": 8927, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவாக எடுத்துரைத்து அதற்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளை பாதுகாக்காது என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாகும்.\nஜனாதிபதியின் ஒவ்வொரு முன்னெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்தின் நலன் கருதியதாகும். பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்யவே ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார். –என்றார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட��டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றேன் - மனோ\nசிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/tiruvannamalai-illegal-abortion-3-people-arrest-pjaykh", "date_download": "2018-12-12T05:56:31Z", "digest": "sha1:GJXYG54YDYCDTYIACHJZVLF2ZTMQWHQR", "length": 10719, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "15 ஆண்டுகள்... 19 ஆயிரம் கருக்கலைப்புகள்... திருவண்ணாமலையில் பகீர்!", "raw_content": "\n15 ஆண்டுகள்... 19 ஆயிரம் கருக்கலைப்புகள்... திருவண்ணாமலையில் பகீர்\nதிருவண்ணாமலை வேங்கிக்காலில் ஆனந்தி என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவண்ணாமலை வேங்கிக்காலில் ஆனந்தி என்பவர் கடந்த 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டில், சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த 1ம் தேதி நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிவந்தது. இதனையடுத்து போலி பெண் டாக்டர் ஆனந்தி(51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட வீடு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. இவர் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக 2 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது 2,400 சதுர அடி பரப்ப���வில், லிப்ட் வசதியுடன் கூடிய 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபோது, பதுங்கு குழிகள் போன்ற ரகசிய அறைகள் இருந்ததும், மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குற்றச்செயலில் ஈடுபட்ட இவர்களின் வங்கி கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் சோதனை நடந்த அன்று மட்டும் 25 பேர் கருக்கலைப்புக்காக அப்பாய்ன்ட்மென்ட் பெற்றிருந்தனர். ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் எண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.\nதிருவண்ணாமலை தனியார் காப்பகத்தில் 9 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.... மாணவிகள் பரபரப்பு வாக்குமூலம்\nகார்த்திகை தீப திருவிழா... ஆரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்\nடிடிவி தினகரனின் குரு... மூக்குபொடி சித்தர் காலமானார்\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவில் போலீஸ் கெடுபிடி... 7 இடங்களில் மட்டுமே அன்னதானம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nபாரதியாருக்காக பல்லக்கு தூக்கிய துணைமுதல்வர் ஓபிஎஸ் வீடியோ...\nகன்னியாகுமரி டூ காஷ்மீர் \"அட்ச்சி தூக்கு\" தான்... கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்\nஆண்களுக்காக ��ட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nஹய்யோ... சான்ஸே இல்ல போங்க பேட்ட டீசர் உண்மையாவே மரண மாஸ்\nஆட்சி நீடிக்க இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்... இபிஎஸ், ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு\n‘இந்தியன் 2’வுக்கு இசையமைக்க விரும்பவில்லை’ ...ஷங்கரை கழட்டிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்...ஏன்.ஏன்..ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalogam.com/new/forumdisplay.php?s=616524f8c213949ee1f9712cdec22f20&f=85", "date_download": "2018-12-12T04:45:26Z", "digest": "sha1:CCGAHCFUUHJNCSMGJB6KZ5JIM6XBTP23", "length": 19417, "nlines": 223, "source_domain": "kamalogam.com", "title": "பழைய அறிவிப்புகள் - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nபழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன\nசிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் ( 1 2 3 4 5 )\nபுதியவர் சேர்க்கை 2016 / பழைய கதைகள் ( 1 2 )\nநமது காமலோகம்.அமை தளம் மாறுகிறது ( 1 2 3 4 )\n2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\nநீண்ட பதிப்புகளின் நகல் வைத்துக் கொள்க\nபுதிய மாற்றங்கள் (குறிப்பாக புதிய ஐகேஷ்) ( 1 2 3 4 5 ... Last Page)\nகாமப் படங்கள் விதிமுறை மாற்றம் ( 1 2 3 4 5 )\nஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்���ங்கள் ( 1 2 3 4 5 ... Last Page)\nகாமலோகத்துக்கு உதவுதல்: Buy iCash & Support us\nவிளக்கம்: காமலோக புதியவர்கள் சேர்க்கை\nபத்து மாத நன்கொடை அறிக்கை ( 1 2 3 )\n[Unicode First Post] புதிய இடத்திற்கு வரவேற்கிறேன் ( 1 2 3 4 5 )\nமார்ச் [2009] சிறந்த கதைப் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nவருடாந்திர வாசகர் சவால் கதை விருது ( 1 2 3 )\nபுதியவர் சேர்க்கை, தள மேம்படுத்துதல் ( 1 2 3 4 )\nபாஸ்வேர்ட் மாற்றுவது அவசியம் ( 1 2 3 4 5 ... Last Page)\nநி.சவால்: 0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் '14 மாத சிறந்த **கதைப்போட்டி: முடிவுகள்\n2014 புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லை. ( 1 2 3 )\nநி.சவால்: 0101 - மத்தளக் காட்டிடையே முத்தாரக் குளிப்பு - போட்டி முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள் ( 1 2 3 4 )\nவருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2013: முடிவுகள் ( 1 2 3 )\nஏப்ரல், மே, ஜூன் & ஜூலை 2014 மாதாந்திர சிறந்த **கதைப்போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள் ( 1 2 3 )\nமே, ஜூன், ஜூலை & ஆகஸ்ட் 2014 மாதங்களுக்கான சிறந்த கதைப் போட்டி - முடிவுகள் ( 1 2 )\nநி.சவால்: 0099 - குண்டு மாங்கா - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nநி.சவால்: 0095 - என் கணவனின் ஆசை - வாக்கெடுப்பு முடிவுகள் ( 1 2 3 4 )\nநி.சவால்: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள். ( 1 2 3 4 )\nசிறந்த காமலோக விமர்சகர் 2013: வாக்கெடுப்பு முடிவுகள் ( 1 2 3 4 )\nமார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள். ( 1 2 )\nநி.சவால்: 0097 - உஷா.... உஷார் - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nநி.சவால்: 0096 - சுற்றுலா - சவால் போட்டி முடிவுகள் ( 1 2 3 )\nடிசம்பர் 2013 முதல் மார்ச் 2014 மாதங்களுக்கான சிறந்த **கதைப்போட்டி - முடிவுகள். ( 1 2 3 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைக��் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-12-12T05:22:48Z", "digest": "sha1:DZP26SMCKTGB5AQ3MATZS2FJETB55E5G", "length": 7639, "nlines": 93, "source_domain": "tamil.starlivenews.com", "title": "திருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர் – Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியா / திருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர்.\nஅதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர்.\nஅப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் காதலர் என தெரியவந்தது. இது குறித்து பசுதீப்புக்கு தெரியவந்த நிலையில் அவர் மனதை கல்லாக்கி கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்.\nஅதன்படி தனது மனைவியை திருமணமான ஆறே நாளில் அவர் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த பிரச்சனையை தீர்க்க இதைவிட்டால் வேறு வழியில்லை என பசுதீப் கூறியுள்ளார்.\nPrevious கணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nNext லுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nஜெய்ஹிந்த் என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர் ஹிட்லரையே மன்னிப்பு கேட்கச் செய்த தமிழன்…………………….\nகிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_270.html", "date_download": "2018-12-12T05:15:03Z", "digest": "sha1:U33QMEHTC7H2ZWMC5LII7LNRIRSHXCLL", "length": 13687, "nlines": 79, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டை நிர்­வகிக்க தெரி­யா­த­வர்­க­ளிடம் உள்­ளூ­ராட்­சியை ஒப்­ப­டைப்­பது அபா­ய­மாகும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநாட்டை நிர்­வகிக்க தெரி­யா­த­வர்­க­ளிடம் உள்­ளூ­ராட்­சியை ஒப்­ப­டைப்­பது அபா­ய­மாகும்\nநாட்டின் நிர்­வா­கத்­தினை முறை­யாக பரி­பா­லனம் செய்ய முடி­யாத தேசிய அர­சாங்­கத்­திடம் உள்­ளூ­ராட்சி சபை­களின் அதி­கா­ரங்களை ஒப்­ப­டைப்­பது அபா­ய­க­ர­மா­ன­தொரு செயற்­பாடு என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச குற்றம் சுமத்­தி­யுள்ளார்.\nதேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறுத் தெரி­வித்தார்.\nதற்­போது உள்­ளூ­ராட்சி சபை தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்கள் நாட­ளா­விய ரீதியில் இடம் பெற்று வரு­கின்­றது. நாட்டின் பிர­தான இரு கட்­சி­களும் உள்­ளூராட்சி தேர்­தலில் வெற்றி பெறு­வ­தாக மக்கள் மத்­தியில் கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கின்­றன . நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மக்கள் மத்­தியில் வெறுப்­புக்­களே அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன.\nகடந்த இரண்டு ஆண்டு கால­மாக நாட் டில் பல வித­மான பிரச்­சி­னை­க­ளுக்கு பொது மக்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர். பெற்றோல் தட்­டுப்­பாடு, ரயில் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளது வேலை நிறுத்தப் போராட்டம் போன்­ற­வற்றில் பொது­மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர்.\nமஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் 350ரூபா­வாக காணப்­பட்ட உரம் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில்2500 ரூபா­வாக விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் வாழ்க்கை செல­வுகள் நாளுக்கு நாள் அதி­க­ரி��்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றன.\nவிவ­சா­யத்­திற்கு தேவை­யான உரத்­தினை இறக்­கு­மதி செய்­வதில் சூழ்ச்­சிகள் இடம் பெற்று வரு­கின்­றன .இலங்­கையில் வழ­மை­யாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற உரத்­திற்கு பதி­லாக புதிய வகை உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இலங்­கையின் விவ­சா­யத்­திற்கு பாவிக்­கப்­படும் உரத்தின் தன்­மை­யுடன் ஒப்­பி­டு­கையில் இதன் தரம் மேல­தி­க­மா­னது என விவ­சாய திணைக்­களம் அறி­வித்தும் 76000மெற்றிக் தொன் உரம் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளமை தேவை­யற்ற விட­ய­மு­மாகும்.\nஇதற்கு நிதி அமைச்சு அனு­மதி வழங்க மறுத்­த­போதும் அமைச்­சரவையை அவ­ச­ர­மாக கூட்டி இறக்­கு­ம­திக்­கான அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டமை நிதி­ய­மைச்சின் பல­வீனத் தன்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.குறிப்­பிட்ட உரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் பொழுது அதன் விலையில் மாற்றம் ஏற்­படும் அதி­க­மான விலை­யினை நிர்­ண­யிக்கும் பொழுது சாதா­ரண விவ­சாயி ­க­ளுக்கு கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யாத நிலைமை உரு­வாகும் இதன் கார­ண­மாக விவ­சா­யிகள் பெரிதும் பாதிக்­கப்­ப­டுவர் இதுவா நல்­லாட்சி.\nஜன­வரி மாதத்தின் இறு­தியில் குறிப்­பிட்ட உரவகைகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­மாயின் நாட்டில் விவ­சா­யத்­துறை பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வதால் அதன் தாக்கம் நேர­டி­யாக விவ­சாய குடும்­பங்­க­ளையே சேரும்.\nஇவ்­வா­றான பிரச்­சி­னை­களின் மத்­தி­யிலே நல்­லாட்சி அர­சாங்கம் நிர்­வா­கத்­தினை மேற் ­கொண்டு வரு­கின்­றது. பிரச்சினைகளின் தீர் விற்கு வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் வெறுமனே வாக்குறுதிகளாகவே காணப் படுகின்றன. இதனடிப்படையில் உள்ளூ ராட்சி அதிகாரங்களும் தேசிய அரசாங்கத் தின் பொறுப்பின் கீழ் சென்றால் நாட்டின் எதிர்காலமும் தனிமனித வாழ்வும் மிக அபா யகரமானதாக மாறுவது நிச்சயம். இதற்கான மாற்று நடவடிக்கை மக்களிடமே உள்ளது என்றார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடன��� வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றேன் - மனோ\nசிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=49&sid=64e939308e4936c746af7f05135b15af", "date_download": "2018-12-12T05:27:20Z", "digest": "sha1:CL4QI5S53Z636RCGTPVJ6SS23TXYGCN2", "length": 9860, "nlines": 299, "source_domain": "www.padugai.com", "title": "Forex Trading Tutorial & Signal - Forex Tamil", "raw_content": "\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-12T04:57:05Z", "digest": "sha1:AQP5KG4I67OK4APOBOBWO22CKPP5EHBT", "length": 7205, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.18 கோடி நிதி : முதல்வரிடம் அரசு தலைமை வழக்கறிஞர் வழங்கினார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.18 கோடி நிதி ...\nமழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.18 கோடி நிதி : முதல்வரிடம் அரசு தலைமை வழக்கறிஞர் வழங்கினார்\nஅரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, மழை வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.18 கோடி வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி , தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உச்சநீதிமன்ற நீதியரசர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதித்துறை அலுவலர்கள்,\nசென்னை உயர்நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் மாவட்ட நீதி நிர்வாகப் பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட தொகையான 1 கோடியே 18 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய், தலைமை ஆட்சியாளர் மற்றும் பொதுநிலை பொறுப்புரிமையர் சார்பில் அளிக்கப்பட்ட தொகையான 10 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 373 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 875 ரூபாயாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTIyMDI2Nw==/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-12T05:23:57Z", "digest": "sha1:JA73QUBY66C7QDYZHINB77YFXAHDUCK6", "length": 13574, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nமன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை\nசென்னை : ''ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்திய வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ''இல்லாவிட்டால், அவர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, மயிலாப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.\nதமிழ் நாளிதழ் நடத்திய கூட்டத்தில் பேசிய, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, உலக அளவில், இந்துக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. தமிழக பிராமணர் சங்கம், ஆண்டாள் பக்தர்கள் சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் பேசியதாவது: இந்துக்களின் தெய்வத் தா���ாக, ஆண்டாளை பார்க்கிறோம். திருப்பாவை கொடுத்த ஆண்டாளை, ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதத்திலும், போற்றி வருகிறோம். வைரமுத்து, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இது, இந்துகளின் மனதை, பெரிய அளவில் புண்படுத்தியுள்ளது. அவர், வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது; ஆண்டாள் சன்னதிக்கு சென்று, மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅவருக்கு, ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள், பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும். அதுவரை, தமிழகம் முழுவதும், ஆங்காங்கே, தொடர்ந்து அமைதியான வழியில், இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க, மாநில மகளிர் அமைப்பு செயலர் லலிதா சுப்பிரமணியன்; உபன்யாசகர்களான தாமல் ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபாச்சாரியார், வேங்கட கிருஷ்ணன், வி.எஸ்.பி., தலைவர் வேதாந்தன், சிவாச்சாரியார் சங்க தலைவர் முத்துக்குமார குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியதாவது: தமிழர் என்ற போர்வை யில், இந்துக்களுக்கு எதிராக, சிலர் செயல்படுவதையும், பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுஉள்ளனர்.\nசிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால், முன்னிற்கும் பலர், பெரும்பான்மையினரை நசுக்கி வருகின்றனர். இந்தியாவில், இந்துக்களின் பலம் குறைந்து வருகிறது. தமிழக அரசின் சின்னமே, ஆண்டாள் குடி கொண்டிருக்கும், கோவில் கோபுரம் தான். அதற்கே, தற்போது, அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், வேடிக்கை பார்க்கிறது. இந்த போராட்டம், இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த போராட்டம், மதம், மொழி, வர்ணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது.\nவைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும். நாளை, இந்தியாவில் மட்டு மல்லாமல், இந்துக்கள் வசிக்கும் உலக நாடுகளிலும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டாள் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, மேற்கு மாம்பலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.\nஸ்ரீரங்கத்தில் கண்டன பேரணி :\nதிருச்சி, ஸ்ரீரங்கத்தில், நேற்று பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில், வைரமுத்துவை கண்டித்து, கண்டன பேரணி நடந்தது. அம்மா மண்டபத்தில் துவங்கிய பேரணி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில், நான்கு ராஜ வீதிகளிலும் நடந்தது. உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர். இதில், ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத் குமார ராமானுஜ ஜீயர் தலைமையில் நடந்த கண்டன பேரணியில், ஸ்ரீரங்கத்தில் உள்ள மடங்களின் ஜீயர்களும், பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஸ்ரீரங்கம் பகுதி பெண்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர், கையில் ஆண்டாள் படத்துடன் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சாரங்கபாணி கோவில் ராஜகோபுர வாசலிலிருந்து, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பாவை பாடியவாறு, காந்தி பூங்காவுக்கு ஊர்வலமாக சென்றனர். வைரமுத்துவை கண்டித்து, கோஷங்கள் எழுப்பி, ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை பாடி, அதன் பொருளையும் விளக்கிப் பேசினர். இந்த நுாதன போராட்டத்துக்கு, பகவத் கைங்கர்ய சபா தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.\nடிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nமியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதாய்லாந்தில் கயிற்றின் மீது யானையை நடக்க வைத்து சித்ரவதை செய்த பாகன் கைது\nஐஃபோனின் சில மாடல்களை விற்பனை செய்ய சீனா நீதிமன்றம் தடை\nஇரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்ட ஜாக் மா\nகிரானைட் முறைகேடு வழக்கில் 36 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவியேற்பு\nபெண்கள் கல்வி கற்றால் நாடு வளர்ச்சி அடையும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதுக்கோட்டையில் 99.66% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ\n10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி\nசர்வதேச பேட்மின்டன் போட்டி முதல்நிலை வீராங்கனைகளுடன் மோதும் சிந்து\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்\nஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம் | டிசம்பர் 10, 2018\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-2.html", "date_download": "2018-12-12T05:23:00Z", "digest": "sha1:JGBZQSZ4TPJWN5QMEVLVWPSAC35LYNZ6", "length": 10021, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | rajinikanth decides his next movie - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nஒருவழியாக சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் முடிவாகி விட்டது. படத்திற்கு தூயவன் என்று பெயர்வைத்துள்ளார்கள்.\nஇந்தப் படத்தை பிரபல இந்தி மற்றும் தெலுங்குப் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார். இந்தப்படத்தின் விவாதத்திற்காக ரஜினியின் கதை விவாதக் குழு மகாபலிபுரத்தில் மையமிட்டுள்ளது.\nகதை, அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினியின் கடைசிப் படமாக இதுஇருக்கக் கூடும் என்பதால், பாட்ஷா படத்தை விட அதிகபட்ச அளவில் ரஜினியை ஹைலைட் செய்யதிட்டமிட்டுள்ளார்கள்.\nவியாழக்கிழமை நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலின் முடிவைப் பொறுத்து கதையின் ஓட்டத்தை மாற்றவும்திட்டமிட்டுள்ளார்கள். முடிவுகள் தெரிந்ததும், அய்யாவா, அம்மாவா என்பதைத் தெரிந்து கொண்டு, கதையின்போக்கு மாறலாம்.\nரஜினிக்காக சூப்பர் பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து தீட்டியிருக்கிறார். படத்தின் பெரும்பலமாக இந்தப்பாடல் இருக்குமாம்.\nஇரண்டு கதாநாயகியர்கள் இந்தப் படத்தில். அதில் ஒருவராக உலக அழகி யுக்தா முகிமுடிவு செய்யப்பட்டுள்ளார்.மற்றவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசாதி ஒழிப்பை நாடும் பா. ரஞ்சித் படத்தில் சாதி வெறியர்களை விளாசிய ரித���விகா\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\n#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prakashraj-faced-speech-irks-tamil-creators-070907.html", "date_download": "2018-12-12T05:16:42Z", "digest": "sha1:26U7GRSQZEI2OVBAT5TYPUU7GGGLYRB5", "length": 14075, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரகாஷ் ராஜின் தம்பட்டம்! | Prakash Raj's bare-faced speech irks Tamil creators! - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரகாஷ் ராஜின் தம்பட்டம்\nகொஞ்ச நாட்களாக வாயடக்கத்துடன் இருந்த பிரகாஷ் ராஜ் மறுபடியும் நீளமாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாக்காரர்களிடையே எரிச்சல் எழுந்துள்ளது.\nகே.பாலச்சந்தரால் தமிழுக்கு அழைத்து வரப்பட்ட பிரகாஷ் ராஜ், நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர். சுயமாக தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறமையும் பெற்றவர்.\nதனது நடிப்புத் திறமையால் சுறுசுறுவென முன்னேறிய பிரகாஷ் ராஜ் இன்று தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்ட ஆரம்பித்துள்ளார். அவரது டூயட் மூவிஸ் சார்பில் இப்போது அதிக அளவில் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.\nஇந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஹோம் வீடியோ நிறுவனமான மோசர் பேயரும், பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து படத் தயாரிப்பில் குதித்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.\nஒரே நேரத்தில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெள்ளித்திரை, மயிலு, அபியும் நானும் என மூன்று படங்களை தயாரிக்கின்றன.\nவெள்ளித்திரை, மலையாளத்தில் வெளியான உதயானு தாரம் படத்தின் ரீமேக். இப்படத்தை விஜி இயக்குகிறார். இவர் அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி ஆகிய படங்களில் ராதா மோகனுக்கு உதவியாளராக இருந்தவர். இப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.\nஅபியும் நானும் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். தந்தைக்கும், மகளுக்குமான உறவை வெளிப்படுத்தும் கதையாம் இது. இதில் தந்தை வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். மகளாக வருகிறார் திரிஷா.\nஅடுத்த படம் மயிலு. மதுரையை கதைக்களமாக கொண்ட கிராமத்து கதை. அக்டோபர் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜீவன் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளனர்.\nநிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், தமிழ் சினிமாக்காரர்கள் குறித்து ரொம்பவே குறைபட்டுக் கொண்டார். அவர் பேசுகையில், தமிழ் சினிமாக்களில் இடம் பெறும் கதைகள் அனைத்துமே போலித்தனமாக உள்ளன. எதுவுமே நிஜத்தைப் பிரதிபலிக்கவில்லை.\nஆனால் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டுப் படங்களில் எல்லாம் நிஜக் கதைகளைத்தான் படமாக்குகிறார்கள். நிஜ சம்பவங்கள், நிகழ்வுகள்தான் அங்கு படமாகின்றன.\nடூயட் மூவிஸ் தொடர்ந்து தமிழில் நல்ல படங்களையே தந்து கொண்டிருக்கிறது. டூயட் மூவிஸ் மட்டும்தான் நல்ல படங்களைத் தருகிறது. மற்றவர்கள் அப்படி இல்லை என்றார்.\nபிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தமிழ் சினிமாக்காரர்களிடையே புதிய நெருப்பை மூட்டியுள்ளது. அப்படியானால் தனது குரு கே.பாலச்சந்தரையும் சேர்த்துத்தான் தமிழ் சினிமாக்காரர்களை திட்டுகிறாரா பிரகாஷ் ராஜ் என்று அவர்கள் கேட்கிறார்கள்.\nமுன்பு தமிழ் சினிமாக்காரர்களை விமர்சித்துப் பேசி வந்தார் பிரகாஷ் ராஜ். இதையடுத்து சில மூத்த கலைஞர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து அமைதிப்படுத்தியதாக கூறப்பட்டது. தற்போது மறுபடியும் 'பேச' ஆரம்பித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசாதி ஒழிப்பை நாடும் பா. ரஞ்சித் படத்த��ல் சாதி வெறியர்களை விளாசிய ரித்விகா\nபேட்ட படத்துல ''ஜானுக்கு'' என்ன காஸ்டியூம்.. அதே ''96'' மஞ்சள் சுடிதாரா.. திரிஷா க்யூட் பதில்\n#Petta படப்பிடிப்பில் ரஜினியால் வருத்தப்பட்ட சசிகுமார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T06:26:34Z", "digest": "sha1:6ZWPJE35TFXNBHG3P4WL5A4CZ5HMBU46", "length": 14526, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "பெருகவே செய்யும்…", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»தலையங்கம்»பெருகவே செய்யும்…\nதமிழகத்தில் காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக மாறிவருகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை கூட தமிழக அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது.\nதமிழகத்தில் காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக மாறிவருகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை கூட தமிழக அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது.\nதமிழகத்தில் காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாக மாறிவருகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களை கூட தமிழக அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது. போராட்டங்களைச் சீர்குலைக்கும் விதமாக காவல் துறையை ஏவி வன்முறையை கட்டவிழ்த்து விடுவது தற்போது தொடர் நடவடிக்கையாக மாறியிருக்கிறது. மறுபுறம் சாதியரீதியான படுகொலைகள், ஆணவக் கொலைகள், லாக்கப் மரணங்கள், காவல் துறையின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. மணல் கடத்தல் கும்பல், கந்து வட���டிக் கும்பல், கூலிப்படைகள் ஆகியவற்றின் அராஜகமும் தொடர்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாத்து, மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அவற்றில் கோட்டை விட்டு குறட்டை விடுகிறது.\nசமூகத்தில் சாதி மத பேதமற்று நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என அமைதியான முறையில் தூத்துக்குடியில் நடைபயணம் சென்ற வாலிபர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அதே போன்று நாகப்பட்டினத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது கடுமையாக தடியடி நடத்தி சிறையில் அடைத்தது. ஆம்பூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஷமீல் அகமது, அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார்.\nஇந்த மரணத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி காவல் துறையே பதற்றத்தை உருவாக்கியது. கோவில்பட்டியில் மாணவர் சங்க தலைவர்களை காவல் நிலையத்தில் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தாக்கி, மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது. கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றபோது, ஏதோ மதக் கலவரத்தை கட்டுப்படுத்துவது போல், தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி மக்களை விரட்டியடித்தது.\nபச்சையப்பன் கல்லூரியில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியது. இப்படி தமிழக காவல்துறை கழகத்தின், கலவரத்துறையாக மாறி கோரத் தாண்டவமாடுகிறது. அதே நேரம் டாஸ்மாக் பார்களில் தள்ளாடுபவர்களுக்கு காவல் துறை கைத்தடியாக மாறி தோள்கொடுத்து துணை நிற்கிறது. இந்த கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை ஆளும் அதிமுக அரசு மனதில் கொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரம் கையிலிருக்கிறது என்பதற்காக காவல்துறையை ஏவி போராடுபவர்களை அடித்து நொறுக்குவதன் மூலம், பிரச்சனையை மூடிமறைத்து போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது. மாறாக போராட்டத்தின் வீரியம் பன்மடங்கு பெருகிடவே செய்யும். உண்மையில் ஆளும் அரசு பிரச்சனையை தீர்க்க விரும்பினால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பொ��்வழக்குகளை திரும்பபெற்று, நீதி கேட்டுப் போராடியவர்களை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். தடியடி, லாக்கப் மரணம், அத்துமீறுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது பாரபட்சமின்றி அரசு உரிய நட வடிக்கை எடுத்து தண்டித்திட வேண்டும்.\nசாதியரீதியான படுகொலைகள் பெருகவே செய்யும்... மாணவர் சங்கம்\nNext Article கோவிலுக்குள்சென்ற தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்\nகடன் நிவாரணம் இரண்டு வகைப்படும்\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/3", "date_download": "2018-12-12T05:52:34Z", "digest": "sha1:JIDO3IM443QLWJ2XX7BCZOYLDDFKFTZ4", "length": 14013, "nlines": 198, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 3", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்திற்கு சிவாவை இவ்வளவு பிடித்திருப்பதற்கு இதுதான் காரணம்\nசூப்பர்ஸ்டாருடன் செலஃபீ எடுக்க முடியாததால் ரஜினி ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வைரலாகும் வீடியோ\n திரையுலகத்தை சேர்ந்தவரை தான் மணக்கிறார்\nபேட்ட கொண்டாட்டத்திற்கு இடையே அமர்களமாய் வந்த அஜித்தின் விஸ்வாசம் பட தகவல் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nபேட்ட நிகழ்ச்சியில் அஜித்தை தான் தாக்கி பேசினாரா விஜய் சேதுபதி- வெளியான உண்மை\nமீண்டும் மெர்சல் காட்டிவிட்ட விஜய் எல்லாம் சர்கார் பட விஷயம் தான்\nகஜா புயல், 2.0 வசூல், ரசிகர்கள் தொல்லை - பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்\nமேடையில் பேசும்போது ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்\nஆந்திராவில் யார் டாப் விஜய்யா அஜித்தா\nரஜினிக்காக நான் முதன்முதலில் கம்போஸ் செய்த பாடல் இதுதான் ஆடியோ லாஞ்சில் அனிருத் பேச்சு\nபிறந்தநாள் அன்று நான்.. ரசிகர்களுக்கு ரஜினி கூறியுள்ள அதிர்ச்சியான அறிவிப்பு\nசூப்பர்ஸ்டார் இடத்துக்கு யாரும் வர முடியாது: யாரை தாக்கி பேசினார் பேட்ட தயாரிப்பாளர்\nபெரிய ஆளை எதிர்த்தா தான் நாமும் பெரிய ஆள்: ரஜினி, பேட்ட பற்றி விஜய் சேதுபதி\nபிக்பாஸ் வின்னர் ரித்விகா போட்டி முடிந்து முதன் முதலாக கமிட் ஆன படம், முன்னணி இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nஎனக்கு அது மட்டும் வரவே வராது - சசிகுமாரிடம் கூறிய சூப்பர்ஸ்டார்\nபாகுபலி-2 வசூல் சாதனையை முறியடிக்கும் 2.0, தமிழ் சினிமாவின் பெருமை\nசெம்பருத்தி சீரியலால் நடுரோட்டில் கதறி அழுத நடிகை லட்சுமி- இதற்கா இப்படி\nமரண மாஸ் பாடல் இங்கிருந்து தான் காப்பிடிக்கப்பட்டதா ஒரே வீடியோ மீமில் டோட்டல் டேமேஜ் செய்த ரசிகர்கள்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் சர்கார் மாஸ்- ரசிகர்கள் ஆரவாரம்\nபேட்ட பிரமாண்ட இசை வெளியீட்டு விழா லைவ் அப்டேட்ஸ், இதோ\nஎனக்கே கடுப்பாகிவிட்டது, இனி இது தான் என் முடிவு, காஜல் அதிரடி\nஅஜித்திற்கு பிடித்த இயக்குனரான சிவாவை கலாய்த்தாரா வெங்கட் பிரபு- வைரலான வீடியோ, ஆனால் உண்மை இதுதான்\nஅஜித்-வினோத் இணையும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை- சூப்பரோ சூப்பர்\nசிம்புவின் ரசிகர்களுக்கு மாநாடு படம் குறித்து சூப்பர் அப்டேட்- STR அதிரடி\nஅஜித்தை பிரச்சனையில் சிக்க வைக்கும் அவருடைய ரசிகர்கள், என்ன வேலை பார்த்துள்ளார்கள் பாருங்க\n2.0 தமிழகத்தில் இத்தனை கோடி நஷ்டத்தை சந்திக்குமா\nமுதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது இதனால் தானாம், ஷங்கரே கூறிய தகவல்\nUSAவில் சர்கார் படம் மூலம் ரஜினியின் 2.0 சாதனையை கொஞ்சம் கூட நெருங்க முடியாத விஜய்- முழு விவரம்\nரூ. 6.4 லட்சத்திற்கு ஒரு HandBag வாங்கிய பிரபல நடிகை- ஷாக்கான ரசிகர்கள்\nகஞ்சா அடித்த ஹன்சிகா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம், இதோ\n2.0 ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஅஜித் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்\nஅஜித்துடன் படம் நடிப்பது எப்போது- சூப்பர் பதில் சொன்ன விஜய் சேதுபதி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதுபாய்யில் கைதான இந்திய பாடகருக்கு இத்தனை வருட சிறை தண்டனை கிடைக்குமா\nபேட்ட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பாளர் இவர் தான், இளம் கலைஞருக்கு அடித்த யோகம்\n பிரபல சீரியல் நடிகை கொலை வழக்கில் திடீர் கைது\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் தயாரிப்பாளர் கைது\nநடிகர் பவர்ஸ்டார் மற்றும் மனைவியை அடைத்து வைத்துள்ள கும்பல் காரணம் இதுதான்- மகள் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/2606-indore-man-sentenced-to-death-for-rape-and-murder-of-4-month-old.html", "date_download": "2018-12-12T05:38:19Z", "digest": "sha1:5ZCK6TWHQBQTMLKWNHD6GMTMOK372MNM", "length": 7463, "nlines": 93, "source_domain": "www.kamadenu.in", "title": "4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு | Indore Man Sentenced To Death For Rape And Murder Of 4-Month-Old", "raw_content": "\n4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு\nமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த மாதம் 4 மாத பெண் குழந்தையைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது இந்தூர் செசன்ஸ் நீதிமன்றம்.\nஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்ரம் ஷேக், இந்த வழக்கை அரிதினும் அரிதாகக் கருதி தூக்கு தண்ட���ை வழங்க வேண்டும் என்று நீதிபதி வர்ஷா வர்மாவிடம் கோரிக்கையை முன்வைத்தார்.\nஇதனை ஏற்ற நீதிபதி போஸ்கோ சட்டத்தின் கீழ் குற்றவாளி நவீன் கட்கேவுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.\nகடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கைக்குழந்தை ஒன்றுடன் அதன் பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நவீன் என்ற நபர் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார். நவீன் அந்தக் குடும்பத்துக்கு தெரிந்த நபரே. அருகிலிருந்து கட்டிடத்தின் தரைத்தளத்துக்குச் சென்று நவீன் குழந்தையை அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளார். குழந்தை தொடர்ந்த அழவே குழந்தையின் வாயைப் பொத்தி மூர்ச்சையடையச் செய்துள்ளார். பின்னர், குழந்தை தரையில் ஓங்கி வீசி கொன்றுள்ளார்.\nஇந்த கொடூர சம்பவம் முடிந்ததும் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தரைத்தளத்தில் கடை வைத்திருந்த நபர் ஒருவர் கடையைத் திறக்க வந்தபோது குழந்தையின் சடலத்தைக் கண்டு போலீஸில் புகார் கொடுத்தார்.\nபோலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நவீன் குழந்தையை தோளில் சுமந்து செல்வது தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் நவீனை அடையாளம் காட்டினர். பின்னர், போலீஸார் நவீனை கைது செய்தனர். குற்றம் நிரூபணமான நிலையில் நவீனுக்கு போலீஸார் தூக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.\nநீதிமன்றத்துக்குள் நவீன் அழைத்துச் செல்லப்பட்டபோதும் பின்னர் நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்டபோதும் நவீனை பொதுமக்கள் காலணிகளை வீசித் தாக்கினர்.\n4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு\nஉங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை ஒழுங்காகப் பராமரிக்க சில டிப்ஸ்\n100 பந்து ஆட்டங்களில் கவனம் தேவை: எச்சரிக்கும் கங்குலி\nராமர் காலத்திலேயே டெக்னாலஜி இருந்தது: இதைச் சொன்னவர் பஞ்சாப் ஆளுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2013/02/200.html", "date_download": "2018-12-12T04:44:04Z", "digest": "sha1:GIMYVND65K26ZSOQUNMSZKZNKPOLFFAU", "length": 12573, "nlines": 113, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: அன்புள்ள அய்யனார்–சு.ரா. வின் 200 கடிதங்கள் புத்தகம்", "raw_content": "\nஅன்புள்ள அய்யனார்–சு.ரா. வின் 200 கடிதங்கள் புத்தகம்\nபெரியவர் சுந்தரராமசாமி அவர்களின் 200 கடிதங்களை உள்ளடக்கிய புத்தகம் “அன்புள்ள அய்யனார்” . அவர் அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. மனதில் கல்மிஷமில்லாமல் அன்போடும், ஆழ்ந்த நட்புணர்வோடும் ஒரு பெரிய படைப்பாளி, விடாமல், தொடர்ந்து ஒரு வாசகருக்கு, எழுத்தாளருக்கு, பேட்டியாளருக்கு, முனைப்பாக எழுதிய கடிதங்கள். அய்யானாரை விடாமல் ஊக்கப்படுத்தியும், அவரது தனிப்பட்ட, இலக்கியம் சார்ந்த செயல்களைப் பாராட்டியும், வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதமாய், போலியான வார்த்தைகளோ, புகழுரையோ, புத்திமதிகளோ இல்லாமல், ஆத்மார்த்தமாய், அழுத்தமாய், ஒருவரின் முன்னேற்றத்தில் உளமார்ந்த அக்கறை கொண்டு, ஒருவர் தொடர்ந்து செயல்பட முடியுமானால் அதற்கு சு.ரா. அவர்கள் அய்யனாருக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் இங்கே சான்றாக நிற்கிறது. இப்படி ஒருவருடன் நமக்குத் தொடர்பு இல்லாமல் போயிற்றே என்கிற ஏக்கம் ஒரு நல்ல வாசகனுக்குக் கண்டிப்பாக ஏற்படும். அவரது குடும்ப விஷயங்கள், இவரது குடும்ப நடப்புகள், நலன்கள், இவரது அடுத்தடுத்த முயற்சிகள், இலக்கிய நிகழ்வுகள், எல்லாவற்றையும் ஒவ்வொரு கடிதத்திலும் அக்கறையோடு விசாரித்து, அளவாக, அழகாக அவருக்கு அதுபற்றியதான தேவையை எடுத்துச் சொல்லி, எங்ஙனமேனும் அய்யானார் வாழ்க்கையின் உச்சத்திற்குப் போய்விட்டதைத் தான் கண்ணாரக் கண்டாக வேண்டும் என்கிற நம்பிக்கையோடும், பாசத்தோடும் சுரா அவர்கள் எழுதியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் நாமும் நம் வாழ்க்கையில் கருத்தாக எடுத்துக் கொள்ளத் தூண்டும் கருத்துரைகள். பரந்த உள்ளமும், நல்ல எண்ணங்களும், செயல்களும், நல்லொழுக்கமும், நேர்மையும், இருந்தால் மட்டுமே இப்படியான ஒரு நம்பிக்கை மிகுந்த அக்கறையை மற்றவர்பால் செலுத்த முடியும். அவரின் இழப்பு பல சிறிய, பெரிய இலக்கியவாதிகளுக்குப் பெரும் நஷ்டம்தான். ஆனால் அதை வாய்விட்டுச் சொல்லத் தயங்கும் நிலை காண முடிகிறது. ஏன் என்றுதான் புரியவில்லை. விகல்பமின்றி உணருபவர்கள் நல்லதை நன்னோக்கில் புரிந்து கொள்வார்கள். நல்ல சிந்தனையையும், நல்ல எண்ணங்களையும், நல்ல செயல்களையும், ஆத்மார்த்தமாய் விரும்புபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது . மீனாள் பப்ளிஷிங் உறவுஸ் இதை வெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 11:31\nபுதிய இட���கை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓ...\nசுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்...\n“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ----------------...\nபுதுப்புனல் கலை இலக்கிய மாத இதழ் பிப்ரவரி 2013 ல் ...\nசுஜாதாவின் கலைந்த பொய்கள் - குறுநாவல்\nஅன்புள்ள அய்யனார்–சு.ரா. வின் 200 கடிதங்கள் புத்தக...\n“காவல்”–சிறுகதை–அந்திமழை- பிப்ரவரி 2013 மாதஇதழில்\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் என்.சி.பி.எச். நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2011 ல் எனது நினைவுத் தடங்கள் என்ற சிறு...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2014/07/672014.html", "date_download": "2018-12-12T04:45:19Z", "digest": "sha1:BBSKKYDQQBZALSQHLMSPFZQSOYF46JEZ", "length": 76496, "nlines": 158, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: தினமணி கதிர் 6.7.2014 இதழில் எனது “சத்யாவைத் தேடி…” சிறுகதை", "raw_content": "\nதினமணி கதிர் 6.7.2014 இதழில் எனது “சத்யாவைத் தேடி…” சிறுகதை\nநிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோபாலா. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம் என்று. இறங்கிய வேகத்தில் நிதானிக்கும்முன் ஆட்டோ ஒன்று உரசுவது போல் கடந்து சென்றது. கவனிக்காமல் இறங்கிவிட்டோமா அல்லது இடிக்காமல் கடந்து விடலாம் என்று அது பறக்கிறதா தெரியவில்லை. மனக் கலக்கத்தோடேயே எந்தக் காரியம் செய்தாலும் இப்படித்தான் நிதானமில்லாமல் இருக்கும், அவ்வப்போதைய வேலைகளில் கவனமிருக்க வேண்டும். பயணத்திற்காக, தான் கிளம்பியதிலிருந்தே இப்படித்தான் இருக்கிறோமோ என்று நினைத்தான். இனி கவனத்தை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். வந்த வேலை முடியும்வரை அது மிக முக்கியம்.\nமுற்றிலும் புதிய இடம். இதுவரை அம்மாதிரி ஒரு பகுதிக்கு வந்ததில்லை. ஓரமாய் நின்று நிதானித்து சுற்றிலும் பார்த்துக் கொண்டான். காலை ஏழு மணிக்கே மிகுந்த பரபரப்புக் கூடியிருந்தது. நெருக்கமான கடைகளுக்கு முன்னே குப்பைகள் சிதறிக் கிடந்தன. சிதறலாக சனக் கூட்டம். நிறைய இடத்தில் எச்சிலும், செங்காவி உமிழலும். ஈக்கள் மொய்த்துக் கிடந்ததுமாய் பார்வைக்குப் பட்டு முகம் சுளிக்க வைத்தது. எதிலும் மிதிக்காமல் நிற்கவே ஒரு அலசல் தேவைப்பட்டது. வந்து நிற்கும் பேருந்துகளையும், கூட்டத்தையும், தான் செல்ல வேண்டிய வண்டிதானா என்கிற தேடுதலையும், முகத்தில் கலக்கத்தோடு பலர் நிகழ்த்திக் கொண்டிருப்பதும், திடுபுடுவென்று ஓடுவதும், பின் ஏமாற்றத்தோடு வந்து நிற்பதும், ஒரு கால் வைத்தால் போதும் என்று வயதுக்கு மீறிய எழுச்சியோடு போய்த் தொற்றுவதும், தவறி ஏறிய வண்டி என்கிற ஏமாற்றத்தோடு தடுமாறிக் குதிப்பதும், எல்லாமும் இங்கே இப்படித்தான் என்பதுபோல் வேடிக்கை பார்க்கும் சனங்களுக்கு மத்தியிலான பரபரப்பில் இவன் கண்கள் அந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருந்தன.\nகுறுக்கே சாலை பிரிக்கப்பட்டு மரங்கள் நடப்பட்டிருந்தன. சில வளர்ந்தும், நிறையச�� செடிகள் கருகியும் காணப்பட்டன. கருகிய செடிகளின் நடுவே காலைப் பதித்துக் கடந்து கொண்டிருந்தார்கள் பலர். அப்படிக் கடக்கையில் வேகமெடுத்து வரும் ஊர்திகளைத் தவிர்க்க முயல்கையில் எவரேனும் சிக்கிக் கொள்ள இயலும் என்பதாக இவன் மனம் பதைபதைத்தது. அந்தப் பகுதியில் இறங்குபவர்கள் எல்லாருமே எதிர்வரிசை நோக்கியே சென்றார்கள். சாலையைக் கடந்த பின்னாலும் ரயில்வே கிராசிங் இருந்தது. அதையும் கவனமாய்க் கடக்க வேண்டிய நிலை. ஐந்து நிமிடத்திற்கொரு முறை அடைத்து அடைத்துத் திறக்கும் வழியில் அது சாத்தியமாகாது என்று எந்நேரமும் அந்த இரும்பு கேட்கள் அடைத்தே கிடந்தன. ஓரமாக S வடிவத்தில் இரும்புக்கிராதி வழியே ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தனர். ரயில் வந்தால் கவனமாய் நின்றுகொள்வதும், பின் நகருவதுமாய் ஓய்வில்லாமல் பாதை நிரம்பி வழிந்தது.\nபேருந்துகளின் இரைச்சல்களுக்கு நடுவே எதையும் பொருட்படுத்தாமல் தன் வழியுண்டு என மின்சார ரயில் தடதடவென்று விரைந்து கொண்டிருப்பதும், சமயங்களில் வெளியூரிலிருந்து வரும் அதிவேக ரயில்களும் கடந்து செல்வதும், பொழுது போவதற்கு அங்கே போடப்பட்டிருக்கும் சாலை ஓரப் பேருந்து நிறுத்த அறைகளில் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்தாலே போதும் என்று தோன்றியது.\nஅந்தப் பரபரப்பில்தான் அவள் தினமும் வந்து செல்ல வேண்டும். நாளைக்கு ஒரு முறையேனும் அவள் வந்துதான் ஆக வேண்டியிருக்கும். ரயில்வே கிராசிங்கையும், இந்த வண்டி நிறுத்தங்களையும், சாலையையும் கடந்தால்தான் காய்கறிச் சந்தை. இருக்கும் கசகசவென்ற கூட்டம் இங்கிருந்தே இவனைச் சங்கடப்படுத்தியது. குறுகிய இடைவெளியில் இரு வரிசைக் கடைகளுக்கு நடுவே ஆட்கள் போவதும், வருவதுமாய் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் அவள் இருந்தால் இத்தனை காலை வேளையில் வந்திருக்கக் கூடுமா இத்தனை காலை வேளையில் வந்திருக்கக் கூடுமா அவளின் வாழுமிடமாக இந்த இடம் எப்படி அமைந்தது அவளின் வாழுமிடமாக இந்த இடம் எப்படி அமைந்தது காலம் இங்கே கொண்டு தள்ளியிருக்கிறதே காலம் இங்கே கொண்டு தள்ளியிருக்கிறதே திருமணமாகிக் குடும்பத்தோடு இருப்பாளா, தனியளாய் வாழ்வாளா திருமணமாகிக் குடும்பத்தோடு இருப்பாளா, தனியளாய் வாழ்வாளா வேலை எதுவும் பார்ப்பாளா அல்லது வீட்டு மனைவியாய்க் காலம் கழிக்கிறாள��� வேலை எதுவும் பார்ப்பாளா அல்லது வீட்டு மனைவியாய்க் காலம் கழிக்கிறாளா எந்த நிலையில் அவளைச் சந்திக்க நேரிடும் எந்த நிலையில் அவளைச் சந்திக்க நேரிடும் இடம் மட்டுமே இது என்று தெரிந்த அளவில் இப்படி வந்தது சரியா இடம் மட்டுமே இது என்று தெரிந்த அளவில் இப்படி வந்தது சரியா அமைதியாய் இருக்கும் அவள் வாழ்வில் தனது வருகையால் அநாவசியமாய்ப் புயல் கிளம்பி விட்டால் அமைதியாய் இருக்கும் அவள் வாழ்வில் தனது வருகையால் அநாவசியமாய்ப் புயல் கிளம்பி விட்டால் அவள் கணவனோடு சந்திக்க நேர்ந்தால் தன்னை என்னவென்று சொல்லிக் கொள்வது அவள் கணவனோடு சந்திக்க நேர்ந்தால் தன்னை என்னவென்று சொல்லிக் கொள்வது உடன் படித்தவன் என்றா பக்கத்து வீட்டுப் பழக்கம் என்றா எப்படி தனது இந்த வருகை பிரச்னையில்லாமல் அமையுமா அவளுக்கு ஏதேனும் உதவிசெய்தல் போல் ஆகுமா\nரயில்வே கிராசிங்கிற்கு அப்புறம் தென்பட்ட வீடுகளைப் பார்த்தபோது புதிதாய்த் தோன்றிய நகர்ப்புறமாய் இருக்கலாமோ என்று நினைத்தான். நிறைய வீடுகள் பழசாய்த் தோற்றமளிப்பதை வைத்து அதுவும் ஒரு பழகிப் புழங்கிப் போன பழைய பகுதிதான் என்று தோன்றியது. அங்கே தென்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அது பழசு. ஆனால் அது தனக்குப் புதுசு. முற்றிலும் புதுசு. வேற்று மாநிலத்தில் பணிபுரியும், வாழும் தனக்கு அது அப்படித்தானே இருக்க முடியும் எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன தாய் மண்ணை மிதித்து எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன தாய் மண்ணை மிதித்து பெரு நகரத்தின் இத்தனை தூரத்திற்கப்பாலும் சனங்கள் நம்பிக்கையோடு வந்து குடியிருப்பதும், இதுவும் நகரம்தான் என்பது போலும், அல்லது நகரமாய் நீட்டித்து விடவேண்டியதுதான் என்கிற தீர்மானத்திலும், வண்டி ஏறினால் அரைமணிதான் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பறந்து கொண்டிருப்பதும், இந்தப் புதிய நகரத்தில் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், உத்தேசமாய்ச் சொல்லக் கூட ஒரு முகவரி எதுவும் இன்றி ஏதோ ஒரு உத்வேகத்தில் உந்தப்பட்டு, தான் கிளம்பி வந்திருப்பதும், வந்ததும், வராததுமாக அந்த மார்க்கெட்டில் அவள் தென்படுவாளா என்று தேட முனைவதும், என்னவொரு போக்கு இது \nஎந்த அடையாளத்தை வைத்து அவளை அறிவது அந்தக் கறுப்பு நிறத்தையா அல்லது அவளின் அந்த அழகிய பிளந்த வாய் வெகுளிச் சிரிப்பையா அல்லது அந்த மறக்க முடியாத செதுக்கினாற் போன்றதான நீரோடை நெளிவு கொண்ட உடலமைப்பையா அல்லது அந்த மறக்க முடியாத செதுக்கினாற் போன்றதான நீரோடை நெளிவு கொண்ட உடலமைப்பையா இன்றைக்கும் அந்த வடிவம் அப்படியே சிதறாமல் இருக்குமா இன்றைக்கும் அந்த வடிவம் அப்படியே சிதறாமல் இருக்குமா ஓடி வந்து பின்புறமாய் இறுக்கியபோது கொஞ்சமும் முகம் சுழிக்காமல் இதமாய் வளைந்து கொடுத்து ரசித்து ஒத்துழைப்பாளே….