diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0361.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0361.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0361.json.gz.jsonl" @@ -0,0 +1,859 @@ +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12454-2018-09-01-11-19-48", "date_download": "2018-11-17T00:38:55Z", "digest": "sha1:MNDVCDNTMUCBWNSFCUXDKTVDUXIBGZ3H", "length": 5604, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "டி.ராஜேந்தருக்கு கிடுக்கிப்பிடி", "raw_content": "\nPrevious Article அடச்சே... மம்முட்டி இப்படியா இருப்பார்\nNext Article சிவகார்த்திகேயன் கோபம், வொய்\n‘வாலு’ ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து கூடியது. இரண்டரை கோடி இருந்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்கிற நிலைமை.\nகவலை நிரம்பிய கண்களுடன் கை நீட்டிய டி.ஆருக்கு கடன் கொடுத்து உதவினார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம். வாங்கிய அந்த நிமிஷமே அதை மறந்துவிட்டார் டி.ஆர். நடுவில் பலமுறை போன் செய்தும் டி.ஆரை ரீச் பண்ணவே முடியவில்லை திருப்பூராருக்கு.\nஇப்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படம் வெளியாகிற நேரத்தில் செக் வைத்துவிட்டார் மனுஷன். அந்த பணத்தை மூணு பைசா வட்டியோடு செட்டில் செய்தால் மட்டுமே வானத்திற்கு வழி கிடைக்கும் போலிருக்கிறது. இப்போது மாறி மாறி போன் அடிக்கிறாராம் டி.ஆர். சுப்புணி எடுக்கணுமே\nPrevious Article அடச்சே... மம்முட்டி இப்படியா இருப்பார்\nNext Article சிவகார்த்திகேயன் கோபம், வொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/blog-post_76.html", "date_download": "2018-11-17T00:37:24Z", "digest": "sha1:UEC2SPVXWNQXOUB3SARJV774AAE3LI6E", "length": 23490, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்\nஇயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது... சாப்பிட உட்கார்ந்தவரை இழுத்துச் சென்றதாக புகார்\nசென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் கவுதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.\nகாவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர். இதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரை தரதரவென போலீஸார் இழுத்து சென்றதாக அவரது மனைவி மல்லிகா கூறியுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்த போலீஸார் கவுதமனை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சமூகத் தலைவர்களை போராளிகளை போலீஸார் கைது செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக���த்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் ��திரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/category/state-politics/page/5/", "date_download": "2018-11-16T23:57:47Z", "digest": "sha1:7CTLIEFUTJLQGJDTRS3WSISVJOXZGZNP", "length": 17347, "nlines": 137, "source_domain": "womenandmedia.org", "title": "Skip to content", "raw_content": "\nபுலம்பெயர் பெண் தொழிலாளர்களின் சமகால நிலைமைகள் பற்றியும் அவர்களின் நிலைமைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேலும் முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடும் பொருட்டு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு (ACTFORM) சந்தித்தது. ACTFORM வலையமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சந்திப்பும் இதுவாகும். இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடயங்கள் வருமாறு; • இருதரப்பு உடன்படிக்கை நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படுவதை முடிவுறுத்தல். • ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் … Continue reading ACTFORM meets Minister of Foreign Employment, Thalatha Athukorala\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய முஸ்லிம் பெண்ணான ஐனூன் பீபி என்பவர் தேர்தலில் எதிர்கொண்ட போராட்டங்களை இது ஆவணப்படுத்துகின்றது. இத்திரைப்படம் ஐனூனின் அரசியல் அபிலாஷைகளை வெகுவாகப் பாராட்டும் அதேவேளை, அவரது சமூகம் மற்றும் அரசியல் கட்சி கட்டமைப்பு என்பவற்றுக்குள் இயல்பிலேயே வேரூன்றியுள்ள அதிகார மற்றும் ஆதிக்கப் பொறிமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 4,400இற்கு மேற்பட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளிடையே … Continue reading Film: Don’t think of me as a woman, an election story from the margins\nஆதார மூலம் : Search for Common Ground பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுவானது (Women Parliamentarian’s Caucus) பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஐ.நா பெண்கள் ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனதுரையில், சமகாலத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பின் மூலம் உள்ளூர், … Continue reading Prime Minister Wickramasinghe Pledges to Increase Women Participation in Politics\n2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March\nஇலங்கையின் சகல அரசியல் அங்கங்களிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 25% இனால் அதிகரிக்க வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கிய சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர்களைக் கொண்ட பிரசார முன்னெடுப்பொன்று மகளிர் உரிமைக் குழுக்களினால் சர்வதேச மகளிர் தினம் 2015ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது. பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதற்கும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றை தாபிப்பதற்குள்ள பாரிய தேவைப்பாட்டையும்கூட இந்த மகளிர் உரிமைக் குழுக்கள் … Continue reading IWD2015: Sticker and Poster Campaign\n< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission\nஇலங்கையில் பெண்களின் செயற்பாட்டுவரலாறு இதுவரைபதிவூசெய்யப்படவில்லை. உலகின் அனைத்து இடங்களிலும் நிகழும் வகையில் ஆணாதிக்கம் மற்றும் ஆண்சாHபாHவைகளால் பெண்களின ‘தொழில்’வரலாறுகவனிக்கப்படாதுஇமௌனிக்கப்பட்டுஅழிக்கப்பட்டுள்ளது.எனினும்இஎமது மூதாதையரும்இவேறுபெரியவHகளும் எமக்குசொல்லித் தந்துள்ளகதைகளிலும்இஆண்களின் சக்திகுறித்துபேசப்படும் கதைகளிற்குள் பெண்களின் திறமைகள் மறைக்கடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் முப்பதுவருடசெயற்பாடுகள் நிறைவூபெறும் இந்தவருடத்தில்இசொல்லப்படாதமற்றும் எழுதப்படாதஎமதுவரலாற்றினைவெளியில் கொண்டுவரும் முயற்சியாகஇபெரும்பாலானபெண்கள் மற்றும் பெண்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டஒன்றிணைந்தபோராட்டவரலாற்றினைகாட்சிப்படுத்துகின்றௌம். எமதுசெயற்பாடுகளைஇஎம்முடையநினைவூகளில் மீளுருவாக்கலாகஇநவீன இலங்கையில் பெண்களுக்குகற்பதற்குஇவேலைசெய்வதற்குமற்றும் தமதுவகிபாகம் மற்றும் நிலைமையைமுன்னெடுப்பதற்குவழிகாட்டிய 21ஆவது நூற்றாண்டில் இலங்கைப் பெண்களுக்குஎமதுவணக்கத்தைதெரிவித்துக் கொள்கின்றௌம். 1975ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டபெண்ணியபோராட்ட புது அலையானதுசHவதேசரீதியில் பரவலாகியதுடன்இ இலங்கையில் தன்னாHவஅமைப்பும் … Continue reading WMC 30th Anniversary: Women’s Struggles, Women’s Pride\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mathiya-arasu-5", "date_download": "2018-11-17T00:02:42Z", "digest": "sha1:K4LTGCFBJGWOHYRQDOQ5DRSTJZE3QTMN", "length": 8624, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்...\nதமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தேசிய கடலோர நிலை திட்ட மைய கட்டடத்தை மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்று கூறினார். சென்னையில் இந்த ஆண்டு சர்வதேச அறிவியல் விழா நடத்தப்பட இருப்பதை குறிப்பிட்ட அவர், இந்த விழாவில் 10 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleகாமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுத்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரச���் தெரிவித்துள்ளார்.\nNext articleநீட் தேர்வு விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50189", "date_download": "2018-11-17T01:25:29Z", "digest": "sha1:MB755KJKDXBHXWD3VCK2XMT3BT2ICEAF", "length": 9621, "nlines": 84, "source_domain": "www.supeedsam.com", "title": "சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்….! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்….\nபாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலோயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்..\nபாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அண்மையில் வடமாகாண முதலமைச்சரின் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதி ஒடுக்கமானது. அதில் நூறு பேரிருந்தாலும் பாரிய ஜனப்பிரளயம் போன்றே தென்பட…ும்.\nஅதனைக் கண்டு தனக்கு மக்கள் சக்தியிருக்கிறது என முதலமைச்சர் நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைப்பாராகவிருந்தால் மாகாண சபையைக் கலைத்து விட்டுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.\nதமிழ்மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பினரை எதிர்த்து எழுக தமிழ்ப் பேரணியொன்று இடம்பெற்றது.\nயாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற அந்த எழுக தமிழ்ப் பேரணியில் எத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்பது சுமந்திரனுக்குத் தெரியும்.\nவடமாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கெதிராக சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உடனடியாகவே முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாகக் கூடிய இளைஞர் கூட்டத்தையும்,\nஇரண்டாம் நாளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் வெற்றிகரமாகக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்ததும் சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏற்றுக் கொள்வது கடினமாகத் தானிருக்கும்.\nஏனெனில், முதலமைச்சருக்கு ஆதரவான மக்கள் எழுச்சி அவர்களை மிரட்டியுள்ளது என்பது தான் உண்மை.\nஇதனால் தான் வடமாகாண முதலமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். வடமாகாண சபையைக் கலைத்து விட்டு அடுத்த தேர்தல் நடாத்த வேண்டும் என்றெல்லாம் சுமந்திரன் கூறுகிறார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலேயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும்.\nஅவ்வாறு சுமந்திரன் வெற்றியடைந்த பின்னர் குறிப்பிட்டால் அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருக்கும்.\nஎமது மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் சகல உரிமைகளையும் விற்றுப் பிழைப்பவர்கள் என்று பெயரெடுத்த சுமந்திரன் போன்றவர்கள் வடமாகாண மக்க்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற முதலமைச்சருக்கு எதிராகச் சவால் விடுவது அர்த்தமற்ற, சிறுபிள்ளைத்தனமான செயல் எனவும் கடுமையாகச் சாடினார்.\nPrevious articleசூரிச் சிவன் கோயில் தேரோட்டம் படங்கள்.\nNext articleமண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தின் “கோட்டமட்ட கலைவிழா.\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nவரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மாகாணசபைத்தேர்தல்\nஇலங்கை வரலாற்றில் தமிழ் பிரதேசங்களில் முதன்முறையாக வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52961", "date_download": "2018-11-17T01:23:40Z", "digest": "sha1:VA7BPRAUABRM24SMC4O23XSXZDXGRTHO", "length": 6571, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலில் கையொப்பம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலில் கை��ொப்பம்\nமியன்மார் ரோஹிங்காயவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் மனிதாபத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை கோரி கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் 4.9.2017 திங்கட்கிழமையிரவு கையொப்பமிட்டனர்..\nகாத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலின் போது இந்த கையொப்பங்கள் இடப் பெற்றன.\nமியன்மார் ரோஹிங்காயவில் முஸ்லிம்கள் படுகொலை செய்வதை நிறுத்துவதற்கு மியன்மாருக்கு அழுத்தம் கொடுக்குமாறும் அந்த மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனிதாபத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக மியன்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை கோரி கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கையொப்பமிட்டனர்.\nஇந்த கையொப்பங்கள் அடங்கிய பதாதையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி நிதிகளிடம் காத்தான்குடி மீடியா போரம் ஓரிரு தினங்களில் கையளிக்கவுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.\nPrevious articleகளுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்துகடையொன்று முற்றாக சேதம்\nNext articleஅம்பாறையை மும்முனைகளில் ஆக்கிரமித்த யானைப்பட்டாளம்\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nயாழ் பல்கலை மாணவர்கள் நிவாரணம்\nஅடிப்படை அரசியல் அறிவு அற்ற விதத்தில் தேர்தல் பொய்ப்பிரச்சாரம் போரதீவுப்பற்று சுயேட்சை வேட்பாளர் வி.ஆயுஷ்மன்\nகொக்கட்டிச்சோலையில் விபத்து மூவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55887", "date_download": "2018-11-17T01:23:29Z", "digest": "sha1:DOV2KUGGUUESIMXDA7D6AVJVZ27TK4KK", "length": 4592, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "நாளை நள்ளிரவு முதல் பகுதிநேர வகுப்புக்களுக்கு தடை. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநாளை நள்ளிரவு முதல் பகுதிநேர வகுப்புக்களுக்கு தடை.\nகல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக���காக நாளை(06) நள்ளிரவின் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ஜித்த தெரிவித்துள்ளார்.\nகல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும். இம்மாதம் 21ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை முடிவடையவிருக்கிறது.\nஇம்முறை எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள்.\nPrevious articleபெண்களை விட ஆண்களின் கணனி எழுத்தறிவு வீதம் உயர்வு\nNext articleமட்டக்களப்பில் கடல் பாம்பு – நாரா நிறுவனம் ஆய்வு\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nகொரியா தொழில்வாய்ப்புக்கான ரூ. 5 இலட்ச பிணை அறவீடு இரத்து\nமட்டக்களப்பினை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/10/tnpsc-general-tamil-model-questions.html", "date_download": "2018-11-17T00:19:37Z", "digest": "sha1:5IXW74RTHVAHAEA7YPCHCRD53MWG35CL", "length": 20404, "nlines": 177, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC General Tamil - பொதுத் தமிழ் - 100 கேள்விகள் மற்றும் பதில்கள் | TNPSC Master", "raw_content": "\nTNPSC General Tamil - பொதுத் தமிழ் - 100 கேள்விகள் மற்றும் பதில்கள்\nTNPSC General Tamil - பொதுத் தமிழ் - 100 கேள்விகள் மற்றும் பதில்கள்\n1. தமிழ் ஆத்திசூடி :வ. சுபா . மாணிக்கம்\n2. அறிவியல் ஆத்திசூடி :சா. மேய்யப்பன்\n5. புதிய ஆத்திசூடி :பாரதி\n6. பாரீசுக்கு போ :ஜெயகாந்தன்\n7. பொன் விலங்கு :பார்த்தசாராதி\n8. பார்த்திபன் கனவு :கல்கி\n10. இனி ஒரு விதி செய்வோம்:பாரதி\n11. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்\n12. காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை\n13. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை\n14. பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்\n15. பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி\n16 பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.\n17. மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை\n18. முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.\n19. தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை\n20 உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா\n21. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா\n22”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை\n23. ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.\n24 ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.\n25. திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்\n26. தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ\n27. 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.\n28. பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.\n29. திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்\n30 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்\n31. அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்\n32. செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்\n33. சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது\n34. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்\n35. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்\n36) வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி\n37. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்\n38. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்\n39. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்\n40. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்\n41. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்\n42. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்\n43) சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்\n44. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்\n45) சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி\n46 பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்\n47) பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்\n48 தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்\n49 ‘மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்\n50 சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்\n51. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்\n52தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்\n53. அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்\n54. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்\n55. ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நூற்றாண்டு\n56 கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்\n56. மறுகு என்பதன் பொருள் - தெரு\n57. மகோததி என்பதன் பொருள் - கடல்\n58. பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை\n59. காணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று\n60. செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்\n69. பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை\n70. சரதம் என்பதன் பொருள் - வாய்மை\n71. அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை\n72. தூது தொண்ணு}ற்றாறு வகை ---------------- ஒன்று - சிற்றிலக்கியங்களுள்\n73. அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய --------------- ஆண்டுகளுக்கு முந்திய நூலாகும் - 250\n74. பாட்டின் இரண்டடிகளை -------------- என்பர் - கண்ணி\n75. அழகர் கிள்ளைவிடு தூது ----------- வெண்பா ஒன்றையும் உடையது - காப்பு\n76. அரன் என்பதன் பொருள் - சிவன்\n77. படி என்பதன் பொருள் - உலகம்\n78. வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை\n79. வன்கானகம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை\n80. --------------- என்பன பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய வேறு சில நு}ல்கள் ஆகும் - மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு\n81. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்\n82. ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நு}ற்றாண்டு\n83 கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்\n84 மறுகு என்பதன் பொருள் - தெரு\n85. மகோததி என்பதன் பொருள் - கடல்\n86. பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை\n87. க���ணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று\n88. செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்\n89. பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை\n90. சரதம் என்பதன் பொருள் - வாய்மை\n91. அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை\n92. தூது தொண்ணு}ற்றாறு வகை ---------------- ஒன்று - சிற்றிலக்கியங்களுள்\n93. அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய --------------- ஆண்டுகளுக்கு முந்திய நூலாகும் - 250\n94. பாட்டின் இரண்டடிகளை -------------- என்பர் - கண்ணி\n95. அழகர் கிள்ளைவிடு தூது ----------- வெண்பா ஒன்றையும் உடையது - காப்பு\n96. அரன் என்பதன் பொருள் - சிவன்\n97. படி என்பதன் பொருள் - உலகம்\n98. வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை\n99. வன்கானகம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை\n100. --------------- என்பன பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய வேறு சில நூல்கள் ஆகும் - மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37097", "date_download": "2018-11-17T00:37:55Z", "digest": "sha1:SRFQSFJ46AWGMPBPTD27UQ6OEXW27DUU", "length": 9176, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nகண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்; முகமாலையில் சம்பவம்\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலை���்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nகண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்யும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது\nசம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எவற்றையும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nகருணாதிலக கண்ணிவெடி ஒருவர் காயம் முகமாலை\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\nஇன்று சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-16 19:32:48 ராஜித கசிப்பு பாராளுமன்றம்\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் நடந்தது.\n2018-11-16 19:30:33 பாராளுமன்றம் சஜித் பிரேமதாச தேர்தல்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nஜனநாயகத்துக்கு எதிராக மிலேச்சத்தனமான அரச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டினதும் பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் கறுப்பு தினமாகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-11-16 19:12:05 ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nமுல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-16 18:59:16 பாலியல் துஷ்பிரயோகம் கைது முல்லைத்தீவு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37916", "date_download": "2018-11-17T00:39:15Z", "digest": "sha1:S7T33LIWKLVJGRXJUJ2PLR75SJOIT2GI", "length": 9924, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nசீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை\nசீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை\nசீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவிலும் பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.\nமத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nசீனாவின் மூலோபாயப் பங்குதாரராக இலங்கையைக் கருதுகின்றனர். இலங்கைக்கு பல்வேறு நிதிசார் உதவிகளை வழங்கும் நாடாக சீனா உள்ளது. அந்த அடிப்படையில் சீன அபிவிருத்தி வங்கி 5.25 சதவீத வட்டியுடன் 3 வருட மீள்செலுத்துகைக் காலத்திற்கு இக்கடனை வழங்குகின்றது. ஏனைய சர்வதேச கடன்களை விடவும் சீனாவினால் வழங்கப்படும் கடன்கள் இலாபகரமானதாக உள்ளது என்றார்.\nசீனா இலங்கை கடன் பில்லியன்\nBLUE OCEANகுழுமத்தின் முன்னோக்கிய பயணத்தில் மேலும் சில சாதனைகள்\nகட்டட நிர்மாணத்துறையில் இலங்கையில் முதலிடம் வகிக்கும் Blue Ocean Group சர்வதேச ரீதியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.\n2018-11-15 16:45:46 BLUE OCEAN கட்டட நிர்மாணம் சர்வதேசம்\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38483", "date_download": "2018-11-17T00:47:30Z", "digest": "sha1:UGWJQHWL6XFSIZHPFE2MK6X5MJT6EFEQ", "length": 14218, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99 | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\nஇலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 16.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nகொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.\nஅதற்கிணங்க தென்னாபிரிக்க அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக அணித் தலைவர் டீகொக் மற்றும் அஸீம் அம்லா ஆகியோர் களமிறங்கி முதல் ஓவரிலேயே மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தனர்.\nஇருந்தபோதும் இரண்டாவது ஓவரை வீசுவதற்கு தனஞ்சய டிசில்வா பந்தை எடுத்ததும் தென்னாபிரிக்க அணியின் தலை எழுத்தினை மாற்றி அமைத்தார். அதற்கிணங்க அஸீம் அம்லா எதுவித ஓட்டங்களையும் பெறாது தனஞ்சயவின் பந்தில் சானக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.\n��தன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸின் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த அணித் தலைவர் டீகொக்கும் 20 ஒட்டங்களுடன் 3.4 ஆவது ஓவரில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணியின் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.\nடீகொக்கைத் தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸும் அகில தனஞ்சயவின் சுழலில் சிக்கி 19 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து தென்னாபிரிக்க‍ அணியினர் ஓட்டங்களை குவிப்பதற்கு பதிலாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.\nஅந்த வகையில் டூமினி 3 ஓட்டங்களுடனும் கிளேசன் 18 ஓட்டங்களுடனும் டெவிட் மில்லர் 14 ஓட்டங்களுடனும் பெலக்கொய்யோ மற்றும் ரபடா ஆகியோர் ஓட்டம் ஏதும் பெறாது டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேற, தென்னாபிரிக்க அணி 16 ஆவது ஓவர் நிறைவின் போது ஒன்பது விக்கெட்டுக்களை பறிகொடுத்து 93 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதையடுத்து தென்னாபிரிக்க அணி 100 ஓட்டங்களை தாண்டுமா என்ற சந்தேகம் இலங்கை ரசிகர்களின் மனதில் உதிக்க ஆரம்பித்தது, அந்த சந்தேகத்தை இலங்கை அணியின் இசுறு உதான தீர்த்து வைத்தார்.\nஇதன்படி தென்னாபிரிக்க 16.4 ஓவர்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சில் சின்னாபின்னமாகி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கைக்கு வெற்றியிலக்காக 99 ஓட்டங்களை நிர்ணயித்தது.\nஇலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகன் 19 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் தனஞ்சய டிசில்வா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கசூசன் ராஜித 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் இசுறு உதான 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nதென்னாபிரிக்கா இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு 20\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-16 18:47:19 இங்கிலாந்து இலங்கை கிரிக்கெட்\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8527", "date_download": "2018-11-17T01:07:43Z", "digest": "sha1:XLIRACPKPD5HSPX6COZ62WP7TCGWUITW", "length": 10302, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "Update ; மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந���து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nUpdate ; மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)\nUpdate ; மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)\nசவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமாக கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியதோடு, ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகுறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நேற்றைய தினத்தில் சவுதியில் நடந்த 3 ஆவது குண்டுத்தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியுள்ளதோடு, தற்கொலை குண்டுத்தாரி குண்டை வெடிக்கச்செய்யும் போது பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்,\" என சவுதி உள்துறை அமைச்சின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.\nமேலும் தற்கொலை குண்டுதாரி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்துல்லாஹ் கான் (வயது 35) என்றும், இவர் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் ஜித்தா நகரில் வசித்துவந்துள்ளமை அவரின் அடையாள அட்டை மூலம் தெரியவந்துள்ளது.\nகுறித்த தாக்குதலை ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றனர்.\nசவுதி அரேபியா முஸ்லிம் தற்கொலை மதினா முகமது நபி\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nஇந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-11-16 13:23:20 இந்தியா தஞ்சாவூர் பாலியல்\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.\n2018-11-16 11:32:17 கஜா புயல் ���திராம்பட்டினம் உயிரிழப்பு\nகெமரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு\nஇருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி\nஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-16 11:20:10 ஆப்கானிஸ்தான் பொலிஸார் தலிபான்\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/simbu-070509.html", "date_download": "2018-11-17T00:49:51Z", "digest": "sha1:4XZQHLU64VM7SMSB3YDMMCWTREOJF3WA", "length": 11268, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவின் மன்மத லீலை | Simbus Manmadha Leelai - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்புவின் மன்மத லீலை\nகிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் லீலாகரமான நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே.பாலச்சந்தரின் மன்மத லீலை ரீமேக் ஆகிறது. அதே பாலச்சந்தரே ரீமேக் படத்தையும் இயக்குகிறார். இளைய மன்மதனாக சிம்பு நடிக்கவுள்ளார்.\nபாலச்சந்தரின் முத்திரைப் படைப்புகளில் மன்மத லீலையும் ஒன்று. கமல்ஹாசனுக்கு காதல் இளவரசன் என்ற பட்டம் கிடைக்க உதவிய படங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.\nசேலையைக் கண்டாலே போதும், மோகம் கொண்டு அவர்களை தனது மாய வலையில் சிக்க வைக்கும் காதல் நாயகனாக கமல்ஹாசன் அப்படத்தில் க���க்கியிருப்பார்.\nபடம் முழுக்க இளமைக் கொண்டாட்டமாக இருக்கும். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தை மீண்டும் பாலச்சந்தரே தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.\nபொய் படத்துக்குப் பின்னர் பாலச்சந்தர் இயக்கவுள்ள படம் இது. மன்மத லீலையை மீண்டும் இயக்க பாலச்சந்தர் முடிவு செய்தவுடனேயே அவரது நினைவில் வந்தவர் ஜீவா. ஆனால் பிளேபாய் இமேஜுடன் கூடிய இந்த கேரக்டரில் நடிக்க ஜீவா தயங்கவே அந்த ஐடியாவை கைவிட்டார் பாலச்சந்தர்.\nஇதையடுத்து இந்த வேடத்தில் நடிக்க சிம்பு முன்வந்துள்ளாராம். காள படத்தை முடித்து விட்டு மன்மத லீலைக்கு வருவதாக கூறியுள்ளாராம் சிம்பு.\nநான் அவனில்லை படத்தின் ரீமேக் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து பில்லா ரீமேக் ஆகிறது. ஜானியும் ரீமேக் ஆகவுள்ளது. கிட்டத்தட்ட 5 படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன. இந்த வரிசையில் 6வது படமாக மன்மத லீலையும் சேருகிறது.\nஏற்கனவே சிம்புவின் லீலைகளால் கோடம்பாக்கமே கலகலத்துக் கிடக்கிறது. இதில் மன்மத லீலையும் சேர்ந்துள்ளதால் சிம்புவின் இளமைத் துள்ளல் மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கலாம்.\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கமல்ஹாசன் கே பாலச்சந்தர் கோடம்பாக்கம் சிம்பு ஜீவா மன்மத லீலை ரீமேக் லீலை jeeva k balachander kamal kollywood manmadha leelai remake simbu\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nபவர் ஸ்டாருக்கு தெரிந்தது சூப்பர் ஸ்டாருக்கு தெரியலயே\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் ��ாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-jul-01/exclusive-articles", "date_download": "2018-11-17T00:12:40Z", "digest": "sha1:MGXICQCFH4TSNDRVG5OZ5YXDK5FRNTB5", "length": 15867, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Thadam - விகடன் தடம் - Issue date - 01 July 2017 - கட்டுரைகள்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nமூன்று சீலைகள் - நரன்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜ���்\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nகுற்றங் களைதல் - சம்பு\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-jayalalitha-death", "date_download": "2018-11-17T00:34:35Z", "digest": "sha1:EBGZOJCHB5OWATOXDDFW6QNWUPPYCXRY", "length": 14968, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nசென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு விசாரணை ஆணையம் சம்மன்\n`சசிகலா சொன்னதெல்லாம் பொய்' - சொல்கிறார் மனோஜ் பாண்டியன்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : அவகாசம் கோரும் நீதிபதி\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை.. தி.மு.க அணி மருத்துவருக்கு சம்மன்\n''ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்..'' அன்புமணி ராமதாஸ் சொல்லும் காரணங்கள்\n''ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன..'' சி.பி.ஐ விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்\n விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பும் அப்போலோவி��் அறிக்கையும்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nசசிகலா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்படுவார்களா ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-revolution", "date_download": "2018-11-17T00:43:18Z", "digest": "sha1:CPLKWOY6QFXE7RXMRQ2CBELLQOS2WLZG", "length": 14934, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n“உனக்கு போக மிச்சம் இருக்கிற எல்லாமே இன்னொருவருடையது” மாவோ சித்தாந்தம்\nநீதித்துறையில் மாற்றம் போதாது; புரட்சி வேண்டும்.. உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் சூளுரை\n`நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ரூ.312 கோடி மானியம்’ - மத்திய அமைச்சர் தகவல்\nசொன்னது போல் “பாஸ்போர்ட் புரட்சி”யை ஏற்படுத்துமா அரசின் புதிய ஆப்\n`சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்’ - கொதிக்கும் கமல்ஹாசன்\nஎன் ஆடையைச் செய்தது யார்... ஃபேஷன் புரட்சி வரலாறு தெரியுமா\nதஞ்சையில் ஆளுநருக்காகவே போடப்பட்ட வைக்கோல் `புரட்சி'\nஜின்பிங்கை செதுக்கிய கலாசார புரட்சி- ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் ( தொடர் -2 )\nபுரட்சியாளருக்கு எதிராக ஒரு ராணுவ புரட்சி.. ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே சரிந்த கதை\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/124151-gundaaru-travel-experience.html", "date_download": "2018-11-17T00:44:37Z", "digest": "sha1:IUT2LRO6CVME4LJVR7PDKAOUVENKG5IY", "length": 19023, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "Gundaaru travel experience | குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க | Tamil News | Vikatan", "raw_content": "\nகுற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு\nஅருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு.\nகுண்டாறு என்பது நீர்த்தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற��றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை. தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை. ‘‘இங்க,அணைக்கட்டு ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்’’ என்று சந்தேகத்தோடு தாடையைச் சொறிகிறார்கள். ‘‘செமையா இருக்கும்ணே... தண்ணி எப்பவுமே விழும் போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nவெளியூர்க்காரர்கள் என்றால், தென்காசியிலோ குற்றாலத்திலோ ரூம் எடுத்துத் தங்கிவிடுவது பெஸ்ட். தென்காசியில் மட்டும் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். ‘பசிக்கலை; கொஞ்சம் லேட்டா சாப்பிட்டுக்கலாம்’ என்று காலை உணவை ஸ்கிப் பண்ணினால், பன்னும் பட்டர் பிஸ்கட்டும் மட்டும்தான் கிடைக்கும். 10 மணிக்கு மேல் தென்காசியில் டிஃபனைத் தேடியபோது, வடிவேலு போல கையை விரித்து பெப்பே காட்டிவிட்டார்கள். பசி தாங்கும் பார்ட்டிகள் என்றால், நேரடியாக 1.30 மணி வாக்கில் மதிய உணவில்தான் கை வைக்க முடியும்.\nகுண்டாறுக்கு, தென்காசி வழியாக பண்பொழிச் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இங்குள்ள திருமலைக் கோயில் எனும் இடம் ஆன்மிக அன்பர்களுக்கு சரியான ஆப்ஷன். பார்க்கிங் 50 ரூபாய் கட்டிவிட்டு திருமலைக் கோயிலுக்கு வண்டியை விட்டால்... அற்புதமான அனுபவமாக இருக்கிறது. ஊட்டி மலை, வால்பாறை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பாதையெல்லாம் தோற்றுவிடும் அளவுக்கு பாதை செம போதையாக இருக்கிறது. குட்டிக் குட்டி ஹேர்பின் பெண்டுகளைத் தாண்டிப் போனால், டைம் மெஷினில் ஏறி நம்மை அழைத்துச் சென்றதுபோல இருந்தது. கோயிலில் அத்தனை பழைமை வாசம். 625 படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய முடியும். இந்தக் கோயிலின் ஸ்பெஷல் - ஆளையே தள்ளிவிடும் அளவுக்கு ‘பரான் பரான்’ என்று சுழற்றியடிக்கும் காற்று. அடிக்கும் காற்றில் ஒரு ஸ்கார்ப்பியோவே ஆடியது என்றால் கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.\nமலை இறங்கி குற்றாலத்துக்குத் திரும்பும் பாதையில் முன்கூட்டியே வளைய வேண்டும். கண்ணுப்புளி மெட்டு எனும் இடம் வருகிறது. இங்கேதான் குண்டாறு நீர்த்தேக்கம் இருக்கிறது என்றார்கள். மற்ற அணைகள், அருவிகளில் மீன் வறுவல் ஸ்பெஷல் என்றால், இங்கே ஸ���டார் ஃபுரூட், பனிக் கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள்தான் ஃபேவரைட். ‘‘எல்லாமே எங்க தோட்டத்துல விளைஞ்சதுங்க’’ என்றார் பழம் விற்கும் பாட்டி.\nகுண்டாறு அணையின் ஆழம் 36.6 அடி என்றார்கள். நெல்லை மாவட்டத்திலேயே குறைந்த அளவு அடி கொண்ட, ஒல்லியான அணை இதுதானாம். மதிய வெயிலுடன் இதமான தென்றல் காற்று போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. குண்டாற்றில் இப்போதுதான் படகுச் சவாரி ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், டாஸ்மாக்கைப்போல இதை தமிழக அரசு நடத்தவில்லை. ‘‘தனியார் போட்டிங் சார்.. எத்தனை பேரா இருந்தாலும் 300 ரூபாய்தான்’’ என்றார் படகோட்டி ஒருவர். கூட்டமும் அவ்வளவாக இல்லை. ‘300 ரூபாய் போனாப் போகுது’ என்று படகு சவாரி செய்தால், அற்புதமான அனுபவம் கிடைக்கும்.\n‘‘அருவின்னாங்களே... காணுமே’’ என்று தேடினால், ஜீப் டிரைவர் ஒருவர் அப்ரோச் செய்தார். ‘‘குண்டாறு அருவிக்கு மேல போகணும் சார்... ஒரு ட்ரிப்புக்கு 2,000 ரூபாய் சார்... இருந்து கூட்டிட்டு வந்துடுவோம்’’ என்றார். இங்கேயும் எத்தனை பேர் என்றாலும் அதே கட்டணம்தான். அதனால், குண்டாறுக்கு நண்பர்கள் குழுவுடன் 8 பேர் பேக்கேஜா வந்தால், நமக்குத்தான் செமத்தியான லாபம். இப்போது சீஸன் டைம் என்பதால், பேரம் பேச யாருமே முன் வரவில்லை. குண்டாற்றின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜீப் சவாரிசெய்து அருவியை அடையலாம். ‘‘நைட் 2 மணிக்கு கூப்பிட்டாக்கூட நாங்க ரெடியா இருப்போம்’’ என்றார் ஜீப் டிரைவர். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300).\nநாலரை கி.மீ கடுமையான காட்டுப் பாதை வழியாகத்தான் ஜீப் போனது. திடும்மென பாறைகள்... சலசலக்கும் ஓடைகள்... காலைப் புதைக்கும் மணல்திட்டுகள் வழியாக ஜீப் சவாரி செம த்ரில்லிங். ஜீப்பைத் தவிர இங்கே வேறு வாகனங்களை நினைத்தே பார்க்க முடியாது. 1.3 கி.மீ தாண்டி வருவது நெய்யருவி. ‘‘ஜீப் கட்டணம் அதிகமா இருக்கே’’ என்று ஃபீல் செய்பவர்கள், 1. கி.மீ தூரம் நடந்து வந்து நெய்யருவிக்கு வரலாம். நெய்யருவிக்கு இன்னொரு பெயர் ‘பப்ளிக் ஃபால்ஸ்’. அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நெய்யருவிக்கு நடந்து வந்து குளிக்கலாம். தனிக்குடித்தனம் புகுந்த கப்புள்ஸ் மாதிரி, கூட்டம் ரொம்ப சிக்கென இருந்தது. ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. அருவித் தண்ணீர் செம ஜில்.. நெய்யரு��ியில், ஒகேனக்கல் மாதிரி ஆயில் மசாஜெல்லாம் செய்து விடுகிறார்கள். ‘‘இப்போதாண்ணே எங்களுக்கு டைம்... அதான் 150 ரூபாய்’’ என்று கொழுக் மொழுக்கென ஆயில் மசாஜ் நடந்துகொண்டிருந்தது. நெய்யருவிக்குப் பக்கத்தில் ஒரு மளிகைக் கடை உண்டு. சாப்பாடுகூட இங்கேயே சிம்பிளா சாப்பிட்டுக்கொள்ளலாம். செம ஜில்லென்ற குளியல், வெயிலுக்கு ஆனந்தமாக இருந்தது.\nநெய்யருவியைத் தாண்டி ஜீப் பயணத்துக்கு மட்டும்தான் அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அடுத்து வருவது எல்லாமே தனியார் அருவிகளாம். 1 கி.