அதே சத்யா கிடைப்பாளா இன்றும் ஓடி வந்து பின்புறமாய் இறுக்கியபோது கொஞ்சமும் முகம் சுழிக்காமல் இதமாய் வளைந்து கொடுத்து ரசித்து ஒத்துழைப்பாளே….அதே சத்யா கிடைப்பாளா இன்றும் அப்படியே கிடைத்தாலும் அதே அணுகுமுறை தெரியுமா இன்றைக்கும் அப்படியே கிடைத்தாலும் அதே அணுகுமுறை தெரியுமா இன்றைக்கும் அது எப்படி சாத்தியம்அப்படி ஒரு எண்ணத்திலா தான் புறப்பட்டு வந்தது மனசாட்சி இது நாள்வரை அந்த வழியிலா பயணித்திருந்தது மனசாட்சி இது நாள்வரை அந்த வழியிலா பயணித்திருந்தது வாழ்க்கை எப்படியெல்லாம் அவளைப் புரட்டிப் போட்டிருக்குமோ வாழ்க்கை எப்படியெல்லாம் அவளைப் புரட்டிப் போட்டிருக்குமோ முகம் கொடுத்தாவது பேசுவாளா பேசுவது இருக்கட்டும், பார்க்கவாவது செய்வாளா அல்லது இழுத்துக் கதவை மூடுவாளா அல்லது இழுத்துக் கதவை மூடுவாளா இத்தனை காலம் கழித்து இவன் ஏன் வந்து இப்போது குறுக்கிடுகிறான் என்று நினைப்பாளோ இத்தனை காலம் கழித்து இவன் ஏன் வந்து இப்போது குறுக்கிடுகிறான் என்று நினைப்பாளோ இவனால் உண்டாகும் புதிய குழப்பம் தேவையா என்று விலகினால்\nஎப்படியும் அவளை அங்கே பார்த்து விட முடியும் என்பதாய் மனதின் மூலையில் ஏதோவொரு எண்ணம் உந்தி உந்தி அவனைத் தள்ளிக் கொண்டிருந்தது. அவளைக் கண்டு சில நிமிடங்களேனும் பேசி விட்டால் அது நாள் வரை தன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்த பாரம் நீங்கும். அதன் பின் தான் மனக் கிலேசம் அற்றவனாய் சுதந்திரமாய் இயங்கலாம். அதற்கு வழி பிறக்குமா அவளைச் சந்திப்பேனா அல்லது தளர்ந்து போய் இப்படியே திரும்பி விடுவேனா\nசத்யா….என்று அவனையறியாமல் வாய் அவள் பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டது. மனோ…என்னோட மனோ….அவளும்தான் வாய்நிறையச் சொல்வாளே….கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிச் சொல்வாளே…என்னைக் குழந்தையாய் நினைத்து அள்ளிக் க���ள்வாளே…மடில படுத்துக்கோ என்பாளே….தாயின் அரவணைப்பிற்குப் பிறகு மனதார உணர்ந்த அடுத்த சுகம் அதுதானே…அந்த அளவுக்கு அவளுக்கு என்னிடம் அப்படி என்ன ஈர்ப்பு எந்த சிறப்புத் திறமையும் இல்லாத சாதாரணனான நான் எப்படி அவளின் பிரியத்திற்குரியவனாக ஆனேன் எந்த சிறப்புத் திறமையும் இல்லாத சாதாரணனான நான் எப்படி அவளின் பிரியத்திற்குரியவனாக ஆனேன் என்னையே குறிவைத்துக் குறிவைத்து வந்தாளே என்னையே குறிவைத்துக் குறிவைத்து வந்தாளே என்னை விட அழகான, புத்திசாலியான, சுறுசுறுப்பான, நிறைய இளைஞர்கள் இருந்தார்களே அப்போது…என் நண்பர்களாக இருந்த அந்தப் பலரிடம் இல்லாத, கிடைக்காத ஈர்ப்பு அப்படி என்ன கிடைத்தது என்னிடம் என்னை விட அழகான, புத்திசாலியான, சுறுசுறுப்பான, நிறைய இளைஞர்கள் இருந்தார்களே அப்போது…என் நண்பர்களாக இருந்த அந்தப் பலரிடம் இல்லாத, கிடைக்காத ஈர்ப்பு அப்படி என்ன கிடைத்தது என்னிடம் அவர்களுக்கு மத்தியில் நான் எப்படி அவள் மனதில் அடையாளப்படுத்தப்பட்டேன் அவர்களுக்கு மத்தியில் நான் எப்படி அவள் மனதில் அடையாளப்படுத்தப்பட்டேன் எனக்கும் கூடவா ஒரு பெண்ணின் கருணை கிடைத்தது எனக்கும் கூடவா ஒரு பெண்ணின் கருணை கிடைத்தது அவள் என்னிடம் வைத்தது கருணையா, அன்பா அவள் என்னிடம் வைத்தது கருணையா, அன்பா கருணை கொள்ளும் அளவுக்கு நான் ஏதேனும் குறையுள்ளவனா என்ன கருணை கொள்ளும் அளவுக்கு நான் ஏதேனும் குறையுள்ளவனா என்ன ஒரு வேளை எங்கள் வீட்டு வறுமை அவளை ஈர்த்து என்பால் நெருங்க விட்டதோ ஒரு வேளை எங்கள் வீட்டு வறுமை அவளை ஈர்த்து என்பால் நெருங்க விட்டதோ அந்த வறுமையிலும் செம்மையாய்த் திகழும் என் வீட்டு நிகழ்வுகள் அவளைப் பக்கமாய் நெருங்கி வரச்செய்ததோ அந்த வறுமையிலும் செம்மையாய்த் திகழும் என் வீட்டு நிகழ்வுகள் அவளைப் பக்கமாய் நெருங்கி வரச்செய்ததோ சத்யா…என் வாழ்க்கையின் வசந்தமாய் வந்த நீ இப்போது எங்கிருக்கிறாய் சத்யா…என் வாழ்க்கையின் வசந்தமாய் வந்த நீ இப்போது எங்கிருக்கிறாய் உன்னை இந்தப் பாவி கண்டு பாவ மன்னிப்புப் பெறுவேனா உன்னை இந்தப் பாவி கண்டு பாவ மன்னிப்புப் பெறுவேனா நீ என் கண்ணுக்குப் படுவாயா நீ என் கண்ணுக்குப் படுவாயா உன் கருணை மிகு கண்கள் என்னை ரட்சிக்குமா\nஉன்னப்பத்தித் தெரிஞ்சிக்கலாம்னுதான் மு��ற்சி பண்ணேன்…நடக்கலியே….அந்தளவுக்கு நா என்ன தப்புப் பண்ணினேன். நீயும் நானும் பழகினது ஒரு தப்பா நானென்ன உன்னைக் கெடுத்துட்டா கைவிட்டேன் நானென்ன உன்னைக் கெடுத்துட்டா கைவிட்டேன் ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டா ஓடப் பார்த்தேன் ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டா ஓடப் பார்த்தேன் சீக்கிரம் வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே கிடைச்ச வேலையை ஏத்துக்கக் கிளம்பிப் போனேன்….அதுக்குள்ளேயும் நம்ம பழக்கம் உன் வீட்டுக்கு எப்டித் தெரிஞ்சிது சீக்கிரம் வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே கிடைச்ச வேலையை ஏத்துக்கக் கிளம்பிப் போனேன்….அதுக்குள்ளேயும் நம்ம பழக்கம் உன் வீட்டுக்கு எப்டித் தெரிஞ்சிது அந்த தனம் சொல்லியிருப்பாளோ அவதானே ஒரு நாள் நம்ம நிழலைப் பார்த்தா ரூமுக்குள்ள ஒதுங்கின நாம, கதவைச் சாத்த மறந்து போக, அதோட உயரத்துக்கு உறால்ல தெரிஞ்ச நம்ம நெருக்கத்தைக் கண்டுட்டு அவதான் சொல்லியிருப்பாளோ… ரூமுக்குள்ள ஒதுங்கின நாம, கதவைச் சாத்த மறந்து போக, அதோட உயரத்துக்கு உறால்ல தெரிஞ்ச நம்ம நெருக்கத்தைக் கண்டுட்டு அவதான் சொல்லியிருப்பாளோ… நீதான் உடனே ஓடிட்டியே…அதுதானே தப்பாப் போச்சு அன்னிக்கு…. நீதான் உடனே ஓடிட்டியே…அதுதானே தப்பாப் போச்சு அன்னிக்கு…. அந்த வேலைக்காரி சொல்லலைன்னா நிச்சயம் யாருக்கும் தெரிஞ்சிருக்காதே…நீயும் காத்திட்டிருந்திருப்பே…நானும் ஓடி வந்திருப்பனே சீக்கிரம்….பாவி…எல்லாம் அவளால கெட்டுது….அவளே நேரடியா நம்மைக் கண்டிச்சிருந்தாக் கூடப் பரவால்லியே…போய்ப் போட்டுல்ல கொடுத்துட்டா…..\n“இருக்கானா அவன்….ஒழுங்கா இருக்கச் சொல்லு…இப்ப எதுக்கு எந்தங்கை அட்ரசைக் கேட்கிறான்…\nஅவன் கேட்கலடா …நாந்தான். அவனை எதுக்கு இழுக்கிறே\n நீ அவனுக்குக் கொக்கில்ல…..உனக்கெதுக்கு…நீ இந்த சைடு….அவ இருக்கிறதோ மெட்ராசு…. தெரிஞ்சிட்டு என்ன பண்ணப் போற…அவளப்போயிப் பார்க்கிற ஜோலியெல்லாம் வச்சிக்காதே….\nசும்மாத்தாம்ப்பா கேட்டேன்…ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சமேன்னு …இஷ்டம்னா சொல்லு…இல்லன்னா விடு…அவ்வளவுதானே…..\nதெரியுண்டா உன்னப்பத்தியும்…உடனே முறுக்கிக்கிறேல்ல…..இன்னம் அப்டியேதாண்டா இருக்கீங்க எல்லாரும்….எவனும் மாறல்ல…..கல்யாணம் பண்ணி, குழந்தைக பெத்து என்னடா பிரயோசனம்…\nஇத்தன வருஷம் கழிச்சு இன்னைக்குத்தா��் பார்த்திருக்கோம்…அதுவும் நம்ம ஊர் சாமி கோயில்ல வச்சி….நாம சந்திச்சி இன்னும் ஒரு மணி கூட ஆகல்ல…அதுக்குள்ள இப்டியெல்லாம் பேசுற…\nசாமி கும்பிட வந்தா அந்த வேலய மட்டும் பார்க்கணும்டா… இதென்ன விசாரிப்பு…..அதான் அவன் சொல்லி விட்டானான்னு கேட்டேன்….எனக்குத் தெரியாதா ஒங்க ரெண்டு பேரோட நெருக்கம்….அவுங்கம்மா செத்துப் போயிட்டதுனாலதான கோயிலுக்கு வரல… …அதுவும் தெரியும் எனக்கு… எப்டித் தெரியும்னு கேட்காதே…உன்கிட்ட சொல்லணும்ங்கிற அவசியமில்லே… அவுங்க தெய்வம்டா…அவுங்க கையால எத்தனை வாட்டி சாப்டிருப்பேன்…சோறு போட்டவங்களை மறக்க முடியுமா அவுங்க பையன்ங்கிறதுனாலதான் இவன் தப்பிச்சான்….இல்லன்னா மாட்டுனான்……அன்னைக்கெல்லாம் எங்க வீட்டுல இருந்த கொந்தளிப்புக்கு…தெருவுல இழுத்துப் போட்டு மிதிச்சிருப்பேன் அவன….பிழைச்சுப் போனான்…இந்த வருஷம் வந்திருந்தான் அவன்தான் பலி ….இன்னைக்கும் எங்கியோ நடமாடிட்டிருக்கான்னா அதுக்கு எந்தங்கைதான் காரணமாக்கும்….அவ சொல்லுக்காகப் பிழைச்சான்…அவ்ளவுதான்…\nநீ பேசுறது ரொம்ப ஓவர்டா…உன் மனசையே கேட்டுப்பாரு…அந்தளவுக்கு அவன் அப்டி என்னடா பண்ணினான் ரொம்பத் தெறிக்கிறே அவ்வளவுதான் சொல்வேன்…இவன் இதோடு முடித்துக் கொண்டான்.\nஅவன் பாஷையே நல்லால்லடா….. சொல்லப் போனா அவனல்லாம் கோயிலுக்குள்ளயே விடக்கூடாதுடா…. ….அந்தப் பேச்சுப் பேசுறாண்டா…தண்ணி போட்டுட்டு தெருவுல சளம்புறாண்டா…பார்க்கிறவங்க என்னன்னு நினைப்பாங்க… எல்லாரும் புதுமுகங்க…ஒருத்தன் கூடப் பழைய ஆளுங்க இல்ல…அத்தனையும் டெல்லி, பாம்பே, வெளிநாடுன்னு குடிபெயர்ந்தாச்சு…வீடுகல்லாம் பாழடைஞ்சு கெடக்கு. எவனும் இல்ல. அத்தனையும் பழைய கதை பேசிட்டு நிக்குது…கேட்கத்தான் ஆளில்லை. ஆனாலும் கோயில் விசேஷத்துக்குன்னு கூடியிருக்குறவங்க, பழைய ஆசாமிகதானே… உருவம் மாறியிருக்கலாம். உள்ளம் அப்டியேதானே இருக்கும் உருவம் மாறியிருக்கலாம். உள்ளம் அப்டியேதானே இருக்கும்\nபாலுவையே உறுத்துப் பார்த்தான் மனோ.\nநீயே கதை விடுறியோன்னு தோணுது எனக்கு…அவன்ட்ட நயமாப் பேசி ஒரு அட்ரச வாங்கிட்டு வர முடில்ல உன்னால… என்னா ஆளுடாஎத்தனை வருஷம் பழகியிருக்க அவனோட முரட்டு குணம் உனக்குத் தெரியாதா அதுக்கேத்தா மாதிரிப் பேச மாட்டியா அதுக���கேத்தா மாதிரிப் பேச மாட்டியா எடுத்த எடுப்பிலயே அட்ரசக் குடுன்னா கேட்ப எடுத்த எடுப்பிலயே அட்ரசக் குடுன்னா கேட்ப அதான் மாட்டேன்ருக்கான்…அது என்னவோ கெடக்கட்டும்…கடைசியா சத்யா அட்ரசைக் கொடுத்தானா இல்லயா.. அதான் மாட்டேன்ருக்கான்…அது என்னவோ கெடக்கட்டும்…கடைசியா சத்யா அட்ரசைக் கொடுத்தானா இல்லயா.. அத மொதச் சொல்லு…. –மனது அடித்துக் கொண்டது. எப்படியும் பாலகிருஷ்ணன் வாங்கி வந்திருப்பான் என்று ஒரு நம்பிக்கை. எப்பொழுதும் தன் செயலை உயர்த்திச் சொல்லிக் கொள்பவன் அவன். ரொம்பவும் சிரமப்பட்டு, உனக்காக இத்தனை பாடு என்பதுபோல் முன் வைப்பான்.\nஅதல்லாம் மாட்டன்னுட்டான். நல்லவேளைடா….உன் இருப்பிடத்தைக் கேட்கல அவன்….அத நினை….கேட்கத் தோணலியா…விரும்பலியா தெரில….அவ தாம்பரத்துக்கு அடுத்து இருக்கிற ஊர்லதான் இருக்கான்னு சொன்னமாதிரித்தான் இருந்தது.….அவ்வளவுதான்..அதுக்கும் மேலே எதுவும் பெயரலை அவங்கிட்ட…அதையும் கூட என்னவோ ஒரு வேகத்துல உளறிட்டான்…அதுனாலதான் சட்டுன்னு நிறுத்திக்கிட்டான்…அவன்ட்டப் போயி அதுக்கும்மேலே என்னத்தைக் கேட்குறது .நீ மட்டும் எங்கூட வந்திருந்தேன்னு வச்சிக்க….உன்னை உண்டு இல்லன்னு பண்ணியிருப்பான் வந்திருந்த நாலு பேர் முன்னால ஊர் சிரிச்சிருக்கும் …இன்னும் அந்தக் கோபம் தணிஞ்ச மாதிரித் தெரில… …..மனசுல பழி வச்ச மாதிரி…\nநீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது மனோவிடமிருந்து. மனதுக்குள் பிடிவாதம் பிறந்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் சத்யாவைப் பார்த்து முடிப்பது என்பதுதான் அது. அப்போதே முடிவெடுத்துவிட்டான். தாம்பரத்தை அடுத்த பகுதி. அது ஒன்று போதும். முதலில் இங்கே அலசுவோம். விடப்போவதில்லை. தேடிப் பார்ப்போம்…பலனில்லையென்றால் அடுத்த முயற்சி பிறகு.\nஐந்து விரல்களும் அப்படியே பதிந்த அந்தப் புசுபுசுக் கன்னம். அவன் யார் அப்படிச் செய்வதற்கு எப்படி அந்தளவுக்கான உரிமையை அவனுக்கு வழங்கினார்கள் எப்படி அந்தளவுக்கான உரிமையை அவனுக்கு வழங்கினார்கள் கிறுக்கா அவர்களுக்கு அவள் தாய் எப்படி அதனைப் பொறுத்தாள் அப்படியென்ன சிறப்பு உரிமை அவனுக்கு அப்படியென்ன சிறப்பு உரிமை அவனுக்கு அந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துபவனா அவன் அந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துபவனா அவன் வீட்டுக்கு தினமும் வந்து செல்பவனுக்கே அந்த அளவுக்கான சுதந்திரம் இருக்குமானால் அதுநாள் வரை அவளோடு பழகிய தனக்கு எந்தளவுக்கு உரிமை கிடைக்க வேண்டும். கிடைத்திருந்தால்தான் கதை வேறாகியிருக்குமே வீட்டுக்கு தினமும் வந்து செல்பவனுக்கே அந்த அளவுக்கான சுதந்திரம் இருக்குமானால் அதுநாள் வரை அவளோடு பழகிய தனக்கு எந்தளவுக்கு உரிமை கிடைக்க வேண்டும். கிடைத்திருந்தால்தான் கதை வேறாகியிருக்குமே இது நடக்கவே வாய்ப்பில்லையே ஒரு மூன்றாமவன் அந்தக் குடும்பத்தோடு நெருங்க முடிவது எப்படி அவள் அண்ணன் அந்த நபர் மீது வைக்கும் நம்பிக்கை ஏன் தன் மீது விழவில்லை அவனுக்கு அவள் அண்ணன் அந்த நபர் மீது வைக்கும் நம்பிக்கை ஏன் தன் மீது விழவில்லை அவனுக்கு இத்தனைக்கும் இளம் பிராயம் முதல் ஒன்றாகப் பழகியவர்கள்தானே இத்தனைக்கும் இளம் பிராயம் முதல் ஒன்றாகப் பழகியவர்கள்தானே ஒரே தெருவில், அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள்தானே ஒரே தெருவில், அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள்தானே கொடுக்கல் வாங்கல்களோடு ஒட்டும் உறவுமாய் இருந்தவர்கள்தானே கொடுக்கல் வாங்கல்களோடு ஒட்டும் உறவுமாய் இருந்தவர்கள்தானே ஏன் அப்படி ஒரு திடீர் பகை பிறந்தது ஏன் அப்படி ஒரு திடீர் பகை பிறந்தது தவறு என்று உணரத் தலைப்பட்டால் நேரடியாய் கூப்பிட்டுக் கேட்டிருக்கலாமே தவறு என்று உணரத் தலைப்பட்டால் நேரடியாய் கூப்பிட்டுக் கேட்டிருக்கலாமே உடனே முடிந்து போயிருக்குமே அது என்ன, அந்த அவன் அவளைக் கண்டிப்பதாய் மட்டும் விஷயம் முடிந்து போனது அதோடு எப்படி அவர்கள் திருப்தி ஆனார்கள் அதோடு எப்படி அவர்கள் திருப்தி ஆனார்கள் என்னை ஏன் அழைத்து எதுவும் கேட்கவில்லை என்னை ஏன் அழைத்து எதுவும் கேட்கவில்லை ஊருக்கே தெரிந்து போகும் என்கிற பயமோ ஊருக்கே தெரிந்து போகும் என்கிற பயமோ அவன் எப்படி அந்தக் குடும்பத்தோடு அவ்வளவு நெருங்கினான். நட்பு ரீதியில் உள்ளே நுழைந்தவன் இந்த அளவுக்கு ஒட்டுதல் ஆனது எப்படி\nநீ பேசாம இரு சத்யா….இது ரொம்ப அநியாயம். உன்னை அடிக்கிறதுக்கு அவன் யாரு கண்டிக்கிறதுன்னா அதுக்கு ஒரு முறை இல்லையா கண்டிக்கிறதுன்னா அதுக்கு ஒரு முறை இல்லையா உங்க வீட்டுல உங்க அம்மா அண்ணனுக்கு மூளை இருக்கா இல்லையா உங்க வீட்டுல உங்க அம்மா அண்ணனுக்கு மூளை இருக்கா இல்லையா உங்க ���ுடும்ப நண்பர்னா அதுக்கும் ஒரு அளவு இல்லையா உங்க குடும்ப நண்பர்னா அதுக்கும் ஒரு அளவு இல்லையா உங்க அம்மா எப்டி இதைப் பார்த்திட்டிருந்தாங்க…அவுங்க மனசு துடிக்கலையா உங்க அம்மா எப்டி இதைப் பார்த்திட்டிருந்தாங்க…அவுங்க மனசு துடிக்கலையா எப்படி இவ்வளவு உரிமை கிடைச்சது அந்தாளுக்கு எப்படி இவ்வளவு உரிமை கிடைச்சது அந்தாளுக்கு அவரென்ன உங்க குடும்பத்தைக் காப்பாத்துறாரா… அவரென்ன உங்க குடும்பத்தைக் காப்பாத்துறாரா… உங்கம்மாவே கூட உன்னை இப்டி அடிச்சிருந்தாப் பரவாயில்லையே….ஒரு மூணாமத்தவன் கை வைக்கிறதை பார்த்திட்டு நிக்கலாமா உங்கம்மாவே கூட உன்னை இப்டி அடிச்சிருந்தாப் பரவாயில்லையே….ஒரு மூணாமத்தவன் கை வைக்கிறதை பார்த்திட்டு நிக்கலாமா உங்க அண்ணனுக்கு அறிவிருக்கா இல்லியா உங்க அண்ணனுக்கு அறிவிருக்கா இல்லியா அப்டி என்ன நெருக்கம் உங்கண்ணனுக்கும், அவனுக்கும்\nமனோ….தயவுசெஞ்சு நா சொல்றதக் கேளு ….இது உன் மேல விழ வேண்டிய அடி….நல்லாத் தெரிஞ்சிக்கோ….என்ன காரணத்தினாலயோ உடனே என்னை நோக்கிப் பாய்ஞ்சிடுச்சி…அவுங்க பேசின தொனியே வேற…அது சட்னு இப்டி திசை மாறி நின்னுடுச்சி…அவ்வளவுதான்…..அதுக்கும் காரணம் இல்லாம இல்லை….கொஞ்சம் நிதானமா யோசி…..உன் அப்பா, அம்மாவோட கௌரவந்தான் அதுக்கு முக்கியமான காரணம்னு எனக்குத் தோணுது…கௌரவம் ஜாதியைக் காப்பாத்துது….மதிப்பளிச்சு ஒதுங்க வைக்குது….மரியாதைகொடுத்துநிக்குது…….அதைஉணர்ந்துக்கோ.விட்டிடு…இதோடவிட்டிடு….மேற்கொண்டுவளர்க்காதே…அவ்வளவுதான்சொல்வேன்…வளர்த்தே… அப்றம் நா தற்கொலைதான் பண்ணிக்கணும்…….\nஆமா…அப்டித்தான்……இது அங்கதான் போய் நிற்கும், அப்டித்தான் முடியும் - அழுத்தமாய் விழுந்த வார்த்தைகள்.\nதுடித்துப் போனான் இவன். எத்தனை உணர்ந்து சொல்கிறாள்\nசந்தையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் மனோ. எத்தனையோ பெண்களின் முகங்கள். அதில் அவனின் சத்யா இல்லை. நம்பிக்கையோடு வந்தாயிற்று. இன்றைய பொழுது இங்கேதான். எப்படியும் காணாமல் செல்வதில்லை. நினைத்துக் கொண்டே ரயில்வே கிராசிங்கைக் கடந்தான். நெடுகத் தெரிந்த நீண்ட சாலையில் கால் பதித்து நடக்க ஆரம்பித்தான். இருபுறமும் கடைகள். இடையிடையே வலதும் இடதுமாகப் பிரியும் பாதைகள். முதலில் எதுவரை ��ந்த ரோடு போகும் என்று நோக்கினான்., பிறகு வலது அல்லது இடது புறங்களை அலசுவோம் என்று தீர்மானித்துக் கொண்டான். நடந்துகொண்டே இருந்தபோது தூரத்தே ஒரு கோயில் தென்பட்டது. அந்தச் சாலை முட்டும் இடத்தில் கோயில் அமைந்திருந்தது. ஒவ்வொரு கடையின் வாயிலிலும் கூடை நிறையப் பூக்களை வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். தொடுக்கப்பட்ட பூக்கள் சற்றே வாட்டமாய்த் தெரிந்தது. விட்டு விட்டுத் தொடுக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றியது. மல்லிகையைச் செண்டுபோல் கோர்த்துக் கோர்த்து நெருக்கமாய்த் தொடுத்து, நூறே நூறு மட்டும் வாங்கி அவள் தலையில் வைத்தால் எத்தனை திருப்தி அவளுக்குத்தான். சந்தோஷம் பொங்குமே சத்யாவுக்கு.\nஇருக்கட்டுமே… என்னை நெனச்சித்தானே வாங்கினே…அதான் எனக்கு வேணும்…\nஇதெல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னு உனக்கு எப்படித் தோணுது எனக்கு எப்பவுமே மல்லிகைதான் பிடிக்கும். கூடை நிறையக் கனகாம்பரம் இருந்தாலும், ஓரத்துல கொஞ்சம் மல்லி வச்சிருந்தாங்கன்னா அதைத்தான் வாங்குவேன். அந்தக் கொஞ்சம் கூடை மொத்தத்தையும் மணக்க வைக்கும். சமயங்கள்ல கனகாம்பரம் வாங்கினேன்னு வச்சிக்கோ…அதுல கூட மல்லி மணம்தான் இருக்கும்…ராத்திரி அவிழ்த்து வைக்காம தலைக்கு வச்சமேனிக்கே படுத்திருக்கைல அந்த மணம் தர்ற சுகம் இருக்கே…அது உன்னை ஞாபகப்படுத்தும்…என்னை மறந்து மனோ, மனோன்னு உளறிடுவேனோன்னு பயமாயிருக்கும். ஏன்னா பக்கத்துல அம்மா படுத்திருப்பாங்க…இதென்னடிபுதுப் பழக்கம்னு ஒரு நா அம்மா என்னைத் திட்டிட்டு சந்தேகத்தோட பார்த்தாங்க…மல்லியைப் பிடுங்கி வெளியே எறிஞ்சிட்டாங்க…புரிஞ்சிக்கிட்டாங்களோன்னு எனக்கு பயம்மாப் போச்சு…அம்மாவுக்கு எப்பவுமே எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம்தான். சமீப காலமா என் பேர்ல குறியா இருக்காங்க…ஏன்னு தெரில…அண்ணன் கூடவே வருமே அவர் ஃபெரெண்டு…அவர்கிட்ட அம்மா அத்தனை உரிமையோட பழகுறதும் எனக்குப் பிடிக்கல்லே…எதையோ மனசில வச்சிட்டே அனுமதிக்கிற மாதிரி இருக்குது…எங்கண்ணன் மாதிரி அவரும் ஒரு பிள்ளை போலத்தானே…எங்க வீட்டுக்கு ரொம்ப உதவி செய்யுறாருங்கிறதுக்காக அடுப்படிவரைக்கும் போற உரிமை எப்படி வந்திச்சுன்னுதான் தெரில…எந்தங்கை சாலா வேறே அவர் முன்னாடி போயி இளி இளின்னு இளிக்கிறா…அடிக்கடி தொட்ட���த் தொட்டு வேறே பேசுறாரு…அது எனக்கு அறவே பிடிக்கலை…ஆனா சொல்ல முடில….ஒரு நா என் கன்னத்தைத் தட்டிப் பேசினாரு….அப்போ அம்மா பேசாமத்தான் இருந்தாங்க…நா முறைச்ச முறைல ஆள் பயந்திட்டான். என் தங்கை பழக்கந்தான் எனக்குப் பயமா இருக்கு… அன்னைக்கும் அம்மா பேசாமத்தான் இருக்காங்க…ஒரு வேளை அவனும் ஒரு பிள்ளைமாதிரிதானேன்னு நினைக்கிறாங்களோன்னு தோணுது…\nஅந்த சாலா என்ன ஆனாள் அவளுக்குக் கல்யாணம் ஆயிற்றா எதுவுமே அறியப்படுவதற்கு முன்னால் இடம் பெயர்ந்தாயிற்று. அவர்களும்தானே ஊர் விட்டுப் போய்விட்டார்கள்அம்மாவிடம் கேட்டபோது கூட தெரியாது என்றுவிட்டாளேஅம்மாவிடம் கேட்டபோது கூட தெரியாது என்றுவிட்டாளே ஒரு வேளை அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்குமோ ஒரு வேளை அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்குமோ ஏய்..மனோ….ஏய்…ஏய்… என்று ஒருமையில் எவ்வளவு குறும்பாகத் தெறித்து நிற்பாள் அந்த சாலா.\nஉங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டுப் போய் உன் கூட வச்சிக்கப்போறே…உங்க குடும்பமே இடம் மாறுது…நாங்கதான் என்ன செய்யப் போறோம்னு தெரில…அப்பா சிதம்பரத்துல கோயிலே கதின்னு கிடக்கார். எப்பவாவது ஒரு நாளைக்கு வந்திட்டு எல்லார் கண்ணுலயும் படுறதுக்கு முன்னாடி கிளம்பிப் போயிடறார்…அவர் வருமானம் போதவேயில்லை எங்க குடும்பத்துக்கு…எல்லாம் எங்க அம்மாதான். அங்க இங்கன்னு கடன உடன வாங்கியும், பல வீட்டுல வேல செய்தும் எங்க குடும்பம் ஓடுது…எங்கப்பாட்ட எதையும் சொல்ல மாட்டாங்க அம்மா…அவரும் கேட்க மாட்டார். என்னால இவ்வளவுதான் முடியும்னுட்டுப் போயிடறார். பாதி நாள் கோயில் பிரசாதத்துலயே கழியுது என் பாடுங்கிறார். எப்பயாவது பணம் அனுப்புவார்…எதுக்குமே பத்தாது அது…அம்மா இத அனுப்பாட்டா என்னன்னு புலம்புவா…என்னவோ இருந்திட்டிருக்கோம் நாங்க…மனசுக்கு ஆறுதலா நீ இருந்தே…இப்போ நீயும் போறே…உன்னை நான் தடுக்க முடியுமா உன் குடும்பம் உனக்கு…உனக்கும் பொறுப்பு இருக்கே…உன் தங்கைகளை நீ கரையேத்த வேண்டாமா…அப்பிடியிருக்கிறப்போ நாம பழகினத எப்டி வாய்விட்டுச் சொல்ல முடியும் உன் குடும்பம் உனக்கு…உனக்கும் பொறுப்பு இருக்கே…உன் தங்கைகளை நீ கரையேத்த வேண்டாமா…அப்பிடியிருக்கிறப்போ நாம பழகினத எப்டி வாய்விட்டுச் சொல்ல முடியும் எல்லாருக்கும் முந���தி எனக்குக் கல்யாணத்த முடின்னு சொல்றது நியாயமா இருக்குமா எல்லாருக்கும் முந்தி எனக்குக் கல்யாணத்த முடின்னு சொல்றது நியாயமா இருக்குமா அது பொறுப்பான செயலாகுமா உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்…காலம் கனிஞ்சு வந்தா வரட்டும்…இல்லன்னா இல்லதான்…என்னைத் தயவுசெய்து மறந்திடாதே….அத மட்டும்தான் நா சொல்வேன்…கூடிய மட்டும் காலத்தைத் தாழ்த்தி உனக்காக நான் காத்திருப்பேன்…அந்த உறுதிய மட்டும்தான் நான் உனக்குத் தர முடியும்…என்னை மறக்காம நீ இருந்து, நாம ஒண்ணு சேர்றது நடந்தா நடக்கட்டும்…இல்லன்னா என்ன செய்ய முடியும் எங்க வீட்ல அவசர முடிவு எதுவும் எடுத்தாங்கன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா ஒண்ணு…உன் நினைவோடவே நான் இருப்பேன்….அதை யாராலும் அழிக்க முடியாது. அந்த நெனப்பு உனக்கு இருந்தா சரி….\nகாலம் தன்னை எப்படிப் புரட்டிப் போட்டு விட்டது எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்து விட்டதே எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்து விட்டதே வாழ்நாள் பூராவும் வறுமையிலேயே உழன்று உழன்று மருகிப் போனதனால் வந்த முடிவுதானே என் முடிவு வாழ்நாள் பூராவும் வறுமையிலேயே உழன்று உழன்று மருகிப் போனதனால் வந்த முடிவுதானே என் முடிவு தாய் தந்தையரின் ஓயாத ஒழியாத உழைப்பையும், கஷ்டத்தையும் கண்டு உருகித்தானே முடிவை மாற்றிக் கொண்டது. அப்பப்பா…போதுமைய்யா…இனி மனிதனால் பொருளாதாரக் கஷ்டம் படவே முடியாது….அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறந்தது போதும்…கடன், கடன் என்று அரிசிக்கும், பருப்புக்கும், அன்றாட உபயோகத்தின் ஒவ்வொரு பொருளுக்கும் கையில் பையைத் தூக்கிக் கொண்டு அலைந்து, வாயிழந்து, விரட்டப்பட்டு, வெறுமே திரும்பி அவமானப்பட்டது போதும். இந்த வாழ்க்கையின் ஆதாரம் நிதி. அதுதானே இந்தப் பாடு படுத்துகிறது நம்மை. அதை எப்படியும் நிரம்ப சம்பாதித்தாக வேண்டும். போதும் போதும் என்கிற அளவுக்குச் சேர்த்தாக வேண்டும். நாலு பேருக்குக் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தாக வேண்டும். எவனிடமும் போய் எதற்கும் நிற்காத தலை நிமிர்ந்த நிலை வேண்டும். அதுவரை ஓய்வில்லை, ஒழிவில்லை. அது ஒன்றுதான் குறி. அது ஒன்றுதான் இலக்கு. முடிவில்லாத இலக்கு. முற்றுப் புள்ளி இடாத இலக்கு. காலம் என்னைப் பார்த்துச் சிரித்தது போக காலத்தைப் பார்த்து நான் சிரிக்க வேண்டும். என் தாய் தந்தையரை உயரே அமர்த்தி போஷிக்க வேண்டும். நான் உழைத்து வெற்றி கண்ட வாழ்க்கையை என் செல்வங்கள் மூலம் காணுங்கள் என்று அவர்கள் உலகுக்குப் பறைசாற்ற வேண்டும். இதுவே இனி என் லட்சியம்…என் வெற்றி….அதுவரை ஓய்வில்லை…ஒழிவில்லை….பிற எந்த இன்பங்களிலும் நாட்டம் கொள்வதில்லை. வெற்றிப்படியை மிதித்த பின்தான் வேறு எண்ணங்கள்….\nஎப்படி வெறி கொள்ளச் செய்து விட்டது அது தன்னின் தவறா வாழ்க்கையை வெற்றி கொள்ளப் போராடியது குற்றமா எதுவும் குற்றமில்லை. ஆனால் அந்த ஆழத்தில் அமிழ்ந்து போய் அவளை அடியோடு மறந்து போனதுதான் மன்னிக்க முடியாத குற்றம். பணத்தை மையமாக வைத்து எங்கெல்லாம் செயல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் தவறுகள் சகஜம் என்பது உண்மைதானோ எதுவும் குற்றமில்லை. ஆனால் அந்த ஆழத்தில் அமிழ்ந்து போய் அவளை அடியோடு மறந்து போனதுதான் மன்னிக்க முடியாத குற்றம். பணத்தை மையமாக வைத்து எங்கெல்லாம் செயல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் தவறுகள் சகஜம் என்பது உண்மைதானோ இதுவும் மனசாட்சியை மறந்த தவறுதானே இதுவும் மனசாட்சியை மறந்த தவறுதானே வாழ்க்கையின் ஒரு காரணியான அது தன் பின்னே வருவதற்குப் பதிலாக தனக்கு வழிகாட்ட ஆரம்பித்துத் தன்னைச் சிதிலப்படுத்தி விட்டதோ வாழ்க்கையின் ஒரு காரணியான அது தன் பின்னே வருவதற்குப் பதிலாக தனக்கு வழிகாட்ட ஆரம்பித்துத் தன்னைச் சிதிலப்படுத்தி விட்டதோ பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக, அவர்களின் கடைசிக்காலம் ஆனந்தமாய்க் கழிய வேண்டுமென்பதற்காக, அம்மாவின் பால்ய காலப் பழக்கம் தந்த வாக்குறுதியைக் காப்பதற்காக, அத்தை மகள் சுகன்யாவை மணந்து என் பிரியமான சத்யாவைத் துறந்து விட்டேனே… பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக, அவர்களின் கடைசிக்காலம் ஆனந்தமாய்க் கழிய வேண்டுமென்பதற்காக, அம்மாவின் பால்ய காலப் பழக்கம் தந்த வாக்குறுதியைக் காப்பதற்காக, அத்தை மகள் சுகன்யாவை மணந்து என் பிரியமான சத்யாவைத் துறந்து விட்டேனே… என்னையே நம்பியிருந்த அவளை என்னவாயிற்று என்று ஒரு பொருட்டாக மதிக்கக் கூட அல்லாமல் கை விட்டு விட்டேனே என்னையே நம்பியிருந்த அவளை என்னவாயிற்று என்று ஒரு பொருட்டாக மதிக்கக் கூட அல்லாமல் கை விட்டு விட்டேனே இந்த���் பாபத்திற்கு எனக்கு மன்னிப்பு ஏது இந்தப் பாபத்திற்கு எனக்கு மன்னிப்பு ஏது இன்று எந்த முகத்தோடு அவளைக் காண இப்படி அலைகின்றேன்\nகையில் கிடைத்தது தங்கவில்லை என்பதற்காகவா மகனின் வாழ்வு ஆரம்பிக்கும் முன் கருகிவிட்டதுபோல் ஆகிவிட்டதே மகனின் வாழ்வு ஆரம்பிக்கும் முன் கருகிவிட்டதுபோல் ஆகிவிட்டதே என்று மருகி மருகித் தன் இன்னுயிரைத் துறந்தாளே என் தாய்… என்று மருகி மருகித் தன் இன்னுயிரைத் துறந்தாளே என் தாய்… அவளை இருத்தி மகிழ்விக்க இல்லாது போனாளே… அவளை இருத்தி மகிழ்விக்க இல்லாது போனாளே… என் சத்யாவைப்பற்றிச் சொல்லியிருந்தால் முதலிலேயே ஏற்றிருப்பாளோ என் சத்யாவைப்பற்றிச் சொல்லியிருந்தால் முதலிலேயே ஏற்றிருப்பாளோ அல்லது இப்பொழுதாவது வாய் திறந்திருந்தால் மகிழ்ந்திருப்பாளோ அல்லது இப்பொழுதாவது வாய் திறந்திருந்தால் மகிழ்ந்திருப்பாளோ எதுவுமே கிட்டாமல் போயிற்றே எனக்கு எதுவுமே கிட்டாமல் போயிற்றே எனக்கு வாழ்க்கையே வெறுத்து, இனி நான் இப்படித்தான் இருந்தாக வேண்டும் அதுதான் எனக்கான தண்டனை என்று எனக்கு நானே வரித்துக் கொண்டு கழிக்கிறேனே…இப்பொழுது மட்டும் எந்த முகத்தோடு அவளைப் பார்க்க இப்படி வந்து கொண்டிருக்கிறேன் வாழ்க்கையே வெறுத்து, இனி நான் இப்படித்தான் இருந்தாக வேண்டும் அதுதான் எனக்கான தண்டனை என்று எனக்கு நானே வரித்துக் கொண்டு கழிக்கிறேனே…இப்பொழுது மட்டும் எந்த முகத்தோடு அவளைப் பார்க்க இப்படி வந்து கொண்டிருக்கிறேன் மனதின் எந்த மூலையில் தோன்றிய மறுஆசை இது மனதின் எந்த மூலையில் தோன்றிய மறுஆசை இது வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள மன அவசங்கள் போடும் நாடகமா இது\nகோயிலைத் தாண்டிய பின் புறத் தெருவில் நுழைந்த கணத்தில் அந்தக் குறிப்பிட்ட வீட்டின் முன் அவனையறியாமல் கால்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன யார் அது உறுதிபடப் புறப்பட்டு வந்ததுபோல அவள் கிடைத்து விடுகிறாளா காலம் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றதா காலம் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றதா என் சத்யா என் கண்ணில் மீண்டும் படுவது எனக்காகத்தானா\n அப்படிச் சொல்லிக் கொள்ள உனக்கு ஏது உரிமை அதற்கான தகுதி உனக்கு உண்டு என்று உன் பாழும் மனது சொல்கிறதா அதற்கான தகுதி உனக்கு உண்டு என்று உன் பாழும் மனது சொல்கிறதா அப்படிச் சொன்னா��் அது சரியா அப்படிச் சொன்னால் அது சரியா நீதான் உன் மனதுக்கே துரோகம் செய்தவனாயிற்றே நீதான் உன் மனதுக்கே துரோகம் செய்தவனாயிற்றே உன் எண்ணங்களுக்குத் தூயவனாய் என்றேனும் நீ இருந்திருக்கிறாயா\nமின்னல் கொடியாய் ஒடிந்து விழுவதுபோல் மெலிந்து நசிந்து நிற்கும் ஒரு பெண்ணின் தோற்றம். யார் அது நினைத்தபடியே சத்யாதானா அவள்தான் இது என்பதற்கு இன்று எதை அடையாளமாகச் சொல்வது என் மனது இந்தக் கணத்தில் இப்படி நினைக்கிறதே அந்த மன ஓவியத்தை சாட்சியாக வைத்துச் சொல்கிறேனா என் மனது இந்தக் கணத்தில் இப்படி நினைக்கிறதே அந்த மன ஓவியத்தை சாட்சியாக வைத்துச் சொல்கிறேனா அவள்தானா இது புரட்டிப் போட்ட வாழ்க்கையில் ஒருத்தி இப்படியா நசிந்து போவாள் கலைந்த ஓவியத்தின் கலங்கலான மங்கிய காட்சியாகத் தென்படுகிறாளே கலைந்த ஓவியத்தின் கலங்கலான மங்கிய காட்சியாகத் தென்படுகிறாளே இறைவா… இப்படி அவளைக் காணுவதற்கா இத்தனை பிரயத்தனப்பட்டு வந்தேன் இறைவா… இப்படி அவளைக் காணுவதற்கா இத்தனை பிரயத்தனப்பட்டு வந்தேன் என்ன ஒரு அமைதி அந்தக் கண்களில் என்ன ஒரு அமைதி அந்தக் கண்களில் என்ன ஒரு நிச்சலனமான புன்னகை\n இத்தனை காலம் கழிச்சி உன்னைப் பார்க்கிறதுக்குக் கூடக் கடவுள் எனக்கு வாய்ப்பளிக்கிறானா… உண்மையிலேயே இந்த அதிசயம் இன்னைக்கு நடந்துடுத்தா உண்மையிலேயே இந்த அதிசயம் இன்னைக்கு நடந்துடுத்தா என் கண்களையே என்னால நம்ப முடியலையே என் கண்களையே என்னால நம்ப முடியலையே வா உள்ளே…சும்மா வா….எதுக்குத் தயங்குறே வா உள்ளே…சும்மா வா….எதுக்குத் தயங்குறே வா…வா…எல்லாம் தாண்டி வந்தாச்சு…இனிமே என்ன பயம் வா…வா…எல்லாம் தாண்டி வந்தாச்சு…இனிமே என்ன பயம் எதுக்குத் தயக்கம்\nதயங்கித் தயங்கி அடியெடுத்து வைத்து நடு உறாலுக்குள் நுழைகிறேன். நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரு…இதோ வந்திடறேன்…என்றுவிட்டு உள்ளே போகிறாள். ஒரு நிமிடம் கூட அவளை முழுவதுமாய்த் தரிசிக்கவில்லை. அதற்குள் மறைந்து விட்டாள் என் சத்யா. நான் அவளின் வாழுமிடத்திலே தனித்து விடப்பட்டேன் அந்தக் கணத்தில்.\nஅங்கே, நேர் எதிராய், தொலைபேசி வைக்கப்பட்டிருந்த அந்த மேஜையில் அது… உற்று நோக்குகிறேன் அதை… சற்றே நெருங்கிப் பார்க்கையில்தான் தெரிய ஆரம்பிக்கிறது. அவளும் அந்த அவனும். ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்.. அந்த முகத்தில் படர்ந்திருக்கும் பரந்த அகலமான பளீர்ச் சிரிப்பு. எதையோ வெற்றி கொண்டதுபோலான ஒரு தோற்றப் பொலிவு. அதைச் சிறிதும் ஏற்காத வகையில் அருகில் அவளின் அமைதியை அறிவிக்காத கலங்கிய முகம். அது அந்த அவன்.. அவள் குடும்பத்தால் உரிமையோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த மூன்றாமவன். சத்யாவால் சட்டென்று நிராகரிக்கப்பட்ட மூன்றாமவன். இப்பொழுது அவளோடு ஒன்றானவன். ஒன்றாகி நிற்பவன்.\nஅவள் சொன்னாள். பார்த்தியா இதை யாருன்னு தெரியுதா- விரக்தியான புன்னகைதான் சத்யாவின் உதட்டில். காலம் கசந்துபோனதின் அடையாளம். கசப்பு ஜீரணிக்கப்பட்டுவிட்டதின் தெறிப்பு. நிரந்தரமாய் முகத்தில் படிந்துவிட்ட அடையாளக் கோடுகள் அமைந்த வாழ்க்கையின் வரைபடமாய்.கண் சிமிட்டாமல் வெறித்து நோக்கியவனாய் அசையாமல் இருந்தான் இவன். .\n.உனக்குத்தெரிஞ்சவர்தான்.ரொம்பவருஷமாச்சே…மறந்திருப்பே…. இவர்தான் இப்போ என்னை இங்கே வச்சிக்கிட்டிருக்கிறவர்….நல்லா உற்றுப் பாரு, யாருன்னு புரியும்…..- அவள் உதட்டில் நெளிவது குறும்பா, விரக்தியா….\nஉறைந்து போனவனாய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தான் மனோ. தொண்டையில் என்னவோ அடைக்கிறது அவனுக்கு. கண்கள் மெல்லக் குளம் கட்டத் தொடங்குகின்றன. எச்சிலை விழுங்கி, பற்களை இறுக்கி, நிறுத்திக் கொள்ள முயல்கிறான். என்ன சொல்கிறாள் இவள் இந்தப் பேச்சின் பொருள்தான் என்ன இந்தப் பேச்சின் பொருள்தான் என்ன\nஅந்த நேரத்திய எதிர்பாராத அவனின் வருகைக்கான மன நிறைவோடு, நேர் எதிரில் அமர்ந்தவளாய், கண்களில் சற்றும் குறையாத அதே பழைய அன்பு ஊற்றெடுக்க, புடவைத்தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு,ஏதோவொரு துக்கத்தைக் கட்டுப்படுத்தியவள்போல், அவனிடமிருந்து வெளிப்படவிருக்கும் அடுத்த வார்த்தைகளுக்காகக் காத்திருக்கலானாள் சத்யா.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 7:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“புதிய தரிசனம்”ஜூலை 2014 – 16-31 தேதி இதழில் எனது ...\nதினமணி கதிர் 6.7.2014 இதழில் எனது “சத்யாவைத் தேடி…...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் என்.சி.பி.எச். நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2011 ல் எனது நினைவுத் தடங்கள் என்ற சிறு...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/sep/06/107-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-4-2994745.html", "date_download": "2018-12-12T04:47:30Z", "digest": "sha1:PPWGDOTSSOZZ7BRZSBUPKBN4K65MH2SN", "length": 33037, "nlines": 196, "source_domain": "www.dinamani.com", "title": "107. கோழை மிடறாக கவி- பாடல் 4- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n107. கோழை மிடறாக கவி- பாடல் 4\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 06th September 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்\nதன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்\nமுன்னை வினை போய் வகையினால் முழுது\nமன்ன இருபோதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே\nபெருமானின் தன்மை இன்னது என்று அறிய முடியாத நிலையில் உள்ளது என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. சம்பந்தரும் இந்த பாடலில் இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது என்று குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை வெளிப்படுத்தும் திருமுறை பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கயிலாய மலையின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் முதல் (6.57.1) பாடலில் அப்பர் பிரான் பரிசை அறியாமை நின்றாய் போற்றி என்று கூறுகின்றார். பரிசு=தன்மை; பலவகை தன்மைகளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு நாம் உணர்ந்த பல தன்மைகளை தாண்டியும் வேறோர் தன்மை எடுக்கும் திறமை உடையவன் இறைவன் என்பதால், பரிசு அறியாமை நின்றாய் என்று கூறுகின்றார்.\nபாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை\nசூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்தம்\nஆட்டானது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார்\nபுரம் எரிய நக்காய் போற்றி\nகாட்டானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி கயிலை மலையானே\nபொருங்கை மதகரி என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் (6.33) இரண்டாவது பாடலில் அற்புதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அற்புதன் என்ற சொல்லுக்கு இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவன் என்று சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். அற்புதன் காண்க அநேகன் காண்க என்பது திருவாசகம் திருவண்டப்பகுதியின் ஒரு வாக்கியம்.\nகற்பகமும் இரு சுடரும் ஆயினானைக் காளத்தி கயிலாய\nவிற்பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை விசயனுக்கு\nபொற்பமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்\nஅற்புதனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன்\nகோகர்ணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.49.8) அப்பர் பிரான் இன்னவுரு என்று அறிவொண்ணாதான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.\nபின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேரருளன் காண்\nபிறப்பு ஒன்று இல்லாதான் காண்\nமுன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூவெயிலும் செற்று\nஉகந்த முதல்வன் தான் காண்\nஇன்னவுருவு என்று அறிவொண்ணாதான் தான் காண் ஏழ்கடலும்\nஏழ் உலகும் ஆயினான் காண்\nமன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மாகடல் சூழ்\nதிருப்பழனம் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தை (5.92) கண்டு கொள்ள அரியான் என்று இறைவனை குறிப்பிட்டு அப்பர் பிரான் தொடங்குகின்றார். கேட்டிரேல்=கேட்பீராகில்: சூழலே=சூழ வேண்டாம். கனிவித்து=அன்பு பாராட்டி கனியச் செய்து, பக்குவப்படுத்தி: பாணி=கை: துன்னுதல்=சூழுதல்: பாழிமை=அடிமைத் திறத்தின் வலிமை. இந்த பாடல் இயமனின் தூதுவர்களுக்கு எச்சரிக்கை விடும் பதிகத்தின் பாடல். பெருமானின் தொண்டர்களை நீர் சென்று சூழாதீர்கள்; அவர்களது உயிரினைப் பறித்து நரகத்துக்கு கொண்டு போகும் நோக்கத்துடன் சென்று சூழ்ந்தால் உங்களுக்கு தீங்கு விளையும் என்று இந்த பதிகத்து பாடல்களில் அப்பர் பிரான் எச்சரிக்கை விடுகின்றார்.\nகண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்\nபண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்\nகொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்\nகொண்ட தொண்டரை துன்னிலும் சூழலே\nசிவபெருமான் நாம் கண்டு கொள்வதற்கு அரியவன் என்பதை உணர்த்தும் வண்ணம், சுந்தரர் திருவாரூர் பதிகம் ஒன்றின் (7.59) முதல் பாடலில், இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.\nபின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை\nஇன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை\nஅன்னம் வைகும் வயல் பழனத்தணி ஆரூரானை\nசுந்தரர் வேண்டியபோதெல்லாம் அவருக்கு, சிவபெருமான் பொன்னும் பொருளும் வழங்கியதை நாம் அனைவரும் அறிவோம். பொன்னையும் பொருளையும் கொடுத்த இறைவன், அவற்றை அனுபவிக்கும் பாக்கியத்தையும் அளித்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார். பலவிதமான செல்வங்கள் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாமல் பலர் இருப்பதை நாம் உலகினில் காண்கிறோம். நமக்கு உள்ள செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பும், இறைவனின் அருள் இருந்தால் தான் நிறைவேறும். தனக்கு அத்தகைய அருள் இருந்ததாக சுந்தரர் இந்த பாடலில், போகமும் புணர்ப்பானை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திரு என்ற சொல், செல்வத்துள் உயர்ந்த செல்வமாகிய வீடுபேற்றினை குறிப்பிடுகின்றது. தான் சுந்தரனாக எடுத்த இந்த பிறவியின் முடிவில் வீடுபேறு, தனக்கு அருளப்படும் என்பதை உணர்ந்த சுந்தரர், திருவும் புணர்ப்பானை என்று எதிர்காலத்தை குறிப்பிட்டு உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். பழைய வினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நுகரும் போது, மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளைப் பெருக்கிக் கொள்வது மனித இயல்பு. அவ்வாறு தான் பிழை செய்யாத வண்ணம் காப்பவன் இறைவன் என்றும் இங்கே சுந்தரர் கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று அறிவதற்கு அரியவன் என்றாலும் அடியார்களுக்கு எளியவனாக இருப்பது பெருமானின் சிறப்புத் தன்மை. எனவே எளிவந்த பிரான் என்று கூறி, பெருமானின் தன்மையினை நாம் உணரமுடியாமல் போனாலும், அவனது அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்த்தி சுந்தரர் ஊக்குவிப்பதையும் நாம் உணரலாம். மணிவாசகரும் சிவபுராணத்தில், சொல்லற்கரியான் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, சொல்லற்கரியானது திருநாமத்தைச் சொல்லி, அவனது திருவடிகளை வணங்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையாக அடியவர்களுக்கு உள்ளான் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.\nஇறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)\nமைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்\nஅப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே\nஇப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்\nபல வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படும் இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.\nதிருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை\nஉரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்\nஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்\nதிருநாமம் பாடி நாம் தெள்ளேணம் ���ொட்டாமோ\nஇன்ன தன்மையன் என்று கூறவொண்ணா தன்மையன் என்பதால் அவனது குணத்தினை அறிந்தவர்கள் எவரும் இல்லை என்று அப்பர் பிரான் கூறும் பாடல் பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடலாகும் (4.88.2). மறி=மான் கன்று; பொறி=புள்ளிகள்; அரவம்=பாம்பு; குறி=அடையாளம்; மாமலை=சிறந்த இமயமலை;\nமறி உடையான் மழுவாளினன் மாமலை மங்கை ஓர்பால்\nகுறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்\nபொறியுடை வாளரவத்தவன் பூந்துருத்தி உறையும்\nஅறிவுடை ஆதி புராணனை நாம் அடி போற்றுவதே\nவேதிகுடி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.90.5). இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரியும் பெருமானின் பெயர்களையோ குணங்களையோ, வேடத்தின் அடையாளங்களையோ எவராலும் முழுமையாக அறிய முடியாது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.\nஆன் அணைந்து ஏறும் குறிகுணம் ஆர் அறிவார் கை\nமான் அணைந்து ஆடு மதியும் புனலும் சடை முடியன்\nதேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திருவேதிகுடி\nஆன் அணைந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே\nதிருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்து பாடல் ஒன்றினில் (4.27.8) அப்பர் பிரான், காட்சிக்கு அரியவராக விளங்கும் பெருமான் இன்ன தன்மையன் இன்ன உருவினன் என்று சுட்டிக் காட்ட இயலாத வண்ணம் இருப்பதால் கருத்தில் வாரார் என்று கூறுகின்றார்,\nகாணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தலாகார்\nஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்கலாகார்\nநாணிலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்\nஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே\nஇறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தை���ும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nகோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்\nதீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்\nபூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை\nஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே\nஇன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;\nவானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி\nஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்\nகோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு\nவானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே\nஅறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்= பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து;\nஇன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோல��்தை உடையவன் பெருமான்; அவன் அடியார்களுக்கு அருளும் பொருட்டு அமர்ந்து உறையும் இடம் திருவைகா. பண்டைய வினைகள் அனைத்தையும் கழித்து ஒழிக்கும் வகையினை அறிந்து முற்றிலும் உணர்ந்து கொண்டு வினைகளை கழிக்கும் வழியினில் ஈடுபட்டு தவநிலை கூடுவதற்கு முயற்சி செய்யும் முனிவர்கள் காலை மாலை என்று இரண்டு பொழுதிலும் நிலையாக தொழுது போற்றும் வண்ணம் சென்று சேரும் தலம் திருவைகா ஆகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery", "date_download": "2018-12-12T05:51:16Z", "digest": "sha1:Q44J2FITBMIPBLGTOHRM2J3JS56RBOUF", "length": 10978, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Malayalam", "raw_content": "\nபாவம்யா... இப்படி வெச்சு செய்யலாமா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சா நிர்வாகம் பொறுப்பல்ல...\n2.0 படம் வெளியான இரண்டொரு நாட்களில் டிக்கெட் தாராளமாக கிடைக்கிறது. காரணம் பல தியேட்டர்கள் காற்று வாங்கத் துவங்கிவிட்டடன. இதனால் சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஇன்டர்நெட்டில் தாறுமாரு பண்ணும் விஸ்வாசம் போட்டோஸ்...\nமுதல்முறையாக வெளியான மிரட்டலான 2.O புகைப்படங்கள்\nகண்ணுல தண்ணி வரவழைக்கும் கஜா மீம்ஸ் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சா கம்பெனி பொறுப்பல்ல\nஇதுவரை பார்த்திராத தல அஜித் பசங்கள எப்படி மிரட்டி உருட்டுறாரு பாருங்க\nபயிற்சியிலேயே வெறித்தனமா அடிக்கும் தல வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்க தயாராகும் இந்தியா.. வீடியோ\nஇன்னைக்கு தொடங்குது வட கிழக்கு பருவமழை…. இனி கொஞ்ச நாளைக்கு செம மழைதான் போங்க…\n2 வாழைக்கன்றுடன் \"ஜக ஜோதியாக\" வரும் அரசு வாகனம்..\nகாங்கிரசுக்கு 6 சீட்தான்… டிடிவி. கமல் பற்றி பேசக்கூடாது… திருமாவுக்கு கல்தா… திமுக கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவுகள் வேறு என்னென்ன \nநடிகை தேஜா ஸ்ரீ இவ்வளவு ஹாட் நாயகியா\nபெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது \nநக்கீரன் கோபாலுக்காக தரையில் அமர்ந்து போராட்டம் சிந்தாதிரி பேட்டையில் அதகளம் பண்ணும் வைகோ...\n எங்க தல உன்ன புரட்டி எடுத்தத மறந்துட்டியா.. வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய அக்தர்\n'சண்டை கோழி 2 ' படத்தில் ஜாக்கெட் போடாமல் விஷாலுடன் ரொமான்ஸ் செய்த கீர்த்தி..\nநடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி மீதான வழக்கு\nதோண்டும் இடமெல்லாம் சிலைகள்... அதிர்ச்சியில் சிலை தடுப்புப் பிரிவினர் அதகளம் பண்ணும் பொன் மாணிக்கவேல்...\nசர்கார் பட விஜய் போட்டோஸ்\nநடிகை சமந்தாவின் அசரவைக்கும் அசத்தலான புகைப்படங்கள்\nவர்மா பட நடிகை மெகா சௌத்ரியின் வாய் பிளக்க வைக்கும் வாவ் போட்டோஸ்....\nஎம்.ஐ.டி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் அஜித்\nபந்த் நடத்துறது நாங்கதான், ஆனா நாங்க கடைய மூடமாட்டோம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் அதிரடி\nஜெயிலில் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் சசிகலா\nஅதிசயிக்க வைக்கும் ஆச்சர்ய புகைப்படங்கள்..\nநடிகை 'ரோஷினி பிரகாஷ்' ஹாட் போட்டோ ஷூட்...\nபிரபலங்கள் கலந்து கொண்ட பூவை மணி இல்லத் திருமண விழா..\nகை கொடுத்த 'குப்பைகதை'... பிடிவாதத்தால் இழந்த படவாய்ப்புகள்.. மனம் திறந்த மனிஷா யாதவ்..\nஉற்சாக வரவேற்பில் கலைஞர் சிலை.. கருணாநிதியே நேரில் வந்தது போன்ற அமைப்பு..\nஜெயலலிதா - கருணாநிதிக்கு இதிலும் ஒரு ஒற்றுமையா...\nபெட்ரோல் பங்கில் நெரிசல்.... 6 மணிக்கு டாஸ்மாக் மூடல்... தயாராகிறது ராஜாஜி ஹால்\n கணவனின் அந்த உறுப்பை துண்டாக்கிய முதல் மனைவி\n வேறொரு பெண்ணுடன் செக்ஸ் வைத்த வீடியோவை மாமானாருக்கு அனுப்பிய இளைஞர்\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்….உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை அடுத்து மத்திய அரசு நடவடிக்கை \nநான் சொன்னதைப்போலவே ஜெயிச்சிட்டியே சிஷ்யா... பாராட்டி வாழ்த்திய ராமதாஸ்\nமுதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world", "date_download": "2018-12-12T04:55:55Z", "digest": "sha1:A5MWKZETZPHB6JGYNB7TKQHNBCFBHFOC", "length": 11764, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Latest World News in Tamil | Latest News Headlines", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் 'தங்கப் பாறைகளா'\nசெவ்வாய் கிரகத்தில் தங்க நிறத்திலான பாறை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' அறிவித்துள்ளது.\n16 லட்ச ரூபாயை தின்று அசை போட்ட ஆடு.. அதிர்ச்சியில் விவசாயி செய்தது என்ன..\nபல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன பிளேபாய் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் \nஓரின சேர்க்கைக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவன்... மேலும் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..\n கடலோர பகுதி மக்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..\nகாதலனுக்காக மனைவியை போட்டு தள்ளிய ஹோமோ செக்ஸ் கணவன்...\n100 சதவீதம் கடனை திருப்பிச் செலுத்த தயார் லண்டனில் ஒளிந்துள்ள விஜய் மல்லையா வங்கிகளுக்கு வேண்டுகோள் \nபொது இடத்தில் இப்படி ஆபாசமா டிரஸ் போடலாமா \nஅமெரிக்காவின் 41 - வது அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலமானார்\nகாலில் விழாதக் குறையாய் மோடியிடம் கெஞ்சிக் கதறும் இம்ரான் கான்\nசைக்கிள் கேப்ல விமானம் ஓட்டும் போதே தூங்கிய விமானி...பின்னர் நடந்ததை நீங்களே பாருங்க..\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வெளியில் மட்டும் இல்ல..... இங்கேயும் தான்..\nச்சீ... ச்சீ... நாய்களை வைத்து விபச்சாரம் வீடியோ வெளியிட்டு வசமாக சிக்கிய முதியவர்\nஎனது வாழ்நாளில் இவரை ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை...\nசிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பதாகைகளுடன் இளைஞர்கள்... கஜா புயல் நிவாரணம் கேட்டு முழக்கம்...\nஉங்க காரை இடிச்சது எங்க ஸ்கூல் பஸ்தான்... உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி எழுதிய கடிதம்\nகாதலனை வெட்டித் துண்டாக்கி... மிக்சியில் அரைத்து... கொத்துக்கறி சமைத்து...ப்ப்ப்ப்பா என்னா பொண்னுடா இவ\nஇலங்கை நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட பதற்றம்... மிளகாய் பொடி தாக்குதல்... நாற்காலி வீச்சு... பரபரப்பு வீடியோ\nஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து... உடல் கருகி 42 பேர் உயிரிழப்பு\nகுளியல் தொட்டி முழுக்க நாணயங்களை சேகரித்த இளைஞர்.. இவர் எதை வாங்கி உள்ளார் தெரியுமா...\nஇலங்கை நாடாளுமன்ற சபாநாயகரை அடித்து துவைத்த ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள்….பயங்கர மோதல்…ராஜபக்சே தப்பி ஓட்டம்…\nஇலங்கை ��ாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் குஸ்தி\nமீண்டும் பிரதமராகிறார் ரணில்... ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\nசிறிசேனாவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை… தேர்தல் ரத்து \nபிளிப்கார்ட் நிறுவன CEO திடீரென ராஜினாமா.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியாளராக இந்திய பெண்.. பெருமை தேடி தரும் துளசி கப்பார்ட்..\nபிரதமர் ஆக்கிய சிறினோவுக்கு ஆப்பு வைத்த ராஜபக்சே அதிபர் ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் கட்சி தாவினார்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லுமா சிறிசேனாவின் சட்ட ஆலோசகர் கூறுவது என்ன\nமருத்துவர்கள் சாதனை... 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு...\nகலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்… அதிகாரப்பூர்மாக அறிவித்தார் சிறிசேனா ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் \n இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது…\nஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில் தோலுரித்து தொங்கவிட்ட சின்மயி வீடியோ\nமோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஜெயா டிவி மைக்கை பிடுங்கி எரிந்த வைகோ\nகழிப்பறை கட்டித்தராத தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுமி... தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம்\nரஜினி 69...’2.0’ வில் இதற்காகத்தான் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கமறுத்தார் கமல்...\nமோடியின் ஆணவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அடி... ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/4", "date_download": "2018-12-12T05:55:21Z", "digest": "sha1:3L4XR7PDHMSHF637UUJOAYXC7GKXWHFC", "length": 13662, "nlines": 198, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 4", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\n10வது நாளிலும் இத்தனை கோடி வசூலா..\nஅதிமுகவில் இணைந்த நடிகை கஸ்தூரி - பரவும் செய்தி உண்மையா - பரவும் செய்தி உண்மையா\nகுடும்பத்துடன் 2.0 படம் பார்த்த ரஜினி எந்த தியேட்டர் தெரியுமா\nபேட்ட படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்\nராதாரவி பட்டம் வாங்கியது உண்மைதான் ஆனால் கொடுத்தவர்தான் போலி\nஅரசியலில் குதித்த கஞ்சா கருப்பு\nபேட்ட படத்தின் ட்ராக்லிஸ்ட் வெளிவந்தது - மொத்தம் இத்தனை பாடல்களா\nவிஸ்வாசம் இண்ட்ரோ காட்சி எப்படி இருக்கும் தெரியுமா படத்தில் நடித்தவரே கூறிவிட்டார் பாருங்க\nகீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா\n2.0 இந்த இரண்டு இடத்தில் தான் பெரிய ஹிட் என தகவல்\nமணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ஒருவர் கமிட் ஆகிவிட்டார்\nவிஸ்வாசம் படத்தின் டீசரை விடுங்க, ஆனால், ட்ரைலர் தேதி இதுதான், என்ன ரெடியா\nவிஸ்வாசம் தீம் மியூஸிக் குறித்து டி.இமான், போடு செம்ம ட்ரீட் ரசிகர்களுக்கு\nபேட்ட படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர், யார் தெரியுமா\nவிஜய், அஜித்தை இதைவிட யாராலும் கலாய்க்க முடியாது, இணையத்தையே கலக்கிய வீடியோ மீம் இதோ\nரஜினி-முருகதாஸ் படத்தின் டைட்டில் இதுவா\nகேரளாவிலும் அஜித் தான் டாப், நம்பி தான் ஆகவேண்டும், விஜய், அஜித், சூர்யாவின் கடைசி 5 படத்தின் ரிப்போர்ட் இதோ\nபிக்பாஸ் ஷாரிக் ஹீரோவாக அறிமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை\nம��ர்சல் படத்திற்கு இன்னும் சம்பளம் தரவில்லை, தயாரிப்பு நிறுவனத்திடம் பேசிய வீடியோவை லீக் செய்த கலைஞர்\nஉலக தமிழர்களையே சிரிக்க வைத்த ராமர் இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா இளம் வயதில்\nஅப்போ நாங்க கஷ்டப்பட்டு ட்ரெண்ட் செய்தது எல்லாம் சும்மாவா\nசீரியல் உலகில் ஒரு புரட்சி, ராதிகாவின் ஆசை நிறைவேறுமா\nதன் கணவருடன் பொது இடத்தில் லிப்-லாக் முத்தம் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா, ட்ரெண்ட் ஆன புகைப்படம் இதோ\nமெர்சல், சர்காரை பின்னுக்கு தள்ளிய 2.0, பாகுபலி-2வை தொடவே இன்னும் இத்தனை கோடி தான் தேவையாம், மாஸ் சாதனை\nபேட்ட பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் உள்ளதா இல்லையா\nலேட்டஸ்ட் மெகாஹிட் பட இயக்குனருடன் இணைந்த விக்ரம் அப்போ மாஸா தான் இருக்கும்\nதவறாக நடந்த மேனேஜர் - போலீசில் புகார் அளித்துள்ள முன்னணி நடிகை\nநீண்ட நாள் கழித்து வெளியே வந்த ஸ்ரீதிவ்யா\nதமிழ் சினிமாவில் அஜித் தான் எனது முதல் காதலர் ஓப்பனாக பேசிவிட்ட முன்னணி மலையாள நடிகை\n1000 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை\nபொங்கல் மோதலில் இருந்து தள்ளிபோகிறதா பேட்ட வேற வழியில் மாஸ் காட்டும் விஸ்வாசம்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதானாம் அஜித்திற்கு சரியாக வருமா, கசிந்த தகவல்\n2018ல் இணையத்தில் மக்கள் அதிகம் தேடிய பெண் இவர்தான்\nசூர்யா ரசிகர்களை மீம் போட்டு விமர்சித்த NGK தயாரிப்பாளர்\nபாபி சிம்ஹா நடித்துள்ள 'வெள்ள ராஜா' - வெப் சீரிஸ் விமர்சனம்\nரவுடி பேபியை தொடர்ந்து மாரி2வின் அடுத்த தெறிக்கவிடும் பாடல் பெயர், வெளியிடப்படும் நேரம் இதோ\nவைரலான வீடியோவில் இருந்த விஜய் ரசிகர்களை கைது செய்த போலீசார்\nவிஷால் படத்தின் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திய போலீசார் - அதிர்ச்சி தகவல்\nகண்டிப்பா லவ் மேரேஜ் தான்... காதலை வெளிப்படையாக அறிவித்த நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/rani-mukharji-s-60-days-advertising-marathon-1763.html", "date_download": "2018-12-12T05:03:40Z", "digest": "sha1:KAOBE3N26FIIWRRIM7H2Z7LLB3CDLYIN", "length": 8719, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்", "raw_content": "\nHome / Cinema News / ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்\nராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்\nபாலிவுட் நடிகை \"ராணி முகர்ஜி\" ஹிச்சி திரைப்படத்தை இரண்���ு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.\n\"ராணி முகர்ஜி \" மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.ராணி முகர்ஜியின் திரைப்டப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்ப்பை பெரும் நிலையில் தற்போது ஹிச்சி படத்தில் சிறிது காலம் இடைவெளி விட்டு நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும்.\nராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் \"நைனா மாதுர் \"எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.2008 ம் ஆண்டுவெளியான \"ஹிக்கி பிராட் கோஹன்னின்\" புகழ்பெற்ற \"ஹால்மார்க்\" தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். ராணி முகர்ஜி \"ஹிச்சி \"படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக விளம்பர படுத்தவுள்ளார்.\nராணி முகர்ஜி தனது தாய்மை மற்றும் தொழில்ரீதியான கடமைகளை சமமான முறையில் 100 % செயல்படுத்த விரும்புகிறார். அவள் இரண்டு மாதங்களுக்கு படத்தை விளம்பரபடுத்திய பிறகு அவரது தாய்மைக் கடமைகளை செயல்படுத்த முழுமையாகத் திட்டமிட்டுள்ளார். ராணி தனது படத்தை நாடெங்கிலும் விளம்பரபடுத்த விரும்புகிறார்.\nராணி மீண்டும் நடிப்பதற்கு இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் காரணமாக அமையும் என நம்புகிறார். ராணி பத்து நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளிம் படத்தை விளம்பர படுத்த நடவடிக்கைகள் மேற்கொளள்வுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்கு காட்டவுள்து இத்திரைப்படம் ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nசென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய தமிழக அரசு\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nசென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய தமிழக அரசு\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-movie-reviews/nachiyaar-movie-review-105.html", "date_download": "2018-12-12T05:06:11Z", "digest": "sha1:Q3UEP5CYVI3KYQ4WFK3MVF55DGP6BQGL", "length": 15836, "nlines": 111, "source_domain": "cinemainbox.com", "title": "நாச்சியார் விமர்சனம்", "raw_content": "\nHome / Movie Review List / நாச்சியார் விமர்சனம்\nதனது பாணியை சற்று மாற்றிக்கொண்ட பாலாவின் குறுகிய கால படைப்பாக வெளியாகியிருக்கும் ‘நாச்சியார்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nநேர்மையான போலீஸ் அதிகாரியான ஜோதிகாவிடம் மைனர் பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கு ஒன்று வருகிறது. அதை விசாரிக்கும் அவர் அதற்கு காரணமான மைனர் பையனான ஜி.வி.பிரகாஷை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கிறார். ஆனால், அந்த பெண்ணோ ஜி.வி.பிரகாஷ் தன்னை கற்பழிக்கவில்லை, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம், நடந்த தவறுக்கு இருவரும் தான் பொறுப்பு, என்று கூற, கர்ப்பமான அந்த பெண்ணை ஜோதிகா தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சில நாட்களில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க, டி.என்.ஏ பரிசோதனையில் அந்த குழந்தையின் அப்பா ஜி.வி.பிரகாஷ் அல்ல என்று தெரிய வருகிறது.\nஇந்த விஷயத்தை அந்த பெண்ணிடம் நேரடியாக கேட்க தயங்கும் ஜோதிகா, அதே சமயம் அந்த பெண் யாரால் பாதிக்கப்பட்டார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.\nஎளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களது வலியையும் தனது படங்களில��� அழுத்தமாக சொல்லும் பாலா, இந்த படத்தின் மூலம் தனது ரூட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். படத்தின் முதல் பாதி வரை, நாம் பார்த்துக் கொண்டிருப்பது பாலாவின் படம் தானா என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. அந்த அளவுக்கு படம் ரொம்பவே டிரய்யாக நகர்கிறது.\nஒரே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்த படம் சற்று வித்தியாசத்தை கொடுத்திருப்பதோடு, நடிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பல இடங்களில் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஜி.வி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், பாலாவின் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் சாயல் அவரிடமும் பார்க்க முடிகிறது.\nமைனர் பெண்ணாக நடித்துள்ள இவானா, தனது குழந்தை தனத்தையும், அதனுடன் சேர்ந்து வரும் காதலையும் தனது கண்கள் மூலமாகவே பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபோலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா துள்ளல் நடிப்பை ஓரம் கட்டிவிட்டு, எப்போதும் கோபத்துடனே வலம் வந்திருப்பது அவரை வேறுபடுத்தி காட்டியிருக்கிறது. ஆண்களை போடா வாடா..என்று சொல்லிக்கொண்டு, ஆண்மைத் தனம் கலந்த பெண்ணாக அவர் தன்னைக் காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கும் ஜோதிகா, அதிரடியான தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ட தனது வசனங்களை போல்டாக உச்சரித்தாலும், நாச்சியார் என்ற தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உச்சரிக்க தவறிவிட்டார்.\nபோலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ஒரு காட்சியில் வரும் நீதிபதி வேடத்தில் நடித்திருப்பவர், ஜி.வி.பிரகாஷின் பாட்டியாக நடித்திருப்பவர் என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களாக இருக்கிறார்கள்.\nதனது இசையை எந்த இடத்திலும் மிகைப்படுத்திக் காட்டாமல் திரைக்கதை ஓட்டத்துடனே பயணித்திருக்கும் இளையராஜாவும், ஒளிப்பதிவாளர் ஈஸ்வரும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nஎளியவர்களை மிதிக்கும் வலியவர்கள், எளியவர்களுக்காக சட்டத்தை நிலை நாட்ட போராடும் போலீஸ் அதிகாரி, என்ற கதையை அழுத்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் பாலா, தனது பாணியில் இருந்து விலகி சொல்லியிருப்ப���ு படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. அதிலும் இடைவேளையின் போது வரும் டிவிஸ்ட் ரசிகர்கள் சுலபமாக யூகிக்க கூடியது போல இருப்பதோடு, பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் நகர்வது படத்திற்கு கூடுதல் மைனஸாக அமைந்திருக்கிறது.\nமுதல் முறையாக சென்னையை கதைக்களமாக கையாண்டுள்ள பாலா, சென்னை குடிசைப் பகுதிகளை நேரில் சென்று பார்த்துவிட்டு இந்த படத்தின் கதாபாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். சென்னை குடிசைப் பகுதியில் பசங்க எல்லோரும் டவுசரோட தான் சுத்துராங்க, என்ற பாலாவின் கருத்தும் காட்சி அமைப்பும் ரொம்ப தவறானது. வேலை வெட்டிக்கே போகாத பசங்க கூட டிரெஸ் பண்ணுவதில் அக்கறை காட்டும் காலம் இது, இந்த காலத்தில் சென்னை குடிசைப் பகுதியை பாலா காட்டிய விதமும், அப்பகுதி மக்களாக நடிகர்களை சித்தரித்த விதமும் மிகப்பெரிய ஏமாற்று வேலையாக இருக்கிறது.\nபாலா படத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறதோ, அதே அலவுக்கு திரைக்கதையுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும் அதிகமாக இருக்கும். ஆனால், அவை எதுவும் இந்த படத்தில் இல்லை.\nஉயர் போலீஸ் அதிகாரியின் பெண் உதவியாளர், அசிஸ்டெண்ட் கமிஷ்னரான ஜோதிகாவை விரட்டுவது, ”ஆவணக் கொலைகள் நடக்கும் இடத்திற்கு போய் உன்னோட வெறிய காட்டு...” என்று ஜோதிகாவிடம் உயர் போலீஸ் அதிகாரி சொல்வது, போன்ற காட்சிகள் அனைத்தும் லாஜிக் மீறல்களாக இருக்கிறது. இதில் வேற ஜெயலலிதாவின் புகைப்படத்தை தேவையில்லாமல் காட்டும் பாலா, தனது அரசியல் ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகுழந்தை தனக்கு பிறந்தது அல்ல, என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ளும் ஜி.வி.பிரகாஷின் மனபக்குவமும், அந்த காட்சியும் ரசிக்கும்படியாக இருந்தாலும், முழுப்படமாக பார்த்தால் பாலாவிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்பதை இந்த ‘நாச்சியார்’ நிரூபித்துள்ளது.\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ விமர்சனம்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடி��ை\nசென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கிய தமிழக அரசு\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11512", "date_download": "2018-12-12T06:35:54Z", "digest": "sha1:FLM4K5JJAXYWRQZ6INXRHHO6WIO4HYSW", "length": 8024, "nlines": 191, "source_domain": "tamilsamayaltips.com", "title": "மில்க் அல்வா - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > இனிப்பு வகைகள் > மில்க் அல்வா\nபால் – 4 கப்,\nசர்க்கரை – 2 கப்,\nநெய் – 1 கப்,\nரவை – அரை கப்,\nசீவிய பாதாம் – தேவையான அளவு,\nமஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை.\nசிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, ரவை அரை கப் நெய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து, கொள்ளவும்.\nஇதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி… கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.\nஇதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம்.\nசூப்பரான மில்க் அல்வா ரெடி.\nகுறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.\nதீபாவளி இனிப்பு ஸக்கார் பரே – செய்முறை \nவெள்ளை பூசணி அல்வா / காசி அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/pudalangai-ting-ting/", "date_download": "2018-12-12T06:34:40Z", "digest": "sha1:OL66Q4MH6BYMCNBU5BCYTJE3L33E2XZR", "length": 2781, "nlines": 53, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - டிங் டிங் | Ting Ting", "raw_content": "\nமனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.\nஇது புடலங்காய் வறுவல் செய்முறை. மிகக் குறைந்த பொருட்களே உபயோகித்து மணமும் சுவையும் மிக்க புடலங்க��ய் வறுவலை மிகவும் எளிதாகச் செய்யும் முறை. இதற்கு நான் சிறுவனாக இருந்த போது வைத்த பெயர் டிங் டிங் இன்னமும் எங்கள் வீட்டில் அந்தப் பெயரில்தான் இந்த உணவு அழைக்கப் படுகிறது. நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்\nஎலியும் பாலும் - ரஷிய குட்டிக் கதை\nதஞ்சாவூர் புளிக்குழம்பு | Thanjavur Puli Kuzhambhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.aed.tn.gov.in/Tamil/am_2.html", "date_download": "2018-12-12T05:23:10Z", "digest": "sha1:MGH3AM3YJRUMWNSO27WWM72IZCJI3RZE", "length": 8168, "nlines": 30, "source_domain": "www.aed.tn.gov.in", "title": " வேளாண்மைப் பொறியியல் துறை", "raw_content": "\nவேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்\nமத்திய அரசு -60 சதவீதம் , மாநில அரசு - 40 சதவீதம்\nஅனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)\nபண்ணை சக்தி குறைவாக உள்ள இடங்களில், சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்.\nவேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்குதல்.\nவேளாண் இயந்திரங்கள்/கருவிகளான டிராக்டர் (8 முதல் 15 வரை பிடிஒ குதிரைத் திறன்), டிராக்டர் (15 முதல் 20 வரை பிடிஒ குதிரைத்திறன்), டிராக்டர் (20 முதல் 40 வரை பிடிஒ குதிரைத்திறன்), டிராக்டர் (40 முதல் 70 வரை பிடிஒ குதிரைத்திறன்), சுழற்கலப்பை (ரோட்டவேட்டர்கள்), பவர்டில்லர், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் (4 வரிசை), விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி மற்றும் பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவற்றினை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கும் மானியம் வழங்குதல்.\nவேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கு இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம்அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது.\nவிவசாயிகள் / விவசாயக் குழுக்கள் / தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் வட்டாரஅளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் நிறுவுவதற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.\nவிவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / இதுபோன்ற அமைப்புகளுக்கு கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை (மையம்) வங்கிகளை ஏற்படுத்திட 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.\nவேளாண்மை பொறியியல் துறையால் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வகைகள் மற்றும் மாடல்களை விவசாயிகளின் விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளலாம்.\nதனிப்பட்ட விவசாய இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு -அனைத்து விவசாயிகள்.\nவட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் நிறுவுவதற்கு - விவசாயிகள்/ விவசாயக் குழுக்கள்/ தொழில் முனைவோர்கள்.\nகிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை அமைப்பதற்கு - விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகள்.\nமுதலில் முழுத் தொகையை செலுத்துபவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.\nதிட்ட செயலாக்க கால நிர்ணயம்\nவருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)\nமண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.) தலைமைப் பொறியாளர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47894-vignesh-shivan-new-avatar.html", "date_download": "2018-12-12T04:54:30Z", "digest": "sha1:Q2DVWFDZY5H3WV7LEAZO5AE2EBHZ5EPI", "length": 10636, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..! | Vignesh Shivan new Avatar", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் க���டிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nநயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த விக்னேஷ் சிவன்..\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\nநடிகரும், இயக்குநருமாக விக்கேஷ் சிவனை பலருக்கும் தெரியும். அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடி தான்’படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் செம ஹட் ஆனது. ‘கண்ணானே கண்ணே’, ‘ தங்கமே’ உள்ளிட்ட பாடல்கள் பலரின் ரிங் டோனாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலின் ஆசிரியர் விக்னேஷ் சிவன்தான். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.\nநெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கோலமாவு கோகிலா’. படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ’கோலமாவு கோகிலா’ படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் விக்னேஷ் சிவன் பாடகராக புதிய அவதாரம் எடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “ கோலமாவு கோகிலா” படத்திற்கான சிறிய சேவை என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் பாடல் பாடுவதற்கு அவர் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். பாடகராவும் விக்னேஷ் சிவன் உச்சம் தொடுவார் என நம்புவோமாக.\nஅயர்லாந்தில் மிஸ் ஆனது இங்கிலாந்தில் நிறைவேறியது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் நயன்தாரா, பா.ரஞ்சித்\nபோர���ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சல்மானுக்கு முதலிடம்: நயன்தாராவும் இடம்பிடித்தார்\nவிஜய்யின் 63வது படத்தில் ஒப்பந்தமாகினார் நயன்தாரா\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“தோனி நாடாளுவதை காண காத்திருக்கிறேன்” - விக்னேஷ் சிவனின் கனவு\nஇரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்\nநடிகர் ஜெய்யை இயக்கும் நயன்தாரா இயக்குநர்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை..\n“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயர்லாந்தில் மிஸ் ஆனது இங்கிலாந்தில் நிறைவேறியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-12T05:32:27Z", "digest": "sha1:OGZECMQJJ6W5ATAZTC3MKBT3USOYWXVW", "length": 15449, "nlines": 82, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு : வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுநின்று வரவேற்றனர் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு ...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு : வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுநின்று வரவேற்றனர்\nவியாழன் , டிசம்பர் 31,2015,\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கில் பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தையொட்டி, அ.இ.அ.தி.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்களுடன் சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் எண்ணற்ற சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் பதாகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.\nஅ.இ.அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமது இல்லத்திலிருந்து புறப்பட்ட கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வாழ்த்து கோஷங்களுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகள் முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் முதலமைச்சரின��� சாதனைகளை விளக்கும் பதாகைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டு, அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. கழகக் கொடிகள், தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற வளாகத்தின் முன்பு அண்ணா, எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படங்களுடன் கூடிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கூட்டம் நடைபெறும் அரங்க வாயில் முன்பு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், செயற்கை யானைகளுடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன், கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.\nஇதனைத்தொடர்ந்து, கழக செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, கழக நிர்வாகிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். அ.இ.அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, அவைத்தலைவர் தலைமையேற்று நடத்தித்தர முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.\nஇதனை திரு. ஓ. பன்னீர் செல்வம் வழிமொழிந்தார். பின்னர், அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. மேடையில், அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் திருமதி பா. வளர்மதி, திருமதி எஸ். கோகுலஇந்திரா ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வீரவாள் வழங்கினர்.\nதீர்மானங்களை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி வழிமொழிந்தார். பொதுக்குழுக் கூட்டத்தை, அவைத் தலைவர், தலைமையேற்று நடத்தித் தருமாறு முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார். இதனை கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம் வழிமொழிந்தார்.\nஇதனைத்தொடர்ந்து, அமைச்சர் திரு. வைத்திலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். கழக அமைப்புச் செயலாளர் திரு. பொன்னையன், மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். இதனைத் தொடர்ந்த��, மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலிசெலுத்தினர்.\nபின்னர், அ.இ.அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் 14 தீர்மானங்களை அமைச்சர் திருமதி பா. வளர்மதி வாசித்தார். இதனைத் தொடர்ந்து, கழக அமைப்புச் செயலாளர் திரு. பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் ஆகியோர் உரையாற்றினர். இதன் பின்னர், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, செயற்குழு மற்றும் பொதுக்குழு சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/179", "date_download": "2018-12-12T06:27:35Z", "digest": "sha1:237MK6SSO7R4F34S3XK42RNWMH2CETOL", "length": 9770, "nlines": 97, "source_domain": "www.teccuk.com", "title": "தாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை! | TECCUK", "raw_content": "\nHome கல்வி தாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nதாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nபிரித்தானியாவின் ஏழ்மையான பகுதியில் வாழும் தமிழ் புலம்பெயர் மாணவிக்கு அந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த மாணவி உயர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு லண்டன், செவன் கிங்ஸ் (Seven Kings) பகுதியில் வாழும் சுபதீனா விமலநாதன் என்ற 18 வயது மாணவியே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.\nஉயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் A சித்தியை பெற்றதன் ஊடாக லண்டனில் உள்ள Imperial பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளார்.\nமாணவியின் குடும்பத்தில் இரண்டாவது நபராக சுபதீனா பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார். இதற்கு முன்னர் அவரது 22 வயதான சகோதரி கவிமீலா Cambridge பகுதியில் உள்ள St Catherine’s பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் கற்று வருகின்றார்.\nஅந்த மாணவியின் 52 வயதான தாயார் மங்களேஸ்வரி, மற்றும் 62 வயதான தந்தை விமலநாதன் ஆகிய இருவரும் இலங்கையில் பிறந்தவர்களாகும். மகளின் வெற்றியை குறித்து இருவரும் பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\n“நானும் எனது சகோதரியும் மருத்துவம் கற்போம் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என சுபதீனா தெரிவித்துள்ளார்.”லண்டனில் இவ்வளவு முன்னேற்றம் கண்டமை ஆச்சரியமளிக்கிறது.\nஎமது பெற்றோரும் ஆசிரியரும் இதற்காக பெரிதும் பாடுபட்டனர். இந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதனை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎங்கள் பெற்றோருக்கு எப்போதுமே எங்கள் மீது அதிக கனவுகள் இருந்தன. குறிப்பாக எங்கள் அம்மா எப்போதும் தன்னால் முடிந்தவரை எங்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கு முயற்சித்தார். எங்களின் கற்றலிலும் அன்பை செலுத்தினார்.\nஅவ்வாறான பல்கலைக்கழகத்திற்குள் நான் நுழைவதற்கு பின்னால் எனது பெற்றோர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புகளே உள்ளன. எனக்காக அவர்கள் நிறைய கொடுத்துவிட்டனர், அதனால் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன், அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்..” என சுபதீனா மேலும் தெரிவித்துள்ளார்.\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nபிரான்சில் புலம்பெயர் மாணவி தொடர் சாதனை\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்���ள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-385-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2018-12-12T04:55:04Z", "digest": "sha1:Z4ONFSSR6UTQJAKL5RKFRLOF2UOBBF7P", "length": 12325, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 385 – குழந்தைத்தனமான குணம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 385 – குழந்தைத்தனமான குணம்\nஎண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.\nஎன்னுடைய இரண்டு பேரன்மாரும் ஐபோனை ( iPhone) உபயோகிப்பதில் வல்லவர்கள் ஒருவனுக்கு 3 வயது, மற்றொருவனுக்கு 3 1/2 வயது, ஆனால் அவர்களுடைய appக்கு சரியாகப் போகத் தெரியும் ஒருவனுக்கு 3 வயது, மற்றொருவனுக்கு 3 1/2 வயது, ஆனால் அவர்களுடைய appக்கு சரியாகப் போகத் தெரியும் பல வருடங்கள் உபயோகித்தவர்கள் போல சுலபமாக இயக்குவார்கள் பல வருடங்கள் உபயோகித்தவர்கள் போல சுலபமாக இயக்குவார்கள் எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் என்னை சுதந்திரமாக விடுங்கள், என்னால் எல்லால் செய்ய முடியும் என்ற குணம் அநேக சிறு பிள்ளைகளிடம் நாம் கண்டிருக்கலாம்\nஇந்த குழந்தைத்தனமான குணம் சில நேரங்களில் நம்மிடம் கூட காணப்படுகிறது. குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது நமக்கு பெருமிதமாக இருக்கலாம். ஆனால் நாம், எனக்கு எந்த உதவியும் தேவை இல்லை, விசேஷமாக, கடவுளின் உதவி தேவை இல்லை, நானே என் வாழ்வை இயக்குவேன் என்று எண்ணுவோமானால் அது நமக்கு ஆபத்தாக முடியும்.\nஎண்ணாகமம் 21 ம் அதிகாரத்தில் முதல் சில வசனங்களில் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்ததையும், கர்த்தர் அவர்களுக்கு இரங்கியதையும் காண்கிறோம். ஆனால் அடுத்த சில வசனங்களில் அவர்கள் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம். இங்கு அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை, இந்த அற்பமான உணவு எங்களுக்கு வெ���ுப்பாக இருக்கிறது என்ற கூக்குரலின் சத்தத்தைக் கேட்ட கர்த்தர் அவர்கள் மத்தியில் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார். இதில் ஆச்சரியம் என்ன வனாந்திரத்தில் வாழ்ந்த அவர்களைக் காத்து வந்த கர்த்தர், நீர் எங்களுக்கு தேவையில்லை என்பது போல அவர்கள் நடந்து கொண்டவுடன், தம் காக்கும் செட்டைகளை நீக்கினார், உடனே வனாந்திர சர்ப்பங்கள் அவர்களை முற்றுகையிட்டன.\nசர்ப்பங்கள் கூடாரங்களில் புகுந்தவுடன், தேவனை நோக்கி முறையிட்டனர், கர்த்தரை நோக்கி முறையிடுமாறு மோசேயிடம் கெஞ்சினர். பாட்டுக்கேற்ற ஆட்டம் ஆட ஆரம்பித்தனர் இஸ்ரவேல் மக்கள்.\nதேவனுடைய மனுஷனாகிய மோசே அவர்களை நோக்கி, உங்களுக்கு இதுவும் தேவை, இதற்கு மேலும் தேவை, உங்களுக்காக நான் முறையிடமாட்டேன் என்று சொல்லாமல், அவர்களுக்காக தேவனை நோக்கி முறையிட்டான் என்று பார்க்கிறோம்.\nதேவனாகிய கர்த்தரும்,’ உங்களுடைய மனந்திரும்புதல் ஒன்றுக்கும் உதவாது, நீங்கள் எத்தனை முறை இப்படி முறையிட்டு நான் பதில் கொடுத்தவுடன் பின்வாங்கி போயிருக்கிறீர்கள், இந்த முறை அது செல்லாது என்று அவர்களை கடிந்து கொள்ளாமல், அவர்கள் மேல் மனதுருகி, ஒரு வெண்கல சர்ப்பத்தை செய்து கம்பத்தின் மேல் கட்டி தூக்குமாறு கூறினார். சர்ப்பத்தினால் கடிபட்ட யாரும் வெண்கல சர்ப்பத்தை நோக்கினால் பிழைப்பான் என்றார். (எண்ணா:21:9)\nகர்த்தர், பாம்பினால் கடிபட்ட புண்ணை ஆற்ற அவர்களுக்கு வல்லமையை கொடுக்கவில்லை, மோசேயையோ அல்லது எந்த மனிதனையோ பார்த்தால் பிழைப்பான் என்று சொல்லவில்லை, மரத்திலே கட்டப்பட்டு, தூக்கபட்ட வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து பிழைக்கும்படி கூறினார்.\nஇது நமக்கு என்ன அருமையான பாடத்தைக் கற்பிக்கிறது. நாம் நம்முடைய திறமைகளை, தாலந்துகளை, பணத்தை, பட்டத்தை, நம்பினாலும் நமக்கு இரட்சிப்பு இல்லை, தேவனுடைய ஊழியக்காரரையோ அல்லது எந்த மனிதரையோ நோக்கினாலும் நமக்கு இரட்சிப்பு இல்லை, சிலுவை மரத்தில் நமக்காக அவமான சின்னமாக அடிக்கப்பட்டு கட்டப்பட்ட இயேசுவை நோக்கினால் மாத்திரம்தான் நாம் பிழைப்போம்\nயோவான்:12:32 “ நான் பூமியிலிருந்து உயர்த்தப்படிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்” என்று தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு கூறினார்.\nஎன் வாழ்வை நானே அமைத்துக்கொள���வேன் என்று குழந்தைத்தனமாக எண்ணாதே உன்னால் உன்னை இரட்சிக்க முடியாது உன்னால் உன்னை இரட்சிக்க முடியாது இயேசுவை நோக்கிப் பார் உன் வேதனையிலிருந்து, வலியிலிருந்து, பாவ சுமையிலிருந்து இரட்சிப்பு உண்டு\n← மலர் 6 இதழ் 384 – சுய நம்பிக்கையைத் தாக்கும் பட்டயம்\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nமலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு \nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே\nமலர் 7 இதழ்: 476 தலைகீழாக சறுக்கிய கிதியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/24/earthquake.html", "date_download": "2018-12-12T05:55:36Z", "digest": "sha1:MBEMY2BANU64ORACGO3TRXJYJAQDMSRW", "length": 12523, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | earth quake shakes japans izu islands chain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஜப்பானில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் நாடே பாதிப்பில் உள்ளது.\nஷிகினெஜிமா, கோஸுஷிமா தீவுகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டெர் அளவு கோளில் 5.9 என்று பதிவான இந்தநிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், முழுமையான விவரங்கள் தெரிவில்லை.\nஆனால், இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் ரிச்டெர் அளவு கோளில் 5 என்று பதிவாகி மக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டிருந்தால் கடுமையான உயிர்ச்சேதம் ஆகியிருக்கும்என்று மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த திங்கள்கிழமை முதல் ஜப்பானின் இஸு தொடர் தீவுகள் பகுதியில் இதுவரை 20-க்கும் அதிகமான லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள்ஏற்பட்டு வருகின்றன. இதுவரை பெரிய நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.\nநிலநடுக்கங்களால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றாலும், பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஜப்பானுக்கு அருகே கடலுக்கு அடியில் உள்ள ஒரு எரிமலை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி வெடித்தது. மேலும் மியாகேஜிமா தீவில் உள்ள ஓயாமாஎன்ற எரிமலை ஜூலை 8 மற்றும் 14-ம் தேதிகளில் வெடித்தது. அது முதல் ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.\nசமீப காலத்தில் இதுவரை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுங்களில் கோஸுஷிமா தீவில் ஜூலை 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் இறந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. அந் நிலநடுக்கம் ரிச்டெர் அளவு கோளில் 6.4 என்று பதிவானது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-2/", "date_download": "2018-12-12T05:31:18Z", "digest": "sha1:WI4QRDI4DDA2BQJTPCDECVZORPAI7MBJ", "length": 13398, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி விவகாரம்: மோடி அரசின் அலட்சியத்தால் போராட்டகளமாக மாறிய தமிழகம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»காவிரி விவகாரம்: மோடி அரசின் அலட்சியத்தால் போராட்டகளமாக மாறிய தமிழகம்\nகாவிரி விவகாரம்: மோடி அரசின் அலட்சியத்தால் போராட்டகளமாக மாறிய தமிழகம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மோடி ���ரசு திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் பாஜக தேர்தல் ஆதாயம் அடைய முயன்று வருகிறது. இந்நிலையில் பாஜகவின் மோசடித்தனத்தை கண்டித்து தமிழகம் எங்கும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கன் பல்வேறு போராட்டங்களில் ஈடுட்டு வருகின்றனர்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி இறுதி தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கு ஆணையிட்டது.\nஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மேலாண்மை வாரியம் அமைப்பதில் திட்டமிட்டு காலம் தாழ்த்தியது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 6 வாரங்கள் முடிவடைந்த நிலையில், கர்நாடகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வாய்ப்புள்ளதால் 3 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். என்றும் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றும் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையை கண்டித்து தொடர்ந்து மாணவர்களும் திமுக, சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாக பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண் வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் மறியல் செய்தவர்களை தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் நீதிமன்றம் முன்பு 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நாமக்கல்-ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபாண்டிச்சேரி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மையங்ககில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious Articleஎச் ராஜாவின் தெனாவட்டு பேச்சு\nNext Article போராட்ட எதிரொலி: நாளை கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் – பாஜக கடும் பின்னடைவு (தற்போதைய நிலவரம்)\nமோடியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ராஜினாமா\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/page/5", "date_download": "2018-12-12T05:50:12Z", "digest": "sha1:RGD2UECENZ5255G4EREUOSENDG2J36CV", "length": 13941, "nlines": 198, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - page 5", "raw_content": "\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடலால் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள்\nகமல்ஹாசன்-ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது\nதமிழகத்தில் மைல் கல் வசூலை தொட்ட 2.0, மெர்சலை முறியடிக்குமா\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஇன்று யூடியூபில் அதிக டிரண்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் வீடியோக்கள்- அஜித்தை முந்தினார்களா விஜய் சேதுபதி, தனுஷ்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகாமெடி நடிகர�� சதிஷிற்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nநடிகை ரம்யா நம்பீசனின் அழகிய புகைப்படங்கள்\nவிஜய்-அட்லீ படத்தின் படப்பிடிப்பு இங்கே நடக்கவுள்ளதா\nமதுரையில் இப்போது ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள், பிரமாண்ட பேனர், இதை பாருங்க\n2.0 முதலில் எப்படி கதை இருந்தது தெரியுமா கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்\nஇரண்டாவது முறையாக சென்னை திரையரங்கில் ரஜினியின் 2.0 படத்தை பார்க்கப்போகும் பிரபல நடிகை- அவங்களே சொல்லிட்டாங்க\nஇனி அந்த ரசிகையை தளபதி குணப்படுத்திவிடுவார், நெகிழ்ச்சி சம்பவம்\nமாஸாக வந்த சூர்யாவின் NGK பட தீம் மியூசிக் வீடியோ இதோ\nசிவகார்த்திகேயன்- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காட்சி லீக்கானது- இதோ பாருங்க\nவாணி ராணி சீரியலால் கண்ணீரில் ராதிகா சரத்குமார்- ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கூறிய நடிகை\nராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசா முன்னாள் காதலனுக்கு திருமணம்- விவரம் இதோ\nஇலங்கையில் வசூல் வேட்டையில் 2.0, மெர்சலை முந்துமா\nஅஜித்தும் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையை படத்தில் பேசுகிறாரா- விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஅட்லீ கதை டிஸ்கஷன் செய்யவே இவ்வளவு பணம் செலவு செய்கிறாரா\nஅஜித்தின் 60வது படத்தின் தயாரிப்பாளர் குறித்து இப்போதே வந்த தகவல்\nஎன்னது சர்கார் லிஸ்டிலேயே இல்லையா\nரெட் படம் தோல்விக்கு இது தான் காரணம், இயக்குனரே சொன்ன கருத்து\nபிரபல நடிகர் காணவில்லை என்பதால் கண்ணீருடன் போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி\n2.0 ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த தமிழகத்தில் உண்மையான வசூல் இது தான்\nஅஜித்தின் முக்கிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய நயன்தாரா- எந்த படம் பாருங்க\nவிஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- அப்போ புரொமோஷன் மாஸ் தான்\nவேலை நாட்களிலும் வசூலை அள்ளும் ரஜினியின் 2.0- சென்னையில் நேற்று மட்டும் இவ்வளவா\nபருத்தி வீரன் நடிகருக்கு பன்றி காய்ச்சலா அவரது பதில் என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு பிறகும் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா\nவிஸ்வாசம் படத்திலிருந்து கசிந்த அஜித், நயன்தாராவின் லுக்\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\nதுபாயில் கைதான முன்னணி இந்திய பாடகர் 17 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்\nபிரபல நடிகையுடன் சண்டை போட்ட காஜல்\nநடிகர் விஜய்யின் 13 வயது தீவிர ரசிகை ஆனால் அவருக்கு இப்படி ஒரு விசித்திர நோயா\nவிஸ்வாசத்தில் அஜித், நயன்தாராவின் காதல் காட்சிகள் இப்படி தான் இருந்தது- டான்ஸ் மாஸ்டர் சொன்ன தகவல்\nபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மரணமாஸ் பேட்டயின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கின் பெயர் இதுதான்\n2.0 தமிழ் படம் கிடையாது: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்\nவிஜய்யின் சர்காரை வைத்து அனிருத்தை கலாய்த்து தள்ளிய பிரபலம்\nரஜினியுடன் அடுத்து படம் இருக்கிறதா இல்லையா ஏ.ஆர்.முருகதாஸ் என்ன இப்படி கூறிவிட்டார்\nஹாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியாத 2.0 பிரம்மாண்ட வசூல்\nவிஜய் ரசிகர்கள் என்ற பெயரில் நடந்த கொடுமை நடந்தது என்ன - கைதான நபர்கள் யார்\n தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nவிஸ்வாசம் படத்திற்காக இப்படி ஒரு பிளானாம்\nவிஜய் கூட மோதலா.. வெளியே போங்க மொதல்ல.. : மேடையிலேயே கூறிய பிரபல இயக்குனர்\nஇளம் நடிகர் நடிக்கும் தமிழ் படத்துக்கு வீடியோவில் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யாராய்\nசமூக வலைதளத்தில் ஆபாச விமர்சனங்களுக்கு ஆளான புது பொண்ணு மாப்பிள்ளை பிரபல ஜோடிக்கே இந்த கதியா\nடிவி நிகழ்ச்சி விவாதத்தில் நேரலையிலே நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது தீ விபத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14021149/Railway-hits-a-petrol-station-worker.vpf", "date_download": "2018-12-12T05:58:38Z", "digest": "sha1:UVSXMLLLG5XLMFFIIOYGUPE3ZPMTOMP5", "length": 12890, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Railway hits a petrol station worker || ரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியானது |\nரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி + \"||\" + Railway hits a petrol station worker\nரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பலி\nபாபநாசம் அருகே ரெயிலில் அடிபட்டு பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை கிராமம் ஆசாத்நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது42). இவர் ஆவூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தேன்மொழி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகின்றன. 2 மகன்கள் உள்ளனர்.