மீ தூரத்தில், தன்னந்தனியாக ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. ‘அருண்பாண்டியன் அருவி’ என்கிறார்கள் இதை. இங்கே தங்கும் வசதியும் உண்டு. ஒரு நாள் வாடகை, ரூ.2,000. சமைத்துச் சாப்பிடவும் ஆப்ஷன் உண்டாம். மேலே போகப்போக, போன் நெட்வொர்க்கெல்லாம் காலியானது. ஆனால், மனசு நிறைவாக இருந்தது. ‘‘BSNL மட்டும் கிடைக்கும் சார்’’ என்றார் ஜீப் டிரைவர் விஷ்ணு. மனித நடமாட்டமே இல்லை. ஜீப் பயணம் மேலும் த்ரில்லிங்கைக் கூட்டியது.\nமாலை 6.30 மணிக்கு மேல் விலங்குகளைப் பார்க்கலாம் என்றார் டிரைவர். ‘‘யானை, சிறுத்தை, காட்டெருமை எல்லாமே இருக்கு. கரடியும் இருக்குங்கிறாங்க... ஆனா, நான் இதுவரை பார்த்ததே இல்லை’’ என்றார். நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள். எங்கு வேண்டுமானாலும் ஜீப்பை நிறுத்தி குளிக்கலாம். மேலே போகப் போக, குண்டாறு அருவி வந்தது. பெரிதாகக் கூட்டம் இல்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தது. அருவி அமைந்திருந்த இடமே அதகளமாய் இருந்தது.\n‘இசை’ பட ஹீரோயின் மாதிரி தன்னந்தனியாய் அருவியில் ஃப்ரீடம் பாத் எடுத்துவிட்டு, கொண்டுவந்த கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டால்... வெயிலை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. குற்றாலத்துக்குக் கிளம்புபவர்கள், அப்படியே குண்டாறு பக்கமும் வண்டியைத் திருப்பினால், ஓர் அற்புதமான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - ப���க்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/104332-daily-horoscope-for-october---8-with-panchangam-details.html", "date_download": "2018-11-17T00:21:44Z", "digest": "sha1:4S537AWXGW6742UB2YANEJT233WZET36", "length": 14328, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "Daily Horoscope for October - 8 with Panchangam details | தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர்- 8-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Tamil News | Vikatan", "raw_content": "\n தினப் பலன் அக்டோபர்- 8-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்\nஅக்டோபர் - 8 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஇன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் விரயத்தில் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கு���்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகும்பம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nமீனம்: வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/117106-kaduveli-siddhar-is-well-known-tamil-saints.html", "date_download": "2018-11-17T01:11:30Z", "digest": "sha1:GJQH7ZNPZD3UPFXDJPLA6TQ5STWCGVMB", "length": 19807, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "Kaduveli Siddhar is well known Tamil saints | `நந்தவனத்திலோர் ஆண்டி’ தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14 | Tamil News | Vikatan", "raw_content": "\n`நந்தவனத்திலோர் ஆண்டி’ தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14\nநந்தவனத்திலோர் ஆண்டி - அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி\nகொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்\nபத்து மாதம் தவம் செய்து பெற்ற தோண்டி என்பது குழந்தை. ஆண்டி என்னும் மனிதன் ஆடும் கூத்துதான் இந்த மானுட வாழ்வு. தோண்டிய��ப் போட்டு உடைத்தல் என்பது வாழ்க்கையின் முடிவு இந்த உடல் நலமாக உள்ளபோதே ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேட வேண்டும் என்பதே உட்பொருள்\nஅந்த ஊரின் குடிமக்களில் அவனும் ஒருவன். எப்போதும் சிரிப்பான். ஏதேனும் பிதற்றுவான். நாட்டுப்புறச் சந்தங்களில் பொருளற்ற வார்த்தைகளால் ஏதேதோ கிறுக்குப் பாடல்கள் பாடுவான். ஊருக்குள் அவன் ஓர் ஆண்டி. பசிக்கும் போது கால்போன போக்கில் ஊரிலுள்ள சில வீடுகளில் பிச்சை எடுத்து உண்பான். பொதுவெளிகளில் நேரம் காலமின்றி படுத்து உறங்குவான்.\nஆண்டி ஒரு நாள் ஊரிலுள்ளகோயில் நந்தவனத்துக்குள் புகுந்து விடுகிறான். கோயிலில் நந்தவனம் அமைத்து, வண்ண வண்ணமான மலர்களைத் தரும் செடிகளை நட்டு வளர்க்கிறான். அவற்றின் வாசனையை ஆர்வமுடன் முகர்கிறான். 'இந்தப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் என்ன' என்ற எண்ணம் அப்போது அவனுக்குள் எழுகிறது. உடனடியாக ஊருக்கு வெளியிலுள்ள குயவனின் வீட்டுக்குச் செல்கிறான். ஒரு தோண்டி வேண்டும் எனக் கேட்கிறான். குயவனோ ''தோண்டியின் விலை இரண்டணா... காசு கொடுத்தால் உனக்குத் தோண்டி தருவேன்\nகடுவெளி பரமானந்தநாதரின் ஆலயச் சிறப்புகள்...\nஆண்டியிடம் காசு இல்லை. ஆனாலும் அவன் தன் முயற்சியை மட்டும் விடவில்லை. குயவனின் மனம் ஒரு நாள் இரங்கும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து பல மாதங்கள் அவன் குயவனிடம் செல்கிறான். வெறுங்கையோடு திரும்பி வருகிறான்.\nஇந்தக் கதை பல மாதங்கள் நடக்கிறது. அதன் பின் ஆண்டியின் முயற்சிக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கிறது. குயவன் அவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்கிறாள். இறைவனின் நந்தவனத்துக்கு நீர் ஊற்றத்தானே ஆண்டி தன்னிடம் தோண்டி கேட்கிறான் என நினைத்து, மகிழ்ச்சியுடன் அவனிடம் ஒரு தோண்டியை எடுத்துக்கொடுக்கிறான். ஆண்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை தோண்டியைத் தலையில் வைத்து ஆடிக்கொண்டே நந்தவனத்துக்கு வருகிறான். நந்தவனத்துக்குள் வந்து, அங்கிருக்கும் குளத்தில் செடிகளுக்கு நீர் எடுக்கலாம் என நினைக்கும்போது தோண்டி கைதவறி கீழே விழுந்து உடைகிறது.\nஆனால், தோண்டி விழுந்து உடைந்துவிட்டதைப் பார்த்து ஆண்டி ஆழவில்லை. மாறாக சிரிக்கத் தொடங்குகிறான். சிரித்தபடியே பாடிய பாடல்தான் மேலே நாம் கண்ட பாடல். 'இந்த உடல் நலமாக உள்ளபோதே ஆன்மா கடைத்தேறும் வழியை நீ அறிய வேண்டாமா' என மனிதர்களைப் பார்த்து இடித்துரைக்கிறார் சித்தர் கடுவெளியார். 'கடுவெளி' எனில், எல்லையற்று விரிந்த பிரபந்தப் பெருவெளி என்பது பொருள். தன் பாடல்களில் கடுவெளி பற்றி அதிகம் பேசியதால் இவர் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார்.\n'கடுவெளி' எனும் சொல்லுக்குப் பரவெளி, உச்சவெளி, வெட்டவெளி, ஆகாயவெளி, சிதாகாசவெளி, பிரபஞ்சவெளி, பேரண்டப் பெருவெளி எனப் பல அர்த்தங்கள் உண்டு. அகம் எனில் உள்ளே; பரம் எனில் வெளியே. உள்ளும் புறமும் ஒருமிக்கும் சக்தியே நிறைந்துள்ளது. அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது. ஆகவே, பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை உரிய சாதகம் செய்து ஒன்றிணைக்கும் தத்துவமே ஞானப்பெருநிலை இதையே சித்தர்கள் அனைவரும் வெட்டவெளி, சூன்யம், சும்மா, பால்வெளி எனப் பல்வேறு சொற்களால் குறிப்பிடுகின்றனர்.\nகடுவெளிச்சித்தர் அவதரித்து வாழ்ந்த காலம் கி.பி. 15-ம் நூற்றாண்டு எனக் கூறப்படுகின்றது. சிவலிங்கம் பிளவுபட்டு, அதிலிருந்து சிவபெருமான் காட்சி கொடுத்ததாகப் பல புராணங்களில் நாம் படித்திருக்கிறோம். திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் திருத்தலத்தில், கடுவெளிச்சித்தர் சிவபெருமானைத் துதித்து மனமுருகி தியானம் செய்தபோது, உள்ளம் மகிழ்ந்த எம்பெருமான் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாகப் பிளந்து 'திருவிளையாடல்' நிகழ்த்தியதாக ஓர் ஐதிகம் இப்போதும் இந்தப் பிளவுபட்ட சிவலிங்கம் கடுவெளியில் உள்ளது.\nஇந்தத் தத்துவத்தை விளக்கும் ஒரு திருமந்திரப் பாடல் உண்டு.\nவெல்லும் அளவில் விடுமின் வெகுளியை\nசெல்லும் அளவும் செலுத்துமன் சிந்தையை\nஅல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்\nகல்லும் பிளந்து கடுவெளி ஆகுமே\nகல்போன்று இறுகியிருக்கும் மனதை இளக்கினால், தவம் செய்தால், மாசு மருக்களை அகற்றினால், அத்தகைய மன அழுக்காறுகள் என்னும் இருள் நீங்கி, அதனுள் ஞானப்பிரகாசம் என்னும் பெருவெளி சித்திக்கும் என்பதே இந்தப் பாடலின் பொருள். கடுவெளிச்சித்தரின் ஆழ்தியானமே கடுவெளி சிவனை மனமுருக்கி இரண்டாகப் பிளக்கச் செய்தது என்பர்.\nசித்தர் கடுவெளியாரின் சீரிய சிவ தியானத்தை எண்ணியவாறே நாம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். எடையூர் - சங்கேத்தியை அடைந்தோம். எடையூர் கடைத்தெருவிலிருந்து மூன்று கி.மீ.தொலைவில் உள்ளது கடுவெளி.\nகடுவெளிச்சித்தர் வாழ்ந்து ஜீவசமாதி ஆனதால், இவ்வூரின் பெயர் 'கடுவெளிச்சித்தராலத்தூர்'. கால ஓட்டத்தில் மருவி 'கடுவெளிச் சித்தாலத்தூர்' என ஆனது.\nகடுவெளிச்சித்தரின் ஜீவ சமாதியின் மேல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பிறவிப் பிணி தீர்க்கும் பரமானந்தநாதர் என்பது கடுவெளியில் அருளும் ஈசனின் திருப்பெயர். 'மோனப் பரவெளியில் ஆனந்தமாகப் பரவியிருக்கும் ஈசன்' என்னும் பெயர் கொண்ட சிவனுடன் வாலாம்பிகை என்னும் திருநாமம் கொண்ட சக்திதேவி உடனுறைந்திருக்கிறாள். அங்கிருந்து கிழக்கே சித்தி விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கிய சந்நிதிக்குப் பின்புறம் ஆலயத் தீர்த்தமாக சிவலிங்கத்தடி திருக்குளம் உள்ளது. பிளவுபட்ட சிவலிங்கமும் சித்தர் கடுவெளியின் சிலையும் எண்ணற்ற இறை அதிர்வுகளை ஏற்படுத்தியவாறு, தேடிவரும் பக்தர்களுக்கும் அடியார்களுக்கும் அருள்பாலித்து வருகிறது.\nகோயில் வளாகத்தில் வில்வம், மாவிலங்கண், நொச்சி, கிளுவை ஆகிய தருக்களும் தலவிருட்சங்களாகக் காட்சி தருவது தனிச்சிறப்பு. மேலும் சிவனுக்கு உகந்த கொன்றை, நாகலிங்கம், இலுப்பை ஆகிய மரங்களும் இங்கே உயிர்க்காற்றை வெளியிடுகின்றன.\nமுற்றிலும் சிதிலமடைந்த வாலாம்பிகையின் சிலை இந்தக் கோயிலின் பழைமையைப் பறைசாற்றுகிறது. கடைசியாக குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்ற தகவல் இல்லை. இப்போதுதான் சிவாலயமும் கடுவெளிச்சித்தர் தியான மண்டபமும் கட்டும் பணிகள் மெள்ள மெள்ள நடைபெற்று வருகின்றன.\nஒரு சிறிய அகல்விளக்கில் தீபம் ஏற்றி கடுவெளிச்சித்தரின் ஜீவசமாதியில் வழிபடும்போது, தூரத்திலிருந்து பார்த்தால் அது பெரிய அளவிலான தீபமாகத் தெரிகிறது என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். பூஜையின்போது பூசாரி சங்கு ஊதுவது அங்குள்ள பைரவர் ஊதுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. கடுவெளியில் உள்ளது கடுவெளிச்சித்தரின் ஒளிசமாதி என்ற நம்பிக்கையும் ஒரு சிலரிடம் நிலவுகிறது.\nசித்தர்கள் வழிபடும் வாலையே இங்கு வாலாம்பிகையாக எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வாலையின் ஆற்றலும் இந்த ஆலயத்தில் கூடுதல் இறை அதிர்வுகளை ஏற்படுத்துவதாக உள்ளூர் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். பௌர்ணமி இரவுகளில் பல வெளியூர் பக்தர்கள் கடுவ��ளியின் வெட்டவெளியில் பால் நிலா தியானத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது எண்ணும் காரியங்கள் கை கூடுகிறது என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.\nகடுவெளி என்னும் வெட்டவெளி சூரிய கிரகத்துக்கு உரியது என்றும், அதனால் பரமநாதரையும் கடுவெளிச்சித்தரையும் மோட்ச தீபம் ஏற்றி வணங்கினால், சூரிய கிரக தோஷங்களும் பித்ரு தோஷங்களும் நீங்கும் என்பது கடுவெளியில் நிலவும் நம்பிக்கையில் ஒன்று...\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132937-authorities-ignoring-plastic-ban-order.html", "date_download": "2018-11-17T00:09:20Z", "digest": "sha1:GNC5UTBGLPVSETKKZG4FTLFLO5KBP3NZ", "length": 9417, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Authorities ignoring Plastic ban order | பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! கலெக்டரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் | Tamil News | Vikatan", "raw_content": "\n கலெக்டரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்\nகரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்திருந்தார். ஆனால், உத்தரவு அமலுக்கு வந்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், அரசு அதிகாரிகள் யாரும் அதைச் சட்டை செய்யாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nசில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டக் கலெக்டர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், 'கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி பிளாஸ்டிக் தாள்கள், மேசை விரிப்புகள், தெர்மாகூல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், தெர்மாகூல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என எந்தப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது. இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டைத் தட்டு, தாமரை இலைகள், காகிதத் தாள்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிக் குவளைகள், காகித உறிஞ்சு குழல், துணிப் பைகள், காகித மற்றும் சணல் பைகள், துணி மற்றும் காகிதக் கொடிகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.\nஅதோடு, 'மக்களை முதலில் அறிவுறுத்தாமல் நாமே முதலில் முன்னுதாரணமாகச் செயல்படுவோம். பிளாஸ்டிக் கவர் கொண்டு வரும் மக்களிடம் அதை வாங்குவதோடு, அவர்களிடம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்' என்றும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அவர் அறிவிப்பு செய்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் குப்பை கூடை ஆகியவை இன்று அகற்றப்படாமல் இருக்கிறது. வளாகத்தில் பாலீத்தின் பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அதோடு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே உள்ள கரூர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே பிளாஸ்டிக் குடத்தில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பிளாஸ்டிக் குவளைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதைத்தவிர, வேளாண்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலகங்கள் அமைத்துள்ள மாடிகளில் பல இடங்களிலும் நீண்ட நாள்களாக அகற்றப்படாத குப்பைகள் முடுக்குகளில் குவிந்து கிடக்கின்றன. இப்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாடு கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை என்ற உத்தரவை பல அரசு துறை அதிகாரிகள் நடைமுறைபடுத்ததாது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், \"மாவட்ட கலெக்டர் சொல்லியே மாவட்ட அதிகாரிகள் யாரும் கேட்கலை. பிளாஸ்டிக்கை ஒழிக்க மெனக்கடலை. அப்போ முதல்வர் உத்தரவுபடி, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க எப்படி பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஊருக்கு மட்டுமே அரசும் அதிகாரிகளும் உபதேசம் செய்கிறார்கள்\" என்று சாடினார்கள்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந���த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129776-smuggling-liquor-bottle-sized.html", "date_download": "2018-11-17T01:02:41Z", "digest": "sha1:QIFKOAGQJZE53NDYEXEAV6WSPOPCREI3", "length": 17432, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "கடலூரில் அரசு விரைவுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் | smuggling liquor bottle sized", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/07/2018)\nகடலூரில் அரசு விரைவுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்\nகடலூரில் அரசு விரைவுப் பேருந்தில் கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னையிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டு வேளாங்கண்ணிக்குச் சென்றது. இந்தப் பேருந்தில் நடத்துநராகச் சண்முகமும் ஓட்டுநராகச் சேகரும் பணியில் இருந்தனர். பேருந்து கடலூர் ஆல்பேட் சோதனைச் சாவடி பகுதிக்கு சென்றபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கடலூர் மதுவிலக்குப் போலீஸார் அரசு விரைவுப் பேருந்தை நிறுத்தச் சொல்லி சோதனை செய்தனர். பேருந்தில் பார்சல் வைக்கும் இடத்தில் இருந்த சந்தேகத்துக்கு இடமான 2 பார்சல்களைப் போலீஸார் பிரித்துப் பார்த்தனர். அதில் 504 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 2 பார்சலும் யாருடடையது என்று நடத்துநரிடம் விசாரணை நடத்தினர். அதில் சென்னை எண்ணூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் குணசேகரன் (35) என்பவர் புதுச்சேரியில் 2 பார்சல்களுடன் பேருந்தில் ஏறியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த குணசேகரனை போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் பேருந்தில் பார்சலாக எடுத்துச் சென்ற 504 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.\nதமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை... காரணமு���் தீர்வும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/88020-doctors-to-conduct-stike-over-medical-reservation-quota-issue.html", "date_download": "2018-11-17T00:13:54Z", "digest": "sha1:C7XWTDMYG5LHO3ETB5Y3FUUSEPWGHN5C", "length": 16732, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நாளை முதல் போராட்டம் தீவிரமடையும் | Doctors to conduct stike over medical reservation quota issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:05 (30/04/2017)\nமருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நாளை முதல் போராட்டம் தீவிரமடையும்\nமருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மே 8-ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக மருத்துவ சங்கத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் சேர தமிழக அரசு வழங்கிய 50% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை கண்டித்து கடந்த 10 நா��்களாக தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் போராட்டம் தீவிரமடையும் என மருத்துவ சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் பேட்டியளித்த அவர்,' மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரி நாளை முதல் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட போகிறோம்' என கூறியுள்ளார். மேலும், மே 8 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும் மே 3 முதல் அவசர சிகிச்சைகளை தவிர பிற சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமருத்துவ இடஒதுக்கீடு மருத்துவர்கள் போராட்டம் வேலை நிறுத்தம் medical reservation doctors protest\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/105366-37-years-old-jacinda-ardern-to-become-the-prime-minister-of-new-zealand.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T01:05:32Z", "digest": "sha1:Y5PJLYV3OSK22LHBDO3MS27MS7I35XYM", "length": 18478, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார் 37 வயது ஜெசிந்தா ஆர்டர்ன்! | 37 years old Jacinda Ardern to become the Prime Minister of New Zealand!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:54 (20/10/2017)\nநியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார் 37 வயது ஜெசிந்தா ஆர்டர்ன்\nகடைசி நிமிட தள்ளுமுள்ளு, முடிவில்லாது 26 நாள்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், இதற்கெல்லாம் பிறகு, நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன். இந்த முடிவு ஏற்பட அங்கே நிகழ்ந்த அரசியல் ஆட்டங்கள், நம் மாநிலத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது. கடந்த செப்டம்பர் மாதம், அங்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.\nமொத்தம் உள்ள 119 இடங்களில், 61 இடங்கள் கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். அங்கு நடந்த கடைசி மூன்று தேர்தல்களிலும் வென்று, ஆட்சிசெய்துவரும் தேசிய கட்சிக்கு 56 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தலைமை மாறியது. 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன் அந்தப் பெரிய பொறுப்பை ஏற்று, கட்சியை வழிநடத்தினார். பசுமைக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் களம் கண்ட அவரது கூட்டணிக்கு, 54 இடங்கள் மட்டுமே கிடைத்தன. நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் என்ற சிறிய கட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி 9 இடங்களைப் பிடித்தது. மொத்தக் கவனமும் அதன்மேல் திரும்பியது. இந்தச் சிறிய கட்சி, எந்தப் பெரிய கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்தக் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்ற நிலை. 26 நாள்கள் இந்த இழுபறி தொடர்ந்தது.\nஇந்நிலையில், இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தொழிலாளர் கட்சிக்கு அளிப்பதாகவும் ஜெசிந்தா ஆர்டர்ன் பிரதமராக வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டணி ஆட்சி மலர்வதன்மூலம் தேசிய கட்சியின் 10 வருட ஆட்சி (கிட்டத்தட்ட) முடிவுக்குவருகிறது. நியூஸிலாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராகவிருக்கிறார் ஜெசிந்தா ஆர்டர்ன். துணைப் பிரதமராக, பசுமைக் ���ட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் செயல்படுவார்.\nஜெசிந்தா ஆர்டர்ன்நியூசிலாந்துPrime Minister New ZealandJacinda Ardern\nஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவைப் பந்தாடியது இந்திய அணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/tamil/", "date_download": "2018-11-17T01:27:16Z", "digest": "sha1:LHAMJCXTSCIXKDTZF3CRWKHUSMPM6MSM", "length": 42670, "nlines": 637, "source_domain": "xavi.wordpress.com", "title": "Tamil |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nBy சேவியர் • Posted in TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதைகள், சேவியர், புதுக்கவிதை, kavithai, Tamil\nகனவுகளை மட்டுமே தாழிட்டு வைக்கும்.\nஈசல் பூச்சியொன்று அழக் கண்டேன்.\nஇன்னும் கொஞ்சம் அருகே இரேன்.\nவிலகலைப் பற்றிப் பேசிப் பேசி\nஅழகாய் வரும் அருவிகள் எல்லாம்\nநாவல் : வடலி மரம்\nநாவல் : வடலி மரம்; ஆசிரியர் பால்ராசையா\nஒருபக்கக் கதை – என்றால் சட்டென ஞாபகத்துக்கு வந்து விடும் பெயர் ‘ஐரேனிபுரம் பால்ராசையா’. குமுதம், குங்குமம், ராணி, இத்யாதி இத்யாதி என தமிழில் வெளிவரும் பெரும்பாலான இதழ்களில் இவருடைய பெயர் அடிக்கடி தென்படுவதுண்டு.\nஅவருடைய முதல் நாவலான ‘வடலிமரம்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமரி மாவட்டத்தையே கதைக் களமாக்கி, அந்த ஊர் மக்களையே கதாபாத்திரங்களாக்கி, அவர்களுடைய மொழியையே எழுத்தாக்கி, அவர்களுடைய உணர்வுகளையே நாவலாக்கியிருப்பதில் வடலிமரம் சட்டென அன்னியோன்யமாகிவிடுகிறது.\nவடலி என்பது சின்னப் பனைமரம். பனையேறுதலை வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட குமரி மாவட்டத்தின் கடந்த தலைமுறையினருக்கு வடலி என்று சொன்னாலே ஒரு புகைப்படம் நிச்சயம் மனதில் எழும். தலைமுறைகள் மாறிவிட்டன, இப்போது வடலிகளின் இடங்களெல்லாம் ரப்பர்களின் தேசமாகிவிட்டது. எனவே வடலியோடு கூட மரத்தையும் இணைத்தே அந்த காட்சிப்படுத்தலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.\nஒரு காதல். மேல் சாதி என கருதிக்கொள்பவருக்கும், கீழ் சாதி என அழைக்கப்படுபவருக்கும் இடையே நிகழ்கின்ற ஒரு காதல். அது சாதியின் கவுரவத்துக்காக பாதி வழியில் அவசரமாய் அறுக்கப்படுகிறது. நூலை அறுத்து விட்டபின் பட்டம் எங்கோ கண்காணா தேசத்தில் முட்களிடையே சிக்கி அறுபடுகிறது. நூலோ நிலத்தில் விழுந்து மிதிபடுகிறது. ஒரு கனவு கலைக்கப்படுகிறது. இது தான் நாவலின் கதை.\nஒரு நாவலைப் படிக்கும் போது சில விஷயங்களை நாம் கவனிப்பதுண்டு. அது புதுமையான ஒரு செய்தியைத் தாங்கி வருகிறதெனில் அந்த நாவலுக்கான கதைக்களம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். கதைக்களனையும், மண்ணின் அடையாளங்களையும் பதிவு செய்கிறதெனில் அது புதுமையான செய்திகளைத் தாங்கி வரவேண்டுமென்பதில்லை. இரண்டும் ஒரு சேர அமையப்பெற்றால் இலக்கிய சுவைக்கு இரட்டை இன்பம் என்பதில் சந்தேகமும் இல்லை.\nஎன்னைப் பொறுத்தவரை, வடலிமரம் இரண்டாவது வகையில் வந்து சேர்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் காதலும், அது சந்திக்கின்ற வலியும், அதை மிகவும் ஏளனமாய்ச் சித்தரிக்கின்ற மேல்சாதி சிந்தனை சித்தாந்தங்களுமே வடலி மரத்தில் காணக்கிடைக்கின்றன. வாசித்து முடிக்கும் போது ‘தொடுவெட்டி சந்தைல போயி நாலு ஏத்தன் கொல வேண்டியோண்டு வந்தது போல இருக்கு’.\nகண்ணை மூடினால் எங்கள் ஓட்டு வீடு தெரிகிறது. வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கம்பீரமாய் நிற்கின்றன பனை மரங்கள். நிறுத்தி வைத்த ப��ரங்கிகளைப் போல அவை கர்வம் கொள்கின்றன. பூமியில் அழுத்தமாய் ஊன்றப்பட்ட வியப்புக் குறிகள் அவை. அவற்றில் மிருக்குத் தடி சாய்த்து ஏறுகிறார் தங்கப்பன். காலில் திளாப்பு மாட்டி, இடுப்பில் குடுவை கட்டி, அதில் இடுக்கியைச் சொருகிக் கொண்டு சரசரவென ஏறுகிறார். லாவகமாய் மேலே ஏறி உட்கார்ந்து பாளை அருவாத்தியை எடுத்து பூ சீவி கலையத்தைக் கட்டுகிறார்.. சுண்ணாம்பு தேச்சா அது அக்கானி, இல்லேன்னா கள்ளு. அவர் கலையத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஒரு குரல் என்னை எழுப்புகிறது.\n“டாடி.. ஐபேட்ல அயர்ன் மேன் 3 இன்ஸ்டால் பண்ணலாமா பிளீஸ்…” மகன் கெஞ்சும் மழலைக் கண்களோடு நிற்கிறான். புன்னகைக்கிறேன். அவனுடைய அயர்ன்மேன் காலத்துக்கும், எனது அக்கானி காலத்துக்கும் இடையேயான இடைவெளி இட்டு நிரப்பக் கூடியதா என்ன \nகண்ணை மூடிக் காண்கின்ற கனவுகளை வடலி மரம் மூலம் மீண்டும் ஒரு முறை பால் ராசையா சாத்தியமாக்கியிருக்கிறார். கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல குமரி மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பது வியப்பளிக்கிறது. எழுதுகிறார்கள், வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், சகட்டு மேனிக்கு இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறார்கள். ரஜினி கமல் சண்டையெல்லாம் அங்கே குறைவு. சுந்தர ராமசாமியா இல்லை குமார செல்வாவா என்பன போன்ற சண்டைகள் தான் அங்கே அதிகம். அவர்கள் சண்டையில் உதிர்பவை கூட இலக்கியமாகவே இருப்பது தான் ரொம்பவே ரசிக்க வைக்கும் விஷயம்.\nஅவருடைய நாவல் வெளியீட்டு விழாவும் அப்படியே தான் இருந்தது. சின்ன அரங்கம் தான். அந்த அரங்கத்தில் சுமார் ஐம்பது பேர். அதில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய இருவர். நாவலாசிரியர்கள் பத்து பேர். பேராசிரியர்கள் மூன்று பேர். பத்திரிகையாசிரியர்கள் ஒன்பது பேர். பத்திரிகை நடத்துபவர்கள் மூன்று பேர். என ஒரு இலக்கிய மாநாடு போலவே நடந்தது. குமரி மாவட்டத்தில் ரப்பர்ல பால் வெட்டும் வேலைக்கு ஆள் கிடைப்பது தான் கஷ்டம். இலக்கிய விழாவுக்கு ஆள் கிடைப்பதில் சிக்கலே இல்லை \nவடலி மரம் ஒரு சினிமாவுக்கான பரபரப்புடன் செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு திருப்பங்களை தன்னுள்ளே வைத்து ஒரு ஃபாஸ்ட் புட் போல பயணிக்கிறது. காரணம் பால் ��ாசையாவின் ஒருபக்கக் கதைகளின் தாக்கம் என நினைக்கிறேன். சட்டென தொடங்கி, சரேலென ஒரு திருப்பத்துடன் முடிக்கும் கதை பாணியை நாவலிலும் கையாண்டிருக்கிறார் போலும். அதே போல அவருடைய நாவல் ஒரு நாடகத்துக்கான காட்சிப் படுத்தலுடனும் கூட இருக்கிறது. அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நாடக ஆசிரியர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.\nகற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே பயணிக்கும் வடலிமரம் நாவல் தனது காலத்தைப் பதிவு செய்திருக்கிறது, தனது அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது, காலம் காங்கிரீட் கலவையில் புதைத்துக் கொண்ட வார்த்தைகளை மீள் பதிவு செய்திருக்கிறது, டெக்னாலஜி அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட குடும்ப உறவுகளை காட்சிப்படுத்தியிருக்கிறது.\nஎழுத்தாளர் பால் ராசையா அவர்களை வாழ்த்துகிறேன்.\nஅப்போது விளைச்சல் இன்னும் அமோகமாகும்.\nBy சேவியர் • Posted in Articles, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged இலக்கியம், இளமை, சமூகம், சேவியர், வாழ்க்கை, literature, novel, Tamil\nகிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்…\nஅனைவருக்கும் விழா நாள் வாழ்த்துக்கள்…\nSkit : எசேக்கியேலுடன் ஒரு பொழுது\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : தூக்கம் உதறிய கவிதைகள்\nகவிதை : என் மகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n( ஒரு சிஸ்டர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார், அப்போது இன்னொரு சிஸ்டர் அங்கே வருகிறார் ) சிஸ்டர் 2 : என்ன சிஸ்டர்.. கூப்பிட்டீங்களா சிஸ்டர் 1 : ஆமா சிஸ்டர்.. நேத்து நைட் ஆரம்பிச்ச மழை இன்னும் நிக்கல. ஊர் ஃபுல்லா தண்ணி. சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், வெளியே போகவ��� முடியாத அளவுக்கு தண்ணி. சிஸ்டர் 1 : நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாச்சா சிஸ்டர் 1 : ஆமா சிஸ்டர்.. நேத்து நைட் ஆரம்பிச்ச மழை இன்னும் நிக்கல. ஊர் ஃபுல்லா தண்ணி. சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், வெளியே போகவே முடியாத அளவுக்கு தண்ணி. சிஸ்டர் 1 : நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாச்சா \nSkit : எசேக்கியேலுடன் ஒரு பொழுது\nஎசேக்கியேல் 4 காட்சி 1: ந 1 : என்னடா ஒரே யோசனையா இருக்கே ந 2 : இல்லடா… எசேக்கியேல் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்… ந 1 : எசேக்கியேலா ந 2 : இல்லடா… எசேக்கியேல் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்… ந 1 : எசேக்கியேலா யாருடா நம்ம குரூப்ல அப்படி யாரும் இல்லையே ந 3 : டேய்.. பைபிள்ல இருக்கிற எசேக்கியேல் பற்றி சொல்றான்னு நினைக்கிறேன். ந 2 : ஆமாடா.. அவரைப் பற்றி தான் சொல்றேன். த கிரேட் ப்ராஃபட் ந […] […]\nகிளாடியா பிராகுளாவாகிய நான்.. * காட்சி 1 ( பிலாத்துவின் மனைவி < ‍பி.ம‍ > கை தட்டுகிறார்.. அப்போது பணியாளர் அவரிடம் வருகிறார் ) பி.ம : என்னப்பா வழக்கத்துக்கு மாறாக‌ மாளிகை பகுதியில் ஒரே சத்தமும், சலசலப்புமாக இருக்கிறதே வழக்கத்துக்கு மாறாக‌ மாளிகை பகுதியில் ஒரே சத்தமும், சலசலப்புமாக இருக்கிறதே என்ன விஷயம் பணி : தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், நிறைய மக்களும் ஆளுநர் மாளிகை முன்னால் கூடியிருக்கிறார்கள் அதனால் த […]\nசெபத்தின் வலிமைதனை வாழ்விலும், வாக்கிலும் சொன்ன இறைமகனுக்கு தாள் பணிந்த முதல் வணக்கம். அவையோர் அனைவருக்கும் என் அன்பின் வணக்கம். இன்று நான் ஜெபத்தின் வலிமை எனும் தலைப்பில் சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஜெபம் என்பது இறைவனோடு நாம் கொள்ளும் உன்னத உரையாடல். அது சூல் கொண்ட சோகங்களை, கால் கொண்டு நசுக்குமிடம் செபம் என்பது தேவைகளின் […]\nசேவியர் on Data Science 6 : தகவல் அறிவியல…\nAnonymous on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அவரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.gov.lk/web/index.php/en/institutes-5/12-project/176-2012", "date_download": "2018-11-17T00:35:43Z", "digest": "sha1:5C2XIBEH7QHLRNUG6FX2TLQWLA3AUHUK", "length": 5601, "nlines": 117, "source_domain": "agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - துரிதப்படுத்தப்பட்ட ஏனைய களப்பயிர் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்", "raw_content": "\nYou are here: Home Projects துரிதப்படுத்தப்பட்ட ஏனைய களப்பயிர் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்\nதுரிதப்படுத்தப்பட்ட ஏனைய களப்பயிர் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்\nகுறைநிரப்பு உப உணவுப்பயிர் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு ஆக்குதல்\nசிறுபோகத்தில் உயர் உற்பத்தியை சாதித்தல்\n3வது பருவ பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்\nஉள்ளுர்க் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு தரமானதும் முன்னேற்றகரமானதுமான விதைகளை உற்பத்தி செய்தல்\nபயிர் மாவட்டங்கள் நிதி ஒதுக்கீடு (ரூபாய் மில்லியன்களில்) எதிர்பார்க்கப்படும் விளைவு (மெ.தொன்)\nநிலக்கடலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், குருணாகலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி 15.0 86\nஅனுராதபுரம், மொனராகலை, குருணாகலை, முல்லைத்தீவு, வவுனியா\nசோளம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருணாகலை, அனுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, வவுனியா, மன்னார். 5.0 26,304\nஎள்ளு வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அநுராதபுரம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, DOA 3.026\nகெளபீ அம்பாறை (மாகாணம்), மொனராகலை 3.248 2,126\nவவுனியா, அனுராபுரம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை ,DOA\nபயறு குருணாகலை, ஹம்பாந்தோட்டை, (P,IP), அனுராபுரம்(IP) அம்பாறை(P, IP) 35.8567 925\nசிவப்பு வெங்காயம் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, குருணாகலை, புத்தளம், மாத்தளை, இரத்தினபுரி, மகாவலி 9.5\nபெரிய வெங்காயம் பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை (P மற்றும் IP), பொலநறுவை(IP) குருணகாலை, அனுராபுரம் (P, IP)\nஉருளைக்கிழங்கு நுவரெலிய, பதுளை 28.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kkp.do.am/load/see_more/31-1-0-270", "date_download": "2018-11-16T23:57:26Z", "digest": "sha1:XPMUGTNYOZCFE33CO4QGLED6GXWY67CI", "length": 18289, "nlines": 125, "source_domain": "kkp.do.am", "title": "நாயுருவி ...See More - மருத்துவ குணம் - தமிழ் மொழி - File Catalog - வரலாற்றுத் தேடல்", "raw_content": "\nநாயுருவி கண்டால் வசீகரமாம் காண்\".\nநாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.\nஎதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளர்கின்றது.\nதெருவோரங்களில் தானே வளர்ந்து காணப்படும் நாயுருவிச்செடி ஹோமத்தில் எரிக்கவும் பயன்படும் தெய்வீக மூலிகை.\nஹோம் வளர்க்கும் ஒன்பது வகை விறகுக் குச்சிகள், அவை : (1) முருக்கு, (2) கருங்காலி, (3) நாயுருவி, (4) அரசு, (5) அத்தி, (6) மா, (7) வன்னி, (8) ஆல், (9) இத்தி என்பன.\nஇதில் இருந்து நாயுருவி வேத காலத்தில் இருந்து மனித பயன் பாட்டில் இருந்து வந்தது தெரிகிறது.\nவேறு பெயர்கள்: அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.\nசெந்நாயுருவி என்னும் இந்தவகையின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை Achyranthes aspera, Amarantaceze\nமலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை (அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது\nபால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், மூலம், இருமல், தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.\nதேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது.\nகாதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.\nபற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.\nநாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழு��ிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம்.\nநாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .இதில் பலபோடி செய்து வியாபாரம் செய்யலாம் .சிறந்த வாய்ப்பு உள்ளது .பல் துலக்கதவர்கள் யார் எனவே உபயோகிப்போர் அதிகம் .பொருள் மிகுந்தோர் நாயுருவி டூத் பேஸ்ட் செய்து உலக சந்தையை குறிவைக்கலாம் . வளமான தமிழன் தான் வலிமையான தமிழன் .\nபல் போடி செய்யும் முறை\nநாயுருவி வேர் - 100 கிராம்\nகடுக்காய் - 50 கிராம்\nநெல்லிக்காய் - 50 கிராம்\nதான்றிக்காய் - 50 கிராம்\nஏல அரிசி - 20 கிராம்\nகிராம்பு - 50 கிராம்\nஇந்துப்பு - 50 கிராம்\nஉலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும் இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள் பளபளவென மின்னும்.\nஇன்னொரு விந்தையான குணம் நாயுருவிக்கு உண்டு .இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தனர் .\nநாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .\nநாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.\nநாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.\nநாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.\nநாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.\nநாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.\nநாயுருவி விதையை ந��ழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.\nநாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.\nநவ கிரகத்தில் நாயுருவி புதன் கிரகத்தை குறிக்கும் புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.\nவேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் புதன் பகவானுடன், ஞானாதேவி அம்மன் மற்றும் நாயுருவி செடியைச் சேர்த்து ஒரே சமயத்தில் காலை, மாலை இரண்டு வேளைகள் பூஜை செய்யப்படுகின்றன. புதன் பகவான் கோவில் இங்கு தனியாக அமைந்திருக்கிறது.\nவிதையை சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.\n20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.\n10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkp.do.am/publ/kkp_news/3-1-0-6", "date_download": "2018-11-17T00:38:08Z", "digest": "sha1:RBHTEHZ3LIONIB6DN5XKQNW7PFNLFYKG", "length": 10074, "nlines": 97, "source_domain": "kkp.do.am", "title": "தமிழ்நாட்டின் உணவுக்கும், உபசரிப்புக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் அழகிய ஊர்த்தான் கட்டுக்குடிபட்டி - kkp news - Publisher - வரலாற்றுத் தேடல்", "raw_content": "\nதமிழ்நாட்டின் உணவுக்கும், உபசரிப்புக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் அழகிய ஊர்த்தான் கட்டுக்குடிபட்டி\nதமிழ்நாட்டின் உணவுக்கும், உபசரிப்புக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் அழகிய ஊர்த்தான் கட்டுக்குடிபட்டி. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளளின் பரம்புமலையின் அடிவாரத்தில் அமைந்த அற்புத கிராமம் தான் கட்டுக்குடிப்பட்டி.\nஎன்ன இல்லை இத்திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் அயல் நாட்டில் என்ற பொன்மொழிக்கு உதாரணாமாய் விளங்கும் அபூற்வ கிராமம்.\nபொதுவாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு அடையாளம் அல்லது தனி சிறப்பு இருக்கும். ஆனால் எங்கள் ஊரில் அனத்தும் சிறப்பே.\nமுதலில் கட்டுக்குடிபட்டியின் புவியியல் அமைப்பை பார்ப்போம்.\nபூமியின் நில அமைப்பை ஐந்து வகையாக பிரிப்பார்கள், அவை\nகுறுஞ்சி - மலையும் மலை சார்ந்த இடம்\nமுல்லை - காடும் காடு சார்ந்த இடம்\nமருதம் - வயலும் வயல் சார்ந்த இடம் (விவசய நிலங்கள்)\nநெய்தல் - நீரும் நீர் சார்ந்த இடம்\nபாளை - ஒன்றுக்கும் உதவாத இடம்\nமேல் குறிப்பிட்டுள்ள ஐந்து வகைகளில் பாலையை தவிற மற்ற நான்கும் கட்டுகுடிபட்டியில் உள்ளது. இந்த மாதிரி அமைப்பு வேறெங்கும் கான முடியாது.\nஆண்டின் அனைத்து மாதங்களிலும் தண்ணிர் இருக்கும். மழை காலங்களில் இவ்வூர் ஒரு தீபகற்பம் போல் காட்சியளிக்கும். இங்கு மொத்தம் 9 நீர் நிலைகள் உள்ளது. கிழக்கில் மளனிக்கம்மாயும், மேற்கில் ரெட்டையன் கம்மாயும், பெரமங்குளமும், புதுவயல் கம்மாயும், தெற்கில் கனக்கன் கம்மாயும், வடக்கில் கொல்லம் கம்மாயும், செட்டிய குளமும், சூத்தயன் கம்மாயும் சூழ்ந்துள்ளது.\nஇவ்வூரின் மற்றும் ஒரு சிறப்பு, மலை அல்லது குன்றின் மீது இருந்து பார்த்தால் ஊரில் ஒரு வீடும் முழுமையாக தெரியாது, காரணம் அடர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள்.\nஇவ்வூரில் மூன்று வழிகள் உள்ளது, தெற்கு வழியாக வந்தால் மலை பிரயாணம் மூலமாக வந்தால் முதலில் வயலும் பின் தென்னந்தோப்பும் அன்புடன் வரவேற்கும். வடபுரத்தில் இருந்து வந்தால் அழக��ன நீர் நிலைகள் இருபுரமும் வரவேர்க்கும். மேற்கு வழியில் பனை மரங்களும் தென்னை மரங்களும் வரவேற்கும்.\nஇங்கு விழையும் காய்கரிகள் இயற்கையாகவும் சுவையாகவும் இருக்கும் என்பது சுற்றுவட்டாரத்தின் பேச்சு.\nஇவ்வூரின் மிகவும் முக்கியமான சிறப்பு அங்கு அமைந்துள்ள ஸ்ரீ செல்வவினாயகர் ஆலயம். வினாயகர் பல விதமாக பல தோற்றத்துடன் பார்த்திருப்பீர்கள். உலகிலே வினாயகர் சித்தர் வடிவாக அமைந்தது கட்டுக்குடிபட்டியில் தான்.\nகண்மூடி ஆழ்ந்த நிலையில் நீங்கள் ஸ்ரீ செல்வவினாயகருடன் பேசலாம். இதை நன்கு உணர்வீர்கள். வேரேங்கும் இல்லாத மற்றுமோர் சிறப்பு, வினாயகரின் வலது கை பக்கம் (தெற்கு பக்கம்) அரசமரம் அமைந்துள்ளதும், கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு பக்கம் நீர் நிலை அமைந்துள்ளது.\nதமிழக சுற்றுழா வளர்ச்சி துரைக்கு இவ்விடம் மிகவும் பொருத்தமான இடம். இவ்வூரின் திருவிழா சித்திரை மாதம் மூன்றாவது ஞாயிரு மற்றும் திங்கள் கிழமைகளில் நடைபெரும்.\nஇத்திருவிழா தொடங்கும் 15 நாள் முதல் இரவு 9.00 மனிக்கு தினமும் கும்மி அடிப்பார்கள். இது பாரம்பரியமாய் தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்து ஸ்ரீ செல்வ வினாயகர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ வெள்ளையம்மா ஆலயம், ஸ்ரீ வடக்கியாத்தா ஆலயம் மற்றும் ஸ்ரீ பொய் சொல்ல அய்யனார் ஆலயமும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/163582", "date_download": "2018-11-17T01:23:05Z", "digest": "sha1:ZP5FPJ2IZPAOEW34XRVS7BXAICBJL7O7", "length": 20108, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நடிகர், நடிகைகள்! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நடிகர், நடிகைகள்\nபிறப்பு : - இறப்பு :\nபாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நடிகர், நடிகைகள்\nதற்போது தென்னிந்திய திரையுலகினர் பலருக்கும் பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில போட்ட���க்கள் மூலம் பதற வைத்துள்ளார். இப்போது சமூக வலைத்தளம் எவ்வளவு மோசமானது என்பதை நிறைய பிரபலங்கள் பாடகி சுசித்ராவின் செயல் மூலம் அறிந்திருப்பார்கள்.