\nபாலசுந்தரம் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பண்டாரவாடையில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அவர் மீது, அந்த வழியாக சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரெயிலில் அடிபட்டு பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.\nஇதுகுறித்து அவருடைய மனைவி தேன்மொழி தஞ்சை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ், ஏட்டு குணசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nதாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. நாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்த குழந்தை சாவு\nநாகரசம்பட்டி அருகே ஏரியில் தவறி விழுந்து 3½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.\n3. இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு\nஇருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n4. உசிலம்பட்டி அருகே விபத்தில் 2 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் பலி; அதிர்ச்சியில் ஒருவரது தாயும் இறந்த பரிதாபம்\nஉசிலம்பட்டி அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் பலியானார்கள். அதிர்ச்சியில் அவர்களில் ஒருவரது தாயும் உயிரிழந்தார்.\n5. மாணவி மாடியில் இருந்து குதித்து சாவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்\nசெல்போன் உபயோகித்ததை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்தார். இதையொட்டி மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n3. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/12021758/Rs-10-lakh-for-rape-victims-Supreme-Court-sanction.vpf", "date_download": "2018-12-12T06:00:46Z", "digest": "sha1:7US5KR5PENWSI5VOUEBRSD47ROTHRTDO", "length": 10527, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 10 lakh for rape victims: Supreme Court sanction || கற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் டீசர் வெளியானது |\nகற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் + \"||\" + Rs 10 lakh for rape victims: Supreme Court sanction\nகற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்\nகற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.\nகற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான நஷ்டஈடு வழங்கப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகிய தேசிய சட்ட சேவை ஆணையம் இதற்காக பல்வேறு கட்ட தொகைகளையும் பரிந்துரைத்தது. இந்த திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஒப்புதல் அளித்தது.\nஇந்த புதிய விதிப்படி கூட்டு கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடாக கிடைக்கும். மேலும் வழக்கத்துக்கு மாறான பாலியல் தாக்குதல்கள் மற்றும் கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை நஷ்டஈடு பெற முடியும்.\nஇதைப்போல திராவக வீச்சுக்கு ஆளாகும் பெண்களுக்கும் நஷ்டஈடு வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 50 சதவீதத்துக்கு அதிகமான காயத்துக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்படும். தீ வைத்து எரிக்கப்படும் பெண்களுக்கும் இந்த வரையறை பொருந்தும் என அறிவித்த நீதிபதிகள், இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n2. ராஜஸ்தான், சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது : 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு - மத்தியபிரதேசத்தில் இழுபறி\n3. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n4. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n5. பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/1668-murdered-for-advising-to-quit-drinking.html", "date_download": "2018-12-12T05:40:07Z", "digest": "sha1:5F3BDYMKEWNLV2NHYYZVZILVYWNMKX3H", "length": 9290, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "குடிக்காதே என்ற சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது | Murdered for advising to quit drinking", "raw_content": "\nகுடிக்காதே என்ற சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது\nகுடிபழக்கத்தை கைவிடும்படி அறிவுறுத்திய சித்தப்பாவை இரும்பு கம்பியால் குத்திக்கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:\nகாட்பாடி அடுத்த திருவலம், அரும்பருதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). லாரி உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரஞ்சித்குமாருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில், அதேபகுதியில் ரஞ்சித்குமாரின் சித்தப்பா ரவிச்சந்திரன் (48) வசித்து வந்தார். ரவிச்சந்திரனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், அண்ணன் மகன் ரஞ்சித்குமார் மீது அதிக பாசம் வைத்திருந்தார். ரஞ்சித்குமார் மதுப்பழக்கத்துக்கு ஆளானது அவருக்கு பிடிக்கவில்லை.\nஇதனால், அண்ணன் மகனை நல்வழிப்படுத்த அவ்வப்போது அறிவுரை கூறி வந்ததாக தெரிகிறது. இது ரஞ்சித்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால், சித்தப்பா மீது கோபத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரஞ்சித்குமார் குடிபோதையில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சண்டைப்போட்டுக்கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக சென்ற ரவிச்சந்திரன் இதை தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் அங்கு மாடுகளை கட்டி வைக்கும் இரும்பு கம்பியை எடுத்து ரவிச்சந்திரன் வயிற்றில் குத்தினார். இதில், அவர் குடல் சரிந்து கீழே விழுந்தார். இதைகண்ட ரஞ்சித்குமார் அங்கிருந்து தப்பியோடினார்.\nஉடனே, அங்கிருந்தவர்கள் ரவிச்சந்திரனை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவிச்சந்திரன் வரும்வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவலம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மனைவி மோகனா (45) கொடுத்த புகாரின் பேரில�� வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெ. இல்லாத நிலையில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் தீவிரமாக உழைத்து வெற்றி பெறவேண்டும்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nதங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்வு\nஅதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nஇரு சக்கர வாகனம் ஓட்டும்போது போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: டிஜிபி டி.கே. ராஜேந்திரன் அறிவிப்பு\nதிருமாவளவன் பற்றி அவதூறு பரப்பியவர் மீது தாக்குதல்: விசிக நிர்வாகிகள் 8 பேர் கைது\nகுடிக்காதே என்ற சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது\n 6: புறம் சீரானால் அகமும் சீராகும்\nமன அழுத்தத்தை குறைக்க காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி: பணியில் ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் கேட்டறியப்படுகிறது\nகுடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-12T05:23:29Z", "digest": "sha1:Z7LYMB6E6R7XOL2BUEZA2UDINTKXOVE3", "length": 6742, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசிலின் கிளோவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசிலின் கிளோவன் (Ashlyn Kilowan, பிறப்பு: திசம்பர் 19 1982), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2003-2009/10 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்கா அணி – 2009 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை\n1 சுனெட் லோப்சர் (c)\n8 சார்லீஸ் வான் டெர் வெஸ்துயிசென்\n10 மிக்னான் டு பிரீஸ்\n14 யொலாண்டி வான் டெர் வெஸ்துயிசென்\n15 டேன் வான் நீக்க���ர்க்\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mari-2-releasing-on-dec-21st-pjb2e1", "date_download": "2018-12-12T04:56:57Z", "digest": "sha1:5UE734JBZBDRNZMTLLERJX7TKOMQ5JPA", "length": 10840, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமிர்,பிடிவாதம், ஆணவம்... தயாரிப்பாளர் சங்கத்தையே தகர்த்தார் தனுஷ் 2...", "raw_content": "\nதிமிர்,பிடிவாதம், ஆணவம்... தயாரிப்பாளர் சங்கத்தையே தகர்த்தார் தனுஷ் 2...\n‘மாரி படத்தின் பார்ட் 2’ போலவே, பழைய தனுஷ் காணாமல் போய் புதிய தனுஷ்2 வாக உருவாகியிருக்கிறார் ரஜினியின் மாப்பிள்ளை. இந்த தனுஷ்2’வின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஜெயம் ரவி,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ஆளாளுக்கு அலறுகிறார்கள்.\n‘மாரி படத்தின் பார்ட் 2’ போலவே, பழைய தனுஷ் காணாமல் போய் புதிய தனுஷ்2 வாக உருவாகியிருக்கிறார் ரஜினியின் மாப்பிள்ளை. இந்த தனுஷ்2’வின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஜெயம் ரவி,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ஆளாளுக்கு அலறுகிறார்கள்.\n‘என் படத்தை எப்ப ரிலீஸ் பண்ணனும்னு நானேதான் முடிவு பண்ணுவேன்’ என்று முரட்டுப்பிடிவாதம் பிடித்து தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தைக் கூட தனுஷ் துச்சமென மதித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பட ரெகுலேசன் நேற்றோடு மண்டையைப் போட்டது.\nதயாரிப்பாளர் சங்கப்பஞ்சாயத்தை யாருமே மதிக்காத நிலையில் யார் வேண்டுமானாலும் எந்த தேதியில் வேண்டுமானாலும் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கிளம்பிவிட்டார்கள் பஞ்சாயத்து பண்ணியவர்கள். இந்நிலையில் டிசம்பர் 21 அன்று ‘மாரி2’ வுடன் ரிலீஸாக உள்ள ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ சிவகார்த்திகேயனின் ‘கனா’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ ஆகிய படங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.\nதமிழ் நாட்டில் இருக்கிற 1100 தியேட்டர்களில் தனுஷின் ‘மாரி2’ எப்படியும் 600 தியேட்டர்கள் வரை ரிலீஸாகும். மீதி இருக்கிற 500 தியேட்டர்களை ஜெயம் ரவி, விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன் ஆக��யோர் தலா 150 தியேட்டர்களாகத்தான் பிரித்துக்கொள்ள முடியும். இதையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய தலைவர் விஷால் வழக்கம் போல் சுவரேறி தப்பி ஓடிவிட்டார்.\n’மாரி 2’ ரிலீஸ் பஞ்சாயத்து... விஷாலை ஒருமையில் திட்டித்தீர்த்த தனுஷ்...\nஅடங்க மறுக்கும் தனுஷ்... அஜீத்தின் விஸ்வாசத்துக்கு எதிராக நடக்கும் அதி பயங்கர சதி.\nஆணவம் தலைக்கேறி துச்சமென தூக்கியெறியும் தனுஷ்... மனவுளைச்சலின் நொந்து குமுறும் திரையுலகம்\nஇந்த நவம்பர் மாசம் விஜய் சேதுபதியோட ‘அன்புத்தொல்லை’ இருக்காது... தள்ளிப்போகும் சீதக்காதி...\nவிஜய் சேதுபதி ஒரு மகா நடிகன்ப்பா… இப்படி ஒரு நடிகன நான் பார்த்ததில்லை \nடெல்டா ஜனங்களுக்கு 25 லட்சம் நிதியுதவி... மக்கள் செல்வன் என்பதை மறுபடியும் நிரூபித்த விஜய் சேதுபதி\n விஜய்க்கு மட்டும் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகன்னியாகுமரி டூ காஷ்மீர் \"அட்ச்சி தூக்கு\" தான்... கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்\nசரவெடியில் திணறும் சத்யமூர்த்திபவன்... காங்கிரஸ் வெற்றியால் தொண்டர்கள் குத்தாட்டம்\nடெல்லியில் ஒன்று சேர்ந்த 14 கட்சிகள்.. வளைத்து வளைத்து எடுத்த வீடியோ உங்களுக்காக..\nகஜா போன்றே \"பெதாய் புயல்\".. இந்த நாள், இந்த நேரம், இந்த இடம் என குறிப்பிட்டு வானிலை ந. செல்வகுமார் பகீர்..\nபெரியாரின் பேத்தியே... கவுசல்யாவுக்கு கல்யாண வாழ்த்து சொன்ன சத்யராஜ் வீடியோ\nகன்னியாகுமரி டூ காஷ்மீர் \"அட்ச்சி தூக்கு\" தான்... கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்\nசரவெடியில் திணறும் சத்யமூர்த்திபவன்... காங்கிரஸ் வெற்றியால் தொண்டர்கள் குத்தாட்டம்\nடெல்லியில் ஒன்று சேர்ந்த 14 கட்சிகள்.. வளைத்து வளைத்து எடுத்த வீடியோ உங்களுக்காக..\nஉங்கள் முடிக்கு டை அடிக்க போறீங்களா..\nஅமெரிக்க தமிழர்களின் மனிதாபிமானம்... கஜா புயல் நிதி திரட்ட மொய் விருந்து\nகட்டாயப்படுத்தி வி��ையாட வைத்த மாணவி உயிரிழப்பு... கல்லூரி முற்றுகையால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/25/sudhakaran.html", "date_download": "2018-12-12T05:25:50Z", "digest": "sha1:2NLU6BUFC4TFQSQTCHFAZLPINKQINJF5", "length": 16288, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவாஜி வீட்டில் துக்கம் விசாரித்தார் சுதாகரன் | sudhakaran consoles sivaji family members - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nசிவாஜி வீட்டில் துக்கம் விசாரித்தார் சுதாகரன்\nசிவாஜி வீட்டில் துக்கம் விசாரித்தார் சுதாகரன்\nஇடைக்கால ஜாமீனில் விடுதலை ஆன முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிவாஜிகணேசன் வீட்டிற்கு சென்று அனைவரிடமும் துக்கம் விசாரித்தார்.\nதான் நடத்தி வரும் சின்ன எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளர் கோபு ஸ்ரீதர் என்பவரை கொலை செய்யவதாகமிரட்டியதாகவும், போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுபாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சுதாகரன்.\nஇவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தியான சத்தியலட்சுமியின் கணவர்.சிவாஜிகணேசன் சனிக்கிழமைஇறந்ததை அடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சுதகாரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம், சுதாகரனுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 3நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீனில் இருக்கும் காலத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டிஅளிக்கக்கூடாது, நண்பர்களுடன் வெளியே செல்லக்கூடாது மற்றும் மன்ற உறுப்பினர்களை சந்திக்கக் கூடாதுஎன்று நிபந்தனை விதித்தார் நீதிபதி.\nஇதையடுத்து பாளையங்கோட்டை சிறையிலிருந்து சுதாகரன் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவர்சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின் சுதாகரன் தரப்புவக்கீல் திங்கள்கிழமை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் உத்தரவையும், ஜாமீன் பத்திரத்தையும் நீதிமன்றத்தில்சமர்பித்தார்.\nஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் சுதாகரன் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nநீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சுதாகரன் பத்திரிக்கையாளர்கள் யாரிடமும் எதுவும் பேசாமல், தனக்குகொண்டுவரப்பட்ட டொயோட்டோ காரில் ஏறி சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்றார். அங்கும் ஒரு வழக்குதொடர்பாக ஜாமீன் பத்திரத்தை செலுத்தியபின், நேராக நடிகர் சிவாஜியின் வீட்டிற்கு சென்றார்.\nசுதாகரனைப் பார்த்த நடிகர் பிரபு, சுதாகரனின் மனைவி சத்தியலட்சுமி உள்பட சிவாஜியின் குடும்பத்தினர்அனைவரும் கதறி அழுதனர். காரில் இருந்து இறங்கிய சுதாகரனை கட்டிப்பிடித்து அழுத பிரபு, அவரைக்கட்டிப்பிடித்தபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.\nசிவாஜியின் மனைவி கமலம்மாளைப் பார்த்த சுதாகரன் சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுதார். சுமார் 45நிமிடம் அங்கு இருந்த சுதாகரன் பின்னர் அங்கிருந்து புறுப்பட்டுச் சென்றார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி.. காரணத்தை இனியாவது பாஜக உணருமா\nகாங்கிரஸின் வெற்றி அல்ல இது.. பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு.. அதிமுக அதிரடி கருத்து\nசெம ஹேப்பி.. செம உற்சாகம்.. செம நம்பிக்கை.. வேற யாரு.. திமுகதான்\n தமிழகத்தில் ஒரே அலை.. அது அம்மா அலைதான்.. ஜெயக்குமார்\nகாங்கிரஸ் வெற்றியால் தொழிலதிபர்கள் ஹேப்பியாம்.. எழுச்சியடைந்த பங்குச் சந்தை\nமிகப் பெரிய வெற்றியின் தொடக்கம் இது.. ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nபுதிய ஆரம்பத்தின் அடையாளம்.. இது மக்கள் தீர்ப்பு.. கமல் அதிரடி கருத்து\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன ப��ன்னணி\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46354342", "date_download": "2018-12-12T05:17:07Z", "digest": "sha1:BOJ4HX5D5FSKC65ULEFWNPQH7XRBH4JK", "length": 23622, "nlines": 166, "source_domain": "www.bbc.com", "title": "“எதிர்வரும் தேர்தலில் பாஜகவின் முழக்கம் வளர்ச்சி அல்ல, இந்துத்துவா”: சுப்பிரமணியன் சுவாமி - BBC News தமிழ்", "raw_content": "\n“எதிர்வரும் தேர்தலில் பாஜகவின் முழக்கம் வளர்ச்சி அல்ல, இந்துத்துவா”: சுப்பிரமணியன் சுவாமி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியிடம் பிபிசி சிறப்பு உரையாடல் நிகழ்த்தியது. ராமர் கோயில், ரஃபேல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாடாளுமன்ற தேர்தல் என பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பேசினார்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் பிற பிரச்சனைகள் பற்றி சுப்பிரமணியன் சுவாமி விரிவாக பேசினார்.\nராமர் ஆலய விவகாரத்தில் பாஜக சற்று விலகியே இருப்பது ஏன்\nஆளும் கட்சியான பாஜக இந்த விஷயத்தில் விலகி இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் ராமர் ஆலயம் தொடர்பாக நான் மனு தாக்கல் செய்திருக்கிறேன். இதை எந்தவொரு கட்சியும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், பாஜகவும், விஸ்வ இந்து பரிஷத்துமே இந்த விவகாரத்தை எழுப்புவது வருந்தமளிக்கிறது.\nஇந்திய தொல்லியல் ஆய்வு மையம் அந்த இடத்தில் ஆலயம் ஒன்று இருந்ததை உறுதி செய்துள்ளது. அதன் பிறகே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது.\nபாபர் மசூதி அந்த இடத்தில் ஒரு முக்கிய பகுதியாக இல்லை என்றும், இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளை செய்வதற்கான இடமாக மசூதிகளை மட்டும் கொள்வது சரியல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததை நினைவுகூரவேண்டும்.\nஎனவே இந்த இடம் ராமர் பிறந்த இடமாக இருக்கும்போது, இந்துக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப, அங்கு மீண்டும் ஆலயத்தை எழுப்புவதற்கு அனைத்து சமூகத்தினரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nபடத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES\nசிவசேனா எங்கள் கூட்டாளி. கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக நாட்டில் இயல்பானதே. ஆனால், எந்தவொரு நிலையிலும், பாஜக - சிவ��ேனா கூட்டணி உடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\nசையத் ஷகாபுதீனுக்கு எழுதிய கடிதத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும்போது அவர்களுடன் இருப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால், இப்போது அவர் ராமர் ஆலயம் தொடர்பாக ஆதரவு தருகிறாரே அது ஏன்\nஹாஷிம்புரா படுகொலை விவகாரத்தில் நானே வெற்றி பெற்றேன். அந்த விவகாரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அநியாயம் எங்கு நடைபெற்றாலும், அதை எதிர்த்து போராடுவேன். ஆனால், இந்துக்களுக்கும் பல அநியாயங்கள் நடைபெற்றுள்ளது. அதையும் சரி செய்ய வேண்டும்.\nகர்தார்பூர் வழித்தடத்திற்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தரப்பில் இருந்து அமைச்சர்கள் கலந்து கொள்வது தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். இந்த வழித்தடத்தை திறப்பது தவறல்ல. ஆனால் அதை பெரிய அளவில் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.\nசபரிமலையை தெற்கின் அயோத்தியாக மாற்ற பாஜக-வால் முடியுமா\nமத்தியப் பிரதேச தேர்தல்: பழங்குடியினரிடம் இந்துத்துவாவை திணிக்கிறதா பாஜக\nமும்பை தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற கொண்டாட்டங்களில் பாகிஸ்தான் அரசின் பங்கும் கலந்திருக்கிறது. பாகிஸ்தானின் அழைப்பை ஏற்று இங்கிருந்து அமைச்சர்கள் செல்வது, அந்த நாட்டுக்கு மரியாதை கொடுப்பதை குறிக்கிறது. இன்றைய நிலையில் அதற்கான அவசியம் இல்லை.\nஅமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று வருந்துகிறீர்களா\nஅமைச்சரவையில் இடம் பெறாதது குறித்து நான் ஏன் கவலைப்படவேண்டும் அதிலிருந்து என்னை விலக்கி வைத்தவர்கள்தான் அதற்காக வருத்தப்பட வேண்டும்.\nபிராமணர்கள் யார் என்ற கேள்விக்கு, யாரும் பிறப்பால் பிரமாணராவது இல்லை, அறிவு மற்றும் தியாகம் செய்பவர்களே பிராமணர் என்று சொல்கிறார் சுப்ரமணியம் சுவாமி.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா\nஊழல் வழக்கு தொடர்பாக தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் ஆஸ்தானாவை 2016ஆம் ஆண்டில் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியிருந்தார். ஆனால், அவர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக அண்மையில் சுவாமி விமர்சித்தார். ஏன் இந்த முரண்பாடு\n2014, டிசம்பர் ஆறாம் தேதி ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார். பிறகு விசாரணை அதிகாரியாக ���ாகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார்.\nஇந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யவில்லை, எந்தவொரு நிலைமை அறிக்கையையும் தரவில்லை என்று சொன்னேன். செப்டம்பர் மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக அவர் உறுதி கூறியிருந்தார்.\nஆனால், இதுவரை அவர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மேலும், அஸ்தானாவுக்கு சிதம்பரத்துடன் ரகசிய உறவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nராபர்ட் வாத்ராவிவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்\nஏனென்றால் சோனியா காந்தியே அவரை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். வாத்ராவிடம் இருந்து பிரியங்கா காந்தியை விடுவிப்பதற்காக ராபர்ட் வாத்ராவை வெளியேற்ற வேண்டும் என்று சோனியா நினைப்பது அவர்களது உள் விவகாரம்.\nரஃபேல் விவகாரத்தை எதிர்கட்சிகள் முன்னெடுத்தால், அவர்களுக்கு உதவமாட்டேன் என்று கூறுவது ஏன்\nஇந்த விவகாரத்தை கையில் எடுத்தவர்கள் ஏன் அதற்காக முயற்சி செய்யவில்லை நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் நான் எடுத்த முயற்சிகளைப்போல் அவர்கள் ஏன் முயலவில்லை நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் நான் எடுத்த முயற்சிகளைப்போல் அவர்கள் ஏன் முயலவில்லை என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.\nராமர் கோவில் சர்ச்சை: அடுத்த தேர்தலில் மோதிக்கு ஆபத்தாக அமையுமா\nஉலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி\nஅரசிடம் எந்தவிதமான பொருளாதார கொள்கையும் இல்லை. அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அவரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள்.\nஜி.எஸ்.டி தொடர்பாக சிதம்பரம் பின்பற்றிய கொள்கையையே அருண் ஜேட்லி தொடர்கிறார்.\nஉயர் பணமதிப்பு கொண்ட பணத்தை விலக்கிக் கொண்டது ஒரு சிறப்பான நடவடிக்கை. ஆனால் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை சரிவர செய்யாதது அருண் ஜெட்லியின் தவறு.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதேர்தலில் முன்வைக்கக்கூடிய பிரச்சனை என்னவாக இருக்கும்\nமுன்னேற்றம் என்பது எங்கள் நோக்கமாக இருந்ததில்லை. வாஜ்பேயும், நரசிம்மராவும் அதை முன்னெடுத்தார்கள், அவர்கள் தோல்வியடைந்தார்கள். 'அனைவருடனும் இணைந்து, அனைவருக்குக்குமான வளர்ச்சி' என்று சொல்வது வெறும் வாய்ப்பேச்சுக்கு தான் சரியானதாக இருக்கும்.\nவிஸ்வரூபம் எடுக்கும் ராமர் கோயில் விவகாரம்: அயோத்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள்\nசபரிமலை விவகாரம்: இந்திய பெண்களை இரு துருவமாக்கியது எது\nஆனால், உணர்வு மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் உத்வேகம் கொடுப்பது இந்துத்துவா என்ற முழக்கமே. சாதி மதங்களை கடந்து மக்களை வாக்களிக்க தயார் செய்தால் தான் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nஎதிர்வரும் தேர்தலிலும் இந்துத்வா என்ற முழக்கமே முன்னெடுக்கப்படும். கடந்த தேர்தலில் 21 சதவிகிதமாக இருந்த எங்களது வாக்கு வங்கி, தற்போது 31 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாஜகவுக்கு சவால் காங்கிரஸா அல்லது பிராந்திய கட்சிகளா\nகாங்கிரஸ் கட்சிக்கு தற்போது செல்வாக்கே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு முறை ராகுல் காந்தி பேசும் போதும், அது எங்களுக்கு ஆதராக மாறி, எங்கள் வாக்கு ஒரு சதவீதம்வரை அதிகரிக்கிறது. பிராந்தியக் கட்சிகள் சவால் விடுக்கும் நிலையில் இல்லை. அதாவது இந்திரா காந்திக்கு எதிராக பெரிய பிரபலங்கள் முன் நின்றார்கள், இப்போது அப்படி யாரும் இல்லை.\nஇருந்தாலும், அவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிடுவார்கள், கூட்டு ஒத்துவராது என்று மக்கள் முடிவு செய்தார்கள்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் பல விஷயங்களை செய்திருக்கிறோம், சிலருக்கு அதிருப்தியும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் யாரும் செய்யாத அளவுக்கு நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். சோனியா காந்தியை இக்கட்டில் ஆழ்த்தினோம். நீதிமன்றத்தில் பிணை வாங்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.\nஇதை நான்தான் செய்தேன், பாஜகவின் பங்கு இல்லை என்றாலும் நான் பாஜகவில் தான் இருக்கிறேன். நான் செய்தது எல்லாம் பாரதிய ஜனதா கட்சிக்காகவே செய்தேன்.\n\"அமெரிக்கா - பிரிட்டன் இடையிலான வர்த்தகத்தை பிரெக்ஸிட் பாதிக்கலாம்\" - டிரம்ப்\nநாசாவின் ‘இன்சைட் ரோபோ’ செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது\nபிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை \nஅதிவேக இணைய சேவைக்காக 11,943 செயற்கைக்கோள்களை ஏவும் ஸ்பேஸ்எக்ஸ்\n'நாங்களும் காமெடி செய்வோம்' சிரிப்பூட்டும் விலங்கு புகைப்படங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்க���ில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinews.com/news/view?id=1021&slug=%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-12T05:50:27Z", "digest": "sha1:7UJPWYVVJV6YTY7XIQZ4YUDFUULPSP4I", "length": 11835, "nlines": 122, "source_domain": "kumarinews.com", "title": "மைக்ரோசாஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி", "raw_content": "\n''இது ஆண்டனி, மார்க் ஆண்டனி'' - நடிகர் ரகுவரன் நினைவுகள் பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா\nஐசிசி தரவரிசையில் ரூட், வார்னரை முந்திய புஜாரா: 900 புள்ளிகளைக் கடந்து கோலியின் முதலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வில்லியம்சன்\nநீரவ் மோடி, குடும்பத்தினருக்கு டிஆர்டி நோட்டீஸ்- ரூ. 7,000 கோடியை மீட்க நடவடிக்கை\nடைம்ஸ் பத்திரிகையின் 2018 1சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்\nமைக்ரோசாஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி\nமைக்ரோசாஃப்ட் தமிழ் மொழிபெயர்ப்பு செயலி\nசர்வதேச அளவில் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தமிழ் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 தளத்தில் இது கிடைக்கிறது. உலகம் முழுவதும் 60 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது தமிழுக்கும் மொழி பெயர்ப்பானை அறிமுகம் செய்துள்ளது. தமிழ் பேசும் மக்கள் உலகின் பல பாகங்களிலும் உள்ளனர். சுமார் 7 கோடி பேரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த மொழி பெயர்ப்பு வசதி இருக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பிங்க் மொழிபெயர்ப்பு தளத்தில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம். தவிர மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்பு செயலியிலும் (ஆப்) இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.\nதமிழ் பேசுபவரிடம் மைக்ரோசாஃப்ட் மொழி பெயர்ப்பு செயலி இருந்தால், மாற்று மொழியில் பேசும் நபரின் பேச்சு விவரம் உங்களது மொபைலில் தமிழ் எழுத்துகளாக வரும். வாக்கியத்தை அளித்தால் அதற்குரிய தமிழ் பதத்தை அளிக்க��ம் வசதியை 60 மொழிகளுக்கு இந்த செயலி வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்ஸெல், பவர் பாயிண்ட், அவுட்லுக் உள்ளிட்ட தளங்களிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.\nஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் உள்ள மொழி பெயர்ப்புகளை மைக்ரோசாஃப்ட் மொழி பெயர்ப்பு செயலியில் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட வாக்கியத்தை பதிவு செய்து அது எந்த மொழியில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை பதிவு செய்தால் தேர்வு செய்த மொழி மாற்றத்தில் அந்த பதிவு கிடைக்கும்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\n''இது ஆண்டனி, மார்க் ஆண்டனி'' - நடிகர் ரகுவரன் நினைவுகள் பகிரும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா\nஐசிசி தரவரிசையில் ரூட், வார்னரை முந்திய புஜாரா: 900 புள்ளிகளைக் கடந்து கோலியின் முதலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வில்லியம்சன்\nநீரவ் மோடி, குடும்பத்தினருக்கு டிஆர்டி நோட்டீஸ்- ரூ. 7,000 கோடியை மீட்க நடவடிக்கை\nடைம்ஸ் பத்திரிகையின் 2018 1சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்\nஉள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பிரதமர் மோடியிடம்தான் கற்றுக்கொண்டேன்... எதைச் செய்யக்கூடாது என்பதை: ராகுல் காந்தி பேட்டி\nதனக்குத்தானே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் ராதாரவி கொடுத்துக் கொள்ளட்டும்: சின்மயி கடும் சாடல்\n‘எல்லோரும் புஜாரா ஆகமுடியாது’: ‘ஸ்லெட்ஜிங்கில்’ ஆஸி.யை மிஞ்சிய ரிஷப் பந்த்\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/10623", "date_download": "2018-12-12T06:36:27Z", "digest": "sha1:OFSJDXCZMRKBYKPAVFDG7Z5J3KAGB64T", "length": 8474, "nlines": 192, "source_domain": "tamilsamayaltips.com", "title": "பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி... - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொரியல் > பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…\nபொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…\nதனியா – 2 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 2\nதேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகத்திரிக்காயை நீளவாட்டில் கட் செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி… மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுக்கவும். ஆறியதும்… தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும். கத்திரிக்காயை எடுத்து அதில் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். வெந்து வரும் போது அரைத்து வைத்திருக்கும் மிளகாய், கடலைப்பருப்பு, தனியா பொடியைத் தூவி கிளறவும். சுவையான பொடி தூவிய கத்தரிக்காய் பொரியல் தயார்.\nவீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்\nமாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு லாலிபாப்\nசத்து நிறைந்த முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/22/azhar.html", "date_download": "2018-12-12T06:15:06Z", "digest": "sha1:KOOZ767MWHE2FZLDGQSDKAYAVPVFNVIT", "length": 13879, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசாருதீனை இரண்டரை மணி நேரம் கு-டைந்-த சிபிஐ அ-தி-கா-ரி-கள் | cbi questions azhar in match fixing case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஅசாருதீனை இரண்டரை மணி நேரம் கு-டைந்-த சிபிஐ அ-தி-கா-ரி-கள்\nஅசாருதீனை இரண்டரை மணி நேரம் கு-டைந்-த சிபிஐ அ-தி-கா-ரி-கள்\nமேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையஅணி வீரருமான முகம்மது அசாருதீனிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந் நாள் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சமீப காலமாகபலவிதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.\nஇந் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அசாருதீன்வந்தார். அவரிடம் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சுமார் இரண்டரை மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக முதன்முறையாக இப்போதுதான் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள்விசாரணை நடத்தியுள்ளனர்.\nமேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்ஹான்சி குரோனியே, அந் நாட்டு விசாரணைக் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, எனக்கு எதுவும்தெரியாது. கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை என்னிடம் முதலில் அறிமுகப்��டுத்தியது அசாருதீன் தான் என்று அவர்குறிப்பிட்டார்.\nகுரோனியே கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தவிர,எனக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் தர கபில் தேவ் முன்வந்ததாகவும் அது பற்றி அப்போது இந்திய அணியின்கேப்டனாக இருந்த அசாருதீனிடம் தெரிவித்ததாகவும் மனோஜ் பிரபாகர் கூறியிருந்தார். இது பற்றியும்அசாருதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nமேலும், பல முன்னாள் மற்றும் இந் நாள் கிரிக்கெட் வீரர்களிடம் மனோஜ் பிரபாகர் ரகசிய வீடியோ பேட்டிஎடுத்துள்ளார். அதில், அசாருதீன் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக பலவிதமான கருத்துக்களை வீரர்கள்தெரிவித்துள்ளனர். இவை பற்றியும் அசாருதீனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக ஏற்கெனவே, அஜிக் வடேகர் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோரிடம் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் தவிர, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரசாந்த் வைத்யா, நயன்மோங்கியா மற்றும் ஐ.எஸ். பிந்த்ரா, சுனில் தேவ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T05:32:43Z", "digest": "sha1:BLRNHNDC554G4A4BRR55FQ2BSDJS3JM7", "length": 12452, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ஹசாரே புகாருக்கு பிரதமர் அலுவலகம் பதில் – தேசவிரோதக் கும்பல் என அமைச்சர் நாராயணசாமி தாக்கு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஹசாரே புகாருக்கு பிரதமர் அலுவலகம் பதில் – தேசவிரோதக் கும்பல் என அமைச்சர் நாராயணசாமி தாக்கு\nஹசாரே புகாருக்கு பிரதமர் அலுவலகம் பதில் – தேசவிரோதக் கும்பல் என அமைச்சர் நாராயணசாமி தாக்கு\nபுதுதில்லி, ஜூன் 9-மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) குறித்த தங்களின் மதிப் பீடுகளும் கருத்துகளும் மிக வும் தவறானவை என்று அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதி யிருக்கிறது. சனிக்கிழமையன்று ஹசா ரேவுக்கு பிரதமர் அலுவலகத் திலிருந்து எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஊழல் குறித்த விவகாரங்களை விசாரிப்ப தற்கு தனி புலனாய்வு அமைப்பு அமைக்க ஹசாரே கோரியிருந் ததை ஏற்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளது.மேலும், நிலக்கரி சுரங்கப் பணிகளை தனியாருக்கு ஒதுக் கீடு செய்ததில் முறைகேடு நடந் துள்ளதாகவும், இந்த முறை கேட்டில் பிரதமருக்கு தொடர் பிருப்பதாகவும், பிரதமர் மீது ஹசாரே குழுவினர் கூறிய புகாருக்கு, எழுத்துப் பூர்வ மான மறுப்புக் கடிதத்தை பிர தமர் அலுவலகம் அனுப்பி யுள்ளது.இந்த குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், விதிமுறைப் படியே நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சர் நாரா யணசாமி சனிக்கிழமையன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசியபோது, அன்னா ஹசாரே எளிமையான மனிதர். ஆனால் அவரைச் சுற்றிலும் தேச விரோத சக்திகளும், வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு பெற்ற நபர்களும் உள்ளனர் என்று கூறினார்.மேலும் ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி ஆகி யோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹசாரே கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது வசூல் செய்யப்பட்ட பெரும் தொகை என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள விரும்பு கிறேன். சுரங்க ஒதுக்கீடு விஷ யத்தில் மன்மோகன் சிங் தலை மையிலான அரசு வெளிப் படையாக நடந்து கொண் டுள்ளது என்றும் நாராயண சாமி கூறினார்.நாராயணசாமி தெரிவித்த கருத்துக்கு, பாஜக தலைவர் நிதின் கட்காரி எதிர்ப்பு தெரி வித்துள்ளார். நாட்டு மக்களி டையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அர சுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை தேச விரோதிகள் என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nPrevious Articleநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nNext Article மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/2832-payanangalum-paathaigalaum.html", "date_download": "2018-12-12T05:39:42Z", "digest": "sha1:HZNXTJF3UYSTKJ55WQBBZUYCIYFPQ5SG", "length": 17857, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "பயணங்களும் பாதைகளும்: 7- என் மொழி...எம் மொழி? | Payanangalum Paathaigalaum", "raw_content": "\nபயணங்களும் பாதைகளும்: 7- என் மொழி...எம் மொழி\nமொழி பற்றி இப்போது நிறையப் பேசப்படுகிறது. தமிழ் முதல் மொழி, அதனால் ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு , சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது ஆகவே அதற்கும் எதிர்ப்பு. இந்த பட்டியல் ஒரு உதாரணமே . இது நீண்டு கொண்டே போகக்கூடியது.\nஎன்னைப் பொறுத்தவரையில் நதி எப்படி இலகுவாகப் பரவக்கூடிய தாழ்வான பகுதியை நோக்கிச் செல்லுமோ , அதே போல் தான் மொழி .எது சுலபமோ அந்த மொழி தான் எல்லோருக்கும் வசப்படும் . சமஸ்கிருதம் தேவ மொழி என அழைக்கப்படலாம்.\nஆனால் பேசப்படும்போது படுத்திவிடும். அதனால் தான் மறக்கப்பட்டது. தமிழே உருமாறி, இப்போது தங்க்லீஷ் ஏற்கப்பட்டுவிட்டது. கடினமான கவிதைகள் சென்று வழக்குமுறை கவிதைகள், புரியக்கூடிய விதத்தில் கதைகள்.\nஇது ஒரு மாறுதலே. மாற்றம் தவிர, மாறாதது வேறொன்றும் இல்லை. இது நல்லதா கெடுதலா, யாமறிவேன். .நாம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம் பிட்சா, பர்கர் விட இட்லி உடலுக்கு நல்லது என்று . ஆனால் கடைகளில் அதிகம் விற்பனை ஆவது பிட்சா தான். புடவை, வேஷ்டி யாரும் விரும்புவதில்லை .\nமொழியும் அதே போல்தான். முதலில் வட்டாரமொழியாகி, பின் வழக்கு மொழியாகி ....பின் அகராதியில் இணைக்கப்பட்டு புது மொழி ஆகிறது. யாரும். இதைத் தடுக்க முடியாது. தள்ளிப்போட முடியும். அவ்வளவே.\nஇந்த மொழி பற்றிய இந்த ஆராய்ச்சிக்குக்காரணம் நான் வெளி நாடு சென்றிருந்தபோது நேர்ந்த சில அனுபவங்களே. இப்போது இங்கே பேசப்படும் தமிழ் தான் எங்கள் மூச்சு சரிதான். ஆனால் அந்த மூச்சின் கூட வேறு மொழிகளும் உள் சென்றால் அதில் தவறு காணமுடியுமா நாம் நம் குழந்தைகளை வெளிநாட்டிற்கு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கப்போகிறோம் என்றால் வேறு மொழிகளுக்கான தேவை இல்லை. ஆனால் குழந்தைகளை அதுவும் பெண்களை வெளிநாட்டிற்குப் படிக்க அல்லது வேலை பார்க்க அனுப்பப்போகிறோம் எனும் போது , மற்ற மொழிகளும் தெரிந்திருப்பது அவசியம்.\nஅப்போது ஜெர்மனி சென்றிருந்தேன். ஒரு நாள் தனியாக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம். முதலில் ட்ராமில் சென்று பின் ஓர் இடத்தில் பஸ்ஸுக்கு மாறவேண்டும். பையனிடம் பஸ் ஸ்டாண்டுக்கு ஜெர்மன் மொழியில் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அங்கே செல்வதற்கு முன் குடன்டாக், குடன் மார்க்கன், என்று சில பல வார்த்தைகள் தெரிந்து கொண்ட தைரியம். Bushaltesstelle என்று சொன்னான். இந்த ஜெர்மன் மொழி பேசுவது மிகவும் சிரமம். Shஐ , ஷ் சொல்லக்கூடாது, ற் கிடையாது.... இப்படி நிறைய. ஆக நான் என் காதில் விழுந்ததைக் கஷ்டப்பட்டு சொன்னபோது ..Bustenhalter எனும் சவுண்ட் வர..... நான் கேள்வி கேட்டவன் ஒரு நிமிடம் திகைத்து பின் விழுந்து விழுந்து சிரிக்க..... நான் விழிக்க...\nஅட வேறு ஒண்ணும் இல்லீங்க.... நான் இரண்டாவதாகச் சொன்னது எதற்கான பெயர் தெரியுமா நமது நாயுடு ஹால் சமாசாரம்.\nஇந்தச் சம்பவத்தில் வெறும் நகைச்சுவைதான் இருக்கிறது. ஆனால் இப்போது சொல்லப்போகும் சம்பவம் நம் பெண்குழந்தைகள் வெளிநாடுகளில் சந்திக்கும் பல கஷ்டங்களில் ஒன்றான மொழி காரணமாக ஏற்பட்ட ஒன்று.\nஅந்தப்பெண் தனது மேல் படிப்பிற்காக ஜெர்மனி வந்திருந்தாள். வந்து சில மாதங்களே ஆகி இருந்தது. அதனால் அன்றாட தேவைக்கு எந்த அளவு ஜெர்மன் மொழி தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கற்று வைத்திருந்தாள்.\nஅன்று அவள் பாட நேரம் காலையிலேயே முடிந்துவிட்டது.\nஅதனால் அவள் தங்கி இருந்த இடத்திற்குத் திரும்பி வரக் கல்லூரியின் வாசலுக்கு வந்திருக்கிறாள். நடக்கும் தூரத்தில் தான் அவள் தங்கி இருந்த இடம். அப்போது கல்லூரி நோட்டீஸ் போர்டில் ஏதோ ஒட்டப்பட்டிருப்பதைப்பார்த்தாள். ஜெர்மன் மொழியில் அவள் கண்களுக்கு ஜிலேபியாகத் தெரிய அலட்சியமாகத் திரும்பி நடந்தாள். அப்போது கும்பலாக வந்த ஒரு கோஷ்டி அவள் கைகளில் ஒரு நோட்டீஸை திணித்து ஜெர்மன் மொழியில் கைகளை நீட்டி தூரம் காட்டி என்னவோ சொல்லி இருக்கிறார்கள். புரியாவிட்டாலும் தலையை ஆட்டிவிட்டு தன் ரூமிற்குள் சென்றுவிட்டாள்.\nவேலை அதிகம் இல்லாததால் ஒரு மணி நேரம் சுகமான தூக்கம். எழுந்து பார்த்ததும் ரூம் மேட்ஸ் யாரும் இல்லை. சரி குளியலறை காலியாகத்தானே இருக்கும், நிம்மதியாகக் குளிக்கலாம் என்று நினைத்துச் சென்றிருக்கிறாள்.\nசதாரணமாக யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்பதால் கதவை பூட்டிக்கொள்ள வில்லை. அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்க, தன் நண்பர்கள் தான் என்று எண்ணிக்கொண்டு நான் குளிக்கிறேன் என்று சத்தம்போட்டு குரல் கொடுக்க..\nகதவு படார் என்று திறந்து கொண்டது. கைகளில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் இரண்டு போலீஸ்காரர். குஷ்பு , ரஜினியின் கடவுளே கடவுளே சீனைத்தாண்டி இருவரும் இவளைப்பார்த்து ஜெர்மனில் கூச்சல் போட்டு கைகளைப்பிடித்து இழுத்திருக்கிறார்கள். அவசரமாக டவலை சுற்றிக்கொண்டு வெளியே வந்தவளிடம் , லேசாக ஆங்கிலம் டெரிந்த ஒருவர் … உனக்கு என்ன மூளை இல்லையா.. மதியம் ஒரு மணியிலிருந்து இந்த இடம் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒரு மைல் தூரத்தில் யாரும் இருக்கக்கூடாது என்று நோட்டீஸ் அடித்துக்கொடுத்தோமே…உள்ளே சத்தம் கேட்டு வந்து பார்த்தோம். போ…சீக்கிரம் இந்த இடத்தைவிட்டுப்போ… என்று கூச்சலிட்டனர்.\nஒரு இருபது நாட்கள் முன்பு கூட இதைப்போன்ற ஒரு சம்பவம் பற்றிய செய்தி பேப்பரில் வந்துள்ளது. உலகப் போரின்போது ஜெர்மனியின் பல இடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டன. சண்டை முடிந்தும் இதில் பல கண்டுபிடிக்கப்படவில்லை. அவை என்றும் வெடிக்கக்கூடிய அபாயம் உண்டு. அப்படி ஒரு இடத்தில் ஏதோ ஒரு வெடிகுண்டை கண்டுபிடித்தால் அந்த இடம் க்வாரண்டைன் செய்யப்படும். புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வேறு எதாவது இருக்கிறதா என்பதை பாம் ஸ்க்வாட் சோதனை செய்யும். அப்போது சிவிலியன்ஸ் யாரும் அந்தப் பக்கம் வர அனுமதி இல்லை.\nஇதில் மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம், இந்த வ��டிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ஆக, எங்கோ படிப்பதற்கு என்று சென்றவர்கள் இப்படிப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது. இது எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் மொழி புரிந்திருந்தால் அந்தப்பெண் இப்படி ஒரு அபாயத்தில் சிக்காமல் தப்பித்திருக்கலாம்.\n‘காற்றின் மொழி’ டிக்கெட் மூலம் 'கஜா' புயல் நிவாரண நிதி\nதிரை விமர்சனம்: காற்றின் மொழி\nகாற்றின் மொழி - அன்பின் பாஷை\nஎனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது: ‘காற்றின் மொழி’ குறித்து வித்யா பாலன்\nஜோதிகாவை ரொம்பவே பிடிக்கும்; காற்றின் மொழியைப் பார்க்க கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு\n’காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் வீடியோ வடிவில்\nபயணங்களும் பாதைகளும்: 7- என் மொழி...எம் மொழி\nஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் தமிழர்கள் படுகொலை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு\n காலா பா.ரஞ்சித் ட்விட்டரில் காட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை: ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ’மூடர்கூடம்’ நவீன் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-12-12T05:55:48Z", "digest": "sha1:LNFINLMYQ7NYZAXCDRDJ4Z6ZUEFQSKPS", "length": 10637, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்தின் வடக்கு கடலில் காணாமல் போன மீனவர்கள் இருவர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘பேட்ட’ டீசர்\nஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nபிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி\nஇங்கிலாந்தின் வடக்கு கடலில் காணாமல் போன மீனவர்கள் இருவர் உயிரிழப்பு\nஇங்கிலாந்தின் வடக்கு கடலில் காணாமல் போன மீனவர்கள் இருவர் உயிரிழப்பு\nஇங்கிலாந்தின் வடக்கு கடல் பிராந்தியத்தில் கவிழ்ந்த மீனவ கப்பலில் இருந்து காணாமல் போன 2 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போயிருந்த 5 மீனவர்களில் 3 மீனவர்கள் நேற்று மீட்கப்பட்டிருந்தனர். ஏனைய இரண்டு பேரையும் தேடும் முயற்சிகள் தொடர்ந்த போதும் அவர்கள் உயிரிழந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்டன.\nநோர்போக்கின் – கிரேட் யார்மவுத் (Great Yarmouth, in Norfolk) பகுதியிலிருந்து வட கிழக்காக 25 கடல் மைல் தொலைவில் மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து காணாமல் போனவர்களை, நேற்று முன்தினம் தொடக்கம் அதிகாரிகள் தேடியுள்ளனர்.\nஇந்த நிலையில், குறித்த கடற்பகுதியில் சென்ற பயணிகள் கப்பலான ‘பெசிவிக் பிரின்ஸஸ்’ தனது உயிர்காப்பு படகுகளின் உதவியுடன் மூன்று மீனவர்களை பாதுகாப்பாக மீட்டது. அவர்கள் சுமார் 4 மணித்தியாலங்களாக உயிர்காப்பு பலூன்களின் உதவியுடன் கடலில் போராடியுள்ளனர்.\nபெசிவிக் பிரின்ஸஸ் பயணிகள் கப்பலின் பயணி ஒருவர் இந்த காணொளிகளை தனது சமூக வலைத்தளத்தில், மீனவர்கள் மீட்கப்பட்ட காட்சிகளை பதிவிட்டுள்ளார்.