\nஆம், பாடகி சுசித்ரா சமீப காலமாக தென்னிந்திய நடிகர், நடிகைகளின் சில அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இவர் வெளியிட்ட நடிகர் நடிகைகள் அனைவருமே மிகவும் பிரபலமானவர்கள். மேலும் அவர்களைப் பற்றிய வதந்திகளும் ஏற்கனவே வந்து போயுள்ளது.\nஇந்நிலையில் இப்படி சுசித்ரா செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்ததோடு, நடிகர் நடிகைகளின் மானமும் போய்விட்டது எனலாம். பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோக்களில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இதோ\nபாடகி சுசித்ரா வெளியிட்ட போட்டோக்களில் முதன்மையானது தனுஷ் மற்றும் த்ரிஷா ஒன்றாக இருப்பது போன்ற போட்டோவாகும்.\nபாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சிக்கிய மற்றொரு நடிகை தான் ஹன்சிகா.\nஏற்கனவே இவர்கள் இருவரைப் பற்றி வதந்திகள் வந்து போய்விட்டது. இந்நிலையில் பாடகி சுசித்ரா இவர்களது அந்தரங்க போட்டோக்களையும் வெளியிட்டார்.\nஇவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வந்தது. ஒருவேளை இந்த போட்டோ, காதலிக்கும் போது எடுத்ததாக இருக்குமோ\nடிடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி யாரோ ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோவையும் சுசித்ரா தெனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇது ஸ்ருதிஹாசனும்-அனிருத்தும் ஒன்றாக இருக்கும்படி எடுத்த போட்டோ.\nஇது சுசித்ரா வெளியிட்ட மற்றொரு பதற வைக்கும் ரம்யா கிருஷ்ணன்-த்ரிஷாவின் போட்டோவாகும்.\nஇது பாடகி சுசித்ரா வெளியிட்ட நடிகை அனுயா பகவத்தின் படு மோசமான போட்டோ.\nPrevious: யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை: வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை\nNext: வித்தியா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் ���ில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238426", "date_download": "2018-11-17T00:10:18Z", "digest": "sha1:5O6LNKDKRTCZAVQMEAHRGH23GS5DB6I7", "length": 19399, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "விஜயகலா மீதான விசாரணை நிறைவடையவில்லை... சிரேஷ்ட அமைச்சர் தகவல் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nவிஜயகலா மீதான விசாரணை நிறைவடையவில்லை… சிரேஷ்ட அமைச்சர் தகவல்\nபிறப்பு : - இறப்பு :\nவிஜயகலா மீதான விசாரணை நிறைவடையவில்லை… சிரேஷ்ட அமைச்சர் தகவல்\nநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீது ஐக்கிய தேசிய கட்சி நடத்துகின்ற ஒழுக்க விசாரணை இன்னும் நிறைவடையவில்லை.\nகட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இந்த தகவலை வழங்கினார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்குவதே தமது இலக்கு என்ற வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் தமது ராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்தும் விலகினார்.\nஇந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஐக்கிய தேசிய கட்சியினால் 4 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.\nஇந்த குழுவின் கோரிக்கை அடிப்படையில், விஜயகலா மகேஸ்வரன் சட்டத்தரணி ஊடாக தன்னிலை விளக்கத்தை வழங்கி இருந்தார்.\nஇதன் அடிப்படையிலான அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த அறிக்கை முன்வைக்கப்படவில்லை.\nஒழுக்கவிசாரணை தொடர்ந்து இடம்பெறுகின்ற நிலையில், விரைவில் அந்த அறிக்கை நிறைவு செய்யப்பட்டு, கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படும் என்று குறித்த அமைச்சர் எம்மிடம் கூறினார்.\n��தேநேரம், இந்த கருத்து தொடர்பில் ஒழுங்குசெய்யப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் காவற்துறைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை மொழிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: பாடசாலை மாணவனை பலியெடுத்த வாகன விபத்து\nNext: தந்திரமான செயல்களில் அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு ��ட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/09/", "date_download": "2018-11-17T00:24:43Z", "digest": "sha1:TQPESCU6KVKGYEBWLOICZPE3LC3GQ7IC", "length": 127400, "nlines": 463, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: September 2015", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் ��ிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேச��கிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்\nஇந்து மதத்தைப் பொறுத்த வரை பெண் - ஒரு மானுடக் கூறேயல்ல கூலி கூடக் கொடுக்காது ஆண் ஆதிக்க நுகத்தடியின் கீழ் மாட்டப் படும் மாட்டினும் கீழானவள்; அதனால்தான் கணவன் இறந்தவுடன் - அவனோடு வைத்து எரிக்கப்படவண்ட�� யவள் என்பதை சாத்திர ரீதியாகவே செதுக்கி வைத்து விட்டனர்.\nஇன்னும் விதவையா காமல், சுமங்கலிகளாய் இருக் கிற பெண்கள் விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களுட னும், மலர்ந்த முகத்துடனும், ஆபரணாதிகள் அணிந்தும் எவருக்கும் முன்னதாக சடலம் வைக்கப்பட்ட கட்டை யண்டை வருவர்.- (ரிக் வேதம், 4-11-17)\nகருட புராணம் என்ன கதைக்கிறது\nமாசு மூடிய பொன்னை அக்னியானது அம்மாசை மாத்திரம் போக்கி, அப் பொன்னை கெடுக்காமை போல, கொழுநனோடு உயிர் விடும் புண்ணியவதியின் மேனியை மாத்திரம் அக்னி யானவன் தகிப்பானேயன்றி, அவளைச் சிறிதும் வருத் தான். தாய், தந்தை, மகன், பேரன், அண்ணன், தம்பி முதலியோரையும் மற்று முள்ள சுற்றத்தாரையும் மனை முதலிய பொருள்களையும், உயிரையும் துறந்து - கண வனே தெய்வம் அவனைப் பிரிந்து வாழ்வதென்பது அடுக்காது என்று, தனது கணவனுடனே துஞ்சும் உத் தமியை ஒப்பவர் உலகில் யாருள்ளார் சாக மனம் (உடன்கட்டை) செய்த புண் ணியவதி மூன்றரைக் கோடி தேவ வருஷ காலமும் சுவர்க் கத்தில் கணவனோடு இன் பம் துய்ப்பாள். நாயகனோடு உடன்கட்டை ஏறாதவள் எந்த ஜென்மத்திலும் துக் கமே அடைவாள் என்கிறது விஷ்ணு புராணம் (14 ஆம் அத்தியாயம்).\nகணவன் இறந்த பின்பு அவனுடைய சடலத்துடன் அக்னிப் பிரவேசம் செய்ய எத்தனிக்கும் பெண்கள் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகின்றார்கள் என்கிறது காசிக் காண்டம்.\nஇந்து மதத்தின் சீலங்கள் என்று கூறி ஏற்றுக்கொள்ளும் ஒரே ஒரு பெண்ணை இந்து ராஷ்டிர பேர்வழிகளே காட்டுங்கள் பார்க்கலாம்.\nஇங்கிலீஷ்காரன் - அவன் கிறிஸ்தவன் - இந்துக் கலாச் சாரத்தை நாசமாக்கி விட்ட வன் என்று நா சுளுக்கேறக் கூச்சலிடும் பேர்வழிகள் - இங்கிலீஷ்காரன் இந்த நாச மாகப் போகிற உடன்கட்டை ஏற்றுதலை சட்டம் போட்டு ஒழித்தானே - அதற்காக இந்துப் பெண்கள் ஆயிரம் சலாம் போட வேண்டாமா வெள்ளைக்காரனுக்கு\n1628 இல் மதுரை நாயக்க மன்னனுடன் 700 மனைவிகளும், திருமலை நாயக்கனுடன் 200 மனைவி மார்களும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடு மையை அறிந்த பின்னும் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கலாமா\nஅது, 18 ஆம் நூற்றாண்டு; மராட்டியப் பார்ப்பனர் ஒரு வரின் மனைவி கோகிலா; அந்தப் பார்ப்பனன் மரணம் அடைந்தான். அவன் சடலம் சென்றது - அதற்குப் பின் னால் அந்தப் பெண் அலங் கரித்து ஊர்வலமாக சுடுகாட் டுக்கு அழைத்து வரப்பட்டாள்.\nஅதனை வேடி��்கைப் பார்த்த இராணுவத்தினர் மனம் இரங்கி, உள்ளே புகுந்து கொடியவர்களிட மிருந்து அப்பெண்ணை மீட்டனர். ஆனால், அந்தப் பெண்ணை வீட்டார் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்; ஜாதிப் பிரஷ்டம் செய்தனர்.\nஅந்தப் பெண்ணை இரா ணுவத் தலைவர் கர்னல் லிட் டில்டன் பங்களாவிலேயே வைத்து ஆளாக்கினர். கல்வி கொடுத்து இராயல் குளோரித் தாள் என்று பெயர் சூட்டி, நெல்லை மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியராக்கினர்.\nமனிதப் பண்பு எங்கே இருக்கிறது\nஇந்துத்துவா பேசும் சகோதரிகாள், சிந்தியுங்கள்\n------------------------------- மயிலாடன் அவர்கள் 30-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை\n-பிஜேபி, சங்பரிவார் சகோதரிகளே சிந்திப்பீர்\nகல்வித் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம், கீதை முதலிய நூல்கள் இடம் பெறச் செய்யப்படும் என்று மத்திய பிஜேபி அரசு அறிவித்துள்ளது.\nஇந்நூல்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மதச் சார்பற்ற அரசு - இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் நூல்களைக் கற்பிக்கத் திட்ட மிடுவது சரியா\nபிற மதத்தவர்கள் மத்தியிலும் மத நம்பிக்கையற்ற வர்கள் மத்தியிலும் இத்தகு செயல்பாடுகள் எந்த அளவு மனப் புண்ணை ஏற்படுத்தும் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். கடவுள் வாழ்த்துப் பாடலாக சரஸ்வதி வந்தனா என்ற இந்துத்துவா பாடலை அறிமுகப்படுத்தி னார்கள்; பிஜேபி அரசு கூட்டிய மாநிலக் கல்வி அமைச் சர்கள் மாநாட்டிலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது; அம்மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அதனை எதிர்த்து மாநாட்டை விட்டே வெளியேறினார். பெரும் பாலான மாநிலக் கல்வி அமைச்சர்களும், எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.\nகாலம் கடந்து விட்டதால் மக்கள் மறந்து இருப்பார்கள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. இப்பொழுது ஒருபடி மேலே சென்று இந்து மத இதிகாசங்களை கல்வித் திட்டத்தில் புகுத்த உள்ளனர்.\nஇராமாயணத்தின் தன்மைபற்றி நேற்றைய தலையங் கத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இன்று மகாபாரதத்தைப் பற்றி ஒரு வரைபடத்தைக் கொடுப்பது நமது கடமை.\nஏகலைவன் என்ற வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவன் வில் வித்தையில் திறமை உள்ளவனாக இருந்தான். நாய் குரைக்கும் ஒலியைக் கணித்து அம்பு எய்துக் கொன்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன். துரோணாச்சாரிக்கு மிகப் பெரிய ஆச்சரியம். தன் சீடன் அர்ச்சுனனால் தானே இது இயலக் கூடியது. இதனை எய்தவன் யார் என்று அவன் யோசித்தபோது அம்பை எய்த அந்த ஏகலைவன் துரோணாச்சாரியின் முன் வருகிறான்.\nஉனது குரு யார் என்ற கேள்வியைத் தொடுக்கிறான் சுவாமி நான் உங்களிடம் வில் வித்தை கற்றுக் கொள்ள வந்தபோது, நான் தாழ்ந்த ஜாதி குலத்தில் பிறந்தவன் என்று கூறி வில் வித்தையைக் கற்றுக் கொடுக்க மறுத்தீர்கள்.\nமனம் நொந்து போனேன்; ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை; உங்களைப் போல உருவம் செய்து தங்களையே என் குருவாகக் கருதி இந்த வில்வித்தையைக் கற்றுத் தேர்ந்தேன்\n உன் குரு பக்தியை மெச்சினோம் என்று முதுகைத் தட்டிக் கொடுத்தாரா\n அவர்தான் உயர் குலத்தோர் ஆயிற்றே - வருணாசிரமத்தைக் கட்டிக் காக்கும் காகப்பட்டராயிற்றே\nஅவர் திருவாய் மலர்ந்தது என்ன நீ என்னை குருவாக வரித்துக் கொண்டுதானே வில் வித்தை கற்றாய்\nஆமாம் என்று அடி பணிந்து நின்றான் அந்த வேட்டுவக் குல ஏகலைவன்.\nஅப்படியானால் எனக்குக் குரு தட்சணை கொடுக்க வேண்டாமா கொடுப்பாயா\nஎது கேட்டாலும் கொடுப்பேன் என்றான் அந்த ஏதுமறியாத அப்பாவி.\nஉன் கட்டை விரலை குருதட்சணையாகக் கொடு என்றான் இரக்கம் என்னும் ஒரு பொருளில்லா அந்தக் குரூரனான துரோணாச்சாரி.\nஅக்கணமே வெட்டிக் கட்டை விரலைக் காணிக்கை யாகத் தந்தான். கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றால், அவன் வில்லை வளைத்து அம்பை எய்ய முடி யுமா சூழ்ச்சியிலே பிறந்த கூட்டத்தின் தலைவனல்லவா - அந்தத் துரோணாச்சாரி பார்ப்பான்.\nஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் இந்த மகாபார தத்தைத்தான் பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமாம்.\nஇதுபோல எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களைக் கொண்டு வந்து முன்னிறுத்தலாம். இதனையும் தாண்டி மகாபாரதம் போதிக்கும் நீதிதான் என்ன பாண்டவர்கள் கிருஷ்ணன் துணையோடு உறவினர் களுடன் போரிட நேரிட்டது பலன் கருதாப்பணியா பாண்டவர்கள் கிருஷ்ணன் துணையோடு உறவினர் களுடன் போரிட நேரிட்டது பலன் கருதாப்பணியா அவர் களைக் கொன்று வென்று நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே\nதுரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன் கவுரவர்களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியாரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே கவுரவர்களுக்குப் போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியாரைக் கொல்ல வேண்டுமென்ற சூழ்ச்சியால் தானே தருமரைப் பொய் சொல்ல வைத்தது பலன் கருதாப் பணியா தருமரைப் பொய் சொல்ல வைத்தது பலன் கருதாப் பணியா கிருஷ்ணன் போரில் ஜயந்திரனை நோக்கி சூரியன் மறைந்து விட்டது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் கிருஷ்ணன் போரில் ஜயந்திரனை நோக்கி சூரியன் மறைந்து விட்டது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் பலன் கருதாப் பணியை வலி யுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன் னான் பலன் கருதாப் பணியை வலி யுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன் னான் மெய்க் காப்பாளர்கள் துணையின்றித் தனிமையி லிருந்த ஜயந்திரனை அம்பெய்து கொன்றது பலன் கருதாப் பணியா\nபெண்ணாகப் பிறந்தவரிடம் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை அவருக்கு எதிரேயிருந்த சிகண்டிக்குப்பின் நின்று கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா (நூல்: கீதையின் மறுபக்கம் ஆழமும் அகலமும் - பா. வீரமணி)\nஇத்தகு ஒழுக்கக் கேடான நூலை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமா\nதி இந்து இங்கிலீஷ் நாளேட்டின் ஆசிரியர் கடிதம் பகுதியில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதனை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் வெளிவந்த நாள்: 17.12.1988.\nஅந்தக் கடிதம் என்ன கூறுகிறது\nஎமதர்மன் வாயு பகவான் ஆகியோரால் குந்திக்கு, தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கு கிறார்கள். பெற்றோர்களால் பிள்ளைகளின் அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை; அது தெய்வ சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது பாண்ட வர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்\nஎனவே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பார்க்க முடியவில்லை. வயது வந்தவர்கள��க்கு மட்டும் என்று அறிவித்து நள்ளிரவு நேரத்தில் மகாபாரதத் தொடரை ஒளிபரப்ப வேண்டும் என்று இந்து ஏட்டில் கடிதம் எழுதப்படவில்லையா அந்த மகாபாரதத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம் பாரதிய ஜனதா அரசு; பெற்றோர்களே எச்சரிக்கை அந்த மகாபாரதத்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம் பாரதிய ஜனதா அரசு; பெற்றோர்களே எச்சரிக்கை\nஇந்து மதம் பெண் களுக்கு இழைத்த கொடுமை போல வேறு எந்த நிறுவ னமும் இழைத்திடவில்லை. கணவன் இறந்தால் அவ னோடு கட்டி வைத்து பெண்ணை எரித்த கொடுமையை என்னென்று சொல்ல\nவரலாற்றாசிரியர் ஃபிலிப் மேசன் எழுதிய ஒரு கட்டு ரையில் இவ்வாறு கூறப்படு கிறது.\nவங்காளத்தில் உடன் கட்டை ஏறிய பத்துப் பெண் களில் ஒன்பதுபேர் அச்சத் துடனும், நடுக்கத்துடனும் சிதையில் (நெருப்பில்) அமர்ந் தனர். (விருப்பத்துடன் அல்ல) உயிருடன் எரிக்கப்பட விருப்பதை அறிந்தவுட னேயே தன்னிலை இழந்து - தன் நினைவு இழந்து விடு கின்ற பெண்ணை அவனது கணவனின் சடலத்துடன் சேர்த்துக் கட்டி விடுவது வழக்கம். சிதையில் வைக்கப் பட்டால் எரியும் நெருப் பினால் கட்டுக்கள் தளர்ந்து விடும் நிலையில், அந்த பெண் சிதையிலிருந்து எழுந்து ஓடி வந்து விடுவாள் என்ற எதிர்பார்ப்புடன், அப்படி ஓடி வந்தால் அவளை சிதை நெருப்பில் தள்ளுவதற்காக ஆண்கள் பலரின் கைகளிலும் கம்பு களுடன் சிதையைச் சுற்றி நிற்பார்கள். சிதையில் ஏற்றப் பட்ட ஒரு பெண் - மழை பெய்து கொண்டிருந்த இரவில், சிதையிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, ஊரார் தன்னைப் பார்த்து விட்டால், மீண்டும் நெருப் பில் தள்ளி விடுவார்கள் என்று அஞ்சி ஒரு புதரில் ஒளிந்து கொண்டிருந்தாள். ஆனால், ஊரார் அப்பெண் ஒளிந்து கொண்டிருந்ததைக் கண்டு பிடித்து விட்டனர். அந்தப் பெண்ணினுடைய மகனே அந்தத் தாயை இழுத்துக் கொண்டு வந்து அவளது கைகளையும், கால்களையும் கட்டி, மீண்டும் நெருப்பில் தள்ளி விட்டுச் சென்றான்\n- வரலாற்று ஆசிரியர் ஃபிலிஃ மேசன் தி வீக் 11- 17,1987).\nஇதுதான் அர்த்தமுள்ள இந்து மதம். பிஜேபி ஆட்சி கொண்டு வரத் துடிக்கும் ராமராஜ்ஜியம் - இந்து ராஷ்ட்டிரா\nவெகு தூரம் போக வேண்டாம். நாம் வாழும் காலத்திலேயே ராஜஸ்தானில் ரூப்கன்வர் என்ற பெண் ணுக்கு என்ன நேர்ந்தது அந்தக் கருப்பு நாளில் (1987 செப்டம்பர் 4) கணவனோடு எரித்துக் கொலை செய்ய வில்லையா\n ஆக்கப் பட்டுக் கோயில் கட்டிக் கும்பிட ஆரம்பித்தனரே காணிக்கையாக ரூ.21 லட்சம் பூஜைப் பொருட்கள் விற் பனை மூலம் ரூ.20 லட்சமும் கிடைத்த தகவலை அதே தி வீக் இதழ்தான் அம்பலப் படுத்தியது.\nஇதில் கொடுமைக்குப் பொட்டு வைத்த கதை ஒன்று இருக்கிறது. அவரையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஆஞ்ச நேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பதிவர்த்யத்தால் (சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆச் சாரியாரின் ஸாந்நியத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அனேக பதி விரதைகளுக்கு அவருடைய பதிபக்தியினாலேயே சிதாக்னி (நெருப்பு) சந்தன மாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்துணை அக்னி யிலும் எரியாமல் இருக்கு மாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு\n- காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி\nதெய்வத்தின் குரல் 2ஆம்பகுதி பக்கம் 967-968)\nஈவு இரக்கமற்ற இவர் தான் லோகக் குருவாம் - மகா பெரியவராம் - அருமை சகோ தரிகளே - இந்த இந்துத் துவா உங்களுக்கு வேண்டுமா\nபிஜேபி, சங்பரிவார் சகோதரிகளே சிந்திப்பீர்\n------------------------------ மயிலாடன் அவர்கள் 29-09-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை\nபாடத் திட்டத்தில் பாரதம் - இராமாயணமா\nபி.ஜே.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரைச் சேர்ந்த இந்துத் துவ அமைப்பில் இருக்கும் பெண்கள் சிந்திப்பதற்கான உண்மைகள், தக வல்கள் ஏராளம் உண்டு\nவடமொழியிலிருந்து சுலோகம் ஒன்று ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப் பட்டு இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்தது.\nஎப்பொழுது தீ தென்ற லாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப் போதுதான் ஒரு பெண் ணும் தூய்மையான வளாக இருப்பாள் - இது தான் இந்தியன் எக்ஸ் பிரஸ் வெளியிட்ட ஆங்கி லத்தில் இருந்த சுலோகத் தின் பொருளாகும்.\nவிடுதலை வெளி யிட்டு இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பேசக் கூடும்; வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு அல்லவா\nபி.ஜே.பி. - இந்து முன்னணி வகையறாக்கள் என்பதைவிட இவ்வமைப் புகளில் உள்ள சகோதரிகள் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறும் இந்து ராஜ்ஜியத்தில் இவைதானே சட்டாம்பிள்ளைகள்\nகணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏ(ற்)று���் கொடுமை இந்த அர்த்தமுள்ள () இந்து மதத்தில்தானே இருந்தது.\nவெள்ளைக்காரன் கிறிஸ்தவன் - அவன் இந்த நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான் என்று ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டு வார்கள்; அந்த வெள்ளைக் காரன் சதி என்ற உடன் கட்டை ஏ(ற்)றுதலை சட் டப்படி ஒழிக்காவிட்டால் ஒரு வசந்த்ரா ராஜே ராஜஸ் தான் முதல் அமைச்சராக இருக்க முடியுமா ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா ஒரு சிவசங்கரி எழுத்தாளராக உலா வர முடியுமா\nகவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் சதி (உடன்கட்டை) தடை செய்யப்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கமாண்டர் - இன் - சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று சந்தித்து, இந்துக்களின் தேசிய பழக்க வழக்கங் களில், கலாச்சாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டீஷ் மகாராணி உறுதி அளித்திருப்பதை அவருக்கு நினைவுப்படுத் தினார்கள்.\nஅதற்குக் கமாண்டர் - இன் - சீஃப் நேப்பியர் சொன்ன பதில் தான் அலாதியானது. ஆம் அழகானது\nஎன்னுடைய நாட்டி லும் ஒரு பழக்கம் இருக் கிறது. பெண்களை உயி ருடன் எரிக்கும் ஆண் களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக் கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான் நடக்கிறோம் என்று பதிலடி (தி வீக் - அக் டோபர் 11-17 (1987) கொடுத் தாரே பார்க்கலாம் வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப் வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப் என்ன சொல்கிறீர்கள் இந்துத்துவா சகோதரிகளே\n----------------------- மயிலாடன் அவர்கள் “விடுதலை” 28-09-2015 இல் எழுதிய கட்டுரை\nபாடத் திட்டத்தில் பாரதம் - இராமாயணமா\nஇந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் சிறப்புப் பாடமாக சேர்ப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறிய தாவது: கலாச்சார சீரழிவுகளால் நம்நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளை இளம் தலை முறைகள் உணர வேண்டும் என்பதற்காக, நம் பழம்பெரும் இதிகாசங் களான இராமாயணம், மகாபாரதம் மற்றும், புனித நூலான பகவத் கீதையை, பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரச�� பரிசீலனை செய்து வருகிறது. நமது கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இத்திட்டம் வரவிருக்கிறது.\nஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை அரசு திணிக்க உள்ளது போன்ற விமர் சனங்கள் வந்தாலும், இத்திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சாரப் பெருமைகளை, இளம் தலைமுறைக்கு கற்பிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் எங்கிருந்து வந்தது\nஇவர் செப்டம்பர் 4 ஆம் தேதி பத்திரிகை யாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து மகேஷ் சர்மா பேசிய விவரம் குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில் பாஜக கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து கலாச்சார அமைப்புகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரைவில் சந்திப்பு நடத்தவிருக்கிறோம். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வரும் புதிய கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைக்குக் கொண்டுவர வேகப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான தடைகள் மற்றும் எதிர்ப்புகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று ஆலோசனைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.\nமத்தியில் உள்ள பிஜேபி அரசு பச்சையான பார்ப்பனீய அரசு என்று நாம் சொன்னால் உங்களுக்கு எப்பொழுதும் இது போன்ற பார்வைதான் என்று பொத்தாம் பொதுவாகப் பேசும் புண்ணியவான்கள் இதற்குப் பிறகாவது கண்களைக் கொஞ்சம் கழுவி சுத்தம் செய்து விட்டு இதனைக் காண வேண்டும்.\nஇராமாயணமும், மகாபாரதமும் காவியங்கள் தானே அவற்றைப் போதிப்பதில் என்ன தவறு அவற்றைப் போதிப்பதில் என்ன தவறு என்று மேலெழுந்த வாரியாகக் கேள்வி கேட்பவர்கள் உண்டு, விவரம் தெரியாத முறையில் இப்படிக் கேள்வி கேட்பவர்கள் உண்டு. விவரம் தெரிந்தும், இந்தப் பிரச்சினையில் வேர் வரை சென்று எவரும் வெடி வைத்து விடக் கூடாதே என்ற ஜாக்கிரதைத் தனத்தோடு திசை திருப்பும் வகையில் இதே கேள்வியைக் கேட்பவர்கள் ஆபத்தானவர்கள்.\nஇராமாயணம், மகாபாரதம் குறித்து தந்தை பெரியார் அவர்களோ, கைவல்யம் போன்றவர்களோ, அறிஞர் அண்ணாவோ, மறைமலை அடிகள் போன்ற தமிழ்க் கடலோ கூறுவதைக்கூடக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்\nவரலாற்று ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கண்டிப்பாகக் கணக்கில் கொண்டு சிந்திக்க இணங்குவ���ு தான் கண்ணியமானது.\nவரலாற்றாளர்களில் மற்றவர்கள் சொல்லுவதைக்கூடப் பொருட்படுத்த வேண்டாம் விவேகானந்தர் யார் இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்தவர்தானே இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்தவர்தானே\nதென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அழைக்கப்பட்டிருக் கிறார்கள். (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டு ரைகளும் எனும் நூல் - இராமாயணம் என்ற தலைப்பு பக்கம் 587).\nஇதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்\nஇராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங் களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மகாபராதம் கங்கை நதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.\nஇவ்வாறு எழுதி இருப்பது திராவிடர் இயக்கச் சிந்தனை யாளர்கள் அல்லர் - எழுதி இருப்பவர் முன்பு கல்வி அமைச்ச ராக விருந்த சி.ஜே. வர்க்கி - நூல் இந்திய சரித்திரப் பாகுபாடு - பக்கம் 15).\nஇராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப் பட்ட நூலாகும்.\n- (பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளை மலபார் குவார்ட்டிர்லி ரிவ்யூ)\nஇதுபோல இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை வண்டி வண்டியாகக் குவிக்கலாம்.\nஇராமாயணத்திலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டை முன்னிறுத்தினாலே கூடப் போதுமானது. சம்பூகன்வதை என்ற ஒன்று போதாதா\nஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளை யினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங்கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழிகளைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்பொழுது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணு கிறான். அவனைக் கொல்லாமிலிருந்த குற்றத்தால், இக்குழந் தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில் அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியை��் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய் என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்பு கிறேன் என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்பு கிறேன் என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான் இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான் ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லுவது பாவமாகாது. எதிர்மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-\n ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய\nஜிவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:\n வலக் கையே, இறந்துபோன 1 பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி இருக்கிற அக்கிரமத்தை என்னவென்று சொல்ல\nஇது அறிவுக்குப் பொருந்துமா என்பது ஒரு புறம் இருக் கட்டும். இதன் நோக்கம் பிறப்பின் அடிப்படையிலான வருண தர்மத்தை நிலை நிறுத்துவது தானே\nஇந்த இராம ராஜ்ஜியத்தை உருவாக்கவே - மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி தோள் தட்டி எழுந்து நிற்கிறது. அதன் முதற் படியாகக் கல்வி திட்டத்தில் இந்த இரு இதிகாசங் களையும் வைக்கிறது என்றால் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா\nஇராமாயணத்தையும் இராமன் படத்தையும் எரித்த இயக்க மட்டுமல்ல. இராவண லீலா நடத்திய தன்மான இனமான இயக்கம்தான் திராவிடர் கழகம். மத்திய அரசு இந்த இதிகாசங் களைக் கல்வித் திட்டத்தில் திணிக்குமானால், அதன் எதிர் விளைவு கடினமானதாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.\nபுத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய்து புத்தர்களை ஒழித்தனர் பார்ப்பனர்\nபுத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய்து புத்தர்களை ஒழித்தனர் பார்ப்பனர்\n���ண்மையான ஒரு பொதுத் தொண்டு உண்டு என்றால், அது மக்கள் சமூதாயத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி மக்களை அறிவு வழி நடக்கச் செய்யப்படுவது தான்.\n2500- ஆண்டுகளாக மக்கள் மடமையை ஒழிக்க, மக்கள் இழிவை ஒழிக்க, எவருமே முன்வரவே இல்லை. சரித்திரம் சம்பந்தமாக யாரையாவது கூற வேண்டுமானால்,\nமக்களை மக்களாக மதிக்கச் செய்ய, இழிவு கொடுமைகளை ஒழிக்க முன்வந்தவர் புத்தர் தான்.\nஅவர் அரச வாழ்வைத் துறந்தவர். அவரது போக்கில் சந்தேகம் இல்லாததனால் மக்கள் அவரது கொள்கையை எளிதில் ஏற்றுக் கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் கொள்கை பரவி இருந்தது.\nரோடு வசதி இல்லாத காலம், காடும் மேடுமாக இருந்த காலம், போக்குவரத்து வசதி இல்லாத காலம். அந்தக் காலத்தில் தோன்றிய அவனது அறிவுப் பிரச்சாரமானது நாடெங்கும் பரவி இருந்தது.\nபுத்தருடைய புரட்சிகரமான கொள்கை பரவி வருவது கண்டு பார்ப்னர்கள் நம் மட ராஜாக்களை வசப்படுத்திக் கொண்டு அந்த அறிவுமார்க்கத்தை ஒழித்து (புத்த) ஸ்தாபனங்களை எல்லாம் தரை மட்டமாகி விட்டார்கள்.\nபுத்தர் வேறு எதுவும் சொல்லவில்லை. \"உன் அறிவுப்படி சிந்தித்து அதன்படி நட மகான் சொன்னார் பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை நம்பாதே உன் புத்தியின்படி நட\nபுத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த முடியாதது கண்டு தான் பார்ப்பனர்கள் தந்திரமாக புத்த மார்க்கத்தில் பிட்சுக்களாக சேர்ந்து, அந்த மார்க்கத்தில் நச்சுக்கருத்துகளைப் புகுத்தி நாசப்படுத்தி விட்டார்கள்.\nபுத்த மடாலயங்கள், கோயில்கள் இருந்ததை எல்லாம் தரைமட்டமாக்கி அங்கெல்லாம் ஆரிய மதக் கடவுள்கள், கோயில்களை எழுப்பினார்கள். இராமன், கிருஷ்ணன் அவதாரங்களைக் கூட எல்லாம் புத்தனுக்குப் பிறகு புத்த மார்க்கத்தை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட அவதாரங்களேயாகும். இராமாயணம், விஷ்ணு புராணம் முதலியவைகளில் புத்தனைப் பற்றிய சங்கதிகள் வருகின்றன.\nநம் மக்களுக்கு எல்லோருக்கும் பாகவதம் தெரியும், இராமாயணம் மற்ற புராணங்கள் தெரியும், இந்த சங்கதிகள் அதில் உள்ளதை எவன் கவலையோடு சிந்தித்துப் பார்க்கிறான்\nஇந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர். இந்து என்று கூறிக் கொள்ளும் எந்த ஆளுக்கு வேதம் தெரியும் சங்கராச்சாரியே சொல்லுகிறார் இந்து என்பது தப்பு. \"வேதமதம்\" என்று சொல்லுவது த��ன் சரி என்கிறார். வேதமே தெரியாத நமது முண்டங்கள் நான் இந்து என்று கூறிக் கொள்ளுகின்றார்களே\nமுஸ்லிம் இருக்கிறான் உன் மதம் எது என்றால் இஸ்லாம் மதம்... அதற்கு வேதம் குரான் என்கிறான். எப்போது எற்பட்டது இஸ்லாம் மதம்... அதற்கு வேதம் குரான் என்கிறான். எப்போது எற்பட்டது 1400- ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்கின்றான்.\nகிறிஸ்தவன் என் மதம் கிருஸ்தவம், எனது வேதம் பைபிள் என்கிறான்; ஏற்பட்டு 1962- ஆண்டுகள் ஆகிறது என்கின்றான். இந்து என்கின்ற உன் மதத்துக்கு ஆதாரம் எது எப்போது ஏற்பட்டது வேதம் என்றால் நீதான் வேதத்தைக் காதால் கேட்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறாயே இப்படி இருக்க நீ ஏன் இந்து என்று கூறிக் கொள்கின்றாய்\nஇப்படிக் கேட்டு அறிவுப்படி, சொந்தப் புத்திப்படி நட என்று கூறுகின்றவர்களை எல்லாம் பார்ப்பான் நாஸ்திகர்கள் என்று எழுதி வைத்து விட்டார்கள்.\n\"சைவன்\" எல்லாரும் சிவன் தென்னாட்டுக் கடவுள், தென்நாடு உடைய சிவன் தான் எந்நாட்டுக்கும் கடவுள் ஆனான் என்று பீற்றிக் கொள்ளுகின்றனர். இந்த சிவன் இந்நாட்டுக் கடவுளும் அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளைக்கார நாட்டான் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்படுத்திய கடவுளாகும்.\nமேல்நாட்டுக்காரன் காட்டுமிராண்டிக் காலத்தில் உண்டாக்கிய கடவுளை மாட்டு மேல் ஏற்றி வைத்துக் கொண்டு காண்பித்தான். இதற்குப் பேர் \"Father God\" என்று அழைத்தான். அதுபோலவே தான் மாட்டு மேல் ஏற்றி வணங்குகின்றோம்.\nநாம் சிவன் மனைவி காளி என்கிறோம். இந்தப் பெண் பிள்ளைக் கடவுளைத் தான் வெள்ளையன் \"Mother God\" என்று அழைத்தான். சிங்கத்தின் மேல் ஏற்றி அதன் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறான். அதைத்தான் நம் நாட்டில் காளி என்று பெயர் இட்டு சிங்கத்தில் ஏற்றி சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறார்கள்.\nவெள்ளையன் \"Father God, Mother God\" என்று அழைத்ததைத் தான் நமது சைவன் அம்மையே அப்பனே என்று பாடித் திரிகிறான். வெள்ளையன் காட்டுமிராண்டிக் காலத்திய கடவுள்களை எல்லாம் விட்டு விட்டு இன்று ஒரே கடவுள் என்ற நிலைக்கு வந்து விட்டான்.\nநாசமாப் போன நம் நாட்டவர்கள் தான் இந்தக் காட்டுமிராண்டிக் காலத்து கடவுள்களையெல்லாம் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். ஒரு கடவுள் இரண்டு கடவுளா ஆயிரக்கணக்கான கடவுள்கள் கழ���கு, குரங்கு, பன்றி, பாம்பு, இவை எல்லாம் கடவுள்\nமுஸ்லிமும், கிறிஸ்தவனும் ஒரே கடவுள் ஒன்றும் வேண்டாதவர், உருவமற்றவர், அருளானவர் அன்பானவர்\nகருமாதி, வைப்பாட்டி இவை எல்லாம் செய்து கொடுக்கின்றானே\nஅன்பே சிவம் வெங்காயம் என்று கூறிக் கொண்டு கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், கொட்டாபுளி, சக்கரம் இவற்றைத் தானே கொடுத்து இருக்கின்றாய் அருளும் அன்புமான கடவுளுக்கு இவை ஏன் அருளும் அன்புமான கடவுளுக்கு இவை ஏன் கடவுளுடைய அருமை என்னடா என்றால், எங்கள் கடவுள் 1000- பேரைக் கொன்றது, 2000- பேரைக் கொன்றது என்று கூறுவது தான்\n---------------------------- 19.07.1962- அன்று நெல்லை மாவட்டம் களக்காட்டில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. \"விடுதலை\", 26.07.1962\nஎன்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா\n என்னாங்காணும் நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே என்ன இப்படி கெட்டுப்போய் விட்டீர்.\nபார்ப்பனன்:-வாரும் வாரும் பிள்ளைவாள் எனக்கு வர வர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்குச்சாகின்றோமோ, சாவதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்யவேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிடத் துணிந்து விட்டேன்\nசைவன்: என்னங் காணும் பார்ப்பான் ஜீவ ஹிம்சை கூடா தென்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன போக்கிரித்தனமா அல்லவா.\n உமக்கு வெறும் கோபம்தான் வருமே யொழிய விஷயம் புலப்படுவது தான் கஷ்டம்\nசைவன்:-என்ன பார்ப்பனக் குறும்பை நம்மிடமே காட்டு கிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.\nபார்ப்பான்: இந்த நாடு தான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது சரி, வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைபேர் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைபேர் சாப்பிடாதவர்கள் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரியுமா\n7 கோடி மகமதியர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். ஒரு கோடி கிருஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாத்தகாதோர் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்���ள். சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள் மராட்டிசத்திரியர், நாடாடர் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடுசத்திரியர்,\nசெங்குந்த சத்திரியர் ஆகியவாள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக்கோட்டை தன வைசிய வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வேளார்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளார்கள்,\nவடுக வேளாளர்கள், நாட்டார் வேளாளர் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலுள்ள சில வேளாளர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக பிராமணர்கள் என்பவர்களிலோ சௌராஷ்டிரப் பிராமணர்கள்,\nவிஸ்வப்பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் சாலிய பிராமணர்கள் கொங்கினி பிராமணர்கள், கவுடப்பிராமணர், காஷ்மீரப்பிராமணர்கள் மச்சப் பிராமணர்கள். அம்பஷட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடு கின்றார்கள். இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைளையெல்லாம் சேர்த்தால்,\nகுறைத்தது 15 கோடிக்குக் குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் ஒரு கோடி இருக்கலாமா என்பதே சந்தேகம் 35 கோடியில் ஒரு கோடி அதாவது 100க்கு மூன்று போகலாம். தவிர இந்தியர் தவிர உலக எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.\nஎனவே மொத்த ஜனத்தொகையில் 100க்கு 99.5 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா சொல்லும் பார்ப்போம்.\nசைவன்:- என்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா\nபார்ப்பனன்:- சொல்லுவதை கவனமாய் கேளும் சைவரே வெறுங்கோபம் ஒரு காசுக்கும் உதவாது அதெல்லாம். அந்தக்காலம். இது அறிவு ஆராய்ச்சி சையன்சு காலம் தெரியுமா வெறுங்கோபம் ஒரு காசுக்கும் உதவாது அதெல்லாம். அந்தக்காலம். இது அறிவு ஆராய்ச்சி சையன்சு காலம் தெரியுமா நான் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு.\nஅது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறில்லை பிறகு இத்தனைபேர் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99 பேருக்கு ஜீவகாருண்ணியமில்லாமல் இருக்குமா இப்படியா ஒரு கடவுள் மக்களை பிறப்பித்���ிருப்பார் என்று யோசித்து யோசித்து மயங்கிக் கிடந்தேன்.\nகடைசியாக திரு சர்.ஜகதீச சந்திரபோஸ் மரம் கொடி செடி புல் பூண்டு. ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவை தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக்கண்டு பிடித்தபிறகு தான் சரி எது ஜீவகாருண்யம்\nகாய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது.\nஆகவே, ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும்போதும், காய்களை அறுக்கும் போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும்.அவை படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார்.\nஎனவே ஒரு ஜீவனை தினந்தினம் பல தடவை வதைசெய்து அதை துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும். அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடு வதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.\nஅதுவும் க்ஷணத்தில் முடிந்து போகும். ஆதலால் தான் கிழங்கு, கீரை, காய், கறியை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய் சைவரே நான் உம்மைவிட குறைந்த ஜீவகாருண்ணியமுடையவன் என்று எண்ணிவிடாதீர்.\nதவிர திரு.போஸ் காய்கறிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டு பிடித்துத்தான் மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும், வேதமும் மனுதர்ம சாத்திரமும் கண்ணப்பநாயனாரை ஒப்புக்கொண்ட சைவப்புராணங்களும் இதை அறிந்து தான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலை முறைக்கு நரகத்தை அடைவன் என்று மனுதர்மசாத்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா\nசைவன்:-ஓய் ஓய் பார்ப்பனரே சரிதான் நடையைக் கட்டுங் காணும் உம் ஆராய்ச்சியையும், சயன்சையும் சாஸ்திரத்தையும் வேதத்தையும் புராணத்தையும் கொட்டை அடுப்பில் என்றைக்கு ஆராய்ச்சியும், சையன் சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டுது/ கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கை வைக்க வந்து விட்டது.\nஇந்தப் பாழும் அறிவும், ஆராய்ச்சியும் சயன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் த���ைக்கும் ஆதலால் இவை ஒழிய தவம் கிடப்போம். உம்மைப் பார்த்ததற்கும் உம்பேச்சை கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவவோண்டும்\n நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீஸ் போசும் இயற்கை ஆராய்ச்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானுலும் உங்கள் சைவரும் உங்கள் ஜீவகாருண்யமும் சிறிது கூட நிலைக்காது. தவிர என்னைப் பார்த்ததற்கும், என் பேச்சுகளை காதில் கேட்டதற்கும் மகா பாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.\n--------------------------- தந்தைபெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதிய உரையாடல்- ”குடிஅரசு” 16.6.1929\nபார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலைநோக்கும்\nபார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலைநோக்கும்\nமலையாள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்களைச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுஜராத்தின் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய கிளர்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.\nபல்வேறு மாநிலங்களிலும் பல சமூகப் பிரிவினரும் இதேபோல் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், நிலச் சீர்திருத்தச் சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகு கேரளாவில் நம்பூதிரிகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டதால், தங்களது சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்கவேண்டும் என்று யோகஷேம சபா என்ற கேரள நம்பூதிரி பார்ப்பன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கோட்டயத்தில் கூறியதாவது:\nசிறுபான்மையினர் தகுதியை மாநில அளவில் கணக்கிட வேண்டும். தேசிய அளவில் கணக்கிடக் கூடாது. அண்மையில் வெளியிடப்பட்ட ஜாதி, மத கணக்கெடுப்பு அடிப்படையில், இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் நம்பூதிரி பார்ப்பனர் களுக்கு உரிய இடங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.\nநம்பூதிரிகளுக்குச் சிறுபான்மையினர் தகுதி வழங்கப் பட வேண்டும். இதுதொடர்பாக சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் மாநில மாநா��்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையினர் தகுதி, இடஒதுக்கீட்டு முறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அக்கீரமன் கலாதாசன் பட்டாதிரிபாட் கூறினார்.\nஇட ஒதுக்கீடே கூடாது; அது திறமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்; அக்கருத்து உண்மைக்கு மாறானது.\nஇட ஒதுக்கீடு காரணமாக இடம் பிடித்தவர்கள் செயல்முறைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்ப தெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மயில்சாமி அண்ணாதுரை போன்ற தமிழர்கள், பெருமைப்படும் வகையில் சாதனை வீரர்களாக ஒளி வீசவில்லையா\nமதிப்பெண் தகுதியைப் பேசினால் ஓர் அம்பேத்கர் கிடைத்திருப்பாரா என்ற கேள்வியை உச்சநீதிமன்றத்தில் எழுப்பினாரே நீதிபதி இரவீந்திரன்.\nஅந்தக் கூப்பாடு பொய்யானது என்று தெரிந்த நிலை யில், அடுத்தகட்டமாக ஜாதி அடிப்படையில் இட ஒதுக் கீட்டால் ஜாதி உணர்வு மேலோங்குகிறது, தலைதூக்குகிறது என்று ஒப்பாரி வைத்தனர்.