\nஉயிர்காப்பு படகில் இருந்த 3 மீனவர்கள் கடலில் தத்தளித்த போது தொடக்கம் அவர்களை கப்பல் அதிகாரிகள் கயிற்றை வீசி கப்பலுக்குள் மீட்கும் தருணம் வரை குறித்த பயணி காணொளிகளையும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். வொஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான அலெக்ஸான்டர் ரொசன் என்பவர் தனது புகைப்பட கருவியில் இந்த பதிவுகளை மேற்கொண்டார்.\nஅவர் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், இந்த பெரிய கப்பலுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய உயிர் காப்பு படகின் ஊடாக அவர்கள் மீட்கப்பட்டு மேலே உயர்த்தப்படும் காட்சி எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது என்று தெரிவித்தார்.\n“கடல் அலைகள் எங்கள் கண்ணோட்டத்தில் மிக சிறியதாக இருந்தன, ஆனால் உயிர்காப்பு படகில் வந்தவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வாழ்க்கைப் போராட்டமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிந்தது என்று ரொசன் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அணிக்கு 327 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 327 என்ற வெற்றி இல\nமகளிர் T-20 உலகக்கிண்ண தொடர் – 4 ஆவது முறையாகவும் சம்பியனானது அவுஸ்ரேலியா\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும், மகளிர் T-20 உலகக்கிண்ண தொடர் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிய\nவலுவான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதிய���மான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்\nஇலங்கை அணியில் அறிமுகமாகும் இளம் சுழல்பந்து வீச்சாளர்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளரா\nபரிசோதனைகளுக்காக அவுஸ்ரேலியாவிற்கு பறக்கும் அகில தனஞ்சய\nபந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான அகில\nரஜினி பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘பேட்ட’ டீசர்\nமுல்லைத்தீவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nயாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள்\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்: அமெரிக்கா\nமத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு அதிக வாக்குகள்\nஈரான் மீதான தடைகளிலிருந்து விலக்களிக்குமாறு ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை\nபிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி\nபிரதமர் மே-க்கு ஆதரவளிக்க தயார்: டொனால்ட் டஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/vijay-sethupathi-anjali-new-movie/", "date_download": "2018-12-12T06:21:55Z", "digest": "sha1:4IAMJ2Z2DHWRTNNYBWZRUO2CTPDJC2S4", "length": 4229, "nlines": 63, "source_domain": "justbefilmy.com", "title": "யுவன் இசையமைத்து தயாரிக்கும் விஜய்சேதுபதியின் படபிடிப்பு துவக்கம்", "raw_content": "\nயுவன் இசையமைத்து தயாரிக்கும் விஜய்சேதுபதியின் படபிடிப்பு துவக்கம்\nயுவன் இசையமைத்து தயாரிக்கும் விஜய்சேதுபதியின் படபிடிப்பு துவக்கம்\nயுவன்சங்கர் ராஜா தனது புரொடக்ஷனில் தயாரித்து தானே இசையமைக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். தர்மதுரை போல இதிலும் மெகாஹிட் பாடல்களை கொடுக்க இந்த கூட்டம் திட்டமிட்டுள்ளது.\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தினை இயக்குகிறார்.மூன்றாம் முறையாக இணையும் இந்த கூட்டணி தனது ஹாட்ரிக் வெற்றியை படைக்குமா என பார்க்கலாம்.\nஇறைவி படத்தை தொடர்ந்து அஞ்சலியும்,விஜய் சேதுபதியும் இனையும் இரண்டாம் இது.இது மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டீயுள்ளது.\nதற்போது இந்த படம் தேனியில் படபிடிப்பு நடந்து வரும் நிலையில் படக்குழு விரைவில் மலேசியா நோக்கி பறக்க தயாராக உள்ளது.\nபுராண கதையில் நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை கொலைசெய்த கல்லூரி மாணவி\nஎங்க தளபதி பற்றி எங்களுக்கு தெரியும்-விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பேச்சு\nதாஜ்மஹாலை இடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு\nகமல்-விஜய் சேர்ந்து நடிக்கும் அருன் ராஜ காமராஜின் புதிய படம்\nமத்தவர்களுக்காக குரல் குடுக்கும் தளபதிக்கு இந்த பாட்டை எழுதியதில் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11515", "date_download": "2018-12-12T06:37:59Z", "digest": "sha1:LEIZKMMHQCNVAZV36VGHSW3VVP3NBS4G", "length": 8937, "nlines": 203, "source_domain": "tamilsamayaltips.com", "title": "ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொதுவானவை > ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச்\nகோதுமை பிரட் துண்டுகள் – 6\nஓட்ஸ் – அரை கப்,\nபுதினா, கொத்தமல்லி – ஒரு கட்டு,\nபெரிய வெங்காயம் – 3,\nபச்சை பட்டாணி – கால் கப்,\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,\nகரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.\nபட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சூடாதும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும்.\nகேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும்.\nகடைசியாக கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும்.\nகோதுமை பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து கொள்ளவும்.\nடோஸ்டு செய்த பிரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும்.\nசூப்பரான ஓட்ஸ் வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.\nஇதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.\nஉருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_5466_5470.jsp", "date_download": "2018-12-12T06:02:08Z", "digest": "sha1:VW6SJJWCUYKMTWA7OLPSNPGUK5REBLQ3", "length": 5026, "nlines": 90, "source_domain": "vallalar.net", "title": "ஏட்டைத், உலகுபுகழ், மாதவத்தால், அளந்திடுவே, நாடுகலந், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉலகு���ுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே\nஉடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்\nஇலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்\nஇளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்\nவிலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே\nவிரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்\nஅலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே\nஅருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே\nமாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது\nவாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே\nபோதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட\nபொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே\nதீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்\nசெய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே\nபூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே\nபுகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே\nஅளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்\nஅப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி\nவளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே\nமாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே\nதளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்\nதந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா\nஉளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே\nஉன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே\nநாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப\nநண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்\nஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே\nஇன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ\nபாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே\nபணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்\nகோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற\nகுணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aed.tn.gov.in/Tamil/rvp.html", "date_download": "2018-12-12T05:09:25Z", "digest": "sha1:GCBVZ7QCBGFLIBP552ADDSM7E6EINSR7", "length": 5083, "nlines": 37, "source_domain": "www.aed.tn.gov.in", "title": "வேளாண்மைப் பொறியியல் துறை", "raw_content": "\nதேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நதிப்பள்ளத்தாக்குத் திட்டங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்.\nதகுதி அளவுகோல் தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர். (தருமபுரி, ஈரோடு,கிருஷ்ணகிரி)\nநன்மைகள் வகை மண்வளப் பாதுகாப்புப் பணிகள் அரசின் 100% மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன.\nஉதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம் - அலகு 1,\n210, சேலம் மெயின்ரோடு, ரகுபதி ஆஸ்பிடல் பின்புறம்,\nகிருஷ்ணகிரி -635 001. உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், அலகு-2,\nமுதல் குறுக்குத் தெரு, 21/1, சீனிவாசா காலனி, கிருஷ்ணகிரி-635 001.ன\nஉதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், அலகு-1,\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தர்மபுரி - 636 701. உதவி செயற் பொறியாளர், வே.பொ.து. நதிப்பள்ளத்தாக்குத் திட்டம்,\nகாட்டூர் ரோடு, சுசீல் காடன், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் 638 402\nசெயற் பொறியாளர், வே.பொ.து., நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், தர்மபுரி. கண்காணிப்புப் பொறியாளர், வே.பொ.து. சேலம்.\nநீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்திடும் பொருட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிமானத்தை தடுத்தல்\nநீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்\nநீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தினை மேம்படுத்துதல்\nநீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரத்திற்கேற்றவாறு நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1605", "date_download": "2018-12-12T05:40:54Z", "digest": "sha1:OBG3QVAQZJAWPEWXWVLQYBMHVDOMIFDO", "length": 27408, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\nஇலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\nஏ.எம்.ஏ.அஸீஸ் முஸ்லிம்களின் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றி கல்விமான்கள்,ஆசிரியர்கள்,அவரது சகாக்கள் என பலர் எழுதியுள்ளனர். இலங்கையில் முஸ்லிம் பெண்களின் கல்வித் துறையில் அவருடைய சிந்தனைகள் பற்றி அறிந்தோர் சிலரேயாவர். முஸ்லிம் பெண்களின் கல்வி விடயத்தில் அவருடைய பணிகள் ஏராளம்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் அன்றைய பின்னடைவுக்குப் பிரதான காரணம் கல்வி இன்மையே என அஸீஸ் அன்றே உணர்ந்திருந்தார். உயர்கல்வியைத் தொடருமாறு அவர் இளைஞர்களைத் தூண்டினார்.வசதி குறைந்த மாணவர���களுக்கு உதவுவதற்கென புலமைப்பரிசில் ஒன்றை ஆரம்பித்தார். கல்வி மீதுஅன்னார் அக்கறை கொண்டிருந்தார். அரச சிவில் சேவையிலிருந்து 1948 இல் முன்னதாகவே ஒய்வு பெற்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றார்.\nமுஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் அவர் கல்வியில் கவனம் செலுத்தினார். ஸாஹிரா கல்லூரியில் நூல்கள் நிரம்பிய நூலகம் ஒன்றை உருவாக்க அவர் முற்பட்டார். எல்லா சமூகத்தையும் சேர்ந்த அர்ப்பணிப்பும் செயல்திறனும் கொண்ட ஆசிரியர்களை நியமித்தார்.\nஅத்தோடு,ஒருவர் மற்றவருடைய மதத்தையும் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் எல்லா மாணவர்களையும் இனமத வேறுபாடின்றி ஸாஹிராவில் சேர ஊக்குவித்தார்.\n19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம்களிடையே,விசேடமாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வித் தரத்தை விருத்தி செய்ய எண்ணிய சித்திலெப்பை போன்ற பெருந்தகைகளினால் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான முதல் பாடசாலை 1891 இல் கண்டியிலும், அதனைத் தொடர்ந்து கம்பளையிலும்,குருநாகலிலும் ஸ்தாபிக்கப்பட்டன. பெற்றோர்களின் அசிரத்தை காரணமாக இப்பாடசாலைகள் செயலற்றுப் போயின.\n'எமது சகோதரிகளை இருளில் வைத்திருக்கும் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும்,சமூகத்துக்கும் கல்வியினால் பெறப்படும் பிரயோசனங்களில் 50 சதவீதத்தை நாம் இழக்கின்றோம்'என முஸ்லிம் மாதர் கல்வியின் ஆர்வமிக்க வைத்திய கலாநிதி எம்.சீ.எம்.கலீல் எடுத்துரைத்தார்.\nமுஸ்லிம் பெற்றோர் தமது புதல்விகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக,பெண்கள் பாடசாலைகளை நிறுவுமாறு சேர் ராஸிக் பரீத் அரசாங்கத்தைத் தூண்டினார். 1940ஆம் ஆண்டு வரையும் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி ஊட்டுவதற்கு எதிர்ப்பு நிலவியது.\nசேர். ராஸிக் பரீத் அவர்களின் ஊக்கத்தினால், 1946ம் ஆண்டு கொழும்பில் புதியதோர் இடத்தில் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அதன் அதிபராகஆயிஷா ரவூப் நியமிக்கப்பட்டார். அக்கல்லூரி நிறுவப்பட்டதை அஸீஸ் வரவேற்றார். அவர் ஸாஹிராவில் அறிமுகப்படுத்திய அதேமுறையை அக்கல்லூரியும் கடைப்பிடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். முஸ்லிம் பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் அது ஒரு பெரும்படியென அவருக்குத் தென்பட்டது.\nபெண்களின் உயர் கல்விக்கும் பல்கலைக்கழக பட்டத்துக்கான உரிமைக்கும் அன்னார் பெரும் ஆதரவாளராக இருந்தார். அஸீஸ்,யாழ்ப்பாண சோனகத் தெருவைச் சேர்ந்த கற்றறிந்த குடும்பத்தவர்.சோனகத் தெருவானது முஸ்லிம் பிரதேசம் என இனங்காணப்பட்டிருந்தாலும் தமிழ் சமூகத்துடன் பெருமளவு உறவும் நட்பும் நிலவியது. அஸீஸ் அவர்கள் வைதீஸ்வரா கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.அவர் எல்லா சமூகங்களுக்கிடையிலும் நட்புறவையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.\nஇக்காலப் பகுதியிலேயே அஸீஸ் பெண்கள் கல்வியைப் பற்றி ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்.\nபெண்களுக்குரிய உரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த மனப்போக்கை அவர் எதிர்த்தார்.\nமுஸ்லிம் பெண் கல்விக்காக உயரக் குரல் கொடுத்ததோடு,சீதனமுறையையும் கடுமையாகச் சாடினார். உயர் கல்வி,பல்கலைக்கழக பட்டம் உட்பட பெண்களுக்குரியஉரிமைகள் மீது அஸீஸ் பிடிவாதமாக இருந்தார். பெண்களின் கல்விக்கு இடையூறாக இருந்த எதனையும் அவர் அங்கீகரிக்கவில்லை.\nகற்ற பெண்ணொருத்தி தம்மை மேம்படுத்திக் கொள்ளும் ஒழுக்கவிழுமியங்களுடன் கூடிய கல்வி கற்ற பிள்ளைகளை வளர்த்தெடுப்பாள் என்ற அசையாத நம்பிக்கையை அஸீஸ் கொண்டிருந்தார். அதுவே எழுச்சிக்கான மிகப் பெரிய தேடலாகும் என்பது அவரது கருத்தாகும். இந்தக் கருத்துகளை தனது உரைகளிலும் எழுத்துகளிலும்,கருத்தரங்குகளிலும்,கலந்துரையாடல்களிலும் வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் பெருமளவு வெற்றியளித்தன. இவரது முயற்சியினால் இளம் பெண்கள் பலர் ஆசிரிய பயிற்சி பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.\n1950 ஆம் ஆண்டு தொடக்கம் அஸீஸ்,சித்திலெப்பை, கலீல்,ராசீக் பரீட் போன்ற சமகருத்துடையவர்கள் இணைந்து பெண்கள் உயர் கல்வியைத் தொடரும் சவாலை ஏற்று உதவி புரிந்தனர்.\nபல்கலைக்கழக மற்றும் தொழிற்சார் தகைமைகளை அடைந்துகொள்ள விரும்பிய முஸ்லிம் பெண்கள் தங்களது கல்வியை முன்னெடுத்துச் செல்ல உதவினர்.\nமுன்னேற்றகரமான வாழ்க்கைத் தரத்தை அடையத்தக்கதாக,அவர்களுடைய குடும்பங்களுக்கு பங்களிப்பை வழங்கக் கூடியவர்களாயினர். தமது பிள்ளைகளுக்கு க���்வித் துறையில் ஆர்வமூட்டும் இயலுமைகளை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியது.\nபடித்த முஸ்லிம் மாதர், ஏனைய சமூகத்தின் படித்த பெண்களுக்கு இணையாக தன்னம்பிக்கையுடன் நிற்பதற்கு ஆற்றலுடையவர்களாக மாறினர். அவர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபட்டு பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் இன்று வகிக்கின்றனர். உயர் கல்வியைத் தொடர்வதற்கும் தொழில் பெற்றுக் கொள்வதற்கும் மற்றைய முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளனர். அன்னார் 24.11.1973 இல் காலமானார். அன்னாரின் கல்விப் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்\nகலகலப்பாகிறது கொழும்பு துறைமுகம்அண்மைக் காலமாக உல்லாசப் பயணத்துறை விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. விசேடமாக மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nதமிழ் நெஞ்சங்களில் எக்காலமும் வாழும் புரட்சிக் கவிஞன்\n137வது பிறந்த தினம்பாட்டுக்ெகாரு புலவன் பாரதியின் 137வது பிறந்த தினம் நேற்றாகும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப் போர்...\nஇயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமை\nநாட்டின் வருங்கால தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய நிலையில் இல்லை. புதிய மின்னணு...\nகாற்றை மாசுபடுத்துவதில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு\nகாபனீரொட்சைட் வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் 7...\nஇலஞ்சம் கொடுக்கும் மனோபாவம் மக்கள் மத்தியிலிருந்து நீங்க வேண்டும்\nசர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் நாளை அனுஷ்டிப்புசர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் உலகெங்கும் நாளை 9ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று எமது மக்கள் மத்தியில்...\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான காலம் சென்ற ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அரசு மரியாதையுடன் வாஷிங்டனில் நடைபெற்ற...\n1978 அரசியலமைப்பில் இன்னுமே திருத்தம் செய்யப்படாத விடயம்\nபிரித்தானியரிடமிருந்து 1948 இல் சுதந்திரம் கிடைத்ததையடுத்து இலங்கையில் மூன்று அரசியல���ைப்புகள் இருந்துள்ளன. அவை சோல்பரி அரசியலமைப்பு (1946), முதலாவது...\nநாற்பது ஆண்டு கால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல்களால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் மக்கள், இப்போது வரலாறு காணாத வரட்சியால் உணவின்றித்...\nஅம்மு முதல் அம்மா வரை...\nஜெயலலிதாவின் இரண்டாம் நினைவுநாள் நேற்றாகும். அவர் மரணமடையும் போது 68 வயது. (1948-_2016)'அம்மா' என்று அ.தி.மு.க தொண்டர்களால் அழைக்கப்படும்...\nகுழந்தையின் மொழியறிவு, விழுமியம் தொடங்கும் இடம் குடும்பச் சூழல்\nபண்டைக் காலத்தில் குடும்பங்களே கல்வி நிலையங்களாக செயற்பட்டு வந்தன. வீடு பள்ளிக்கூடமாகவும் பெற்றோர் ஆசிரியராகவும் இருந்தனர்.பாடசாலைகள் என்னும்...\nநிலம் பாதிக்கப்படுவது நாட்டின் பெரும் பிரச்சினை\nஉலக மண் தினம் டிசம்பர் 5ம் திகதியான இன்று கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக வருடந்தோறும் இந்த தினம் உலகெங்கும்...\nஇன்றைய அரசியல் போக்கு எமது நாட்டுக்கு உகந்ததல்ல\nதற்போது எமது நாட்டில் சிலர் இன்னொரு சாராரை காட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அராஜக நிலைமைக்கு நாட்டைத் தள்ளியுள்ளார்கள். சிலர் தமது எல்லையைக்...\n“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு...\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த...\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால்...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/08/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-12T04:49:09Z", "digest": "sha1:477Z7H2DTVLHNHNFB26IUNMBJC4BQK2P", "length": 7400, "nlines": 93, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்\nஆதி: 5:5 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட காலத்தில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள்.\nகர்த்தரோடு முகமுகமாய்ப் பேசி நட்பு கொண்டிருந்த நாட்களை நினைத்து ஏங்கியிருப்பாள். ஆண்டவரே என்னைக் கைவிட்டுவிட்டு விட்டீரோ\nஆனால் நாம் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. மனிதனுக்கு பாவத்திலிருந்து விமோசனமே இல்லை என்று சபிக்கவில்லை. பாவத்திலிருந்து விடுவிக்க இரட்சகர் வருவர் என்ற நம்பிக்கையின் விதையை அவர்கள் மனதில் விதைத்தார்.\nஏறக்குறைய ஆயிரம் வருட ஆயிசு நாட்களில் எத்தனை முறை அவர்கள் ஏதேன் தோட்டம் அருகே சென்றிருப்பார்கள் காவல் புரியும் கேருபின்களையும், சுடரொளி பட்டயத்தையும் கண்டு உள்ளம் வேதனையுற்றாலும் தேவன் கொடுத்த நம்பிக்கையின் ஒளி அவர்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் . அன்பின் தேவன் அவர்களை வெறுக்காமல் நே���ித்ததினால் நாம் இன்று வரை அவர்களை நினைவுகூறும்படி செய்திருக்கிறார்.\nஎந்த சூழ்நிலையிலும் அவர்களைக் கைவிடாமல் நேசித்த நல்ல தேவன் இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா என்று உன் உள்ளம் கதறுகிறதா சகோதரியே நம்பிக்கையின் தேவன் தாமே உன் வாழ்க்கையில் ஒளி வீசுவார்.\nதேவனே நான் இருண்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் நீர் என்னைக் கைவிடீர், என்னோடு கூட இருக்கிறீர் என்ற நம்பிக்கையின் ஒளிக்காக உமக்கு ஸ்தோத்திரம்\n← மலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்\nமலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன் →\nமலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு \nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே\nமலர் 7 இதழ்: 476 தலைகீழாக சறுக்கிய கிதியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/10_13.html", "date_download": "2018-12-12T05:47:50Z", "digest": "sha1:2JER3RZ4XDVVLBBAOIORESK23IRPWUUF", "length": 2728, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "நாளை 10 மணிக்கு, பாராளுமன்றம் கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)", "raw_content": "\nHomeஇலங்கை நாளை 10 மணிக்கு, பாராளுமன்றம் கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)\nநாளை 10 மணிக்கு, பாராளுமன்றம் கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)\nநாளை (14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளது.\nஅதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/flood/", "date_download": "2018-12-12T05:43:51Z", "digest": "sha1:VQW2D44IXFLHDBK6OEODYRAJQ6YA7QBM", "length": 2322, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "flood | OHOtoday", "raw_content": "\nமும்பையில், கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெரிய அளவில் மழை\nகடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி உள்ளது. ந���ற்று காலையில் இருந்து தற்போது வரை 283.4 மி.மீ., என்ற அளவில் மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு, ஜுனில் 399 மி.மீ., மழைக்கு பின்னர் அதிகபட்சமாக இந்த ஆண்டு தான் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில நிர்வாகம் கூறி உள்ளது…\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=108805", "date_download": "2018-12-12T06:04:29Z", "digest": "sha1:UAR37RIWUX3GKZS7AGWFZFXB7ZBHPEMQ", "length": 14798, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "நியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (30)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஈரானிய குடியேறிகள் பேருடன் சிறிய படகொன்று டோவர் துறைமுகத்தில் மீட்பு\nமனித உரிமைகள் மற்றும் நிலைமாற்றுக்கால உத்தரவாதங்கள் ஆபத்துக்களை சந்திக்கலாம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசுன்னாகம் பிரதேசத்திலுள்ள உடற்பயிற்சி நிலையத்தின் மீதுஆவா குழு தாக்குதல்\nசூடானில் ஏற்பட்ட விமான ��ிபத்து-ஏழு பேர் பலி\nஇலங்கையில் அரசியல் சிக்கலை தீர்த்துக் கொள்ள தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்\nஇத்தாலியில் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பப்புவாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ கண்டனம்\nநியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்\nதெற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் தீவு கூட்டம் அமைந்துள்ளது.இந்த தீவு கூட்டத்தில் உள்ள முக்கிய பகுதியான நியூ கலிடோனியாவில் 7.5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்துக்கு பிறகு தொடர்ந்து அடிக்கடி பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. கடல் அலைகள் 3 மீட்டருக்கும் அதிகமாக எழும்பி கரையை தாக்கியது. அதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.\nஅருகாமையில் உள்ள தீவு நாடுகளான வனாது, பிஜி ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nநியூகலிடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அது வாபஸ் பெறப்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் தாக்கிய சுமார் இரண்டு மணிநேரத்துக்கு பின்னர் 6.6 அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35141", "date_download": "2018-12-12T06:17:36Z", "digest": "sha1:TTT62ZW3O6ST5X3Z47I6NBW7XLLS2ADC", "length": 16484, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "95 வயதில் குஸ்தி- அசத்தும�", "raw_content": "\n95 வயதில் குஸ்தி- அசத்தும் பழனி தாத்தா\nமதுரையி��் 95 வயதிலும் குஸ்தி சண்டை போடும் பழனி தாத்தா, குஸ்தி கலைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ஏராளமான இளைஞர்களுக்கு இந்த கலையை கற்றுக்கொடுக்கிறார். மதுரை பழங்காநத்தம் தேகப்பயிற்சிசாலையில் தொடை தட்டியபடி குஸ்தி சண்டை போடும் வி.கே.பி. பழனி தாத்தாவுக்கு 95 வயது. அவருடன் சரிநிகர் சமமாக மோதும் ராமு தாத்தாவுக்கு 85 வயது.\nஇளம் மாணவர்களின் கரகோ‌ஷங்களுக்கு மத்தியில் வயோதிக இளைஞர்களின் சண்டை ஆச்சரியப்பட வைக்கிறது.\nகுஸ்தி பயிற்சி முடித்து விட்டு திரும்பிய பழனி தாத்தாவிடம் பேசியபோது,\n“எனக்கு சிறுவயது முதலே குஸ்தியில் ஆர்வம் அதிகம். இதனால் கடந்த 1956-களில் சக நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்சி கூடம் ஆரம்பிக்க வேண்டி, 26 சென்ட் நிலம் வாங்கினோம். இங்கு ஒருசில உபகரணங்கள் வாங்குவதற்காக, 8 சென்ட்டை விற்க நேரிட்டது.\nநான் எண்ணற்ற வடஇந்திய வீரர்களுடன் குஸ்தி சண்டை போட்டு ஜெயித்து உள்ளேன். அவர்கள் கொஞ்சம் நூதனமாக சண்டை போடுவார்கள்.\nஅவர்களின் வித்தையை சிறிதுநேரம் உன்னிப்பாக கவனித்தால் போதும். அவர்களை நம்ம ஊர் ஸ்டைலில் அப்படியே அலேக்காக தூக்கி வாரி போட்டு விடுவேன்.\nநாங்கள் இப்போது நடத்தி வரும் இந்த உடற்பயிற்சி கூடம் யாருக்கும் சொந்தம் இல்லை. ஒரு டிரஸ்ட் மாதிரி உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.\nஇங்கு மாஸ்டர் என்று யாரும் கிடையாது. எங்களுக்கு தெரிந்த- நாங்கள் கற்று தேர்ந்த வி‌ஷயங்களை இளைய தலைமுறையிடம் பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் புதிய மாணவர்களுக்கு சொல்லி தருகிறார்கள்.\nஎங்களின் மாணவர்கள் வெளியூர் போட்டிகளில் கோப்பை வென்று உள்ளனர். எங்களின் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் மாணவர்கள் மது அருந்தக் கூடாது; புகைபிடிக்க கூடாது என்று ஒருசில கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு பெரிய எந்திரங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் கிடையாது. ஆனால் உடம்பை பலமடங்கு வலுவாக்கும் பலவித பயிற்சிகள் இங்கு உண்டு.\nஎங்களின் உடற்பயிற்சி கூடத்தில் குஸ்தி தவிர மண் வெட்டுவது, கல் தூக்குவது, தண்ணீர் தொட்டியில் மூச்சடக்குவது, தென்னை மரம் ஏறுவது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் தரப்படுகிறது.\nஅதனால் தான் எங்களின் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து நிறைய பேருக்கு காவல்துறை, ராணுவத்தில் வேலை கிடைத்து இருக்கிறது.\nகுஸ்தி பயிற்சி செய்வ��ால் உடல் வலுவாகும். யாரையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். நான் 95 வயதிலும் ஆரோக்கியமாக உள்ளேன். இதுவரையில் எனக்கு எந்த நோயும் வந்தது இல்லை.\nஎன் வயதில் நிறைய பேர், இன்றைக்கு உயிரோடு இல்லை. ஆனால் நான் இன்னும் உடல் வலுவுடன் உள்ளேன் என்றால், அதற்கு குஸ்தி தான் முக்கிய காரணம். என்னால் இளைய தலைமுறைக்கு நிகராக இப்போதும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க முடியும்.\nதினந்தோறும் நூற்றுக்கணக்கில் தண்டால் போடா விட்டால், எனக்கு தூக்கம் வராது. அப்போது முட்டையின் வெள்ளைக்கருவை உளுந்துமாவு- நல்லெண்ணையில் பிசைந்து, 500 தண்டாலுக்கு 2 உருண்டை வீதம் சாப்பிடுவேன். அதனால்தான் என் உடம்பு இன்னும்கூட கட்டுமஸ்தாக உள்ளது’’ என்று மார்பில் தட்டி, மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் பழனி தாத்தா.\nஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு......Read More\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட...\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nரஜினியின் 69 ஆவது பிறந்தநாள்: ட்ரீட் கொடுத்த...\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டீசர் சூப்பர் ஸ்டார்......Read More\nஅத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் நுகர்வோருக்கு பெற்றுக்......Read More\nஇறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nநாலக டி சில்வா தொடர்ந்தும்...\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும்......Read More\nயாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\nநாசாவின் வியத்தகு சாதனை செவ்வாக்...\nவானை அளப்போம் கடல் மீனை அளப்போம்...சந்திர மண்டலத்தியல் கண்டு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21106-puthuputhu-arthangal-20-05-2018.html", "date_download": "2018-12-12T04:43:16Z", "digest": "sha1:DDY77RELWHCX2Y3467FRIRTD5YFJJ5IY", "length": 5575, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 20/05/2018 | Puthuputhu Arthangal - 20/05/2018", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற���கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/08/2018\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை..\n“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..\n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஇலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி \nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-47/", "date_download": "2018-12-12T04:56:32Z", "digest": "sha1:QX4DLQNPE45ON3EFGFMCXG67ROCYZPK4", "length": 10667, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் - கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்ல வழிவகை செய்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா வ��ருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் – கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்ல வழிவகை செய்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதி\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடைப்பகுதிவரை தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்திக்கொடுத்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முனைப்பான நடவடிக்கைகளால், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்கருவிகள், தட்டுப்பாடின்றி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இதனால், வேளாண்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருவதுடன், உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுபெற்று விளங்குகிறது.\nஅந்தவகையில், விவசாயம் சார்ந்த பகுதியான கோபிச்செட்டிப்பாளையத்திற்கு, முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கீழ்பவானி வாய்க்கால், தட்டப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் போன்றவற்றில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, வாய்க்கால்களில் 40 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதேபோல், 17 கோடி ரூபாய் செலவில் கூகலூர் பகிர்மான கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. இதனால் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் உரிய நேரத்திற்கு தங்குதடையின்றி செல்லும் நிலை உருவாகியுள்ளது.\nமேலும் இங்கு விளையும் வாழை, தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ் உள்ளிட��ட காய்கறிகளை சேமித்து வைக்கும் வகையில், குளிர்பதன கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பில், மானியக்கடன்கள், டிராக்டர், பவர் டிரில்லர் உள்ளட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக, விவசாய நிலங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதுடன், விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள இப்பகுதி விவசாயிகள், வரும் சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு முழுஆதரவை தெரிவித்துள்ளதுடன், இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களிக்கப்போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1606", "date_download": "2018-12-12T05:51:27Z", "digest": "sha1:AMXFUX2IPB2472J4D5OOB36PP4ADIBKP", "length": 33422, "nlines": 216, "source_domain": "www.thinakaran.lk", "title": "கிறிஸ்து பிறப்பு கூறும் வாழ்க்கை வழித்தடங்கள் | தினகரன்", "raw_content": "\nHome கிறிஸ்து பிறப்பு கூறும் வாழ்க்கை வழித்தடங்கள்\nகிறிஸ்து பிறப்பு கூறும் வாழ்க்கை வழித்தடங்கள்\nஇன்றைய நாளை அகில உலகமும்ஆண்டவர் இயேசுவின் பிறப்பினால் மகிழ்ந்து கொண்டாடுகின்றது. கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மகிழ்ச்சியின் செய்தியாகும். சிறுவர்கள் முதல் முதியோர்கள் எல்லாரும் மகிழ்ந்து பாடி ஆடும் ஒரு கொண்டாட்டம் கிறிஸ்மஸ் ஆகும்.\nகிறிஸ்மஸ் என்பது இறைவன் மனுக்குலத்தை மீட்க மனித அவதாரம் எடுத்து விண்ணகத்தை விட்டு மண்ணகத்தை நோக்கி வந்த நாளாகும். மனுக்குலத்தை மீட்க வேண்டுமென்பது இறைவனின் கனவு. இந்த கனவை இறைவாக்குனர்களுக்கூடாக தெளிவுபடுத்துகின்றார்.\nஅந்த மீட்பு புதிய உலகம் சார்ந்ததாக இருக்கும். போர் இல்லா சூழல் ஆயுதங்கள் எல்லாம் விவசாயக் கருவிகள். ஓநாயும் செம்மறியாடும் ஒன்றாய் தங்கும் சிங்கக் குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும் என ஏசாயா இறைவாக்குனருக்கூடாக கூற விளைகின்றார்.\nஅந்தக் கனவு நனவாகியது. ஆண்டவர் இயேசு மரியாளின் மகனாக மனுக்குலத்தை தேடிவந்த போது மண்ணகத்தில் நிறைவேறியது. இச்செய்தியினை மத்தேயு நற்செய்தி நூல் ஆசிரியர் இயேசுவின் குழந்தைப் பருவ வரலாற்றை எழுதும் போது அச்சம் துளிர்விடுவதைக் காண்கிறோம். கன்னி மரியிடம் நடந்த அபூர்வமான நிகழ்ச்சியை அறியாமல் யோசேப்பின் கலக்கம். மறைவாக மனைவியை விலக்கிவிட எடுத்த முடிவு. நூலை வாசிப்போருக்கு அச்சத்தைக் கொண்டு வருகிறது. (மத்தேயு 1 : 19)\nஞானிகளின் வருகை ஏரோதின் அரண்மனையை நோக்கி நகர்கிறது. அங்கே ஏரோதின் கொலை வெறி, பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. (மத்தேயு 2 : 16)\nகொடூரமும் கொலை வெறியும் உலகமென மத்தேயு காட்டும் போது லூக்கா நற்செய்தி நூல் ஆசிரியர் இயேசுவின் பிறப்பால் ஏழை எளிய மக்களுக்கு மகி்ச்சி உண்டானது எனக் கூறவருகிறார். லூக்கா ஆசிரியர் ஆணுக்கு பெண் சரிநிகர் சமன் என பிறப்பின் செய்தியில் சொல்லத் தொடங்கி உயிர்ப்பின் செய்தியில் நிறைவு செய்கிறார். கிறிஸ்துவின் பிறப்பு ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்கியது என தன் நூலில் (21) இருபத்தியொரு இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.\nசெக்கரியாவை ஆண்டவருடைய தூதர், தூபம் காட்டும் வேளையில் சந்தித்து அவருடைய மனைவி எலிசபேத் கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என்று சொன்னபோது செக்கரியா அதை நம்பவில்லை. நம்பாதபடியால் அவர் பேசமுடியாத ஊமையானார்.\nஇந்த செய்தி பல உண்மைகளைச் சொல்லுகிறது. நம்பிக்கை இல்லாதவர்கள் ஊமைகளாகத் தான் இருப்பார்கள். அது மட்டுமல்ல, செக்கரியாவுக் கூடாக பழைய ஏற்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார். இனி நீங்கள் தூபம் காட்டத் தேவை இல்லை. நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கூறும் பாணியைக் கையாண்டு ஒரு சாதாரண கன்னிப் பெண்ணை பேச வைக்கிறார்.\nகன்னி மரியாள் ஒரு புரட்சிக் கீதத்தையே பாடுகின்றாள். ஆண்டவருடைய தூதர் உலக மீட்பரின் பிறப்பை மரியாதைகளுக்கு சொன்ன போது இறைவன் நேற்றும் இன்றும் நாளையும் தன் மகன் இயேசுவுக்கூடாக செய்ய இருக்கும் மாற்றுக் கலாசாரத்தை தூக்கிப் போடுகின்றார். இங்கே நடைபெறும் மாற்றுக் கலாசாரம் சமயத்த���லே சமூகத்திலே பொருளாதாரத்திலே பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மரியாள் கூறுகின்றார்.\nபேசா மடந்தைகளாக இருந்த பெண் சமூகம் பெரும் புரட்சியின் துருவங்களாக வடிவம் எடுக்கின்றார்கள். இது இயேசுவின் பிறப்பினால் ஏற்பட்டது. இதே நூல் ஆசிரியர் இயேசுவின் உயிர்ப்பி்ன் செய்தியை முதலில் பெண்களுக்கு சொல்லப்பட்டதாக கூறும் வேளையில் எம்மாவூருக்கு சென்ற இரண்டு சீடர்களுக்கும் கூறப்பட்டதாக லூக்கா 24 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். இங்கேயும் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமன் என்பதை ஆணித்தரமாக்குகிறார்.\nபெண்கள் மதிக்கப்படாத ஒரு இறுக்கமான நாட்களில் பெண்களும் இறைவனின் படைப்புக்கள், அவர்களும் ஆண்களுக்கு சரி நிகரான மனிதப் படைப்புக்கள் என்பதை உலக மீட்பர் இயேசுவின் பிறப்பும் உயிர்ப்பும் அதை உறுதி செய்கிறது.\nஇயேசுவின் பிறப்பும் யூத சமூகத்திற்கு கூறப்பட்ட செய்தி மட்டுமல்ல உலக மாந்தர் அனைவருக்கும் உரியது. ஏழை என்பவர்கள் ஆண்கள், பெண்கள், அரசர்கள் ஆண்டிகள் என்ற பாகுபாடில்லை. அமைதியை, நிம்மதியை சந்தோஷத்தை தேடிய அனைவருக்கும் உரிய செய்தி.\nஇதை லூக்கா 2 : 10இல் வான தூதர்கள் மேய்ப்பர்களுக்கு பிறப்பின் செய்தியை கூறும் போது, “அஞ்சாதீர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறும் போது இதில் எல்லாத் தரப்பினரும் உள்வாங்கப்படுகிறார்கள்.\nஇன்று கிறிஸ்து பிறப்பு பலருக்கு மகிழ்ச்சியை இன்றும் தரவில்லை. திரும்பவும் லூக்கா நூலுக்குள் நாம் சென்று இயேசுவின் பிறப்பில் தொடங்கும் மகிழ்ச்சி உயி்ர்ப்பில் நிறைவாக்கப்படுவதைக் காண்கிறோம். முடக்கு வாதமுற்றவர் குணமடைந்த போது மக்கள் எல்லோரும் மகிழ்கின்றார்கள். (லூக்கா 5 : 26) துன்புறுவோர் மகிழ்கின்றனர். (லூக்கா 6 : 23) இயேசுவினால் இறைபணிக்கு அனுப்பப்பட்ட 72 பேரும் மகிழ்ச்சியோடு திரும்பி வருகின்றார்கள். லூக்கா 10 ; 17 கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடப்போர் பேறுபெற்றோர் அவர்கள் மகிழ வேண்டியவர்கள் என்பதை மார்த்தா, மரியா நிகழ்வுக் கூடாக காண்பிக்கின்றார் (லூக்கா 10 : 38 – 41) லூக்கா நூல் ஆசிரியர் இம் மகிழ்ச்சியை தன் நூலில் அடுக்கிக் கொண்டே போகிறார். விண்ணக விருந்தின் மகிழ்ச்சி. கூனிப் பெண் குணமடைந்ததற் கூடாக மக்கள் அடைந்த மகிழ்��்சி. இவை எல்லாவற்றையும் விட லூக்கா 15 இல் வரும் மூன்று உவமைகளான காணாமற் போன ஆடு, காணாமற்போன பணம், ஊதாரி மகன். ஆகியவற்றில் மகிழ்ச்சியின் உச்சம் காட்டப்படுகின்றது.\nவிழியிழந்தவர் பார்வை பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி, சக்கேயு இயேசுவையும் அவரது போதனையையும் ஏற்றுக்கொண்டபோது, ஏற்பட்ட மகிழ்ச்சி சீடர்களின் கூட்டம் இயேசுவின் புதுமைகளைக் கண்டு மகிழ்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்த இயேசுவைக் கண்டு சீடர்களின் மகிழ்ச்சி. இயேசு விண்ணேற்றம் அடைந்து சென்றதும் பெரும் மகிழ்ச்சி என லூக்கா ஆசிரியர் கூறும் செய்தி எல்லாரையும் மகிழ்ச்சிக்குள் கொண்டு வருகின்றது. இந்த மகிழ்ச்சி இயேசுவின் பிறப்பால் தான் மனுக்குலத்துக்கு ஏற்பட்டது.\nஉலகிற்கு இம் மகிழ்ச்சியைக் கொடுக்க ஆண், பெண் சமவுரிமையை ஏற்படுத்த ஏழை பணக்காரன் என்ற பொருளாதாரத்தில் சம பங்கீட்டை உருவாக்க இறைவன் மனிதனானர். இது இறைவன் எடுத்த இறுதி முடிவு என எபிரேயர் 1 : 1-2 பலமுனற பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்குனர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். எனக் காண்கிறோம்.\nஇதை நிறைவேற்ற இறைமகன் எல்லாவற்றையும் வெறுமையாக்கி அடிமையைப் போல் வந்தார் என பவுல் அடிகளார் பிலிப்பியர் 2 : 7இல் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானர் எனக் கூறுகிறார். வெறுமையாக்குதல் தான் கிறிஸ்மஸ். இறைவனின் வெறுமையாக்குதல் பலருக்கு வாழ்வைக் கொடுத்தது என யோவான் 1 : 4 அவரிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது எனக் கூறுகின்றார். இந்த ஒளி “பிறவினத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி” லூக்கா 2 : 32 இல் காணலாம்.\nஇயேசுவின் பிறப்பு இருள் அகற்ற வேண்டும். எங்கும் இருள் மயம். அன்று இயேசுவின் பிறப்பு ஏழை எளிய மக்களை ஆண் பெண் என்ற பாகுபாட்டை இல்லாது ஒழித்தது. இன்னும் இனவாதம் பேசும் சமயவாதிகள், அரசியல் வாதிகள் போதைப் பொருளுக்கு அடிமையாய் போய் உள்ள இளைஞர் கூட்டம் துஷ்பிரயோகங்களுக்கு அடிமையாகும் பெண்கள், சிறுவர்கள் நிலம் இல்லாமல், வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்கள், போரின் நாட்களில் காணாமற் போன பிள்ளைகளின் உறவுகளின் முகவரிக்காக அலையும் குடும்பங்கள் எந்த குற்றமும் செய்யாமல் சிறைகளில் வ���டும் உறவுகள் ஒருபுறம்.\nஊழல், கலாசாரம் மலிந்துபோயுள்ள நிலை. கறுப்புப் பண மோசடி, வீதியில் இறங்கி விட்டால் திரும்பி வருவோம் என நம்ப முடியாத வீதி விபத்துக்கள். என இருள் படர்ந்து செல்கிறது. இந்த இருளை அகற்ற சமவுரிமையை உருவாக்க நாம் எம்மை வெறுமையாக்க வேண்டும்.\nஉலக மீட்பர் இயேசுவுக்கு கிடைத்தது தீவனத் தொட்டி, கந்தைத் துணி, முதலில் தரிசித்தவர்கள் எளிமையாக மேய்ப்பர்கள். ஆனால் இன்று நாம் காணும் கிறிஸ்மஸ் கருத்தற்றதாய் போயுள்ளது. கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா பணம் சேகரிக்கும் ஒருவராக மாறியுள்ளார். கிறிஸ்மஸ் காலத்தில் உணவுக்காக, உடைக்காக, குடி போதைக்காக செலவு செய்யும் பணம் ஏராளம்.\nஆனால் ஒருநேர உணவுக்காக போராடும் ஒருவனுக்கு உணவு கொடுக்கிறோமா நோயினால் அல்லல்படும் உன் அயலானை எண்ணிப் பார்க்கிறாயா நோயினால் அல்லல்படும் உன் அயலானை எண்ணிப் பார்க்கிறாயா உறவுகளை தேடி அலையும் மக்களோடு ஒருநாள் பேசியிருக்கிறாயா உறவுகளை தேடி அலையும் மக்களோடு ஒருநாள் பேசியிருக்கிறாயா சிறையில் வாடும் பிள்ளைகளுக்காக ஒருநாள் செபித்திருக்கி்றாயா சிறையில் வாடும் பிள்ளைகளுக்காக ஒருநாள் செபித்திருக்கி்றாயா இதுதான் நாம் செய்ய வேண்டிய வெறுமையாக்குதல். இதை நாம் செய்யாது விட்டால் கிறிஸ்து நம்மிடம் பிறக்க மாட்டார். சிந்திப்போம்.\nஅருட்பணி டி. எஸ். மதி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்\nகலகலப்பாகிறது கொழும்பு துறைமுகம்அண்மைக் காலமாக உல்லாசப் பயணத்துறை விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. விசேடமாக மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nதமிழ் நெஞ்சங்களில் எக்காலமும் வாழும் புரட்சிக் கவிஞன்\n137வது பிறந்த தினம்பாட்டுக்ெகாரு புலவன் பாரதியின் 137வது பிறந்த தினம் நேற்றாகும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப் போர்...\nஇயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமை\nநாட்டின் வருங்கால தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய நிலையில் இல்லை. புதிய மின்னணு...\nகாற்றை மாசுபடுத்துவதில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு\nகாபனீரொட்சைட் வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத���தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் 7...\nஇலஞ்சம் கொடுக்கும் மனோபாவம் மக்கள் மத்தியிலிருந்து நீங்க வேண்டும்\nசர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் நாளை அனுஷ்டிப்புசர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் உலகெங்கும் நாளை 9ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று எமது மக்கள் மத்தியில்...\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான காலம் சென்ற ​ேஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அரசு மரியாதையுடன் வாஷிங்டனில் நடைபெற்ற...\n1978 அரசியலமைப்பில் இன்னுமே திருத்தம் செய்யப்படாத விடயம்\nபிரித்தானியரிடமிருந்து 1948 இல் சுதந்திரம் கிடைத்ததையடுத்து இலங்கையில் மூன்று அரசியலமைப்புகள் இருந்துள்ளன. அவை சோல்பரி அரசியலமைப்பு (1946), முதலாவது...\nநாற்பது ஆண்டு கால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல்களால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் மக்கள், இப்போது வரலாறு காணாத வரட்சியால் உணவின்றித்...\nஅம்மு முதல் அம்மா வரை...\nஜெயலலிதாவின் இரண்டாம் நினைவுநாள் நேற்றாகும். அவர் மரணமடையும் போது 68 வயது. (1948-_2016)'அம்மா' என்று அ.தி.மு.க தொண்டர்களால் அழைக்கப்படும்...\nகுழந்தையின் மொழியறிவு, விழுமியம் தொடங்கும் இடம் குடும்பச் சூழல்\nபண்டைக் காலத்தில் குடும்பங்களே கல்வி நிலையங்களாக செயற்பட்டு வந்தன. வீடு பள்ளிக்கூடமாகவும் பெற்றோர் ஆசிரியராகவும் இருந்தனர்.பாடசாலைகள் என்னும்...\nநிலம் பாதிக்கப்படுவது நாட்டின் பெரும் பிரச்சினை\nஉலக மண் தினம் டிசம்பர் 5ம் திகதியான இன்று கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக வருடந்தோறும் இந்த தினம் உலகெங்கும்...\nஇன்றைய அரசியல் போக்கு எமது நாட்டுக்கு உகந்ததல்ல\nதற்போது எமது நாட்டில் சிலர் இன்னொரு சாராரை காட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அராஜக நிலைமைக்கு நாட்டைத் தள்ளியுள்ளார்கள். சிலர் தமது எல்லையைக்...\n“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு...\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்��ாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த...\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால்...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/news/88/Politics.html", "date_download": "2018-12-12T05:01:36Z", "digest": "sha1:XJJH4PWNKBRDYNVXX2ELYFEVSMPW5D4T", "length": 10589, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "அரசியல்", "raw_content": "\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nரபேல், ரிசர்வ் வங்கி பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ் திட்டவட்டம்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 5:42:35 PM (IST) மக்கள் கருத்து (0)\nரபேல் போர் விமான ஒப்பந்தம், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என...\nஇடைத் தேர்தலை எதிர்த்து வழக்கு: 18 எம்.எல்.ஏக்கள், தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 12:52:23 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தகுதிநீக்கப்பட்ட 18 பேருக்கும், உயர்நீதிமன்ற....\nதமிழ்நாட்டில் மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த 4 செயல் திட்டங்கள்: அன்புமணி\nவியாழன் 6, டிசம்பர் 2018 5:56:27 PM (IST) மக்கள் கருத்து (0)\nதமிழ்நாட்டில் பாமக வகுத்துள்ள மதுவிலக்கு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ....\nமழைக் காலம் வந்தால் சூரியன் மறையும்; தாமரை மலரும்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்\nபுதன் 5, டிசம்பர் 2018 11:19:51 AM (IST) மக்கள் கருத்து (0)\nமழைக் காலம் வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ..\nதிமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் ஊடகங்கள் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசெவ்வாய் 4, டிசம்பர் 2018 8:41:36 AM (IST) மக்கள் கருத்து (0)\nதி.மு.க.மீது சில ஊடகங்கள் திட்டமிட்டு வீண்பழி சுமத்தி தவறான செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள் ...\nஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\nதிங்கள் 3, டிசம்பர் 2018 4:17:31 PM (IST) மக்கள் கருத்து (0)\nஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக....\nபிரதமர் மோடியின் வெற்றுப்பேச்சுக்களால் ஒன்றும் ஆகவில்லை: விவசாயிகள் பேரணியில் ராகுல் பேச்சு\nவெள்ளி 30, நவம்பர் 2018 5:22:54 PM (IST) மக்கள் கருத்து (1)\nடெல்லியில் விவசாயிகள் பேரணியில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம்...\nதமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் : தேர்தல் கமிஷனர் தகவல்\nசெவ்வாய் 27, நவம்பர் 2018 8:08:52 AM (IST) மக்கள் கருத்து (0)\nகஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற...\nஉள்நாட்டு மக்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை: சரத்குமார் குற்றச்சாட்டு\nதிங்கள் 26, நவம்பர் 2018 9:23:50 AM (IST) மக்கள் கருத்து (1)\nஉள்நாட்டு மக்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கவலை கிடையாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ...\nஅமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nஞாயிறு 25, நவம்பர் 2018 4:46:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nசத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அமைச்சர்களைப் பதவி நீக்கம்...\nமாப்பிள்ளை இல்லாத திருமண ஊர்வலம் போல் காங்கிரஸின் நிலை உள்ளது : ராஜ்நாத் சிங் கிண்டல்\nபுதன் 21, நவம்பர் 2018 5:23:17 PM (IST) மக்கள் கருத்து (1)\nமாப்பிள்ளை இல்லாத திருமண ஊர்வலம் போல் காங்கிரஸின் நிலை உ��்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல்....\nமத்திய அமைச்சர் மீதான சி.பி.ஐ. ஊழல் புகார் கிரைம் த்ரில்லர் போல உள்ளது: ராகுல் விமர்சனம்\nபுதன் 21, நவம்பர் 2018 10:43:19 AM (IST) மக்கள் கருத்து (0)\nமத்திய அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் மீது உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. உயர் அதிகாரி கூறிய ...\nகஜா புயல் நிவாரணப் பணிக்கு திமுக சார்பில் ரூ.1கோடி நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிங்கள் 19, நவம்பர் 2018 12:49:30 PM (IST) மக்கள் கருத்து (0)\nகஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையில் இருந்து....\nஇடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது : தினகரன் பேட்டி\nசனி 17, நவம்பர் 2018 11:04:46 AM (IST) மக்கள் கருத்து (1)\nஇடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன....\nகஜா புயலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nவெள்ளி 16, நவம்பர் 2018 3:44:22 PM (IST) மக்கள் கருத்து (1)\nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/24/how-double-your-wealth-5-years-learn-from-your-mps-002572.html", "date_download": "2018-12-12T06:25:50Z", "digest": "sha1:T4T26VSH73637FM5EIAJEHKT6JHQLHHW", "length": 19365, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோடீஸ்வரனாக ஆக என்ன செய்யனும்?? அரசியலில் சேர வேண்டும்.. | How to double your wealth in 5 years? Learn from your MPs - Tamil Goodreturns", "raw_content": "\n» கோடீஸ்வரனாக ஆக என்ன செய்யனும்\nகோடீஸ்வரனாக ஆக என்ன செய்யனும்\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nகாசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\n15 லட்சத்தில 6.5 லட்சம் போட்டாச்சுங்க, கணக்கு சொல்லும் மோடி ..\nசென்னை: விரைவில் கோடீஸ்வரனாக யாரிடம் நிதியியல் கல்வியை கற்க வேண்டும் வேற யாரு எல்லம் நம்ம அமைச்சர்களிடம் இருந்துதான். என்ன நான் சொல்வது சரிதானே. இதை நான் சொல்லவில்லை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கழகம் (Association for Democratic Reforms) என்ற அமைப்பு சில முக்கிய புள்ளிவிரங்களுடன் தெரிவிக்கிறது.\nநடந்து முடிந்த 16வது நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த 5 வருடங்களில் 7 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவையணைத்தும் அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த (பொய்யான) தகவலின் படி ஆராயப்பட்டதாகும்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இவர்கள் அளித்த சொத்து மதிப்ப அறிகையும், தற்போது அளித்துள்ள அறிக்கையையும் ஒப்பிட்டும் பார்க்கும் போது 5 வருடங்களில் இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 137 சதவீதம் வளர்ந்துள்ளது. அதாவது வருடத்திற்கு 27 சதவீத வளர்ச்சி.\nசாமானிய மக்கள் செய்யும் முதலீட்டுக்கும் இத்தகைய வளர்ச்சி கிடைக்கும் என்றால் நம்பமுடியாத ஒன்று, ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வாழும் இவர்கள் இத்தகைய வருமானம் பெருகிறார்கள் என்றால் ஆச்சரியமாக உள்ளது. இத்தகைய நிலைக்கு யார் காரணம் வேற யாரு நீங்களும் நானும் தான் இத்தகையவர்களை கோட்டையில் கொண்டு நிறுத்தியுள்ளோம்.\nமேலும் இந்த அமைப்பு 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டில் வெற்றிபெற்ற 165 அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த சொத்து விபரங்களை ஆய்வு செய்ததில் இத்தகை தகவல் கிடைத்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nதெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் 2009ஆம் ஆண்டில் 2 கோடி உள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்தார், ஆனால் இப்போது 15 கோடி மதிப்பிலான சொத்துகளை கணக்கில் காட்டியுள்ளார், (கணக்கில் மட்டும்) சுமார் 569 சதவீத வளர்ச்சி.\nமேலும் இப்பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்த கண்ணியமான அமைச்சர்களை பார்போமா சத்துர்கா சிங்கா (பி.ஜே.பி), பினாக்கி மிஸ்ரா (பி.ஜே.டி), சுப்பிரியா சூலே (என்.சி.பி), ஆர்.சி.பாட்டில் (பி.ஜே.பி), ஹெச்.எஸ்.பந்தல் (எஸ்.எ.டி), ஆர்.எஸ்.ராவ் (டீ.டி.பி), பி.சி மோகன் (பி.ஜே.பி), டி.கே. சுரேஷ் (ஐ.என்.சி), ஜி.முன்டே (பி.ஜே.பி), வருண் காந்தி (பி.ஜே.பி).\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசுவ���ஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T06:01:52Z", "digest": "sha1:YJC5TN4VYTOF527R6ZMPMB6SIVUBWH7B", "length": 12960, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் முக்கிய பதவி! – யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி", "raw_content": "\nமுகப்பு News Local News மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் முக்கிய பதவி – யஸ்மின் சூக்கா கடும்...\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் முக்கிய பதவி – யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஇலங்கை இராணுவத்தின் முக்கிய பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.நாவின் முன்னாள் நிபுணரான யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.\nகுறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், போர் முடிந்த பின்னர், சவேந்திர சில்வா இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர்வாக அதிகாரி பதவி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர் அதிகாரிகளுள் ஒருவரான யஸ்மின் சூக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது குறித்து ஐக்கிய- நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ரஆத் ஹுசைனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nபோர்க்குற்றங்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதில்லை என்ற உடன்பாட்டை இலங்கை மீறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களிடையே மோதல்\nயாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களிடையே மோதல் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே நேற்றையதினம் (11) இரவு கந்தர்மடம் பகுதியில் மோதல் இடம்பெற்றது, தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்...\nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்டுவரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வீடியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன்தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\nபூனை குட்டி போல கணவன் உங்��ளை சுற்றி வர வேண்டுமா\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\nபேஸ்புக்கில் அதிரடியாக வெளியானது புதிய வசதி…\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-12-12T05:24:57Z", "digest": "sha1:ZDKCK7NUZEHGB3GNVEMC4RYYHLWP23GA", "length": 12469, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "யாழ் குடாநாட்டில் களமிறங்கும் கடற்படை கொமாண்டோ", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ். குடாநாட்டில் களமிறங்கும் கடற்படை கொமாண்டோக்கள்\nயாழ். குடாநாட்டில் களமிறங்கும் கடற்படை கொமாண்டோக்கள்\nயாழ். குடாநாட்டில் கடலோரக் காவல்படைக்கு உதவியாக கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇதற்கமைய, கடந்த 7ஆம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்களின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nகைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜூலை 21ஆம் திகதி, வல்லிபுரக் கோவில் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்ற கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.\nஇந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடலோரக் காவல் படையினருக்கு உதவியாக, கடற்படை கொமாண்டோக்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.\nநாளை பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள இரு முக்கிய பிரேரணைகள்\nரணிலுக்கான நம்பிக்கை பிரேரணை நாளை சபையில் கொண்ட���வரப்படவுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றொரு பிரேரணையும் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற நம்பிக்கையை வெளிபடுத்தும் பிரேரணையும், ஜனாதிபதி அடுத்த...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த விபரீதம் வீடியோ உள்ளே\nஇந்தியாவில் 50 வயது அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தைக் கொண்டு அடித்த வீடியோ இணையத்தில் வைரலானதால், அவர் போலிசாரிடம்டம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரைச் சேர்ந்த 50 வயது தாய், தன்...\nவள்ளி தொடரின் நாயகியின் ஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nவள்ளி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன். இவர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும்...\nவிஸ்வாசம் அஜித்- நயன்தாரா ரொமாண்டிக் லுக் – வைரல் புகைப்படம்\nபொங்களுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் விஸ்வாசம் படம் அனைவரிடத்திலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இப்படத்தின் அடிச்சி தூக்கு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அஜித்- நயன்தாராவின் ரொமாண்டிக்...\nதிரையுலக பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது பிரபல நடிகர் வைபவிற்கு திருமணம் என ஒரு புகைப்படத்தை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த புகைப்படம் ஒரு படத்திற்காக...\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\n கலாய்க்கும் இணைய வாசிகள் – சிரிக்காம பாருங்க\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா\no/l பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஐவர் கைது- சாய்ந்தமருந்தில் சம்பவம்\nபேஸ்புக்கில் அதிரடியாக வெளியானது புதிய வசதி…\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rana-role-in-yennai-nokki-paayum-thotta/", "date_download": "2018-12-12T06:09:53Z", "digest": "sha1:77HKOD7UFRH7KDZXNQ5MPEHQISQ4FIGT", "length": 7365, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தில் தன் கதாபாத்திரத்தை உடைத்த ராணா - Cinemapettai", "raw_content": "\n‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தில் தன் கதாபாத்திரத்தை உடைத்த ராணா\nகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தொட்டா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஅதிகம் படித்தவை: தனுஷிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் பிரேமம் நாயகி\nஇப்படத்தில் ‘பாகுபலி’ புகழ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் தனுஷ் படத்தில் தான் ஒரு கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருப்பதாக ராணா தற்போது தெரிவித்துள்ளார்.\nஅதிகம் படித்தவை: வட சென்னையின் BGM ரெக்கார்ட் செய்யும் சந்தோஷ் நாரயணனின் வீடியோ \n‘ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மேகா ஆகாஷ் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/3947-south-korean-first-lady-a-dangal-fan-invites-phogat-family-for-tea.html", "date_download": "2018-12-12T06:10:53Z", "digest": "sha1:5S5E4G4NS4X6F5CUOEPOUIA2KOFKYIZF", "length": 5749, "nlines": 91, "source_domain": "www.kamadenu.in", "title": "தங்கல் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன தென் கொரிய அதிபரின் மனைவி | South Korean First Lady, A \"Dangal\" Fan, Invites Phogat Family For Tea", "raw_content": "\nதங்கல் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன தென் கொரிய அதிபரின் மனைவி\nதென் கொரிய அதிபர் மூன் ஜே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 8-ம் தேதி இந்தியா வந்த அவர் 11-ம் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nஇந்நிலையில் அதிபருடன் வருகை தந்திருக்கும் அவரது மனைவி கிம் ஜூங் சூக், இந்திய மாணவர்களுடன் தங்கல் திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅந்தப் படத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோன கிம், கீதா போகத் மற்றும் அவரது சகோதரிகளை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து போகத் சகோதரிகளின் தந்தை மஹாவீர் சிங், \"தென் கொரிய அதிபரின் மனைவி எங்கள் குடும்பத்தைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததில் மகிழ்ச்சி. இதை கவுரமாகக் கருதுகிறோம். அவருக்கு தங்கல் திரைப்படம் மிகவும் பிடித்துப்போயிருக்கிறது.\nதங்கல் படம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் ஊடாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி\" எனக் கூறியிருக்கிறார்.\n2016-ல் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தங்கல். மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தை உருவாக்க அவர் தந்தை மஹாவீர் சிங் எதிர்கொண்ட சவால்களை இந்தப் படம் காட்சிப்படுத்தியிருக்கும்.\nதங்கல் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன தென் கொரிய அதிபரின் மனைவி\nஇயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்தநாள் இன்று. அவரது இயக்கத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது...\n��ொட்டு வைத்ததற்காக மதரஸாவிலிருந்து நீக்கப்பட்ட சிறுமி: வைரலாகும் தந்தையின் ஃபேஸ்புக் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_632.html", "date_download": "2018-12-12T04:54:07Z", "digest": "sha1:27QXSHLRNUHUT5UAZFHJWTPX7RHO3TOD", "length": 4122, "nlines": 49, "source_domain": "www.weligamanews.com", "title": "தேசிய கீதத்திற்கு எழாவிட்டால் மொன்டினிக்ரோவில் கடும் அபராதம்", "raw_content": "\nHomeஉலகம் தேசிய கீதத்திற்கு எழாவிட்டால் மொன்டினிக்ரோவில் கடும் அபராதம்\nதேசிய கீதத்திற்கு எழாவிட்டால் மொன்டினிக்ரோவில் கடும் அபராதம்\nமொன்டினிக்ரோவில் அந்நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்திருக்காதவர்ளுக்கு 2,000 யூரோ வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு முன்வைத்துள்ளது.\nதேசிய தினம் மற்றும் தேசிய அடையாளங்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் நிர்வாகம், இது தொடர்பில் 300 தொடக்கம் 2000 யூரோ வரை அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.\n2006 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் செர்பியாவில் இருந்து விடுதலை பெற்ற சிறிய பால்கன் நாடான மொன்டினிக்ரோவின் தேசிய கீதம் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎனினும் செர்பிய ஆதரவு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த தேசிய கீதத்தை நிராகரித்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் ஒலிக்கும்போது இவர்கள் எழுந்து நிற்க மறுத்து வருகின்றனர்.\nமுன்வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டத்தில் அரச நிறுவனங்களில் தேசியக் கொடி நிரந்தரமாக பறக்கவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 24 தொழிலாளர் சுட்டுக் கொலை\nசவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக செனட்டர்கள் கருத்து\nஒரு நல்ல மனிதர்; சிறந்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_12.html", "date_download": "2018-12-12T06:24:02Z", "digest": "sha1:YMT7D7VNMUXOTIT7ABWS7WNHOJUVXUSW", "length": 7330, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹஷீம் இராஜினாமா! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹஷீம் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சிய���ல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசீம் பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.\nஅதேவேளை மகிந்த அணியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேற்றுத் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் வென்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றே���் - மனோ\nசிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/07/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-11/", "date_download": "2018-12-12T06:08:55Z", "digest": "sha1:AWSPIMNQGB47AWT4BCRMAWVPPWBEL4IO", "length": 7660, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "படக்குறிப்பு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : மு.க.ஸ்டாலின்…\n 5 மாநில தேர்தலில் மண்ணைக் கவ்வியது…\n181 சேவைக்கு ஒரு நாளில் 4 ஆயிரம் புகார்கள்..\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகாங்கோ தலைநகர் பிரஸ்ஸாவில்லேவில் உள்ள ஆயுதக்கிடங்கில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் இதுவரை 206 பேர் பலியாகியுள்ளனர். அதனால் ஏற்பட்ட தீயை அணைக்கும் வேலை இன்னும் முடியவில்லை. ஏராளமான மீட்புப்பணி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nPrevious Articleஏரியில் மூழ்கி மாணவன் பலி\nNext Article ஐந்து மாநில தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nகாவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டது “ஒரு விபத்து” – யோகி ஆதித்யநாத்\nமக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்’’ (அமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை)\nமக்காச்சோளம் விவசாயத்தில் அமெரிக்காவின் சதி…\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபிரேசில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\n5 மாநில தேர்தல்களில் பாஜக கைவசம் இருந்து பறிகொடுத்த தொகுதிகள் விபரம்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்த தாஸ்…\nராஜஸ்தானில் 2 இடங்கள் : சிபிஎம் மகத்தான வெற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-12-12T05:07:44Z", "digest": "sha1:2FZ2TV23E5AWEOF72YJY24ZSEKUISTB5", "length": 8132, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "சர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டு\nசர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்\nதஞ்சை மாவட்டம் அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வி.லோகப்பிரியா காதிர் முஹைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.\nஆந்திராவில் ஸ்ரீகாகுளம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் 360Kg எடைப்பிரிவில் லோகப்பிரியா தங்க பதக்கம் வென்றார்.\nஇதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்காவின் பாட்செஃப்ஸ்ட்ரூம் ல் செப்டம்பர் 2 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறவிருக்கிற 18வது உலக சப்-ஜுனியர் மற்றும் 36 வது ஜுனியர் பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் இந்திய சப்-ஜுனியர் மற்றும் ஜுனியர் குழுவிற்கு தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.\nஇதனையடுத்து இன்று அவரிடம் நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ குழு நேர்காணல் நடத்தியது.\nமிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதனால் தென்னாப்பிரிக்கா சென்று போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு பொருளாதாரம் இல்லை எனவும் வருத்ததுடன் நம்மிடம் கூறினார்.\nஇருப்பினும் மனதில் உறுதியும், நம்பிக்கையும் விதைத்திருக்கிறேன் விரைவில் அந்த நம்பிக்கையுடன் கலந்து கொண்டு நம் நாட்டிற்கு ஒரு தமிழச்சியாக பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்.\nமாணவி லோகப்பிரியா இந்த நம்பிக்கையுடன் சர்வதேச அளவில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்கும் வண்ணம் சாதனை படைக்க ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ குழு மனதார வாழ்த்துகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்���ு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/taj-mahal-full-news-2018/", "date_download": "2018-12-12T04:47:09Z", "digest": "sha1:KIDDXILSLKF77BU3DGMBZ4FYN5UELB4H", "length": 5129, "nlines": 63, "source_domain": "justbefilmy.com", "title": "தாஜ்மஹாலை இடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு", "raw_content": "\nதாஜ்மஹாலை இடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு\nமத்திய அரசு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்துத் தள்ளிவிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மத்திய அரசு உரிய முறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணையில் தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு இதுவரை பல உத்தரவுகள் பிறக்கப்பட்டும் அவை செயல்படுத்தவில்லை. ஆனால், தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகமாக அனுமதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “உலகின் பொக்கிஷங்களில் ஒன்று தாஜ்மஹால். இதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் ஏராளமான அந்நியச் செலவாணியை மத்திய அரசு ஈட்டுகிறது. பிற நாடுகள் உலக அதிசயங்களைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கின்றன. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது உலகம் முழுவதுக்குமே இழப்புதான். இதனை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதனை மூடி விடலாம் அல்லது இடித்துத் தள்ளிவிடலாம்.” என்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.\nகாதிலிக்கு கத்திகுத்து | ஏழாயிரம்பண்ணை அருகே அரங்கேறிய சோகம்\n“NGK” ஓப்பனிங் பாடலை பாடும் தனுஷ்\n இம்முறை என்ன ஸ்பெஷல் தெரியுமா\nபட்டய கிளப்ப வரும் தளபதி62 ஓப்பனிங் குத்து பாடல்\nசாமி2 படத்தில் இருந்து மீண்டும் நடிகை விலகல்\nதனுஷ் ரசிகர் மன்றத்தின் புதிய தலைவர் ஆன இயக்குனர்\nதொடர் சர்சைகள் சர்கார் படகுழுவின் அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/tags/tamil-arts-school/", "date_download": "2018-12-12T06:10:02Z", "digest": "sha1:B53LG6YG56NJ7FNGM3AYIGLAVO3SPWXR", "length": 7280, "nlines": 192, "source_domain": "www.tamillocal.com", "title": "tamil arts school Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நி��ுவகம் - 12-01-2019\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் - 13-01-2019\nசுவிற்சர்லாந்து நாட்டில் தாய்மொழிக்கல்வியுடன் கலை வகுப்புக்களையும் முன்னெடுத்துவந்த தமிழ்க்கல்விச்சேவை 1997ம் ஆண்டு முதல் நுண்கலைத் தேர்வுகளையும் நடாத்தியது. இத்தேர்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இத்தேர்வினைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலும் நடத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இதனடிப்படையில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இயங்கிவந்த அதிகளவு கலை ஆசிரியர்களின் ஆதரவுடன் பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டு சட்டவரைமுறைகளுக்கமைய பதிவு செய்யப் பெற்று இந்நிறுவகம் இயங்கிவருகிறது. இவ் அமைப்பானது ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களுக்கென இலகுவானமுறையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து வெளியிட்டது. இப்பாடத்திட்டமானது கலை ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு தாயகம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கலைத்துறை வித்தகர்களின் கருத்துக்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பொதுவான தேர்வு விதிமுறைகளுக்கு அமைவாக 2002ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் கலைத் தேர்வுகளுக்கு யேர்மனி, பிரான்ஸ், Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/politics/", "date_download": "2018-12-12T05:55:07Z", "digest": "sha1:BV7XC22MA7KKOXW3QQBRWDHGMNG2NFFB", "length": 99625, "nlines": 251, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Politics | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு புரட்சிக்கு காரணம் 2009ல் நாமெல்லாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வகுக்கப்பட்ட ”இது”வாக இருக்கலாம் என்று நண்பர் ஒருவர் ஐயப் படுகிறார். அந்த “இது” ஹில்லேரி கிளிண்டனின் Civil Society 2.0\n(ஒரு விளக்கம் – இங்கே நண்பர் என்று நான் குறிப்பிட்டது – திரு.அருணகிரி . இவர் சொல்வனம்.காம் பத்திரிக்கையில் எழுதுபவர். திரு.அருணகிரி மிகவும் ஞானம் நிறந்தவர் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய இது பற்றிய விளக்கமான கட்டுரை சொல்வனத்தில் விரைவில் வெளிவருகிறது. சிவில் சொசைட்டி 2.0 பற்றி இந்த கோணத்தில் முதலில் பார்த்தவர் ��வரே. )\n5 மில்லியன் டாலர் பைலட் ப்ரொகிராமில் தொடங்கிய ”மாணியம்” (நம் ஊரில் இதற்கு ஒரு நல்ல பெயர் உண்டே என்ன சார் அது) அமோகமாக வேலை செய்கிறது.\nபரவாயில்லை இரண்டு வருடத்தில் வேலை மும்மரமாகத் தான் நடந்திருக்கிறது.\n”உலகமயமாக்குதல்” – அமெரிக்காவின் ரகசிய வெளியுறவு கொள்கை\n(ராஜனின் கட்டுரை என் சிந்தனையைத் தூண்டியது. இதைப்பற்றி எழுதிக் கொண்டே போகலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முயற்ச்சிக்கிறேன்)\nதன் நாட்டிற்கு தேவையானவை நிறைவேறுவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் பிற நாடுகளை தண்டிக்கவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் இருக்கும் ஆவல் தான். சில நாடுகளால் முடியும். பிற சில நாடுகளால் முடியாது. இன்று எஞ்சிய ஒரே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவால் இதுவரை சர்வ சாதரணமாக பிற நாடுகளின் மீது படையெடுக்க முடிந்திருக்கிறது. போரிடுவதற்கு முன் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை எதிரி நாடல்ல. தன் நாட்டிற்க்குள் இருக்கும் காங்கிரஸ் தான். கேப்பிட்டால் ஹில் அனுமதிக்கு பிறகு தான் எதுவும் செய்ய முடியும் என்ற ஒரு நிலை இருந்து வந்திருக்கிறது. கால காலமாய் நிர்வாகச் சிறகிற்க்கும், சட்டச் சிறகிற்க்கும் பிரச்சனைகள் இருந்தாலும், சட்டச் சிறகை உரிய மரியாதையுடன் நடத்தியும், வீட்டோ பலத்தை விரயமாக்காமலும், தக்க விவாதங்களுக்குப் பிறகே வழி வழியாக வந்த குடியரசுக் கட்சிகளும், ஜனநாயக கட்சிகளும் பிற நாடுகளின் மேல் போர் தொடுத்திருக்கிறது. 60களின் இறுதிகளில் ஜனநாயக கட்சியின் லிண்டன் ஜான்சன் நடத்திய வியட்நாம் போர், அதற்கு பின் 90களின் ஆரம்பங்களில் குடியரசு கட்சியின் முதலாம் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் நடத்திய ”ஆப்பரேஷன் டெஸர்ட் ஸ்ட்ராம்” ஆகியவைகள் கூட இந்தக் கோட்பாடுகளை மீறவில்லை. சட்டச் சிறகில் இருக்கும் சில நல்ல இதயங்கள் எப்பொழுதுமே அமெரிககாவின் அநீதியான போர்களுக்கு உடன் படாமல் முட்டுக் கட்டை போட்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் தினந்தோறும் ஒரு போர் என்று அமெரிக்கா கிளம்பி விடாமல் தடுக்க முடிந்து வந்தது. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸிர்க்கு அழுத்தங்கள் கொடுக்கும் ஒரு சில யுக்திகளை கையாண்டு வந்திருக்கிறது நிர்வாகச் சிறகு. இந்த அழுத்தங்களின் முன் வாயில்லா பூச்சியாக படிந்து போகும்படி சட்டச் சிறகின் கட்டுப்பாடு மற்றும் சமன்படுத்தும் இயந்திரம் பழுது அடைந்து வருகிறது.\nஅடுத்தக் கட்ட இடைஞ்சல் பன்னாட்டு மன்றம். அமெரிக்க நிற்வாகச் சிறகு பன்னாட்டு மன்றத்தை ஒரு கிள்ளுக் கீரையாகவே மதித்து வந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பன்னாட்டு மன்றம் என்ற அமைப்பு ஒரு உணவு விநியோக இயக்கமே. அமெரிக்கா பன்னாட்டு மன்றத்திற்கு அதற்கு மேல் எந்த ஒரு அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. 2001 இறுதியில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ”பன்னாட்டு மன்றம் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஈராக்கின் மேல் படையெடுக்கும்” என்று திட்ட வட்டமாக கூறியதும் இன்றைய கால பன்னாட்டு மன்ற பாதுகாப்பு மன்றத்தின் இயலாமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அன்றைய செக்ரட்டரி ஜெனரல் கோஃபி ஆனன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டது நினைவிருக்கலாம். அப்படியென்றால் பன்னாட்டு மன்றத்தின் பணிகள் மிகவும் சுறுக்கபட்டுவிடுகிறதா இது இயற்க்கையாக நடந்து வருகிறதா இது இயற்க்கையாக நடந்து வருகிறதா இல்லை திட்டமிட்ட சதியா இறுதியில் பன்னாட்டு மன்றம் அதன் எல்லா அதிகாரங்களையும் இழக்கச் செய்து, அதனை “லீக் ஆஃப் நேஷன்ஸ்”க்கு நேர்ந்த முடிவிற்க்கு தள்ளி விடுவதே உறுப்பு நாடுகளின் எண்ணமா அதுவும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப்ப் பார்க்கும் பொழுது சதியாக இருக்கலாம் என்பது நம்பும் படியாகவே உள்ளது.\nபன்னாட்டு மன்றம் பல விதங்களில் அமெரிக்க வெளியறவு கொள்கைகள், குறிப்பாக குடியரசு கட்சியின் கொள்கைகள், மேலும் குறிப்பாக ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் கொள்கைகள் மற்றும் ஆசை, அமிலாஷைகளிற்கு நடுவே இடைஞ்சலாக நின்று கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை அடியோடு வேறறுக்க ரீகன் காலம் முதல் பல அலோசனை-குழு (think-tank) சிந்தித்துக் கொண்டு தானிருந்தார்கள். 1997ல் அதற்க்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு Project for the New American Century (PNAC) என்று பெயர். (Project Manhattan என்று அணுகுண்டு தயரிப்பிற்கு ஒரு பெயர் இருந்தது நினைவிருக்கலாம். PNACக்கும் ஒருவிதத்தில் ஒரு பெரிய அணுகுண்டு தான்). குடியரசு கட்சியின் நியோ-கான் குழு 2006 வரையில் மிகவும் மும்மரமாக இந்த ஏற்ப்பாட்டில் செயல் பட்டு வந்தது. டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், டிக் ஷெய்னி, பால் உல்ஃபாவிட்ஸ், பில் கிஸ்டால் மற்றும் பலர் இதன் மைய அச்சு. அவர���கள் கொளகை “குளொபலைசேஷன்” (வர்த்தக கண்ணோட்டத்தில் அல்ல – அரசியல் கண்ணோட்டத்தில்; ஆனால் வர்த்தகம் உள்ளடங்கியது). அதாவது அமெரிக்கா மேலே, மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவின் கீழே. இதன் அர்த்தம் என்ன வென்றால் உலகை ஆள ஒரு மைய அரசே இருக்கவேண்டும். அந்த மைய அரசு அமெரிக்கா. மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்கா சொல்வது போல் கேட்டு அதன் படி எதிர்ப்பின்றி நடக்க வேண்டும். அப்படி ஒரு ”வேர்ல்ட் ஆர்டர்” வந்தால் செல்லாக் காசாகிப் போய்கொண்டிருக்கும் பன்னாட்டு மன்றத்திற்கு நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம், தன் இஷ்டப்படி ஆடலாம், தன் இஷ்டப்படி பிற நாடுகளைஆட்டி வைக்கலாம் என்பது அமெரிக்காவின் கனவு. இது பகல் கனவல்ல. பீதியை விளைவித்த ஒரு உண்மை. இதைச் செயலாக்கும் முதல் திட்டமே எப்பாடு பட்டாவது ஜார்ஜ் புஷ்ஷை ஜனாதிபதி ஆக்குவது என்பது என் யூகம். அதன் பிறகு நடந்த செப்டம்பர் 11, 2001 திவிரவாத சம்பவங்கள் இவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது. வர்த்தக பலத்திற்கு ஈராக்கின் எண்ணெய், ஈரானை முற்றுகையிடல் , ஏன் அணைத்து மத்தியக் கிழக்கு நாடுகளையுமே கைக்குள் கொண்டு வருதல், வட கொரியாவை அடக்குதல் எல்லாம் இதன் பரந்த திட்டங்களின் சில பகுதிகள் தான். சேச்சன்ய தீவிரவாதத்தின் மூலம் ரஷ்யாவிற்கு தலைவலி கொடுத்தல, யுக்ரெய்ன் நாட்டின் உள் நாட்டு குழப்பத்திற்கு துணைபோதல் எனறு பல இடஙகளில் அமெரிக்க கைவைக்கும் பொழுதெல்லாம் PNAC பார்வையில் பார்த்தால் எல்லாவற்றிற்கும் ஒரு உள்ளார்த்தம் இருப்பதாக தோன்றும்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் – பகுதி 3\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெ���ுத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.\nபேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.\nநிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது. இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின் ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரி��ைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.\nஇன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.\nஇதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜா���ி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.\nஇருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.\nஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னு���் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு நேரான வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும். அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளி��்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.\nசந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\n(சமீபத்தில் உமா சங்கர் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வந்திருந்தார். ராஜன் அவரை பற்றி இந்த இடுகையை அனுப்பியுள்ளார். ஓவர் டூ ராஜன்…)\nஉமா சங்கர் ஐ ஏ எஸ் பேச இருப்பதாக பே ஏரியா தமிழ் மன்றத்தில் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. எனக்கோ சில ஆச்சரியங்கள். உமா சங்கர் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சமீப காலங்களில் ஆளும் குடும்பத்தின் சக்தி வாய்ந்த பிரமுகர்களான மாறன் சகோதரர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்று கோரியதாலும், கருணாநிதியின் துணைவி தன்னை அழைத்து தனக்கு வேண்டப் பட்டவருக்கு ஆர்டர் தருமாறு வற்புறுத்தியதாகவும் ஆளும் குடும்பத்தை எதிர்த்துத் துணிந்து நின்றதால், தமிழக அரசினால் குற்றம் சாட்டப் பட்டு, கருணாநிதி அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப் பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப் பட்டவர். அப்படி அரசுக்கு வேண்டப் படாத ஒரு அதிகாரி எப்படி, எதற்காக அமெரிக்கா வருகிறார் என்பது முதல் ஆச்சரியம் பொதுவாக அரசு செலவில் அதிகாரிகளை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் நிறைய அரசியல் நிலவும். ஆளுக் கட்சிக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளும் அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் அல்லது முறைத்துக் கொள்ளாத அதிகாரிகளைத்தான் வழக்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு சலுகையாக அனுப்பி வைப்பார்கள். வேண்டாத அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்யவே அரசின் தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி அளிக்க மறுத்து விடுவார்கள். அப்படியாகப் பட்ட ஒரு விசேஷ சலுகையை ஆளும் கட்சியை முறைத்துக் கொண்ட ஒரு ஐ ஏ எஸ் ஸுக்கு தருவது சாத்தியமேயில்லை. ஆகவே அவர் அரசுப் பயணமாக வந்திருக்கச் சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை. ஆக இது ஒரு தனிப் பட்ட விஜயமாகவே இருக்க முடியும். அப்படியே அவர் தனிப் பட்ட முறையில் விஜயம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டப்படாத ஒரு அரசு அதிகாரிக்கு அனுமதி அளித்தது மற்றொரு ஆச்சரியம். ஏனென்றால் வேண்டாத அதிகாரி என்றால், அவரது சொந்த வேலையின் காரணமாகக் கூடச் சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் என்றால் கூட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்ப்பார்கள், அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆகவே உமா ஷங்கர் அமெரிக்கா வருகை தருகிறார் என்ற செய்தி பலத்த ஆச்சரியத்தை அளித்தது.\nஅடுத்து பே ஏரியா தமிழ் சங்கம் கருணாநிதிக்கு நடிகர்களுக்குப் போட்டியாக ஆடல் பாடல்களுடன் டெலிகாம் விழா எடுத்திருந்தார்கள். அப்படியாகப் பட்ட ஒரு கருணாநிதி ஆதரவு தமிழ அமைப்பு எப்படி கருணாநிதி அரசை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரியை வரவேற்று மேடை வழங்குகிறார்கள் என்பது இரண்டாவது ஆச்சரியம். எனக்கு உமா ஷங்கரின் மீது குறிப்பிட சில காரணங்களினால் சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட நேரில் போய் அவரை யார் அழைத்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார், என்ன பேசப் போகிறார் என்று கேட்டு விடலாம் என்று வழக்கமான சனிக்கிழமை மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு, கூட்டம் நடைபெற இருந்த மில்பிட்டாஸ் ஸ்வாகத் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருந்தேன். நம் பாரதப் பண்பாட்டின் படி மூணு மணிக்கு க��ட்டம் என்றால் எப்படியும் நான்கு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் நான் 3.45க்கு சென்றிருந்தேன். நம் கலாச்சாரம் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணி அளவில்தான் மில்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டலில் ஒரு பக்கம் தீபாவளிக்காக நகை விற்கும் நகைக் கடைக்காரர்கள் பளிச்சென்று விளக்கு போட்டு நகைகளை அடுக்கியிருக்க அதன் வெளிச்சத்தின் நடுவே, பொன்னகைகளின் நடுவே புன்னகையோடு உமா ஷங்கர் நின்று பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்பே வரவேற்பு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்திருந்தன.\nவழக்கமாக நான் சந்தித்திருக்கும் பெரும்பாலான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் போன்ற உயரமோ, கம்பீரமான தோற்றமோ, அர்விந்த் சாமி பள பளப்போ, ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கே இருக்கும் இயல்பான அதிகாரக் களையோ, பயமுறுத்தும் அதிகார முறுக்கோ இல்லாமலும், முக்கியமாக அரசு அதிகாரிகள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல பிறக்கும் பொழுதே தைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போன்ற சஃபாரி சூட்டு கோட்டு இல்லாமலும் வெகு சாதாரணமான தோற்றத்தில் நம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் போல, பே ஏரியா டெக்கிகள் வீடுகளில் (இங்கு ஆஃபீசுக்கே அரை டவுசரில்தான் வேலைக்கு வருவார்கள்) அணிவது போன்றே ஒரு காலர் இல்லாத சாதாரண டீ ஷர்ட்டுடன் இயல்பாக எளிமையாகத் தோற்றமளித்தார். இவர் வழக்கமான அரசு அதிகாரி இல்லை என்பதும் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிதானவர், அதிகார பந்தா மிரட்டல் இல்லாத வித்யாசமான ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை அவரது பேச்சும், உடல் மொழியும் தோற்றமும் அளித்தன. அவரது பேச்சும் கூட அலங்காரம் இல்லாத ஆடம்பரமில்லாத எளிய தமிங்க்லீஷ் பாணியிலேயே இருந்தது.\nஅங்கு வைக்கப் பட்டிருந்த விளம்பர பேனர்களைப் பார்த்தவுடன் அவர் யாரால் அழைக்கப் பட்டு இங்கு வந்திருக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. ஆந்திராவில் லோக்சத்தா அமைப்பின் டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் (இவரைப் பற்றியும் இவரது லோக் சத்தா அமைப்பினைப் பற்றியும் இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்) அவர்களால் உந்தப் பட்டு தமிழ் நாட்டில் அது போன்ற ஒரு அமைப்பான மக்கள் சக்தி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். அதன் அமெரிக்க கிளையு���ன் சேர்த்து ஃபிப்த் பில்லர் என்றொரு நான் ப்ராஃபிட் அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் ஊழலை எதிர்க்க ஆரம்பிக்கப் பட்ட ஒரு இயக்கம். லஞ்சம் கேட்டால் மறுக்கவும் பதிலாக பூஜ்ய ரூபாய் நோட்டைக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் ஒரு இயக்கம். லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்பது இந்த அமைப்பின் பிரச்சார கோஷம். ”அன் எரப்ஷன் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” என்ற கோஷத்தோடு இந்த இயக்கம் ஐந்தாம் தூண் செயல் படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய் ஆனந்த மக்கள் சக்தி கட்சி மக்கள் சக்தி கட்சி என்ற அரசியல் அமைப்பையும் ஆந்திராவில் ஆரம்பிக்கப் பட்டுள்ள லோக் சத்தாவின் தமிழ் நாட்டும் வடிவமாக துவக்கியுள்ளார். ஐந்தாவது தூண் என்ற இவர்களது அமெரிக்க அமைப்பின் மூலமாக தமிழ் நாட்டில் லஞ்ச ஊழலை எதிர்த்துத் துணிவுடன் போராடும் உமா சங்கர் ஐ ஏ எஸ் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அழைப்பின் பேரில் உமா ஷங்கர் அமெரிக்கா வந்துள்ளார்.\nவந்த இடத்தில், லோக்கல் தமிழ் சங்கத்தின் ஆதரவைக் கோரியும் அவர்களுடன் இணைந்தும் கூட்டம் நடத்துகிறார்கள். உள்ளூர் பே ஏரியா தமிழ் மன்றம் இது நாள் வரை இவரைப் போன்ற ஒரு விஸில் ப்ளோயருக்கு ஆதரவும் மேடையும் அமைத்ததில்லை. சமீபத்தில் இப்பகுதிக்கு வந்திருந்த இந்தியாவின் மற்றொரு முக்கியமான ஊழல் எதிர்ப்புப் விழிப்புணர்வாளர்களான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களை பே ஏரியா தமிழ் மன்றம் என்றுமே ஆதரித்து வரவேற்றதில்லை. ஆனால் முதன் முறையாக ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இல்லாமல் ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற வகையில் உமா ஷங்கர் அவர்களுக்கு பே ஏரியா தமிழ் மன்றம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு மாற்றமாகும். வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனி நபராகப் போராடி வரும் டாக்டர் சுவாமிக்கும் இதே ஆதரவை அளித்து அவருக்கும் மேடை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற சிறிய சர்ச்சைக்குப் பின்னால் ஆந்திர மாநில லோக்சத்த�� அமைப்பினர் சிலரும் கூட்டத்திற்கு வந்திருந்தபடியால் ஆங்கிலத்திலேயே அவர் பேசுவதாக முடிவாகியது.\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nராஜா என்பார் மந்திரி என்பார் – 17,60,00,00,00,000 ரூபாய் போச்சு\nஒரு வழியாக தி.மு.க.வை சேர்ந்த ராஜாவை மந்திரி பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் ராஜாவை மந்திரி சபையிலிருந்து விலக்க – கவனியுங்கள் விலக்க, அவர் மீது கேஸ் கீஸ் போட இல்லை, just விலக்க – இத்தனை நாளானது கூட்டணி அரசியலின் மிக மோசமான விளைவுகளில் ஒன்று. இத்தனை பணம் நஷ்டமாயிருக்கிறது – நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ஆயிரத்து நானூறு ரூபாய் போச்சு – அந்த ராஜாவுக்கு தண்டனை மந்திரி பதவி போனது மட்டுமே. மொத்த நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய். அதாவது 17,60,00,00,00,000 ரூபாய். கிட்டத்தட்ட நாற்பது நாலு பில்லியன் டாலர்கள். (திருத்திய வீராவுக்கு நன்றி) கலாநிதி மாறனின் நெட் வொர்த் மூன்று பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இந்த வருஷ பட்ஜெட் deficit-இல் பாதி போல ஐந்து மடங்கு.\nஇந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். மூன்று பகுதிகளாக வந்திருக்கிறது – பகுதி 1, பகுதி 2, பகுதி 3.\nஇதை விட சிறந்த, அடர்ந்த ஒரு கட்டுரை இது வரை தமிழில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. முழுமையான ரிப்போர்ட், எல்லா விஷயங்களையும் கவர் செய்கிறது. இந்த அளவுக்கு விலாவாரியான தமிழ் கட்டுரை எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். கட்டாயமாகப் படித்துப் பாருங்கள்\nவிஸ்வாமித்ராவின் அலசலே போதவில்லை இன்னும் விவரம் வேண்டும் என்பவர்கள் CAG ரிபோர்ட்டை படிக்கலாம்.\nஎன்னைப் போல சோம்பேறிகளுக்காக ராஜாவின் திருவிளையாடல்கள் சுருக்கமாக:\n122 கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. இதில் 85 கம்பெனிகள் பொய்யான விவரங்களைக் கொடுத்திருக்கின்றன. ராஜாவின் டிபார்ட்மென்ட் கண்டுகொள்ளவில்லை.\nஅனுபவம் இல்லாத புதிய கம்பெனிகளுக்கு மலிவான விலையில் லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. (இதற்காகத்தான் First come First Served பாலிசி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் இந்த ராஜா) இதற்காகத்தான் மனு செய்வதற்கான கடைசி தேதி வேண்டுமென்றே ஒரு வாரம் முன்னால் நகர்த்தப்பட்டது. First-come-first-serve என்று ராஜா சொல்கிறாரே தவிர அதை விதிப்படியும் கடைப்பிடிக்கவில்லை, நியாயப்படியும் கடைப்பிடிக்கவில்லை.\nசொன்னதற்கு மேலான அளவு ஸ்பெக்ட்ரம் 9 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (பாரதி டெலிகாம், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன்…)\nஅனில் அம்பானியின் கம்பெனிக்கு நிறைய சலுகை\nஅம்பானி கம்பெனிக்கு மலிவு விலையில் லைசன்ஸ்\nலைசன்ஸ் கேட்டு மனு செய்த ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனியில் அம்பானி கம்பெனி 10%-க்கு மேல் ஷேர்களை வைத்திருந்தது. இது அரசு விதிகளை மீறிய செயல்.\nஇப்போது ரிலையன்ஸ் லைசன்ஸ் கொடுக்கப்பட்டபோது 10%-க்கு உட்பட்டுத்தான் ஷேர் இருந்தது என்று சொல்கிறது. மனு செய்தபோது விதி மீறல் என்பதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறது\nஸ்வான் டெலிகாம் கொடுத்த ஈமெயில் ஐடி ரிலையன்ஸ் கம்பெனி அதிகாரியின் ஈமெயில் ஐடி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு\nசுப்ரமணிய சாமியுடன் விவாதம் (தொடர் பதிவின் இரண்டாம் பகுதி)\nஅவரை சந்தித்த அனுபவத்தின் முதல் பகுதி இங்கே.\nபிறகு எல்லாரும் ஒரு ரெஸ்டாரன்ட் கிளம்பிச் சென்றோம். அங்கே informal ஆக பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஒரு “ஹிந்துத்வவாதி”, பா.ஜ.க.வின் ஹிந்துத்துவம் போதவில்லை என்று நினைப்பவர் என்று அங்கேதான் தெரிந்துகொண்டேன். அங்கே வந்த பலரும் அப்படி நினைத்தவர்கள்தான் என்று தெரிந்தது. நானோ ஹிந்துத்வா எதிர்ப்பாளன். அப்புறம் எனக்கு இந்த சபை நாகரீகம் எல்லாம் கிடையாது. அதனால் எனக்கு உறுதியான கருத்து உடைய சிதம்பரம் கோவில் விஷயத்திலிருந்து ஆரம்பித்தேன்.\nஆர்வி: சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழ் பாட்டு பாடக்கூடாது என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்\nசாமி: சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் சொத்து.\nஆர்வி: மிச்ச கோவில்கள் எல்லாம் கோவில் அர்ச்சகர்களின் சொத்தாக இல்லாதபோது இது மட்டும் எப்படி தீட்சிதர்களின் சொத்தாக இருக்க முடியும்\nசாமி: எந்த கோவிலும் அரசின் சொத்தாக இருக்க முடியாது. அரசியல் சட்டம் கோவில் (மற்றும் மசூதி, சர்ச், குருத்வாரா) ஆகியவற்றின் நிர்வாகம் சரி இல்லாதபோது அரசு நிர்வாகத்தை ஏற்கும் உரிமை அளிக்கிறது. ஆனால் நிர்வாகத்தை சரி செய்த பிறகு அரசின் கண்ட்ரோலில் கோவில் இருக்கக் கூடாது. இதற்காக நான் இன்னொரு கேஸ் போட்டிருக்கிறேன். (திருப்பதி கோவில் சம்பந்தப்பட���ட கேசாம்) கோவில்களை முக்கிய மடாதிபதிகள் பங்கு பெற்றுள்ள “ஹிந்து தர்மிக் சமாஜ்” அமைப்பின் கண்ட்ரோலில் கொண்டு வரலாம்.\nஆர்வி: தமிழர்கள் பணத்தில் கட்டப்பட்ட கோவில்; அங்கே தமிழ் பாட்டு கூடாது என்பது அநியாயம் இல்லையா\nசாமி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் போய் தேவாரம் பாட முடியுமா அங்கே அதன் விதிகளின் படித்தான் நடக்க வேண்டும்.\nஆர்வி: மைக்ரோசாஃப்ட் ஆன்மீக அமைப்பு இல்லை. கோவிலில் தேவாரம் பாடப்படுவது எந்த முறையில் தவறு\nசாமி: கோவிலில் தேவாரம் பாடப்படுவது ஆன்மீகம்தானா இல்லையா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. தீட்சிதர்களின் நிர்வாகம் சரி இல்லை என்றால் ஹிந்து தர்மிக் சமாஜிடம் நிர்வாகத்தை கொடுப்போம். அவர்கள் தேவாரம் பாடலாமா கூடாதா என்று தீர்மானித்துக் கொள்வார்கள். இதை சட்ட ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். இங்கே தமிழ் பாட்டு வேண்டும் என்று மக்கள் ஒன்றும் பொங்கி எழவில்லையே\nஆர்வி: ஒரே ஒருவர் மட்டும்தான் தமிழ் பாட்டு பாட வேண்டும் என்று கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன சட்டம் எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லையே சட்டம் எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லையே மேலும் அவர் கேட்பது சரிதானே மேலும் அவர் கேட்பது சரிதானே அதை எந்த விதத்தில் மறுக்க முடியும் அதை எந்த விதத்தில் மறுக்க முடியும் அப்புறம் சட்டம் பேசுகிறீர்கள். மக்கள் பிரதிநிதிகள் கேட்கிறார்கள்; எம்.எல்.ஏக்கள் கேட்கிறார்கள்; எம்.பி.க்கள் கேட்கிறார்கள்; அவர்கள்தானே சட்டப்படி மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறவர்கள்\nஅதிக நேரம் இந்த ஒரே விஷயத்தில் செலவழிக்கப்பட்டுவிட்டதாலும், என் ஒருவன் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியாது என்பதாலும், இங்கே முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் சாமியின் பதில்கள் திருப்தி தரவில்லை. தமிழ் வேண்டும் என்று மக்கள் பொங்கி எழ வில்லையே என்கிறார். சமஸ்கிருதம் வேண்டும் என்று எப்போது மக்கள் பொங்கி எழுந்தார்கள் அட தமிழில் பாடலாம் என்று தீர்ப்பு வந்தபோது சிதம்பரத்தில் ஏதாவது கடை அடைப்பு, பந்த், ஊர்வலம் நடந்ததா அட தமிழில் பாடலாம் என்று தீர்ப்பு வந்தபோது சிதம்பரத்தில் ஏதாவது கடை அடைப்பு, பந்த், ஊர்வலம் நடந்ததா தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என்று அரசு சட்டம் இயற்ற முடியும் என்றால் தேவாரம் பாடலாம் என்று சட்டம் இயற்றும் உரிமை மட்டும் எப்படி இல்லாமல் போகும் தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என்று அரசு சட்டம் இயற்ற முடியும் என்றால் தேவாரம் பாடலாம் என்று சட்டம் இயற்றும் உரிமை மட்டும் எப்படி இல்லாமல் போகும் நிர்வாகத்தை ஹிந்து தர்மிக் சமாஜிடம் தர வேண்டுமாம், அப்புறம் அவர்கள் முடிவு செய்வார்களாம் – ஏன் இப்போதே தேவாரம் பாடலாம் (அல்லது பாடக்கூடாது) இதுதான் எங்கள் நிலை என்று சொல்வதுதானே நிர்வாகத்தை ஹிந்து தர்மிக் சமாஜிடம் தர வேண்டுமாம், அப்புறம் அவர்கள் முடிவு செய்வார்களாம் – ஏன் இப்போதே தேவாரம் பாடலாம் (அல்லது பாடக்கூடாது) இதுதான் எங்கள் நிலை என்று சொல்வதுதானே இவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தரும்படி எந்த மடம் நடந்துகொண்டிருக்கிறது இவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தரும்படி எந்த மடம் நடந்துகொண்டிருக்கிறது ஊரில் இன்னும் முப்பது நாற்பது வேத பாடசாலைகளாவது இருக்கிறது. எந்த வேத பாடசாலையில் ஒரு தலித்துக்கு, அட ஒரு அனாதைக்கு, அட விடுங்கள் ஒரு பிராமணப் பெண்ணுக்கு வேதம் சொல்லித் தரப்படுகிறது ஊரில் இன்னும் முப்பது நாற்பது வேத பாடசாலைகளாவது இருக்கிறது. எந்த வேத பாடசாலையில் ஒரு தலித்துக்கு, அட ஒரு அனாதைக்கு, அட விடுங்கள் ஒரு பிராமணப் பெண்ணுக்கு வேதம் சொல்லித் தரப்படுகிறது எனக்குத் தெரிந்து சேரிகளுக்குப் போன ஒரே மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான். அந்த காஞ்சி மடம் நடத்தும் வேத பாடசாலையில் கூட நிச்சயமாக இது நடக்கவில்லை. எல்லா மடங்களிலும் ஒரே ஜாதிக்காரர்கள்தான் தொடர்ந்து மடாதிபதி ஆகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒரு பிராமணனோ தலித்தோ மடாதிபதி ஆகிவிட முடியுமா எனக்குத் தெரிந்து சேரிகளுக்குப் போன ஒரே மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான். அந்த காஞ்சி மடம் நடத்தும் வேத பாடசாலையில் கூட நிச்சயமாக இது நடக்கவில்லை. எல்லா மடங்களிலும் ஒரே ஜாதிக்காரர்கள்தான் தொடர்ந்து மடாதிபதி ஆகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒரு பிராமணனோ தலித்தோ மடாதிபதி ஆகிவிட முடியுமா (அய்யாவழி, நாராயண குரு, ராமகிருஷ்ணா ம���ஷன் அமைப்புகளில் எப்படி என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.) அப்படிப்பட்ட மடாதிபதிகள் (அதுவும் சங்கர மடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன், தெளிவாகத் தெரியவில்லை.) நிறைந்த ஒரு அமைப்பு பெரிதாக கிழித்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் போன்றவர்களின் அவநம்பிக்கையைப் போக்கவாவது இப்போதே இந்த விஷயத்தில் என்ன நிலை என்று இந்த தார்மிக் சமாஜ் சொல்லிவிடலாமே (அய்யாவழி, நாராயண குரு, ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளில் எப்படி என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.) அப்படிப்பட்ட மடாதிபதிகள் (அதுவும் சங்கர மடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன், தெளிவாகத் தெரியவில்லை.) நிறைந்த ஒரு அமைப்பு பெரிதாக கிழித்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் போன்றவர்களின் அவநம்பிக்கையைப் போக்கவாவது இப்போதே இந்த விஷயத்தில் என்ன நிலை என்று இந்த தார்மிக் சமாஜ் சொல்லிவிடலாமே என் நம்பிக்கை பொய்யானால் என்ன வருத்தமா படப்போகிறேன்\nஆனால் அவர் கடைசி வரை மசூதியில் தமிழில் அது என்னய்யா ஃபாத்தியாவா, ஏதோ ஒன்று, ஓதுவார்களா, சர்ச்சில் இப்படி கேட்க முடியுமா என்று சொல்லவே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. அப்படி கேட்பது எனக்கு எப்போதுமே எரிச்சல் ஊட்டும் விஷயம். நீ குளித்து சுத்தமாக இருக்கலாமே என்று சொன்னால் பக்கத்து வீட்டுக்காரன் குளிக்கவில்லையே என்று கேட்பது போன்ற முட்டாள்தனம் அது. ஒன்று மதச்சடங்குகள் எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது பூசாரிகளின் உரிமை; இல்லை பக்தர்களின் உரிமை. அடுத்த மதக்காரனின் உரிமை இல்லையே\nதொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்\nசுப்ரமணிய சாமியை சந்தித்தேன் பகுதி 1, பகுதி 3, பகுதி 4\nசிதம்பரம் கோவிலும் தமிழ் வழிபாடும் பகுதி 1, பகுதி 2\nஇரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுப்ரமணிய சாமி சிலிகான் பள்ளத்தாக்குக்கு வந்திருந்தார். அவரோடு நண்பர் வீட்டில் நாலைந்து பேர் சந்தித்தோம். பிறகு அவரோடு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு முப்பது பேர் சேர்ந்து இரவு உணவு. அடுத்த நாள் அவரது பேச்சு மற்றும் கேள்வி பதில் செஷன் ஒன்று. ஒரு அறுபது எழுபது பேர் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு உரை ஆற்ற சென்று கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த பாரதி தமிழ் சங்கம், அதன் தலைவர் ராகவ���ந்திரன், நண்பர் ராஜன் எல்லாருக்கும் நன்றி\nசாமி கேலிக்குரிய விதத்தில் பேசுபவர் (இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்), இந்திய அரசியலில் ஒரு irrelevant ஆளுமை என்றுதான் எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை. அதிபுத்திசாலி. இந்திய அரசியலை மாற்ற தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் போராடுபவர், ஆனால் போராடும் வழிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. அவருடைய காம்ப்ரமைஸ்களைப் பற்றி எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது.\nஎனக்கு சாமியின் “கொள்கைகள்” பற்றி இதற்கு முன்னால் எதுவும் தெரியாது. உண்மையை சொல்லப் போனால் நான் சாமியை சீரியஸாக எடுத்துக் கொண்டதே இல்லை. காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பு, அதனால் அவர் எழுதிய கட்டுரை ஏதாவது கண்ணில் பட்டாலும் படிப்பதில்லை. சுப்ரமணிய சாமி என்ற பேரைப் பார்த்தாலே தானாக ஸ்விட்ச் ஆஃப். ஆனால் வினவு தளத்தில் முதல் முதலாக நான் சண்டை போட்டது அவர் மேல் முட்டை வீச்சு சம்பவம் நடந்து, அதற்கு அவர்கள் ஆஹா ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பத்தை சாமி மேல் முட்டை வீசி நிறைவேற்றினோம் என்று முட்டாள்தனமாக குதித்தபோதுதான். சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்ல எந்த தீட்சிதருக்கும் உரிமை இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஆனால் தீட்சிதர்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொல்லவும் எல்லாருக்கும் கருத்துரிமை உண்டு; அப்படி சொல்பவர்கள் மேல் முட்டை வீசுபவர்கள் தண்டனை அடைய வேண்டியவர்களே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எனக்கு அவரது கருத்துகளைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர் தீட்சிதர்கள் கண்ட்ரோலில்தான் சிதம்பரம் கோவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது மட்டுமே. சரி அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்து கொள்வோமே என்று நினைத்துதான் போனேன்.\nஅவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். டையோ என்னவோ, தலை நிறைய கறுபபு முடி. (நான் புதிதாக ஒரு ஆணை சந்தித்தால் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். சொந்தக் கதை சோகக் கதை.) ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தொந்தி தொப்பை இல்லை. சிரித்த முகம். மேட்டுக்குடி ஆள் என்று தோன்ற வைக்கும் முகம், நிறம், தோற்றம், நடை உடை பாவனை. அதிரடி பேச்சு. குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. கேள்விகள் எரிச்சல் மூட்டும்போது எரிச்சலை polished ஆக வெளிப்படுத்தும் லாவகம். தான் ஒரு பெரிய மனிதர், முன்னாள் மந்திரி என்றெல்லாம் எந்த வித hangup-உம் இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எடுத்த ஒரு ஃபோட்டோவை காட்டினார். அதில் அவர் பாடம் நடத்துகிறார், போர்டில் என்னவோ சிக்கலான ஈக்வேஷன்கள். நான் ஈக்வேஷன்கள் சிக்கலாக இருக்கிறது என்று ஒரு சம்பிரதாய கமென்ட் விட்டேன். அவர் ஓ அதெல்லாம் வெறும் ஐகன் வால்யூக்கள் என்று சொன்னார். ஐகன் வால்யூ பற்றி தெரிந்த ஒரு அரசியல்வாதியா என்று எனக்கு கொஞ்சம் புல்லரித்தது\nநோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சனின் மாணவர். சாமுவெல்சனோடு இணைந்து பேப்பர்கள் எழுதிய ஐந்து பேர்களில் ஒருவர். சாமுவெல்சன் இவர் அடுத்த ஜெனரேஷனில் பேசப்படும் எகானமிஸ்டாக வருவார் என்று சொல்லி இருக்கிறாராம். கோடைக் காலத்தில் ஹார்வர்டில் ஒரு Mathematical Methods for Economics என்று ஒரு கோர்ஸ் நடத்துகிறாராம். சிலபஸில் Calculus of Variations , Multivariate Calculus எல்லாம் உண்டாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இது ஒரு undergraduate கோர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இதை நடத்த பெரும் மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நடத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் இந்தியாவிலிருந்து ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்னவோ.\nவந்தபோதே களைத்திருந்தார். ஒரு பத்து நிமிஷம் தூங்கினார். பிறகு எழுந்து வந்தவர் எங்களுடன் பேச ஆரம்பித்தார். பல அதிரடி கேள்விகளை கேட்டார் – சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம். மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா கேஜிபியிடம் பணம் வாங்கினார் என்று எழுதி இருக்கிறாராம். ஆனால் பா.ஜ.க. அரசு கூட அதைத் தோண்ட மறுத்துவிட்டதாம். இப்படி பல விஷயங்களை சொன்னார். ஏன் பா.ஜ.க. அரசு இவற்றை பயன்படுத்தி சோனியா காந்தியை ஒழிக்காமல் விட்டுவிட்டது என்று கேட்டேன். இதற்கு பதில் சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.\nபதிவு நீண்டுகொண்டே போவதால் இங்கே நிறுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டில் என்ன பேசினார் என்று நாளை தொட��்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்\nதொடர் பதிவின் பகுதி 2, பகுதி 3, , பகுதி 4\nசிலிகான் பள்ளத்தாக்கில் சுப்ரமணிய சாமி\nசுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு\nசுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் கோனார் நோட்ஸ் போட்ட…\nஓவியர் மணியன் செல்வனின் த… இல் வாரப் பத்திரிகை ஓவிய…\nஒண்ணரை பக்க நாளேடு இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nஒண்ணரை பக்க நாளேடு இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nஒண்ணரை பக்க நாளேடு – தமி… இல் ஒண்ணரை பக்க நாளேடு…\nம.பொ.சி. (ம.பொ.சிவஞானம்) இல் கலைஞர் – சரித்…\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/don-t-act-like-god-sunil-grover-tells-kapil-sharma-045352.html", "date_download": "2018-12-12T05:27:50Z", "digest": "sha1:4KJU7S2FHB63A635JXAMFIKWWIXGVJSV", "length": 11514, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடவுள் மாதிரி நடக்காதீங்க: அடிவாங்கிய நடிகர் 'தலைக்கனம்' நடிகருக்கு குட்டு | Don't act like God: Sunil Grover tells Kapil Sharma - Tamil Filmibeat", "raw_content": "\n» கடவுள் மாதிரி நடக்காதீங்க: அடிவாங்கிய நடிகர் 'தலைக்கனம்' நடிகருக்கு குட்டு\nகடவுள் மாதிரி நடக்காதீங்க: அடிவாங்கிய நடிகர் 'தலைக்கனம்' நடிகருக்கு குட்டு\nமும்பை: கடவுள் போன்று நினைத்துக் கொண்டு நடக்க வேண்டாம் என நடிகர் சுனில் குரோவர் தன்னை தாக்கிய நடிகர் கபில் சர்மாவிடம் தெரிவித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தபோது சக நடிகரான சுனில் குரோவரை அசிங்கமாகத் திட்டி தாக்கினார்.\nஅவர் குடிபோதையில் சுனிலை அடித்தார். இது குறித்து சுனில் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,\nபாஜி, நீங்கள் என்னை காயப்படுத்திவிட்டீர்கள். உங்களுடன் பணியாற்றியதன் மூலம் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். ஒரேயொரு அறிவுரை கூற விரும்புகிறேன். விலங்குகள் போக மனிதர்களையும் மதிக்கத் துவங்குங்கள்.\nஅனைவரும் உங்களை போன்று வெற்றிகரமாக இல்லை. அனைவருமே உங்களை போன்றே வெற்றிகரமாக இருந்தால் உங்களை யார் மதிப்பார்கள். அதனால் அடுத்தவர்களையும் மதியுங்கள்.\nயாராவது உங்களை திருத்தினால் அவரை திட்டாதீர்கள். சக பயணிகள் அதிலும் சம்பந்தம் இல்லாத பெண்கள் முன்பு கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்த்துவிடுங்கள்.\nஇது உங்களின் ஷோ(தி கபில் சர்மா ஷோ) என்பதையும், நீங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்பதையும் எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி.\nஇந்த துறையில் நீங்கள் தான் சிறந்தவர். ஆனால் அதற்காக கடவுள் போன்று நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் மேன்மேலும் வெற்றியும், புகழும் பெற வாழ்த்துகிறேன் என சுனில் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த முழு சாதனை-வைரல் வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினியிடம் எதிர்பார்த்தது ஒன்று, கிடைத்தது ஒன்று: என்னங்க சார் இப்படி பண்றீங்களே\n#Petta பேட்ட மேடையில் சந்திரமுகியாக மாறிய சிம் சிம் சிம்ரன்.. என்ன டான்ஸ்\n#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/22/muslim.html", "date_download": "2018-12-12T06:08:17Z", "digest": "sha1:JFHFSQ3E5BUWEWO3Z6ZKVCVVWAPSJCPP", "length": 14109, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | no support to tamil eelam - lankan muslims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதி��ாக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nதமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்கின்றனர் இலங்கை முஸ்லீம்கள்\nதமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர மாட்டோம் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்திட்டவட்டமாக கூறியுள்ளது.\nதமிழீழத்தில் முஸ்லீம்களுக்கும் இடம் உண்டு. எனவே அவர்களும் எங்களோடுசேர்ந்து போராட வேண்டும்என சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள்தரப்பிலிருந்து சமீபத்தில் அறிக்கை வெளியானது. இது முஸ்லீம்கள் மத்தியிலும்,இலங்கை அரசு மத்தியிலும் குழப்பதை ஏற்படுத்தியது.\nபிறருடைய ஆதரவைக் கோரும் அளவுக்கு விடுதலைப் புலிகள் பலவீனமானவர்கள்அல்ல என்பதால் புலிகளின் திடீர் அறிக்கைக்குக் காரணம் தெரியாமல் இருந்தது.\nஇந்த நிலையில் புலிகளின் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர முடியாது என இலங்கைமுஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nமுஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களுமான அஷ்ரப், இஸ்புல்லா ஆகியஇருவரும் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.துவக்கத்திலிருந்தே இலங்கை முஸ்லீம்கள் தமிழ் ஈழத்தை எதிர்த்து வருகிறார்கள்.இலங்கை சிதறுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறினர்.\nவடகிழக்கு மாகாணக் கவுன்சில் திட்டம் குறித்து எங்களது கட்சித் தலைவர்களின்ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் கருத்துச் சொல்ல முடியும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.\n1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த முஸ்லீம்களை, விடுதலைப் புலிகள்அங்கிருந்து வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில் பெரும்பாலோர்இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.\nமேலும் யாழ்ப்பாணம் செய்திகள்View All\nஇலங்கை கி���ிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/17/inspector.html", "date_download": "2018-12-12T05:31:20Z", "digest": "sha1:KEZLV6GA2FGZWLCMRRK7GEPRN3NYTK5K", "length": 14462, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது | policeman tried to kill the inspecter was arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nஆண்களுக்கு ஏன் அதிகமாக தலை அரிக்கிறது என்ன செய்தால் ஈஸியாக சரிசெய்யலாம்\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n உலக சாதனை செய்ததை பற்றி கேட்டால்.. தோனி புகழ் பாடிய இளம் வீரர்\nஇதற்கு தான் பாஜக ஆட்சியை இழந்தது “தற்கொலை பண்ணிக்கிறியா பண்ணிக்க.\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nஇன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது\nஇன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது\nஇன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டார்.\nவிழுப்புரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணிபுரிபவர் தனபால���.ஒழுங்கீனங்களுக்கு உதாரணமாக திகழ்பவர்.\nமூத்த அதிகாரிகளை மதிப்பதில்லை; பணியில் சரிவர கவனம் செலுத்துவதில்லை என்றுஇவர் மீது ஏகப்பட்ட புகார்கள், விசாரணைகள். அதன் காரணமாக இவரை நிரந்தரபணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.\nஇச்சூழ்நிலையில் விழுப்புரத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிபதி வீட்டு பாதுகாப்புபணிக்கு தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் பணியில் இருக்கிறாரா என்பதை சோதனையிடுவதற்காக ஆயுதப்படைஇன்பெக்டர் பாஸ்கரன் (இவர் விபத்தில் வலது கையை இழந்தவர்) மற்றும்போலீஸ்காரர் ஏசு ஆகிய இருவரும் நீதிபதி வீட்டுக்கு இரவு 9 மணியளவில்சென்றனர்.\nஅப்போது பணியில் இருக்க வேண்டிய தனபால் இல்லை. மீண்டும் 11 மணியளவில்இன்ஸ்பெக்டர் அங்கு சென்றார். அப்போது தனபால் சீருடை அணியாமல் இருந்தார்.அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். தனபால் எதிர்த்துப் பேசினார்.\nமேலதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக உங்களை பணி நீக்கம்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனபாலிடம் அதற்கான உத்தரவைஇன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொடுத்தார்.\nஆத்திரமடைந்த தனபால், அந்த உத்தரவை கிழித்து எறிந்தார். அப்படியொரு உத்தரவுபோட்ட டி.எஸ்.பி. பாலதண்டாயுதபாணியை தரக்குறைவாக திட்டினார்.\nஅதோடு விடாமல் அருகில் குண்டுகள் லோடு செய்யப்பட்டு தயாராக இருந்த 303 ரகதுப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து இன்ஸ்பெக்டரை பார்த்துச் சுட்டார்.\nஅதை சற்றும் எதிர்பாராத இன்ஸ்பெக்டர் கீழே குனிந்து உயிரை காப்பாற்றிக்கொண்டார். ஆனால், அங்கிருந்தால் ஆபத்து என்று அறிந்து அவரும், உடன் வந்தபோலீசும் தப்பி ஓடி விட்டனர்.\nஇதற்கிடையில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு நீதிபதி தர்வேஷ் எழுந்து வெளியேவந்தார். அருகில் இருந்த மாவட்ட கலெக்டர் வீட்டிலும் சத்தம் கேட்டதால், அவரும்எழுந்தார். உடனடியாக போலீஸ் கண்காணிப்பாளருக்கு தகவல் போனது.\n50 பேர் கொண்ட அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால், வெளியில்துப்பாக்கியுடன் வெறி பிடித்த நிலையில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் தனபால்,நெருங்கினால் சுட்டுத் தள்ளி விடுவேன் என்று \"வீரப்பன் ஸ்டைலில் மிரட்டினார்.\nஇதையடுத்து பிடிக்க வந்த போலீஸ் படை அமைதி காத்தது. பின்னர் தனபாலுக்குநெருக்கமான சில போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் நெருங்கிச் சென்று அவரிடம்பேசி, அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நையப்புடைத்து சிறையில் அடைத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/07/", "date_download": "2018-12-12T05:01:14Z", "digest": "sha1:SCO3P2I6FAHHHHAF3VJFA3NEPWKFSG4S", "length": 5500, "nlines": 69, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 7, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 200 ஆவது ந...\nநீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் ...\nகோப் குழுவில் முன்வைக்கப்பட்ட தகவல்களை எவருக்கும் பெற்றுக...\nகொழும்பு, களுத்துறையில் கன மழை: மக்களின் இயல்வு வாழ்க்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 200 ஆவது ந...\nநீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் ...\nகோப் குழுவில் முன்வைக்கப்பட்ட தகவல்களை எவருக்கும் பெற்றுக...\nகொழும்பு, களுத்துறையில் கன மழை: மக்களின் இயல்வு வாழ்க்கை ...\nஅர்ஜூன் அலோசியசிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்கும...\nவித்தியா படுகொலை: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்\nவௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு...\nபாகிஸ்தானில் பருவமழையால் 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயி...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்தது வ...\nவித்தியா படுகொலை: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்\nவௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு...\nபாகிஸ்தானில் பருவமழையால் 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயி...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்தது வ...\nமஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவிற்கு ...\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் சார்பில் இனிமேல் ஆஜராகப்போவதில்லை...\nநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: வீதிகள் பல நீரில் மூழ்கின\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் சார்பில் இனிமேல் ஆஜராகப்போவதில்லை...\nநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: வீதிகள் பல நீரில் மூழ்கின\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-Sozhargal-buy-tamil-books-online-international-shipping", "date_download": "2018-12-12T04:43:24Z", "digest": "sha1:SAAUFBXZRD7RGNTT4KRW3JNXAWQK3ZWG", "length": 5345, "nlines": 146, "source_domain": "nammabooks.com", "title": "சோழர்கள் (புத்தகம்-1,2) - Sozhargal 1,2", "raw_content": "\nசோழர்கள் (புத்தகம்-1,2) - Sozhargal 1,2\nபண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன.இத்தகு சிறப்புடைய வரலாற்றில்,சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது. சோழர்கள்ப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல்,அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.சோழர் காலத்தின் முழுமையான வரலாறு,சோழப் பேரரசின் ஆட்சிமுறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை,வாணிபம்,தொழில், விவசாயம், நிலஉரிமை,கல்வி,சமயம், கலை,இலக்கியம் ஆகியவற்றைப் பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் ஆய்ந்தமைந்த சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.\nஅங்கிள் சாம்’க்கு மண்ட்டோ கடிதங்கள்-UNCLE SAM KU MANTO KADITHANGAL\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்- Piramalai Kallar Vaalvum Varalaarum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/cinema-editors-pick-newsslider/17/10/2018/sarkar-business-starts", "date_download": "2018-12-12T06:19:46Z", "digest": "sha1:JCYQIYGGVZWUHBFSLZHTYPXFS4OGXFJE", "length": 42370, "nlines": 306, "source_domain": "ns7.tv", "title": "​தமிழகத்தில் மட்டுமே இதுவரை 80கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ள சர்கார்! | Sarkar business starts! | News7 Tamil", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.\nதெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது\nமத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.\n​தமிழகத்தில் மட்டுமே இதுவரை 80கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ள சர்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.\nவிஜய் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என்பதால் படத்தை எதிர்ப்பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ‘சர்கார்’ படம் தமிழகம் முழுவதும் ரூ 80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதே போல் உலகம் முழுவதும் ரூ 125 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டள்ளது.\nஇந்நிலையில் ‘சர்கார்’ படம் இந்தி ரைட்ஸ் ரூ. 24 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன் விஜய்யின் ‘மெர்சல்’ ரூ 11.8 கோடிக்கு விற்றது குறிப்பிடத்தக்கது. ரஜினி படம் இல்லாமல் அடுத்து இப்படி ஒரு சாதனையை செய்வது விஜய் மட்டுமே என்பது விஜய் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 2,600 அடி உயரமுள்ள மலையின் உச்சிய\n​தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனம்திறந்த பாராட்டு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொது\n​கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய குழு இன்று தமிழகம் வருவதாக, முதல்வ\n​இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதென்காசி அருகே இரு சக்கர வாகனமும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்\n​கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ச��ன்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\nகஜா புயலின் தாக்கம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nகஜா புயலின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைப\n​திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது கஜா புயல்\nகஜா புயல் காரணமாக திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரமாக பலத்த சூறை காற்றுடன\nகஜா புயல்: ஆரம்பம் தொடங்கி முடிவு வரை\nமீண்டும் ஒரு புயல் சேதத்தை சந்தித்திருக்கிறது தமிழகம்.\n​'ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு இதோ\n​'ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள 'பேட்ட' டீசர்\n​'களப்பணிகளில் கழிப்பறை வசதியில்லாமல் தவிக்கும் பெண் செய்தியாளர்கள்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.\nதெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது\nமத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.\nராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.\n5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது\nஅணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.\n5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.\n5000 கிமீ தொலைவி��் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது\nதஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n\"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி\"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து\n2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.\nமக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.\nவங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nடெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.\nபிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.\nகாவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்\n“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இய��்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்\n“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன\n\"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்\" - தமிழிசை சவுந்தரராஜன்\nகேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு\nசூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.\nதஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nநாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.\nதமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்\nபிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா\nதனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.\nஇயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு\nசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்\nகிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.\nமூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்\nஅனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா\nஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.\nதிருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.\nதமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.\n“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு\nஉருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.\nடிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nகல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.\nஉலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.\nவரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.\nபொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.\nகஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.\nதமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவரும் 4-ம் தேதி முதல் த���ட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.\n“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்\nதமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nஇமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\n\"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்\"- பொன்.ராதாகிருஷ்ணன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.\nதமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.\nபொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nகஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை\n“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்\nமருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.\nசென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\n“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா\nடெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி தவிப்பு.\nபொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்\n“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்” - நிர்மலா சீதாராமன் பேட்டி\nசட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்\nசிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.\nஅடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்\n25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.\nஇந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்\nகஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.\nபிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.\nதிருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு \nகஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்\n“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்\n“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கை\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை ���ானிலை மையம் தகவல்\nமேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு\nசபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.\nகஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.\nமத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.\nபுயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு இதோ\nவருட இறுதியில் திரையரங்கை முற்றுகையிடும் புதிய திரைப்படங்கள் : 2018 தமிழ் சினிமா ஒரு பார்வை\nநீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள 'பேட்ட' டீசர்\nதமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்\nகாவல் நிலையத்தில் தந்தை மீது புகாரளித்த 7 வயது சிறுமி...ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_32.html", "date_download": "2018-12-12T06:13:42Z", "digest": "sha1:2VLV77BT5SOCTIZA6WCB3SWXZZUCDVTX", "length": 7810, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் மாமாவான எம்..சி.எம்.கரீம் காலமானார்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் மாமாவான எம்..சி.எம்.கரீம் காலமானார்\nகிண்ணியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் கிண்ணியாவின் முதல் கோட்டக்கல்வி அதிகாரியும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் மாமாவான எம்..சி.எம்.கரீம் இன்று மாலை 2.30 மணியளவில் காலமானார். கிண்ணியா புஹாரியடியில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா இன்று இரவு7.30 மணியளவில் கிண்ணியா பொதுமையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇவரின் மகன் சதாத் கரீம் பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் ���கரூபின் பிரத்தியேக செயலாளராகவும், இவரின் மகள் முனவ்வரா நளீம் கிண்ணியா வலயகல்வி பணிப்பாளராகவும், இவரின் மருமகன்களான நளீம் கிண்ணியா நகர சபை உறுப்பினராகவும், லாபீர் ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றிவருவதும் குறுப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு : ஹக்கீமின் செயற்பட்டை வரவேற்கின்றேன் - மனோ\nசிறுபான்மைக் கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கருத்தினை தான் வரவேற்கிறேன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/watch/67_188/20181002161613.html", "date_download": "2018-12-12T04:55:50Z", "digest": "sha1:I7MTGMQ2LHB5Q4HOX2RJQOKO2RGLAJ5H", "length": 2927, "nlines": 47, "source_domain": "www.tutyonline.net", "title": "ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 மேக்கிங்: புதிய விடியோ வெளியீடு!", "raw_content": "ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 மேக்கிங்: புதிய விடியோ வெளியீடு\nபுதன் 12, டிசம்பர் 2018\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 மேக்கிங்: புதிய விடியோ வெளியீடு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 மேக்கிங்: புதிய விடியோ வெளியீடு\nசெவ்வாய் 2, அக்டோபர் 2018\nரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது. நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/16/royal-enfield-plans-thunder-into-latin-america-south-east-asia-002950-002950.html", "date_download": "2018-12-12T05:36:19Z", "digest": "sha1:LV6GDJUWDCM7BHMLJBDNEAQDRB5D7W6F", "length": 18640, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய சந்தைகளை கைப்பற்ற துடிக்கும் ராயல் என்ஃபீல்ட்!! | Royal Enfield plans to thunder into Latin America, South East Asia - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய சந்தைகளை கைப்பற்ற துடிக்கும் ராயல் என்ஃபீல்ட்\nபுதிய சந்தைகளை கைப்பற்ற துடிக்கும் ராயல் என்ஃபீல்ட்\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, கதறும் விவசாயி, “அங்குட்டு போய் அழுயா\" கண்டு கொள்ளாத மோடி..\nவாகன பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி.. 2 சக்கர வாகனங்கள் விலை ஏறப்போகும் அபாயம்..\nஇரண்டு சக்கர வாகனங்களின் விலையை 1% உயர்த்தி ஹீரோ மோட்டோ கார்ப் அதிரடி\nஓரே வருடத்தில் 10 லட்சம் பைக்குகளை விற்று கெத்து காட்டும் ராயல் என்பீல்டு..\nஎய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உலகில் புதிதாக வளர்ந்து வரும் சந்தைகளில் கால்பதிக்க எண்ணியுள்ளது இதன் ஒருகட்டமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய சந்தைகளில் நுழைய திட்டமிட்டுள்ளது.\nபுல்லட், க்ளாசிக், தண்டர்பேர்ட் மற்றும் காண்டினென்டல் ஜிடி போன்ற பிரபலமான பைக்குகளை தயாரிக்கும் சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலுள்ள தன் இரண்டு தொழிற்சாலைகளின் மூலம் நடப்பாண்டு இறுதிக்குள் தன் உற்பத்தித் திறனை நான்கு லட்சம் யூனிட்டுகள் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.\n\"வளர்ந்த சந்தைகளில் வர்த்தகத்தை நிலைநிறுத்தியதுடன், நாங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வளர்ந்து வரும் புதிய சந்தைகளிலும் விரிவுபடுத்தவுள்ளோம். இதற்காக லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய சந்தைகளில் கவனம் செலுத்துகின்றோம்\" என எய்ஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனரும் தலைமை அதிகாரியுமான சித்தார்த லால் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.\nஇந்த நிறுவனம், ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் தன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது என்றும் கொலம்பியாவில் புதிதாக ஒரு விநியோகிப்பாளரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், \"லத்தீன் அமெரிக்காவின் சந்தை பெரும்பாலும் முழுவதுமாக அடைய நினைப்பது சாத்தியமில்லாத ஒன்று. எங்கள் குறிக்கோள் நடுத்தர ரக பைக்குகளுக்கான தேவையிலுள்ள இடைவெளியை நிரப்புவதுதான்\" என லால் தெரிவித்தார்.\nஇந்த நிறுவனம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் புதிய உலகளாவிய வர்த்தகத் தளங்களை உருவாக்குதல் ஆகிய முயற்ச்சிகளில் முதலீடு செய்யவுள்ளது.\nராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 2013 ஆம் ஆண்டில், சுமார் ஒரு லட்சத்து எழுபத்தெடாயிரம் பைக்குகளை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actors-association-starts/", "date_download": "2018-12-12T05:15:43Z", "digest": "sha1:HPGYNSJLJYEWCQC23HANCHJGRY2Y3RCM", "length": 9525, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் சங்கம் கூட்டம் துவங்கியத.! யார் மேல் நடவடிக்கை பாயும்.. - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் சங்கம் கூட்டம் துவங்கியத. யார் மேல் நடவடிக்கை பாயும்..\nநடிகர் சங்கம் கூட்டம் துவங்கியத. யார் மேல் நடவடிக்கை பாயும்..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ந் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஒப்புதல் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுக்க இன்று சங்கத்தின் செயற்குழு கூடுடியது. சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது.\nகூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளார் கார்த்தி முன்னிலை வகிக்கிறார்கள் துணை தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்களும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nசங்க கட்டிட பணிகளை துரிதப்படுத்துதல், நட்சத்திர கிரிக்கெட் மீதான ஊழல் புகார்களுக்கு பதில் அளித்தல், சங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 20 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், சங்கத்திற்கு சொந்தமான கூடுவாஞ்சேரி இடத்தை ராதாரவி தன்னிச்சையாக விற்றது தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.\nசங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சரத்குமார், ராதாரவி மீது மேல் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி பேசி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கிற தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்ச��் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49543-kambakakkanam-murder-key-accused-arrested.html", "date_download": "2018-12-12T05:32:50Z", "digest": "sha1:VIXJZ5MXWVVMXDASFG4YEXNBJLRMUU64", "length": 15891, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு: விசாரணையில் பகீர் தகவல் | Kambakakkanam murder: Key accused arrested", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்���ட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nமந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு: விசாரணையில் பகீர் தகவல்\nமந்திர சக்திக்காக கேரளாவில் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). இவர் மனைவி சுசிலா (50). இவர்களது மகள் அர்ஷா (21). மகன் அர்ஜுன் (19). ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள் ளார். இந்நிலையில் தினமும் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில நாட்களாக வரவில்லை. அவரது வீட்டில் உள்ளவர்களையும் காணவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரது உறவினர்களும் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்தக்கறை இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது தரையிலும் சுவரிலும் ரத்தக்கறை இருந்ததை கண்டனர்.\nபின்னர் அங்கு ரத்தக் கறை படிந்த சுத்தியல் ஒன்றையும் கத்தியையும் கண்டுபிடித்தனர். அதைக் கைப்பற்றிய போலீசார், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். ஒரு குழியில் புதிதாக மண் மூடப்பட்டிருப்பது தெரிந்தது. சந்தேகமடைந்த அவர்கள் அதைத் தோண்டினர். அப்போது கிருஷ்ணனின் உடல் கிடைத்தது.\nஅதற்கு கீழே அவர் மனைவி உடலும் அதன் கீழ் மகள், அதற்கு கீழ் மகன் ஆகியோர் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல கிடந்தது. கிருஷ் ணனின் முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. சுசிலா நெஞ்சில் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். அவர்களின் உடல்கள் கோட் டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சுத்தியலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுபற்றி விசாரிக்க தனி���்படைகளை அமைத்தனர். கொலை நடந்த வீட்டில் இருந்து 30 சவரன் நகை காணாமல் போயுள்ளது. அங்கிருந்து 4 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு போன் மட்டுமே ஆக்டிவாக இருக்கிறது. அதில் யார் யார் பேசியிருக்கிறார்கள் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அந்தப் பகுதியை சேர்ந்த 40 பேரிடம் விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். அதில் ஒருவர் கிருஷ்ணனிடம் உதவி யாளராக வேலை பார்த்த அனீஸ். அவரிடம் விசாரித்த போது தனது நண்பன் லிபீஸூடன் இணைந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.\nகிருஷ்ணனிடன் உதவியாளராக இருந்த அனீஸ், தனியாக மாந்த்ரீக தொழில் செய்து வந்துள்ளார். இது கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. இந்நி லையில் அனீஸ் செய்யும் சில பூஜைகள் சரியாக ஓர்க் அவுட் ஆகவில்லையாம். இதற்கு கிருஷ்ணன் தான் காரணம் என்றும் அவரைக் கொன்று அவரது மந்திர சக்தியையும் அது தொடர்பான பொருட்களையும் கைப்பற்ற நினைத்தார் அனீஸ். அதற்கு நண்பரும் உதவுவதாக சொன்னார். இருவரும் கடந்த 29-ம் தேதி இருவரும் நன்றாக மது அருந்தினர்.\nபின்னர், இரவு 12 மணிக்கு மேல் அவர் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் மின்சாரத்தை துண்டித்தனர். வெளியே தொழுவில் கட்டியிருந்த கன்றுக் குட்டியை குத்தினர். அது சத்தம் எழுப்பியதும் கிருஷ்ணனும் அவர் மனைவியும் வெளியே வந்தனர். ஆளுக்கு ஒருவரை தடியால் தாக்கினர். இருவரும் சத்தம் போட்டபடி சரிந்துவிழுந்தனர். பின்னர் மகள் ஓடி வந்தார். அவளையும் தாக்கினர். மகன் இதைக்கண்டு வீட்டுக்குள் ஓடினான். அவனை விரட்டிச் சென்று கத்தியால் குத்திக்கொன்று அனைவரையும் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல சென்றுள்ளனர்.\nஆறு மாதத்துக்கு முன்பே இந்த கொலையை திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\n''ஜனநாயகத்தை மீட்கும் வரை போராடுவோம்''- வெனிசுலா அதிபருக்கு எதிராக எச்சரிக்கை\nகருணாநிதி உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டது: திருநாவுக்கரசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு\nவைர வியாபாரி மர்ம மரணம்: பிரபல டிவி நடிகை கைது\nஆதரவற்ற குழந்தைகள் ஐஏஎஸ் ஆக கேரள அரசு புதிய முயற்சி\nமீன் வி���்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்: கேரள அரசின் மகள் ஆசை\nமும்பையில் பிரபல தாதாவின் தமிழ் கூட்டாளி கொடூரக் கொலை\nகேரள சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் வஸந்தின் படம்\nகாவல்துறை எச்சரிக்கை : ஊருக்குள் புகுந்த இரட்டைக்கொலை தம்பதி\nதாயே மகளை கொன்ற கொடூரம்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\n'இது கே.சி.ஆர். வெர்ஷன் 2.0' தெலுங்கானாவில் வைரலாகும் புகைப்படம்\n“கூகுள் நிறுவனத்தில் அரசியல் பாகுபாடுகள் கிடையாது”- சுந்தர் பிச்சை விளக்கம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nம.பி.யில் 24 மணி நேரம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை.. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை..\n“தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பின் நேரம் ஒதுக்கப்படும்”- காங்கிரஸுக்கு ம.பி.ஆளுநர் பதில்..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''ஜனநாயகத்தை மீட்கும் வரை போராடுவோம்''- வெனிசுலா அதிபருக்கு எதிராக எச்சரிக்கை\nகருணாநிதி உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டது: திருநாவுக்கரசர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-12T06:38:54Z", "digest": "sha1:DIIPYJS7WC2HXQE47HOL6VLIEEYY4NPH", "length": 17279, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "Will set up SIT if material against activists in Bhima-Koregaon case is found to be cooked up, says Supreme Court | ippodhu", "raw_content": "\nமுகப்பு இந்தியா 5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது ; ஆதாரங்கள் புனையப்பட்டதாக இருந்தால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்...\n5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது ; ஆதாரங்கள் புனையப்பட்டதாக இருந்தால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் – உச்சநீதிமன்றம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரை கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nசமூக செயற்பாட்டாளர்கள் 5 பேர் கைது விவகாரத்தில் சாட்சிகள் புனையப்பட்டதாக இருந்தால் உச்சநீதிமன்றம் நிச்சயமாக சிறப்பு விசாரணை குழு அமைக்கும் என்று கூறியது . இதை தலைமை ��ீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.\nதலைமை நீதிபதி அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான போதுமான ஆதாரங்களைப் பார்த்த பிறகே இது குறித்து தீர்ப்பளிக்கும்.\nநாங்கள் ஆதாரங்களை பார்க்க வேண்டும். ஆதாரங்களைப் பார்த்த பிறகு அந்த ஆதாரங்கள் போலீஸால் அல்லது அரசால் புனையப்பட்டதாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் சிறப்பு விசாரணை குழு அமைப்போம். நாங்கள் எங்கெல்லாம் சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறோமோ அங்கெல்லாம் குற்றவியல் நடைமுறை மீறப்பட்டிருக்கிறது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nசமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் போலீஸால் புனையப்பட்ட ஆதாரங்களுடன் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை சமர்பித்தார்.\nநாங்கள் ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாட்டோம். எல்லா குற்றபின்னணிக் கொண்ட வழக்குகளிலும் ஆதாரங்கள் புனையப்பட்டவை என்று கூறுவார்கள் . மனுகொடுத்தவர்களும் அரசும் ஆதாரங்களை சமர்பிக்கலாம் . செப்டம்பர் 19 ஆம் தேதி பார்க்கலாம் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.\nஐந்து சமூக செயற்பாட்டாளர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க எல்லாவற்றையும் இந்த நீதிமன்றம் செய்யும்.\nஅவர்களின் வீட்டுக் காவல் தொடரும் என்றும் கூறினார்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக ஒன்பது செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.\nமனித உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவரா ராவ், சமூக செயற்பாட்டாளர்கள் வெர்னான் கான்செல்வ்ஸ், அருண் ஃபெரெய்ரா, மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லக்கா ஆகியோரை புனே போலீஸார் கைது செய்தனர்.\nடெல்லி, பரீதாபாத், கோவா, மும்பை, தானே, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.\nமகாராஷ்டிர மாநிலம் பீமா – கோரேகானில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பை, நாக்பூர், டெல்லியில் சிலரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்��ளில் ரேனா ஜேக்கப் என்பரும் ஒருவர். அவரிடம் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.\nஅந்தக் கடிதத்தில், ராஜிவ் காந்தியை கொன்றது போல மோடியை கொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 8 கோடி மதிப்பில் எம்-4 ரக துப்பாக்கியும்,4 லட்சம் ரவுண்ட் புல்லட்களும் வாங்குவது பற்றியும் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அந்த கடிதத்தில், வரவரா ராவின் பெயரும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nமஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள கோரேகான் என்ற இடத்தில், கடந்த 1818ஆம் ஆண்டு, உயர் ஜாதியினருக்கு எதிராக நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் வெற்றிபெற்றனர்.\nஇதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜன.1ஆம் தேதி, தலித் சமூகத்தினர்கள் போர் வெற்றிதினமாக கொண்டாடி வருகின்றனர்.\nஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.\n(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)\nமுந்தைய கட்டுரைதமிழிசையிடம் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர்; தாக்கிய பாஜகவினர்\nஅடுத்த கட்டுரைபாலாவின் வர்மா... புதிய அப்டேட்ஸ்\nதேர்தல் முடிவுகள் மோடி அரசின் செயல்பாட்டுக்கானது அல்ல, மாநில அரசுதான் காரணம் : ராஜ்நாத் சிங்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி\nஉர்ஜித் பட்டேல் ராஜினாமா ; நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடி: மன்மோகன் சிங் வேதனை\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழி��றைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/94", "date_download": "2018-12-12T06:27:39Z", "digest": "sha1:7GTPT3NOGLL673BO5JOSIVB2G4WYBSVL", "length": 15145, "nlines": 80, "source_domain": "www.teccuk.com", "title": "தமிழிழப் பெண்கள் எழுச்சி நாள் | TECCUK", "raw_content": "\nHome Home தமிழிழப் பெண்கள் எழுச்சி நாள்\nதமிழிழப் பெண்கள் எழுச்சி நாள்\nதமிழீழ தேசத்தின் மாபெரும் சக்தியாக, எழுச்சி பெற்ற வீரத்தமிழ்ப் பெண்ணினத்தின் குறியீடாக, வரலாற்றுப் பாதையில் ஆழத் தடம்பதித்தபடி சொந்த தேசத்திலும் , உலகெங்கும் பரந்து வாழ்ந்தபடியும் தமிழீழப்பெண்கள் நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் பெரும்வீச்சான சக்தியாகவும், ஆண்களுக்கு நிகரான அனைத்து வல்லமைகளோடும் தேசியத்தலைரின் சீரிய சிந்தனைத் தோன்றலின் செயல்வடிவமாய் தமிழீழப்பெண்கள் நாம் எழுச்சி பெற்று நிற்கின்றோம். “பெண்கள் விழிப்புற்று எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான் அந்தப்போராட்டம் முழுவடிவத்தைப் பெறும்” எனும் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மகுடம் வைத்தாற்போல் காலம் எம்மை மீண்டும் இருகைகளை நீட்டி மாபெரும் ஒன்று திரண்ட சக்தியாய் வரவேற்றிருக்கின்றது. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரிய விழுமியங்கள் எனும் இயலாமைப் போர்வைகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணடிமைத் தழைகளைத் தகர்ததெறிந்து, தன்மான உணர்வுகளோடும் தனித்துவங்களோடும் நாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றோமெனில், அதற்காக நடந்தேறிய ஈடிணையில்லாத அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் எம் தேசியத்தலைமையின் நேரிய வழிகாட்டலுமே காரணங்களாகும். பெண்ணென்றால் பரிதாபப்படுவதும், பரிகாசம் செய்வதும் பழகிப்போன ஒன்றாக, பழமைவாதத்துள் புரையோடிக்கிடந்த எமது சமுதாயத்தின் மறுமலர்ச்சியாய்ப் புதிய பிறப்பெடுத்த பெண்களின் புரட்சி வடிவமாக, பாரதி எனும் கவி சொன்ன புதுமைப் பெண்களாய் எம் தமிழீழப் பெண்கள் திகழ்ந்தார்கள். குறிப்பாக விடுதலைப்போராட்ட காலத்தில் எம் பெண்கள் களத்திலும், எம் தேசத���தின் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளிலும், முழுமையான ஆளுமை பெற்றவர்களாக ஈடிணையில்லாத சக்தியின் வடிவமாய்த் நிமிர்ந்திருக்கின்றார்கள் . உலகம் வியக்கும் சாதனைகளை சரித்திரமாய்ச் சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள். இத்தகைய பெண்கள் வீறுகொண்டெழுந்த விடுதலைப் பயணத்தில், தமிழீழம் சுமந்த அத்தனை வலிகளையும் தாமும் சுமந்து, தேசத்தின் வெற்றி மகுடங்களை எம் தேசத்தாய்க்குச் சூட்டி மகிழ்ந்து எம் தேசியத் தலைவரின் சூரியப்புதல்விகளாய் வலம் வந்த மாபெரும் வரலாறு எம் கண்முன்னே இன்னமும் விரிந்து கிடக்கின்றது. இந்த மாபெரும் வரலாற்றில் முதல் வித்தான பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி எனும் பேரொளியின் நினைவு நாளே அனைத்து தமிழீழ பெண்களின் எழுச்சி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் இடம்பெற்று வருகின்றது. இத்தகைய எழுச்சி நாளின் மூலமாக தமிழீழப் பெண்கள் மட்டுமன்றி அனைத்து உலகப் பெண்களுமே பெருமை கொள்ளும் நாளாக மகுடம் சூடியிருக்கின்றது. சாத்வீக வழிநின்ற சரித்திரத்தில் தியாகத்தின் செம்மலாய் அன்னை பூபதியின் வழித்தடங்கள் தமிழீழப்பெண்களுக்கு இன்னுமோர் மாபெரும் அத்தியாயத்தை எழுதிச்சென்றிருக்கின்றது. போரின் அத்தனை சவால்களையும், வலிகளையும் தம்மிடையே சுமந்து அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் துணிந்த எம் தேசத்தின் பெண்கள், போரின் முடிவிலே எதிர்கொண்டிருந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத, வலிகளும், துயரங்களும் இன்றளவிலும் சுமந்தபடி வாழ்வது பெரும் வேதனையளிக்கின்றது. அந்நியர்களால் வன்கவரப்பட்ட ஒரு தேசத்தின் அத்தனை அவமானங்களையும் அத்தேசத்தின் பெண்ணினம் எவ்வாறு சுமந்திருக்கும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதொன்றில்லை. நிர்வாணப்படுத்தப்பட்டு நிர்க்கதியாய் நின்று அவலப்பட்டுத் துடிதுடித்த காயங்கள் இன்னமும் ஆறிப்போகவில்லை. பெற்றோரை,துணையை, பிள்ளையை என அத்தனை உறவுகளையும் தொலைத்த கண்ணீர் வாழ்வு இன்னமும் மாறிப்போகவில்லை தொடர்ந்தும் துரத்திவருகின்ற துயரவாழ்விலிருந்து இன்றளவும் மீட்சி கிடைக்கவில்லை. இத்தகைய துன்பியல் வாழ்விலிருந்தும் மீண்டவர்களாய், மீண்டும் தலை நிமிர்ந்த தமிழீழப் பெண்களாய், தன்மானத் தமிழிச்சியராய் மீண்டும் நாம் எழுச்சி பெறும் காலத்தின் தேவையை உணர்ந்தவர்களாக எம் தலைகளை நிமிர்த்திக்கொள்கின்றோம் தொடர்ந்தும் துரத்திவருகின்ற துயரவாழ்விலிருந்து இன்றளவும் மீட்சி கிடைக்கவில்லை. இத்தகைய துன்பியல் வாழ்விலிருந்தும் மீண்டவர்களாய், மீண்டும் தலை நிமிர்ந்த தமிழீழப் பெண்களாய், தன்மானத் தமிழிச்சியராய் மீண்டும் நாம் எழுச்சி பெறும் காலத்தின் தேவையை உணர்ந்தவர்களாக எம் தலைகளை நிமிர்த்திக்கொள்கின்றோம் எம் சொந்த நிலத்திலும் , உலகெலாம் பரந்து வாழுந்தபடியும் எங்கள் நெஞ்சக்கருவறையில் எம் சுதந்திர தேசத்தைச் சுமந்தவர்களாய் வலம் வருகின்றோம். “பெண் விடுதலையே சமூக விடுதலையை முழுமை பெறச்செய்கின்றது. பெண்கள் சுதந்திரமாக,கௌரவமாக சமத்துவமாக வாழ வழி செய்யும் ஒரு மக்கள் சமூகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடைய முடியும்” எனும் எம் தேசியத்தலைவரின் சீரிய எண்ணங்களால் கட்டி வளர்க்கப்பட்டு, எம் தடைகளைத் தகர்தெறிந்து சுதந்திர தமிழீழப் பெண்களாக காலச்சரித்திரத்தில் கண்ணியமாய் எம் சுவடுகள் பதிக்க இந்த மாபெரும் எழுச்சி நாளில் உறுதி பூணுகின்றோம். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”\nபிரித்தானியாவில் இங்கு thameens தேதி நடைபெற்ற\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T06:18:35Z", "digest": "sha1:4VUIKMPPYF3LPKRDUU6NMKWMVPFTVT7O", "length": 6919, "nlines": 103, "source_domain": "chennaivision.com", "title": "காக்கி உடையில் மிரட்டும் பரத் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகாக்கி உடையில் மிரட்டும் பரத்\nலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.\nஇவர் நாளைய இயக்குநர் சீஸன்= இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.\nபடத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும் போது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.’ என்றார்.\n‘இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை தீபாவளியன்று வெளியிடப்படும் ’ என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான M.S. சிவநேசன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர் சந்த��ப்பு\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/10/03/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-226-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-12T04:49:45Z", "digest": "sha1:P2NDXBYBNUQWXZEGKGB6TYNSADBB3KMM", "length": 10569, "nlines": 97, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 226 தோல் பரீட்சையா? விசுவாசமா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 226 தோல் பரீட்சையா\nநியாதிபதிகள்: 13: 11 ” அப்பொழுது மனோவா எழுந்திருந்து , தன் மனைவியின் பின்னாலே போய் , அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.\nஆண்டவரே நீர் என்னை வழிநடத்துவது உண்மையானால் எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும் எங்கோ இந்த வாசகத்தை கேட்டமாதிரி இல்லையா எங்கோ இந்த வாசகத்தை கேட்டமாதிரி இல்லையா எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படியாக கர்த்தரை பரீட்சை பார்த்திருக்கிறோம்.\nஇதைப் படிக்கும்போது கர்த்தரை பரீட்சை பார்த்த ஒருவனுடைய கதை மனதில் பளிச்சென்று வருகிறது அல்லவா நியாதிபதிகள் 6 வது அதிகாரத்தில், கிதியோன் கர்த்தரிடம் ஒரு அடையாளத்தைக் கேட்டான். ஒரு தோலைக் களத்திலேப் போட்டு , பனி அந்தத் தோலின் மீது மட்டும் பெய்து, பூமி காய்ந்திருந்தால் அதை ஒரு அடையாளமாகக் கொள்வேன் என்றான். அவ்வாறு நடந்தவுடன் மறுபடியும் கர்த்தரை நோக்கி தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.\nஇப்படிப்பட்ட தோல் பரீட்சையை என்றாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா\nநான் உங்களை குற்றஞ்சாட்ட இப்படிக் கேட்கவில்லை. நீங்களும் நானும் மட்டுமல்ல இன்னும் பல பல வேதாகம நாயகர்கள் இப்படி ஏதாவது ஒரு தருணத்தில் கர்த்தரிடம் அடையாளத்தை கேட்டிருக்கிறார்கள்.\nகண்டால் தான் விசுவாசம், தொட்டால் தான் விசுவாசம், அடையாளத்தைப் பார்த்தால் தான் விசுவாசம் , இவை நம்முடைய திடமான விசுவாச வாழ்க்கைக்கு அஸ்திபாரம் ஆகாது என்பது தேவனாகிய கர்த்தரோடு நான் நெருங்கி ஜீவிக்கும்பொழுது கற்றுக்கொண்ட ஒரு பேருண்மை.\nஇதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தோமாவிடம் கூறும்போது, ” தோமாவே நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான்:20:29)\nஇந்த அருமையான சிந்தனையோடு மனோவாவையும் அவனுடைய மனைவியையும் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.\nமலடியாயிருந்த மனோவாவின் மனைவியிடம் அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளையைப்பற்றி தேவனுடைய தூதனாவர் கூறியதை அவள் விசுவாசித்தாள். கர்த்தருடைய வார்த்தையை சந்தேகமில்லாமல் விசுவாசிக்கும் அளவுக்கு அவளுக்கு தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் இருந்தது. அவர் சொல்ல ஆகும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.\nஅந்த நற்செய்தியை உடனே போய்த் தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதைக் கேட்டவுடன் மனோவா கர்த்தரை நோக்கி மறுபடியும் ஒருமுறை தேவனுடைய தூதனானவரை அனுப்பும்படி வேண்டுகிறதைக் காண்கிறோம். நான் தொட்டால் தான் விசுவாசிப்பேன் நான் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்றானே தோமா, அப்படிப்பட்டவர்களில் ஒருவன் இவன் நான் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்றானே தோமா, அப்படிப்பட்டவர்களில் ஒருவன் இவன் கிதியோனைப்போன்ற, மனோவாவைப் போன்ற, தோமாவைப் போன்ற , உங்களையும், என்னையும் சந்தேகப்பேர்வழிகளைக் கூட கர்த்தர் கைவிடுவதில்லை. சந்தேகப்படுகிற நம்முடைய விசுவாசத்தைக் காப்பாற்ற கர்த்தர் அடையாளங்களைக் கொடுக்கக்கூடத் தயங்குவதில்லை.\nஆனால் மனோவாவின் மனைவியைப் போல தேவனாகிய கர்த்தரின் அன்பையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் பரீட்சை பாராமல் , அவரையும், அவருடைய வார்த்தைகளையும் அப்படியே நம்புகிற விசுவாசம் எனக்குள்ளே வேண்டும் என்பதே நான் இன்று ஏறெடுக்கும் ஜெபமாகும்.\n அல்லது நம்பிக்கையோடு விசுவாசம் உள்ளவரா\n← மலர் 3 இதழ் 225 யார்மேல் சந்தேகம்\nமலர் 3 இதழ் 227 கற்றுத் தாரும் நான் காத்திருக்கிறேன்\nமலர் 7 இதழ்: 459 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிய முரட்டு ஆடு \nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nமலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே\nமலர் 7 இதழ்: 476 தலைகீழாக சறுக்கிய கிதியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-12T05:23:57Z", "digest": "sha1:UZAFJ2L4FB5MQ2BSGKCHPQ4FKJ7E7WEO", "length": 6801, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மரபார்ந்த விசையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மரபார்ந்த விசையியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமரபார்ந்த விசையியல் (Classical mechanics)\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இயங்கியல்‎ (1 பகு, 2 பக்.)\n► தொடர்ம விசையியல்‎ (2 பகு, 4 பக்.)\n► விசைகள்‎ (1 பகு, 17 பக்.)\n\"மரபார்ந்த விசையியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezuthovian.blogspot.com/2005/02/blog-post_23.html", "date_download": "2018-12-12T06:28:27Z", "digest": "sha1:5WBPA7UYZSZFGSB2VSFFX3RGFIYZAH3A", "length": 4935, "nlines": 68, "source_domain": "ezuthovian.blogspot.com", "title": "எழுத்தோவியங்கள்: வாக்குமூலம்", "raw_content": "\nஎன் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\nஎன் வாசகப்பரப்பை விரிவுப்படுத்திய கவிதை இது. இதைப் படித்து விட்டு என் அலுவலகம் தேடி நேரில் வந்து(ம்) பாராட்டியவர்களும் உண்டு. எனக்கு தூண்டுகோலாகவும் துலாக்கோலாகவும் அமைந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல - 'இஸ்லாம்கல்வி.காம்\" இதை வெளியிட்டுள்ளது.\n‘நான்’ என்பது தானாய் ச்சிறுத்தது.\nஉறவை, நட்பை உள் வாங்கி\nஇழுத்தணைத்து க் கொள்ளும் ‘நான்’.\nஇறை ஆதரவை நாடி ஓடி\nகவனிப்பாரற்று தனிமை காணும் போதும்\nமண்ணில் அடங்கிப் பின் தீரும்.\nஅன்பு குருவே,அனுபவம்நிறெந்த எழுத்தாளன் போல உங்கள் ஒவ்வொரு கருத்தும் அருமை....வாழ்த்துக்கள்\nதேடல் நிரம்பிய எளியன். திறமை அரும்பும் பொடியன். நல்லன அள்ளுவோம் அல்லன தள்ளுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/category/review/", "date_download": "2018-12-12T04:45:30Z", "digest": "sha1:M6WCJMLAV4VB7D2ZUPARIU5Q4JQNTCNZ", "length": 1990, "nlines": 27, "source_domain": "justbefilmy.com", "title": "Review Archives - Tamil cinema news", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் எப்படி இருக்கு | JUSTBEFILMY REVIEW\nகார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டிசிங்கம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.ஒரு விவசாயியின் வாழ்க்கையை கூறும் சமூக அக்��ரையுள்ள படமாக தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது கடைக்குட்டி சிங்கம். இயக்குனர் பாண்டியராஜின் எதார்த்த படைப்பில் ஒரு…\nதமிழ்படம்-2.0 | திரை விமர்சனம் | JUSTBEFILMY\n“தமிழ்படம் II ” சிரிப்புக்கு குறைச்சலே இல்லாத ஒரு “Spoof” படம் தாங்க இது.தமிழ் முதல் ஆங்கில படங்கள் வரை கலாச்சிருக்காங்க.தமிழ்படம் முதல் படைப்பை விட இந்த இரண்டாம் படைப்பு ரெம்ப அழகா “Script Connectivity” பண்னிருக்காங்க.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rationalistforum.org/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-12-12T04:56:21Z", "digest": "sha1:LAVGXPX7A477D2KQVJQ5L5ZOVCYJEYHO", "length": 2635, "nlines": 45, "source_domain": "rationalistforum.org", "title": "தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் நிகழ்வு 26-08-2018 – Rationalist Forum", "raw_content": "\nதஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் நிகழ்வு 26-08-2018\nதஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் நிகழ்வு .\nதலைப்பு: ஈரோட்டுக் குருகுலத்தின் போரட்டக்குணம்.\nஇடம்:பெரியார் இல்லம் கீழ்வீதி, தஞ்சாவூர்.\nநாள்: 26-08-2018. மாலை 6.மணி முதல் 8.30 மணி வரை.\nபகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்- தருமபுரி\nதென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி மாநில சிறப்பு கூட்டம் 26-08-2018\nதந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா\nபகுத்தறிவாளர் கழகம் தனித்தன்மையுடன் செயல்படவேண்டும்\nதஞ்சை : மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்\n“ஏன் இன்னும் தேவைப்படுகிறார் பெரியார்” – குவைத்தில் கருத்தரங்கம்\nபெரியார் பேசுகிறார் தொடர் 50வது சிறப்புக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29021/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-12T06:14:16Z", "digest": "sha1:L5CA53ZDEH6RWTNFR6JAVQ6NTRHRZXGB", "length": 20788, "nlines": 187, "source_domain": "www.thinakaran.lk", "title": "சபாநாயகரின் செயலுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome சபாநாயகரின் செயலுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\nசபாநாயகரின் செயலுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் ஒழுங்குப் பத்திரத்துக்கும் முரணான வகையில் சபாநாயகர் பாராளுமன்றத்தை வழிநட��்திச் சென்றமைக்கு ஜே.வி.பி நேற்று எதிர்ப்புத் தெரிவித்தது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சபாநாயகர் ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய சபையை வழிநடத்தத் தொடங்கினார்.\nநேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பது குறித்த பிரேரணையை வாபஸ் பெறுவதாக மயந்த திசாநாயக்க எம்.பி அறிவித்ததைத் தொடர்ந்து, சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.\nஎனினும், சபை ஒத்திவைக்கப்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து கருத்துக் கூறத் தொடங்கினர். முதன் முதலில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி சபாநாயகரைப் பாராட்டினார்.\nஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் சபாநாயகர் செயற்பட்டிருப்பதாகவும், சட்டரீதியற்ற பிரதமர் மற்றும் அமைச்சரவையை பாராளுமன்றம் நிராகரித்திருந்த நிலையில் அதனை நீதிமன்றமும் தற்பொழுது ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து ஐ.தே.க உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்யும் அரசாங்க வானொலி ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டினர்.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார். ஒவ்வொருவராக எழுந்து கருத்துக்க ளைக் கூறிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் இடமளித்துக் கொண்டிருந்தார்.\nசுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக ஒவ்வொருவரும் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது சபைக்கு வெளியேயிருந்து நுழைந்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எம்.பி , சபைக்குள் இருந்த தமது கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகரின் செயற்பாடு குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார்.\nஅதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், சபை ஒத்திவைக்கப்பட்டு ஒத்திவைப்புப் பிரேரணை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில், ஒவ்வொருவரும் ஒழுங்குப் ப��ரச்சினையை எழுப்பி உரையாற்றி வருகின்றனர். பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய இதற்கு இடமளிக்க வேண்டாம் என கடுமையான தொனியில் கேட்டுக் கொண்டார்.\nஎனினும், மேலும் மூன்று நான்கு பேர் கருத்துத் தெரிவிக்கவேண்டியிருப்பதாக சபாநாயகர் கூறினார். இருந்தாலும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇதன் பின்னர் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு.மு. தீர்மானம்- பார்வையாளர் பகுதியில் ஊடகவியலாளர் மாத்திரம்பாராளுமன்றம்...\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சியை நேற்று (11...\n“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி நேற்று (11)...\nநிறைவேற்று அதிகாரம் நீதிமன்ற தீர்மானத்துக்கு செவிமடுக்காவிட்டால்நீதிமன்றத்தின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம்...\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இடத்தில்\nசெய்த நன்மைக்கு பலனாக தீமை தம்மை தேடி வருவதை கும்பிட போன கோயிலே தலையில் இடிந்து விழுந்ததைப் போல எனக் கூறுவது சிங்கள சமூகத்தின் ஒரு வழக்கமாகும்....\nரணிலின் எம்.பி பதவியை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஅரச வங்கிகளுக்கு காசோலை அச்சிடும் நிறுவனத்தில் பங்குதாரர்கம்பனியொன்றில் பங்குதாரராக செயற்பட்டு இரண்டு அரச வங்கிகளுக்காக காசோலை அச்சிடுவதற்கான...\nகால எல்லைக்குள் அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாத நிலை\nநாட்டுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான கால எ��்லையை நீடிப்பது தொடர்பில் தயாரித்த அமைச்சரவைப்...\nஅமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவுபாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா...\nகுழப்பத்திற்கு முடிவின்றேல் நாடு பாரிய சவாலை எதிர்கொள்ளும்\nஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்கி குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என முன்னாள்...\nகையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்\nகாணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நோக்கில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அங்குரார்ப்பணம்...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்த பயணத்துக்கு அடுத்த வாரம் பேச்சு\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்பட வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக்...\nஇடைக்கால தடை மக்களிடையே தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது\nபிரதமரின் அலுவலக செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவொன்றை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவு நாட்டு மக்களிடையே தவறான ஒரு...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு....\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த...\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால்...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ர��லிய...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/29001/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-12T04:43:32Z", "digest": "sha1:XFURVWFBS5V4C54YCK5QBKYBTD7IIWD6", "length": 19714, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு\nஇலங்கையின் முதற்தர போட்டியில் சிம்பாப்வே வீரர் தைபு\nசிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான டடெண்டா தைபு, இலங்கையின் முதற்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட்டால் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற மூன்று நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.\n35 வயதுடைய விக்கெட் காப்பாளரான தைபு, 2004ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் சிம்பாப்வே அணியின் தலைவராகச் செயற்பட்டு உலக கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.\n2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற அவர், இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்மீக செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.\nசிம்பாப்வே அணிக்க��க 28 போட்டிகளிலும், 150 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள தைபு, 17 ரி -20 சர்வதேசப் போட்டிகளிலும் அவ்வணிக்காக விளையாடியுள்ளார்.\nதொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.\nதற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்ற தைபு இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ”என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உணர்வுகளுக்கு கட்டுபட்டோ அல்லது திட்டங்களை மேற்கொண்டோ எடுக்கப்படவில்லை. ஆனால், எனது உள் மனம் தான் எனக்கான வழிகாட்டலை வழங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது. எனவே அதை ஒருபோதும் என்னால் புறக்கணிக்க முடியாது என்றார்.\nநான் எவ்வாறு கிரிக்கெட் வினையாட்டுக்கு வந்தேன் என எனது மகன் டெடெண்டா அடிக்கடி கேட்பார். அவருக்கு தற்போது கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் விளையாடிய காலத்தில் அவர் சிறு பிள்ளையாக இருந்ததால் என்னுடைய போட்டிகளை அவரால் பார்க்க முடியாமல் போனது. எனினும், தற்போது மிகச் சிறந்த உடற் தகுதியுடன் உள்ளேன். எனக்கு இன்னும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதை உணருகிறேன். எனவே, இனிவரும் காலங்களில் நான் விளையாவதை பார்க்கும் சந்தர்ப்பம் எனது மகனுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nதொழில்முறை கிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பித்து பதுரெலிய கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது மகன் முக்கிய காரணமாக இருந்ததாக டடெண்டா தைபு தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசோபர் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை\nஅட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை நிலா மியா...\nஸ்பெயினில் மட்டுமே விளையாடினால் போதுமா\n- மெஸ்சிக்கு ரொனால்டோ சவால்ஸ்பெயினில் மட்டுமே விளைாடினால் போதுமா இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.கால்பந்து...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை பெப். 7இல் நடத்த தீர்மானம்\nவேட்பு மனுக்கள் 14,17ஆம் திகதிகளில்இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் தி��தி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்...\n2019 இல் பிரான்ஸில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை அறிவிப்பு\nசர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா சார்பில் நடத்தப்படுகின்ற மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு...\nகழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் ரொஜர்ஸ் அணி வெற்றி\nகொழும்பு கிரிக்கெட் ரொஜர்ஸ் அணிக்கும் ஆனந்த கிரிக்கெட் கழக அணிக்குமிடையே கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட்...\nபழைய மாணவர்கள் கட்டார் கிளை ஏற்பாட்டில் புட்சால் சுற்றுப்போட்டி\nபென்டாஸ்மக் 5 இன் மூன்றாம் பருவகால புட்சால் சுற்றுப்போட்டியில் எவரெஸ்ட் கோல்ட் அணி சம்பியன் பட்டத்தையும் எவரெஸ்ட் கிறீன் அணி இரண்டாம் இடத்தையும்...\nசிறந்த சாரதி அசான் சில்வாஇ சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் புத்திக கசுன் சில்வா\n2018ம் ஆண்டின் அனைத்து கார் ஓட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அசான் சில்வா சிறந்த சாரதியாக இரண்டாவது தடவையாகவும் நவீன கார் ஒன்றிற்கு உரிமையாளரானதோடு...\nஅகிலவுக்கு பந்து வீச தடை - ஐசிசி\nஇலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் சபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை...\nபந்துவீச்சு பாணி முறையற்றது; அகிலவிற்கு பந்துவீச தடை\nஅகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை...\nசொந்த மண்ணில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா\n50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மீண்டெழுந்தது இந்தியாசுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட்...\nகளத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.அடுத்த...\nபயிற்சி ஆட்டத்தில் அணியின் கெளரவம் காப்பாற்றிய மெத்திவ்ஸ்\nசுற்றுலா மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து பதினொருவர் அணிக்குமடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் தமது முதல்...\n��Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு...\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nஆயுத விற்பனையில் ரஷ்யா முன்னேற்றம்\nஅமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடாக...\nபாடசாலை பணத்தில் சூதாட்டம்: இரு கன்னியாஸ்திரிகள் ஒப்புதல்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடசாலை ஒன்றை நிர்வகித்து வந்த...\nபிலிப்பைன்ஸிடம் இருந்து திருடிய மணியை கொடுத்தது அமெரிக்கா\nஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யுத்த வெற்றிச் சின்னமாக அமெரிக்க படையால்...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி...\nஇஸ்ரேலிய துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் பலி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் இஸ்ரேலிய...\nஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரான்ஸில் சம்பள உயர்வு\nபிரான்ஸில் பல வாரங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அடிப்படை சம்பள...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_155212/20180313124817.html", "date_download": "2018-12-12T06:16:01Z", "digest": "sha1:WVV3LT76T6UWFRTCXUC2XFZEQ2DLFTS7", "length": 8710, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "மனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கடிதம் எழுதி விட்டு மாயமான வாலிபர்: போலீஸ் விசாரணை!!", "raw_content": "மனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கடிதம் எழுதி விட்டு மாயமான வாலிபர்: போலீஸ் விசாரணை\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கடிதம் எழுதி விட்டு மாயமான வாலிபர்: போலீஸ��� விசாரணை\nமனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால் பாண்டி. இவரது மனைவி இன்பவள்ளி. இவர் ஸ்ரீவைகுண்டம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது 2-வது மகன் மேகராஜுக்கு (36) திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.\nதற்போது மேகராஜ் என்னுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10--ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை மீட்டு தரவேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் மேகராஜ் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது மனைவி அடிக்கடி என்னுடன் தகராறு செய்து வந்தார். எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் என்னால் வேலைக்கு செல்ல முடியாததையடுத்து மனைவி மற்றும் மாமனார், அவரது குடும்பத்தினர் என்னை அவதூறாக பேசினர்.\nமேலும் எனது மனைவி என் மீது வரதட்சணை புகார் செய்வேன் என மிரட்டினார். இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மேகராஜ் எங்கு சென்றார் என்ன ஆனார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் இல்லத்திருமண விழா\nமின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் வாலிபர் பரிதாப சாவு\nஇளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு ��ோலீஸ் வலை\nஸ்டெர்லைட் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதாக சமூக ஆர்வலர் கைது\nஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி : ஆட்சியர் சந்தீப்நந்தூரி பங்கேற்பு\nதிருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை தாயாக்கிய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது\nபாரதியார் பிறந்த நாள் விழாவில் ரூ.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2018/10/blog-post_12.html", "date_download": "2018-12-12T06:28:46Z", "digest": "sha1:FW3C3YDRY763A24LU362EEQISC3OYKFL", "length": 7557, "nlines": 165, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : \"அந்த பசிபிக் கடலோரம்...\"", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nவெள்ளி, 12 அக்டோபர், 2018\nரெட் வுட் நேஷனல் பார்க்.\nஅந்த நீல வானமும் கடலும்\nஅந்த வழ வழா கிண்ணத்தில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nஇது விஜய் சேதுபதி வானம்\nஒரு நீள் தொகைப் பாடல் ..\nவிஜய சேதுபதியின் 96 கவிதைகள்\nகழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்\nட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/madhubani/", "date_download": "2018-12-12T05:48:14Z", "digest": "sha1:U5ETK2DOIYALESCI7TMQUYZITRQL3U5G", "length": 8874, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "மதுபாணி வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 29 டிசம்பர்\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / மதுபானி\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒ��்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களை ஆன்லைன் பகுதி நேர வேலைகள் ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி ...\nமாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அலுவலகம், மதுபாணி - மின் நீதிமன்றங்கள் ஆட்சேர்ப்பு - 73 பீனன் வேலைகள்\nபீகார், பட்டம், மதுபானி, பியூன்\nஇன்றைய வேலைவாய்ப்பு - மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஊழியர்கள் கண்டறிய, மதுபானி - மின் நீதிமன்றங்கள் ஆட்சேர்ப்பு ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மி���்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-apostolic-journey-estonia-meeting-authorities.html", "date_download": "2018-12-12T06:03:45Z", "digest": "sha1:NC35O3ADCUKPIP6VSHGOSSUKR4W7CEOM", "length": 11186, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "எஸ்டோனியா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஎஸ்டோனியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை வழங்கிய உரை (Vatican Media)\nஎஸ்டோனியா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை\nஎஸ்டோனியா நாட்டை, நினைவுகள் கொண்ட நாடாகவும் நிறைவான பயன் கொண்ட நாடாகவும் எண்ணிப்பாக்க விழைகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅரசுத்தலைவரே, அதிகாரிகளே, பன்னாட்டுத் தூதர்களே, பெரியாரே, பெண்மணிகளே, எத்தனையோ எதிர்ப்புக்களை சந்தித்தாலும், உள்ளத்தில் உறுதிகொள்ள உங்களைத் தூண்டும் இந்நாட்டு கலாச்சாரத்தைக் குறித்து அதிகம் கற்றுக்கொள்ள விழைகிறேன். பல நூற்றாண்டுகளாக இந்நாடு, Maarjmaa, அதாவது, \"மரியாவின் நாடு\" என்று அழைக்கப்பட்டது. மரியாவை நினைத்துப்பார்க்கும்போது, இரு எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன - நினைவு, மற்றும் நிறைவான பயன். மரியா, அனைத்து உயிர்களையும் தன் நினைவில் தாங்கியிருப்பவர் (காண்க லூக்கா 2:19) தன் மகனுக்கு உயிரளித்ததன் வழியே, மரியா நிறைவான பயன் தரும் அன்னையாக இருக்கிறார். எஸ்டோனியா நாட்டை, நினைவுகள் கொண்ட நாடாகவும் நிறைவான பயன் கொண்ட நாடாகவும் எண்ணிப்பாக்க விழைகிறேன்.\nவரலாற்றின் பல காலக்கட்டங்களில் உங்கள் மக்கள் மிகக் கசப்பான துயரங்களையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளனர். இருப்பினும், 25 ஆண்டுகளுக்கு முன், உலக நாடுகளில் ஒன்றாக எஸ்டோனியா இடம்பெற்ற வேளையிலிருந்து, முன்னேற்றம் நோக்கி இந்நாடு பெரும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இன்று நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்குக் காரணமாக, உங்கள் முன்னோர் அடைந்த துயரங்களை நினைவில் கொள��வது, அவர்களுக்கு அளிக்கும் மரியாதை.\nதொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்ட ஒரு சமுதாயம், வாழ்வின் பொருளையும், வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வையும் இழந்துவிடக் கூடும். நம் நம்பிக்கை அனைத்தையும், தொழிநுட்பக் கருவிகளில் வைத்துவிட்டால், ஒருவர் ஒருவரோடு கொள்ளும் உறவு, முந்திய தலைமுறையினரோடு கொள்ளும் உறவு, கலாச்சாரங்களுக்கிடையே இருக்கவேண்டிய உறவு என்ற வேர்களை இழக்க நேரிடும்.\nவேர்கள் கொண்ட சமுதாயமே, பல்வேறு கிளைகளுடன் வாழமுடியும். அங்கு அனைவரும் 'ஓர் இல்லத்தில் இருப்பது' போன்ற உணர்வைப் பெறமுடியும். வேரற்று, யாரோடும் தொடர்பின்றி வாழும் நிலை மிகக் கொடுமையானது. ஒரு நாடு, எப்போது தன் கலாச்சாரத்தில், முன்னோர் வழியில் வேரூன்றி இருக்கிறதோ, அந்த நாடு பயன்கள் நிறைந்த நாடாக விளங்கும்.\nஎஸ்டோனியா நாடு, பயன்கள் மிகுந்த ஒரு நாடாக உருவாக, கத்தோலிக்கத் திருஅவை, எண்ணிக்கையில் மிகக் குறைந்திருந்தாலும், தன் பங்களிப்பை வழங்கும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஎஸ்டோனியா மக்களை, குறிப்பாக, இந்நாட்டின் முதியோரையும், இளையோரையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக\nமுஸ்லிம்களின் அன்னை மரியா பக்தி\nகொல்கத்தாவில் 27வது உலக நோயாளர் நாள்\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nமுஸ்லிம்களின் அன்னை மரியா பக்தி\nகொல்கத்தாவில் 27வது உலக நோயாளர் நாள்\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nமனித உரிமைகள் பன்னாட்டு கருத்தரங்கில் கர்தினால் டர்க்சன்\nமனித மாண்பு மதிக்கப்படுவதற்கு பயிற்சி\nசிரியா நாட்டினரை மீள்குடியமர்த்தும் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139274-officials-rescue-missing-19-thoothukudi-fishermen-safely.html", "date_download": "2018-12-12T05:14:02Z", "digest": "sha1:7WGEACKQ6XGLVAF2SMFIZTSNQ4K3N263", "length": 21466, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 19 பேர் கன்னியாகுமரி கடற்பகுதியில் பத்திரமாக மீட்பு! | Officials rescue missing 19 thoothukudi Fishermen safely", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:45 (09/10/2018)\nமாயமான தூத்துக்குடி மீனவர்கள் 19 பேர் கன்னியாகுமரி கடற்பகுதியில் பத்திரமாக மீட்பு\nதூத்துக்குடியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களை கன்னியாகுமரி கடற்பகு���ியில் இருந்து 205 கடல்மைல் தொலைவில் அபிராஜ் என்ற ரோந்துக் கப்பல் மூலமாக இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர், விஜி, அந்தோணி, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த விக்கி, அன்சாரி, செல்வராஜ், எபிஸ்டன், சவேரியார்புரத்தைச் சேர்ந்த செல்வம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோபின் ஆகிய 9 பேரும், தாளமுத்துநகரைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்ந்த மிக்கேல்ராஜ், ஜெகன், வசந்த், திரேஸ்புரத்தைச் சேர்ந்த கில்பர்ட், சாயல்குடியைச் சேர்ந்த ஜோசப், தாளமுத்துநகரைச் சேர்ந்த வல்லவன், வேம்பாரைச் சேர்ந்த ராமர், ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த டால்வின், வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த குழந்தைராஜ் ஆகிய 10 பேரும் கடந்த 1-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.\n`தமிழகத்துக்கு `ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடந்த 4-ம் தேதி முதல் 5 நாள்கள் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்’ என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தார். இதையடுத்து, மீன்வளத்துறை மூலமும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பைத் தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் கரைதிரும்பி விட்டனர்.\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\nஇந்த நிலையில்தான், ஆழ்கடல் பகுதியில் 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால் அவர்களை விசைப்படகின் உரிமையாளர்கள் தொடர்புகொண்டனர். அவர்களின் தொலைத்தொடர்பு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகவும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் இதுகுறித்து அப்படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கட��்த 5-ம் தேதி மனு அளித்தனர்.\nஇந்த நிலையில், இந்திய கடலோரப் பாதுகாப்புப்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள் மூலமும், டோனியர் விமானம் மூலமும் மாயமான மீனவர்களை தீவிரமாகத் தேடும் பணி கடந்த 4 நாள்களாக நடந்தது. கடலோர காவல் படைக்குச் சொந்தமான அபிராஜ் என்ற ரோந்துக் கப்பல் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியில், கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 205 கடல்மைல் தொலைவில் 19 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள், நாளை (10.10.18) தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகழிவுநீரிலிருந்து சுத்தமான குடிநீர்... எப்படிச் சாத்தியம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nதபால் முறையை மீட்டெடுக்கும் முயற்சி - மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர் கொடுத்த கன்னியாகுமரி கலெக்டர்\nம.பி-யில் 24 மணி நேரமாக தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்\n' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்' - விவரித்த ராகுல் காந்தி\n`சக மாணவருக்கு ஹேப்பி பர்த்டே’ - ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன முக்கிய நண்பர்கள்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-12-2018\nடியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு - டாடா நிறுவனம் அறிவிப்பு\n`அவர் பௌலிங்கில் தீப்பொறியெல்லாம் பறக்கவில்லை' - மிட்சல் ஸ்டார்க்கை விமர்சித்த ஆஸி கேப்டன்\nஇது மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய ‘அடி’ - ஸ்டாலின் விளாசல்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823738.9/wet/CC-MAIN-20181212044022-20181212065522-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}