\nஎந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்தார்களோ அந்த ஜாதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு அளிக்கப்படுவது என்பது நேர்மையையும், நீதியையும், சரியான வழிமுறையையும் சார்ந்ததாகும். கல்வி வளர்ச்சியால் ஜாதி உணர்வு குன்றுமே தவிர, தலைதூக்காது என்பது நிதர்சனமாகி விட்டது.\nஎதிர்த்துப் பார்த்து இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது என்று திண்ணமாக உணர்ந்துவிட்ட நிலையில், பார்ப்பனர்கள் இப்பொழுது எங்களுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று விண்ணப்பம் போடும் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்; இது சமூகநீதிக்குக் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்.\nஇந்தியாவிலேயே இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் - நீதிக்கட்சி என்னும் திராவிட இயக்க ஆட்சிதான் (1928). மொத்தம் 14 இடங்களில் 2 இடங்கள் பார்ப் பனர்களுக்கு ஒதுக்கப்பட்டதே (அதாவது 14 விழுக்காடு) இதனை அன்றைக்கே எதிர்த்தவர்கள் இதே பார்ப்பனர்கள்தானே - மறுக்க முடியுமா\n14 விழுக்காடு கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டு இப்பொழுது அதைவிடக் குறைவான விழுக்காட்டு இடங்கள் கேட்கும் நிலைக்கு அல்லவா ஆளாகியுள்ளனர்.\nஇந்த இடத்தில் ஒன்றை நினைவூட்ட வேண்டும். சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைப்படி வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்தபோது, இதே கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூலையும், தர்ப்பைப் புல்லையும் அனுப்பினார்கள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு. அந்தப் பார்ப்பனர்களுக்குக் காலணிகளை அனுப்பி வைத்தது திராவிடர் கழகம்\nஇன்றைக்கு அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டுக்கு மண்டியிடுவதை நினைத்துப் பார்க்கவேண்டும்.\nபார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு. இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்த்தால், அதே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டைக் கேட்கும் காலம் வரும் என்று 1936 ஆம் ஆண்டிலேயே (குடிஅரசு, 14.6.1936, பக்கம் 11) தந்தை பெரியார் சொன்னாரே - அதுதான் எத்தகைய தொலைநோக்கு\nபார்ப்பனர்கள் தங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 3 சத விகிதம் இடம் கேட்கட்டும்; பிரச்சினைக்கு ஒரே அடியாக முடிவு ஏற்பட்டு விடுமே - சிந்திக்கட்டும்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்��ி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇந்துத்துவா பேசும் சகோதரிகாள், ...\nபாடத் திட்டத்தில் பாரதம் - இராமாயணமா\nபுத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய...\nஎன்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்ற...\nபார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலை...\nகலவரம் விளைவிக்கவா விநாயகர் ஊர்வலம்\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் ப...\nபிள்ளையாரைப் போட்டு உடைத்தவரைப் பற்றி பிள்ளையார் ச...\nஅறிஞர் அண்ணா பற்றி தந்தை பெரியார்\nதந்தை பெரியார் உதிர்த்த மலர்கள்\nஅறிஞர்கள் பார்வையில் ஆபாச விநாயகர்\nஅண்ணா பிறந்த நாள் சிந்தனை-திராவிடரா அவர் யார்\nபிள்ளையார் பிறப்பு எது உண்மை\nசுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்\nகலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூட...\nஇறந்தவன் ஆவி எங்கே செல்லுகின்றது\nஏன் இராமனுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து கொளுத்தச...\nஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஜாதி ஒழிந்துவிடும...\nநீங்கள் காங்கிரஸிலேயே இருந்தால் எவ்வளவு நன்��ாய் இர...\nபெண்கள் ஏன் ஆண்களுக்கு நிரந்தர - நிபந்தனை அற்ற அடி...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=40442", "date_download": "2018-11-17T00:28:59Z", "digest": "sha1:PUMQVOVL6NE6QJSISTDWGCZUXXE3HJZY", "length": 2975, "nlines": 25, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஇலங்கையர்களை பிரமிக்க வைத்த வெளிநாட்டு பிரஜைகள் சமகாலத்தில் வியக்கும் செயல்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nதம்புள்ளை ரஜ மஹா விகாரைக்கு அருகில் நெல் அறுவடை செய்யும் செயற்பாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் ஈடுபட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇரசாயன உரங்கள் பயன்ப���ுத்தாமல் சேதன பசளைகளை மாத்திரம் பயன்படுத்தி நெல் பயிரிடப்பட்டிருந்தது.\nதம்புள்ளையில் இயற்கையான முறையில் பயிரிடப்படும் பயிர்களை அறுவடை செய்யும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கமைய இம்முறை வெற்றிகமாக பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்யும் நடவடிக்கையில் வெளிநாட்டு தம்பதியர் ஈடுபட்டுள்ளனர்.\nஅவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காண முடிவதாக வயல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nசமகாலத்தில் கிராம வாழ்க்கையை மறந்து, நவநாகரீகத்தை நாடுவோர் மத்தியில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/07/blog-post_54.html", "date_download": "2018-11-17T00:38:11Z", "digest": "sha1:BEYQ3M2C55KL7JYP7NJ7MM3H6LPYCG3M", "length": 23883, "nlines": 243, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறி விருந்து! சத்திஸ்கர் மாநில பஞ்சாயத்தார் வினோத தீர்ப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறி விருந்து சத்திஸ்கர் மாநில பஞ்சாயத்தார் வினோத தீர்ப்பு\nபாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறி விருந்து சத்திஸ்கர் மாநில பஞ்சாயத்தார் வினோத தீர்ப்பு\nபாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இளைஞர்களுக்கு சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ���ிராம பஞ்சாயத்து ஒன்றில் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த பணத்தைக்கொண்டு அந்த கிராம மக்களுக்கு கறிவிருந்து போடும்படியும் வினோத தீர்ப்பை வழங்கி உள்ளது. இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.\nசத்திஸ்கர் மாநிலத்தில் ஜஷ்பூர் என்னும் மலைவாழ் கிராமம் உள்ளது. இங்குள்ள் மலைவாழ் பெண் மற்றும் 2 சிறுமிகளை கடந்த 5-ம் தேதி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து அந்த மலைவாழ் மக்கள் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்தில் முறையிட்டு உள்ளது.\nஇந்த விசாரித்த அந்த கிராம பஞ்சாயத்தார், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் உள்பட 3 பெண்களுக்கும், பாலியல் செய்த இளைஞர்கள் 3 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தில் அந்த மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 45 பேருக்கு ஆட்டுக் கறி விருந்து போட வேண்டும் என்றும் வினோத தீர்ப்பை வழங்கி உள்ளனர்.\nஇதையடுத்து, அந்த அக்கிராமத்தை சேர்ந்த 45 பேருக்கு விருந்து அளிக்கப்பட்ட தாகவும், இந்த பாலியல் வழக்கு காவல் துறையிடம் செல்லாத அளவுக்கு இரண்டு தரப்பினரிடம் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டகதாகவும் கூறப்படுகிறது.\nகுற்றவாளிகளான 3 இளைஞர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில், கிராம பஞ்சாயத்தார் இந்த , வினோத தீர்ப்பை வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nஇந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கிராம பஞ்சாயத்தாருக்கு அஞ்சி காவல் துறையில் புகார் கொடுக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அந்த கிராமத்தில் காவல் துறையினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்ம���யாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறைய��டம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/09/blog-post_7619.html", "date_download": "2018-11-17T00:41:40Z", "digest": "sha1:RMQTMUHLLWNFCCYK5AEIIJBRDOOWEKNL", "length": 45670, "nlines": 441, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nபொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றன என்று புலம்புபவர்கள், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் 1970-களிலும் 1980-களிலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னென்னவோ ஸ்பூரியஸ் தரவுகளை வைத்துக்கொண்டு அன்று உண்டதைவிட இன்று குறைந்த அளவு தானியங்களையே மக்கள் உண்கின்றனர் என்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் பேச முடிவதில்லை.\nஇன்று தமிழகத்தின் எந்த ரேஷன் கடையிலும் சென்று பாருங்கள். அரிசி கொட்டிக்கிடக்கிறது. உண்மையிலேயே தரையில் சிந்திச் சீரழிகிறது. கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்பட்டதுபோக மீதி அரிசி இது. இலவச அரிசி, ஒரு ரூபாய் அரிசி, இரண்டு ரூபாய் அரிசி என்று ஒரு மாதம் முழுக்க ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி இலவசமாக அல்லது இரண்��ு மணி நேரக் கூலியில் கிடைத்துவிடுகிறது.\nதமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா அதையும் மீறிப் பிச்சைக்காரர்கள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணம், அமைப்புரீதியான பிரச்னைகள். அவர்களுக்கு வீடு இருக்காது, ரேஷன் கார்டு இருக்காது. இவற்றை எப்படிப் பெற்று, பசியாறிக்கொள்வது என்று தெரியாது. அல்லது மஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இவை அனைத்துமே அரசினால் தீர்க்கப்படக்கூடிய எளிய பிரச்னைகள்.\nவெறும் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி உயிர்வாழ்வது என்று நீங்கள் கேட்கலாம். முடியாது. ஒப்புக்கொள்கிறேன். அதற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். இன்று அமைப்புசாரா வேலைகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன. அவற்றைச் செய்வதற்குத்தான் தமிழகத்தில் ஆள்கள் இல்லை. அதனால்தான் மணிப்பூரிலிருந்து சர்வர்களும் பிகாரிலிருந்து கட்டடக் கூலிகளும் வருகிறார்கள்.\nஇன்று விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகளுக்கு நாளுக்கு 75 ரூபாய்க்குமேல் கொடுக்க நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கட்டுப்படி ஆவதில்லை. ஏனெனில் விவசாயக் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது. இடுபொருள் செலவு அதிகமாகியுள்ளது. விவசாயம் செய்வது என்பது ‘வாய்க்கும் வயிற்றுக்கும்’ என்ற நிலையில் உள்ள subsistence விவசாயிகளால் இனியும் முடியாது. பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது. அதற்கான சட்டதிட்ட மாறுதல்கள் தேவை. கார்பரேட் விவசாயம், கூட்டு விவசாயம் (கூட்டுறவும் ஒருவகையில் கார்பரேட் மாதிரிதான்), பங்குச்சந்தையில் பங்குப்பணம் அல்லது கடன் பணம் திரட்டி விவசாயம், அந்நிய முதலீட்டில் விவசாயம் ஆகியவை நடப்பதை நாம் பார்க்கப்போகிறோம்.\nஅரசிடம் லாபி செய்து கொள்முதல் விலையை அதிகரிப்பது அல்லது பொதுச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்வது என்பதுதான் விவசாயம் செய்வோரின் நோக்கங்களாக இருக்கவேண்டும். மாறாக இலவச மின்சாரம் கொடு, உரத்தைக் குறைந்த விலையில் கொடு, கடனை ரத்து செய் என்று தொடர்ந்து அரசிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் அரசு கொள்முதல் விலையை அடிமட்டத்திலேயே வைத்துக்கொண்டிர���க்கும்.\nவளர்ச்சி என்பது உற்பத்தித் தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் மட்டும்தான் சாத்தியம். இவை இரண்டுக்கும் நிதி மூலதனம், கட்டுமானம் ஆகியவை மிக அதிகமாகத் தேவை. தமிழகம் இப்போது மின் பற்றாக்குறையில் திண்டாடுகிறது. 12 மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது அடுத்த ஓராண்டுக்காவது இருக்கப்போகிறது. மாறி மாறி கழக அரசுகள் காசுக்கு வாக்குகளை வாங்கிக்கொண்டும் திராவிட, தமிழ் இன உணர்ச்சிகளை விற்றுக்கொண்டும் இருந்தபோது இந்தியாவின் வேறுசில மாநிலங்கள் மின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. மனித வாழ்வுக்கு மின்சாரம் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் இனி காந்திய மாதிரியில் குடிசைகளில் இருந்துகொண்டு மின்சாரம் பயன்படுத்தாமல், தொழிற்சாலைகளைக் கட்டாமல், கையால் நூல் நூற்று, ஈர்க்கால் இலை தைத்து வாழ்க்கை நடத்தப்போவதில்லை. பெட்ரோல், பிளாஸ்டிக், உலோகம், மின்சாரம், பொருள் உற்பத்தி, டிவி, இணையம், கணினி, செல்பேசி என்று வாழ்க்கை வசதிக்கான பொருள்களால் நம்மை நிரப்பிக்கொண்டுதான் வாழப்போகிறோம்.\nஇதற்குத் தேவையான அடிப்படை முதலீடு இந்திய அரசிடம் இல்லை. இந்திய அரசின் முதலீட்டில் இவை இயங்குவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தேவையான முதலீடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஆனால் முதலிடும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை. பணத்தைப் பெட்டியில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் போட்டுவைப்பது. வங்கிகளும் இந்தப் பணத்தைத் தம்மிஷ்டத்துக்கு முதலிட முடியாது. இந்தியப் பங்குச்சந்தை சிறியது. இந்திய நிதி நிறுவனங்கள் - இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகியவை - மிகச் சிறியவை. இந்தியாவில் தனியார் பென்ஷன் ஃபண்ட் மிக மிகச் சிறியது. இவையெல்லாம் ஆரம்பித்து, நன்கு பெரிதானால் இந்தியா அந்நிய முதலீட்டைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.\nஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்பதால் நாம் அந்நிய முதலீட்டைப் பெருமளவு நம்பியிருக்கிறோம். அடுத்தவனிடம் காசு கேட்டால் அவன் சொல்வதற்குக் கொஞ்சமாவது தலை ஆட்டவேண்டும். அவனுக்குப் பிடித்த துறையில்தான் அவன் முதலீடு செய்ய வருவான். ‘அமெரிக்க அடிமை’, ‘நாட்டை விற்கும் நயவஞ்சகன்’ என்று எதுகை மோனையோடு நாட்டின் பிரதமரைத் தூற்றுவதை விடுத்து, நாட்டை முன்னேற்றப் பாதை��்குக் கொண்டுசெல்லும் நல்ல திட்டங்கள் என்று எழுந்து நின்று கை தட்டுவோம்.\nஎன்னுடைய பதிவில் உங்களது இந்தப் பதிவை மீள்பதிவு செய்கிறேன். விருப்பம் இல்லை என்றால் தெரிவிக்கவும்.\nநன்றாகச் செய்யுங்கள். என் பதிவில் வருபவை எல்லாமே CCL 2.5 India உரிமம் (http://creativecommons.org/licenses/by/2.5/in/) கொண்டவை. யார் வேண்டுமானாலும் இதனைத் தம்மிஷ்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n”முதலீடு செய்யும் மனோபாவம் இந்தியர்களிடம் இல்லை” என்று கூறியிருக்கிறீர்கள். இதனை நான் ஏற்கமாட்டேன். இந்தியர்கள் கோடி கோடியாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்தத் தங்கம் அனைத்தும் நாட்டுக்குப் பய்ன்படாமல் ‘துருப்பிடித்து’க் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரிடமும் உள்ள தங்கத்தின் மதிப்பு பல லட்சம் கோடிக்குத் தேறும். இந்த முதலீடு அனைத்தும் வீண். நாட்டுக்கு ஒரு காசுக்குப் பயன் இல்லை.1933 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் யாரும் தங்கம் வைத்திருக்கலாகாது என்று தைரியமாக உத்தரவு போட்டு அத்தனை தங்கத்தையும் விலை போட்டு வாங்கி அதை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகப் பயன்படுத்தினார். இந்தியாவில் அப்படிச் செய்ய முடியாது. நாடு முழுவதும் கலகம் மூளும். தங்கத்துக்கு அடிமையாக இருக்கும் மனோபாவத்திலிருந்து நாடு மீண்டால் விமோசனம் இருக்கலாம்.\nநன்றாக சொன்னீர்கள் பத்ரி. எத்தனை பேருக்கு இது புரிய போகுதுன்னு தான் தெரியலெ.\nஇப்படி மாதம் ஒரு பதிவாது போட்டு வினவோ பிறரோ திட்டாவிட்டால் உங்களுக்கு திருப்தி இருக்காது போலும் :)\n மொதல்ல கைய கொடுங்க சார் எப்டி சார் உங்களால மட்டும் இதெல்லாம் எப்டி சார் உங்களால மட்டும் இதெல்லாம் நீங்க பொறியியல் வல்லுநர் இல்ல சார் நீங்க பொறியியல் வல்லுநர் இல்ல சார்\n<< தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா\nசெம காமெடி சார் இது பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இரும்டுபோசுன்னு நினைக்குமாம் பூனை கண்ண மூடிகிட்டா பூலோகம் இரும்டுபோசுன்னு நினைக்குமாம் உங்களுக்கு மூணு வேளையும் நெய் போட்ட சோறு கிடைக்கும் போது இப்படித்தான் எழுத தோன்றும்\nஏன் சார் செக்ஸ் புக் ஆயில் பிரிண்ட் நல்லா போதாமே நீங்க ஏன் அத பப்ளிஷ் பண்ண கூடாது\n//பெருவிவசாயம் மட்டுமே இனி சாத்தியம். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இதுத���ன் நடந்துள்ளது. இந்தியாவிலும் இதுதான் இனி நடக்கப்போகிறது.//\nமக்கள் தொகை குறைந்த அளவு உள்ள நாடுகளில் பரவாயில்லை. நம் ஊரில் எப்படி இது சரியான ஒன்றாக இருக்க முடியும் முதலாளிகளாக உள்ள பலரை வேலைக்காரர்களாக அல்லவா இது மாற்றும் முதலாளிகளாக உள்ள பலரை வேலைக்காரர்களாக அல்லவா இது மாற்றும் இதே தான் ரீடைலில் பெரு முதலாளின் வருகைக்கும்.\nசரி தவறு என்பது வேறு. நடைமுறை யதார்த்தம் என்பது வேறு. நமது அடுத்த தலைமுறை உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட பரம்பரை தொழில்களில் இருந்து விடுபட்டு அலுவலக உழைப்பை (இது மட்டும் உடல் உழைப்பு இல்லையா என்று கேட்காதீர்கள் தயவு செய்து) சார்ந்து நகர்ப்புறம் நோக்கி இடம்பெயர்வது கண்கூடு. இதனால் நமது விவசாயத்தொழில் மாற்றத்துக்கு உள்ளாவது தவிர்க்க இயலாதது. நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த எண்கள் குடும்பத்தில் என் சகோதரர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அவரும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக (விவசாய வேலை செய்ய ஆட்கள் இல்லாமை, கொள்முதல் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளால்) நஷ்டத்திலேயே போக, ஏறக்கட்டிவிட்டு வடநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இப்போது விவசாயம் செய்ய யாரும் இல்லாததால் சவுக்கு நட்டிருக்கிறோம்.\nஆக கார்பொரேட் விவசாயமே நிகழ இருக்கும் யதார்த்தம் என்பதுதான் எனது புரிதலும் கூட.\nஆனால் இது கொண்டுவரப்போகும் மாற்றங்கள்தான் பயமுறுத்தலாக இருக்கும்.\nதான் விளைவிக்காத வம்புக்கும் மஞ்சளுக்கும் பாஸ்மதி அரிசிக்குமே உரிமம் கொண்டாடிய மேற்கத்தியர்கள் இங்கே விவசாயமும் செய்ய ஆரம்பித்துவிட்டால், உரிமம், மரபணு மாற்ற விதைகள் / தானியங்கள் / காய்கனிகள், அவற்றால் ஏற்பட இருக்கும் உடல் ரீதியான மாற்றங்கள் என்று என்னென்ன தாண்டவம் ஆடப்போகிறார்களோ \n<< தமிழகத்தில் சாப்பிட உணவு இல்லை என்று யாராவது இன்று சொல்லமுடியுமா\nஇதற்கு காரணம், கடந்த 20 ஆண்டுகளாக நாம் வியாபாரி அல்லது சேவை அளிப்பவராக இருந்தோம்\nஅதனால் நம்மிடம் பணம் வந்தது\nwalmart வந்தால் நாம் வாடிக்கையாளர்\nநாம் மீண்டும், பஞ்சம், பசி, பட்டினி பார்க்க வேண்டியது தான்\nஇது குறித்த என் பதிவு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு\nஇது குறித்த என் கருத்து சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு :\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு FDI வேண்டுமா என்பது பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன.ஆட்சியாளர்களோ வால்மார்ட் போன்றவை வந்தால் இடைத்த்ரகர்கள் ஒழிந்து குறைந்த் விலையில் பொருட்கள் கிடைக்கும் என்கிறார்களோ. இதை எதிர்ப்பவர்களோ வால்மார்ட் போன்றவை வந்தால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் நடுத்தெருவில் நிற்பார்கள் என்கிறார்கள்.\nவால்மார்ட் போன்றவற்றை அனுமதிக்காமலேயே இடைத்தரகர்களை ஒழித்து பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்படி செய்ய முடியாதா அதற்கு வழி இல்லையா அன்னிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் இடைத்தரகர்களை ஒழிக்க மாற்று வழி சொன்னால் நல்லது. அன்னிய ஆதிக்கமும் இராது. இடைத் தரகர்களும் ஒழிக்கப்படுவார்கள்\nநிச்சயம் முடியும் ராமதுரை சார்.\nஆனால் இதற்கு அமைப்பின் உதவி தேவை.\nஅரசின் நியாய விலைக் கடைகள் வால்மார்ட்டின் பங்கைச் செய்ய வேண்டும்;அரசின் கொள்முதல் பெரும் அளவிலும் அரசின் விற்பனை விலைக் குறியீடு, பொது நலன் சார்ந்து தேவையான அளவு லாபத்திலும்,சந்தையின் போக்கைக் கட்டுப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.\nஅரசின் நிழப் படும் எதுவும்தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறதே,இந்தியாவில் பின் இது எப்படி சாத்தியம்\nஇதற்கு வைத்தியமாக வால்மார்ட்டை வரவழைத்தால் அவர்கள் கொள்ளையடிப்பதோடு, அதைக் கொண்டும் சென்று விடுவார்கள் \nநான் balachandar muruganantham னோடு ஒத்து போகிறேன்.ரேசனில் இலவச அரிசி வாங்குபவர்களைவிட வாங்கதவர்களே அதிகம். பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப்போய் உள்ளதை நீங்கள் பார்க்கவில்லை போலும்.எது முன்னேற்றம் அளவுக்கு அதிகமா மீண்டும் மீண்டும் விளம்பரபடுத்தி மக்களை ஆடம்பர பொருட்களை வாங்க வைத்ததுதான் முன்னேற்றமா அளவுக்கு அதிகமா மீண்டும் மீண்டும் விளம்பரபடுத்தி மக்களை ஆடம்பர பொருட்களை வாங்க வைத்ததுதான் முன்னேற்றமா இன்று பால், பஸ் கட்டணம், மின்சார கட்டண உயர்வு பெட்ரோல் டீசல் போன்ற விலை உயர்வால் மக்கள் படும் பாடு உங்களால் அறியப்படவில்லை. மக்களிடம் இப்பொழுது வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது இப்போ எல்லா வீட்டிலும் பிரிட்ஜ் டிவி வாசிங் மெசின் நிறைந்துள்ளது என்று சொல்வது பேத்தல்.அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடையே முன்பு இருந்ததைப்போல ஒரு புரிதல், இணக்கம், ஒற்றுமை இப்பொழுதெல்லாம் சிதைந்து போய் மக்கள் கா���ையில் எழுந்தவுடனே அவரவர்களின் பிரச்சனைகளை தலைமேல் ஏற்றிக்கொண்டு ஓடுகிறார்கள்.எல்லோரையும் தங்களை சுற்றியுள்ள பல ஆபத்துகள் மேல் கவனம் செலுத்த விடாமல் சுயநலவாதிகளாக மாற்றிவிட்டது தற்கால அரசியல். வீட்டில் முன்பிருந்த நிம்மதி சமாதானம் இப்போ இல்லை. இதுதான் முன்னேற்றமா இன்று பால், பஸ் கட்டணம், மின்சார கட்டண உயர்வு பெட்ரோல் டீசல் போன்ற விலை உயர்வால் மக்கள் படும் பாடு உங்களால் அறியப்படவில்லை. மக்களிடம் இப்பொழுது வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது இப்போ எல்லா வீட்டிலும் பிரிட்ஜ் டிவி வாசிங் மெசின் நிறைந்துள்ளது என்று சொல்வது பேத்தல்.அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடையே முன்பு இருந்ததைப்போல ஒரு புரிதல், இணக்கம், ஒற்றுமை இப்பொழுதெல்லாம் சிதைந்து போய் மக்கள் காலையில் எழுந்தவுடனே அவரவர்களின் பிரச்சனைகளை தலைமேல் ஏற்றிக்கொண்டு ஓடுகிறார்கள்.எல்லோரையும் தங்களை சுற்றியுள்ள பல ஆபத்துகள் மேல் கவனம் செலுத்த விடாமல் சுயநலவாதிகளாக மாற்றிவிட்டது தற்கால அரசியல். வீட்டில் முன்பிருந்த நிம்மதி சமாதானம் இப்போ இல்லை. இதுதான் முன்னேற்றமா நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகலேல்லாம், வளர்ச்சி திட்டங்கலேல்லாம் (மருத்துவம், விவசாயம், கல்வி மற்றும் பல துறைகளும்) மக்கள் தொகை குறைவான நாடுகளை அடித்தளமா வச்சு ஏற்பட்டவை. அது ஒருக்காலும் நம் நாட்டிற்கு பொருந்தாது. மக்களை கஷ்டத்துக்கு மேல் கஷ்டபடுவதைத்தான் முன்னேற்றம் என்று சொல்கிறார்களா.உலக பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருந்த வேலையில், இந்திய பொருளாதாரம் சரியாமல் இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம், எல்லாமே இங்கு குடும்பம் சார்ந்த தொழில்கள்தான் என்பது தாங்கள் அறியாதது இல்லை. அடுத்த நாட்டில் உதவிக்கு வருவது போல வந்து பின் குழப்பத்தை ஏற்படுத்தி பின் அதன் மூலம் ஆதாயம் பெறுவது என்பது அமெரிக்காவின் வாடிக்கையாக இருப்பது வரலாறு.கீழைநாடுகள் மக்களிடையே காணப்படும் ஒரு பாச பிணைப்பு, ஒரு இணக்கம் என்பது அமெரிக்கர்களிடையே காண முடியாது. அதை அவர்கள் ஒருக்காலும் புரிந்து கொள்ள முடியாது. முன்பு படை பலமிகுந்த நாடுகள் உலகத்தை ஆண்டன. இன்று பணபலம் மிகுந்த வியாபார்கள்தான் ஆள்கிறார்கள். ஒரு நாட்டின் பட்ஜெட்டை கூட அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். மக்களின் நல திட்டங்களை விட வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்தான் அதிகம் கவனம் செலுத்தபடுகிறது.அதற்க்கு நம் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள். வெட்கக்கேடு. கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். நன்றி\nகுருமூர்த்தியின் ரீஃபார்ம்ஸ் அட் நேஷன்ஸ் காஸ்ட்- செப் 20 நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் படித்தீர்களா\nஇன்று அதை விட ஒரு அற்புதமான கட்டுரை, வாட் இஸ் ரீஃபார்ம்ஸ் மிர்.பிரைம் மினிஸ்டர்' என்ற தலைப்பில்.\n(அக்டோபர் 4, நீயூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்-குருமூர்த்தி)\nஇரண்டு கட்டுரைகளுக்கும் உங்கள் கருத்து எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nமுஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகதிர்வீச்சு - சிறு அறிமுகம்\nசுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்\nஉயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்\nசெர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்\nகன நீர் மனித உயிரை பாதிக்குமா\nபாரதி நினைவு தினப் பேச்சு\nபத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7212", "date_download": "2018-11-17T00:28:40Z", "digest": "sha1:RNP2CULMEBY7IJXQA75RQFNLJKAINP2I", "length": 10157, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார்? எவர்? எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே\nவீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா ‘அம்மா..’என்று கத்தியது. இப்பவும் காதில கேட்குது..\nகண்முன்னே கடத்தப்பட்டு காணாமல் ஆ��்கப்பட்டுள்ள தன் மூன்று பிள்ளைகளையும் தேடி, கடந்த ஒரு வருடமாக வீதியில் கண்ணீரும் கம்பளையுமாய் அலையும் ஒரு தாயின் உருகவைக்கும் காட்சிப்பதிவு.\nஇதே போராட்டத்தை தான் காணாமலாக்கப்பட்ட அனைவரது தாய்மார்கள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுத்து வருகின்றார்கள்.\nவீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPrevious articleதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம்\nNext articleகடல் கடந்து போராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களுக்கு உலர் உணவு வழங்கல்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு \nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,372 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,921 views\nஎம்மைப்பற்றி - 3,074 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,349 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,068 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,904 views\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11894-dmk-mla-car-accident.html", "date_download": "2018-11-16T23:58:45Z", "digest": "sha1:7IUDJUMDD42XZ7ZN4V3PJIWI6ZEEO22V", "length": 5673, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக எம்.எல்.ஏ கார் கவிழ்ந்து விபத்���ு | dmk mla car accident", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏ கார் கவிழ்ந்து விபத்து\nதிருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ரகுபதி. இவர் திமுகவை சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.\nதிருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ரகுபதி காரில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அப்போது அரிமளம் புதுப்பட்டி அருகே உள்ள பொந்து குழிவிளக்கு என்ற இடத்தில் கார் சென்ற போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nதிமுக எம்எல்ஏ , கார் விபத்து , dmk mla , car accident\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50296-pmo-explains-about-yoga-video-of-pm-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T00:04:28Z", "digest": "sha1:E4MDP4ID4U2HV35KJAO2LNH2D4MWT745", "length": 9528, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோட��யின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் | PMO explains about Yoga video of PM Modi", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nமோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்\nபிரதமர் நரேந்திர மோடி யோகா செய்யும் வீடியோவை தயாரிக்க அரசு எந்த செலவும் செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தான் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார். மோடியின் வீடியோ அன்றைய தினம் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்த சூழலில், பிரதமர் யோகா செய்யும் வீடியோவை தயாரிக்க 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம்சாட்டியிருந்தார்.\nRead Also -> ஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை \nRead Als0 -> மோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்\nஇந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திடம் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலக ஒளிப்பதிவாளரை கொண்டே அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் இதற்கென தனிப்பட்ட முறையில் செலவு எதுவும் செய்யவில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்த��ர் பிரதமர்\nபாரம்பரிய இசைக்கருவியை வாசித்த பிரதமர் மோடி - வீடியோ\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nஅத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\n“பிரதமர் மோடி தோற்றுவிட்டார்” - திக்விஜய் சிங்\nRelated Tags : பிரதமர் மோடி , யோகா வீடியோ , பிரதமர் அலுவலகம் , PM Office , PM Modi\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Hospitals?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:01:37Z", "digest": "sha1:5MFTZKA7ZKDVJJUIUBCDI5MMRIG63WGW", "length": 8716, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hospitals", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்க���ை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்\nசெவிலியர்கள் தலைமையில் 10,00‌0 மருத்துவமனைகள்..\nவதந்திகள் நடுவே வாழ்ந்து காட்டும் திமுக தலைவர் கருணாநிதி\nகருணாநிதி இல்லத்துக்கு நான்கு மருத்துவர்கள் வருகை \nஅப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நெஞ்சுவலி\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பொய்யானது: ஹெச்.ராஜா\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ: அப்போலோ விளக்கம்\nஜெ. சிகிச்சை பெறுவது அப்போலோவா.. கார்டனா..\nஅரசுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்\n744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமெர்சல் பட பாணியில் நூதன மோசடி: அரசு மருத்துவமனையில் தரகர்கள்\nடெங்குவை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள்\nகுவியும் நோயாளிகள்: ஒரே படுக்கையில் இருவர்.. அரசு மருத்துவமனையின் அவலம்\nதனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க குழு: விஜயபாஸ்கர்\n நூறு நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்றேன்” -நர்ஸ் பகீர் வாக்குமூலம்\nசெவிலியர்கள் தலைமையில் 10,00‌0 மருத்துவமனைகள்..\nவதந்திகள் நடுவே வாழ்ந்து காட்டும் திமுக தலைவர் கருணாநிதி\nகருணாநிதி இல்லத்துக்கு நான்கு மருத்துவர்கள் வருகை \nஅப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நெஞ்சுவலி\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பொய்யானது: ஹெச்.ராஜா\nஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ: அப்போலோ விளக்கம்\nஜெ. சிகிச்சை பெறுவது அப்போலோவா.. கார்டனா..\nஅரசுக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் கண்டனம்\n744 மருத்துவர்கள் ஒருவாரத்திற்குள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமெர்சல் பட பாணியில் நூதன மோசடி: அரசு மருத்துவமனையில் தரகர்கள்\nடெங்குவை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள்\nகுவியும் நோயாளிகள்: ஒரே படுக்கையில் இருவர்.. அரசு மருத்துவமனையின் அவலம்\nதனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க குழு: விஜயபாஸ்கர்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Parents?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:32:45Z", "digest": "sha1:M7ZCYKTMIYGZAI565AWXDGDXJTY6Y4OT", "length": 9018, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Parents", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு \nபள்ளி மாணவி கர்ப்பம்.. பெற்றோருக்கே தெரியாத கொடுமை..\nபெற்றோரை கைவிட்ட மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஅழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் \n“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்\n“அம்ருதா இனி எங்களின் மகள்” - கொலையான ப்ரனய் பெற்றோர்கள் உருக்கம்\n‘பட்டா கத்தி’ மாணவர்களை அடித்து உதைத்த பெற்றோர்கள்\n‘திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- நீதிமன்றம்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nமகளை கொன்று புதைத்த பெற்றோர்.. அம்பலமானது அதிர்ச்சி தகவல்..\nஅம்மாவும் அப்பாவும் எப்படியெல்லாமோ கொடுமைப்படுத்தினார்கள் - பதற வைத்த சிறுமியின் வாக்குமூலம்\nபெற்றோர்களிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய தாளாளர் கைது\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nதாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங���களும்\nஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு \nபள்ளி மாணவி கர்ப்பம்.. பெற்றோருக்கே தெரியாத கொடுமை..\nபெற்றோரை கைவிட்ட மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஅழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் \n“எங்கள் மகள் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை” - மாலினி பெற்றோர் புகார்\n“அம்ருதா இனி எங்களின் மகள்” - கொலையான ப்ரனய் பெற்றோர்கள் உருக்கம்\n‘பட்டா கத்தி’ மாணவர்களை அடித்து உதைத்த பெற்றோர்கள்\n‘திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- நீதிமன்றம்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nமகளை கொன்று புதைத்த பெற்றோர்.. அம்பலமானது அதிர்ச்சி தகவல்..\nஅம்மாவும் அப்பாவும் எப்படியெல்லாமோ கொடுமைப்படுத்தினார்கள் - பதற வைத்த சிறுமியின் வாக்குமூலம்\nபெற்றோர்களிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய தாளாளர் கைது\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nதாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங்களும்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-hip-hop-aadhi-30-11-1739747.htm", "date_download": "2018-11-17T00:55:00Z", "digest": "sha1:SO3VZ6ZGHXQGFMLBM4YYENQK343UY7XX", "length": 6792, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் - Hip Hop Aadhi - ஹிப்ஹாப் ஆதி | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்\nபல பிரபலங்கள் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.\nஅண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மண���்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்துள்ளார்.\n▪ ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி\n▪ வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n▪ ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-meteorological-centre-says-that-today-is-chance-rain-327811.html", "date_download": "2018-11-17T00:08:59Z", "digest": "sha1:JY764WVCKUS3H3OUGQDIYBWCWFLH5AYN", "length": 10188, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழையாம்ப்பா! | Chennai Meteorological Centre says that today is chance for rain in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழையாம்ப்பா\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழையாம்ப்பா\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலையில் லேசான வெயில் காய்வதும் மாலை நேரங்களில் மழை கொட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nமீனவர்கள் மத்திய, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ipl-matches-are-not-transferred-from-chennai-trivandrum-316630.html", "date_download": "2018-11-17T00:39:56Z", "digest": "sha1:3C5WT2RVCYAI55FW2OASHPCSVGJGZ6IA", "length": 11645, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ஐபிஎல் போட்டியை இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் | IPL matches are not transferred from Chennai to Trivandrum - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை ஐபிஎல் போட்டியை இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nசென்னை ஐபிஎல் போட்டியை இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி ம���தா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று மும்பையில் வாங்கடே மைதானத்தில் தொடங்கியது. சென்னையில் வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதவிருக்கின்றன.\nஇந்நிலையில் காவிரிக்காக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த போட்டிகளை சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்ற தமிழக, கேரள கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த செய்தியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் சென்னை ஐபிஎல்லை மாற்ற எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மறுப்பு தெரிவித்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nipl chennai tamilnadu ஐபிஎல் சென்னை திருவனந்தபுரம் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voicerepublic.com/talks/d3a29ef2-5b3d-4096-a98d-2630af4497fd", "date_download": "2018-11-17T01:07:54Z", "digest": "sha1:QSOHBY2PG5EGWCPZPSWJ2SIKLW23H7TR", "length": 3429, "nlines": 69, "source_domain": "voicerepublic.com", "title": "உணவோடு உரையாடுவோம் - Voice Republic", "raw_content": "\n2017 ஐந்திணை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஆற்றிய உரை.\n2018 ஆகஸ்டில் சென்னை நல்ல சந்தை நிகழ்வில் ஆற்றிய உரை\nசெளதி செந்தமிழர் பேரவை உரை\nசெளதி அரேபியா ஜித்தாவில் நடைபெற்ற செந்தமிழர் பேரவை மாநாட்டில் நேரலை மூலமாக ஆற்றிய உரை\nஉணவும், உடல் நலமும் என்ற தலைப்பில் 2018 ஆகஸ்ட் 28 அன்று இந்திய கட்டுமான சங்கத்தில் ஆற்றிய உரை.\n2017 ஐந்திணை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஆற்றிய உரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-17T00:30:30Z", "digest": "sha1:UDPKRGPEWO64DPZDCP44VFGOKJNAEAII", "length": 16842, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "முதலில் இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை", "raw_content": "\nமுகப்பு Sports முதலில் இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார் இங்கிலாந்து பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை\nமுதலில் இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார் இங்கிலாந்து பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை\nசாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஎட்டாவது சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. “ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளும், “பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் இடம்பெற்றன.\nஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்றுடன் “லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.\nஅரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.\nஅரையிறுதி போட்டி நாளை தொடங்குகிறது. கார்ப்பில் நடக்கும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஇங்கிலாந்து “லீக்’ ஆட்டத்தில் தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியில் தலைவர் மார்கன், ஜோரூட், ஹால்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொய்ன்அலி, மார்க்வுட், புளுங்கெட் போன்ற சிறந்த வீரர்களாக உள்ளனர்.\nஜோரூட் 3 ஆட்டத்தில் 212 ஓட்டங்களும், மார்கன் 175 ஓட்டங்களும் எடுத்து உள்ளனர். அந்த அணி துடுப்பாட்டம், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு சாதகமாக கருதப்படுகிறது.\nஅந்த அணி 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. ஏற்கனவே 2004, 2013ஆம் ஆண்டு தகுதி பெற்று இருந்தது. ஆனால், 2 முறையும் கிண்ணத்தை இழந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு நுழைந்து கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் உள்ளது.\nசர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி “லீக்’ ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதன்பின் எழுச்சி பெற்று தென்னாப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.\nஅந்த அணியில் அசார் அலி, பஹர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது அமீர், இமாத்வாசிம், அசன்அலி, ஜூனைத்கான் போன்ற வீரர்கள் உள்ளனர்.\nபாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தைவிட பந்துவீச்சிலேயே சிறந்து காணப்படுகிறது. கணிக்க முடியாத அணி என்று வர்ணிக்கப்படும் அந்த அணி அதற்கு ஏற்றால்போல் தென்னாப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.\nபலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்பில் உள்ளது. இதுவரை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிடையாது. 3 முறை அரையிறுதி வரை வந்துள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அத���கமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/disha-patani/", "date_download": "2018-11-16T23:58:30Z", "digest": "sha1:3SBNDEMKSDK46SGA7ZCPYVISXCG6SEAV", "length": 5036, "nlines": 66, "source_domain": "universaltamil.com", "title": "Disha patani Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Disha patani\nஉள்ளாடையில் மட்டும் தீபாவளி வாழ்த்து சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை- புகைப்படம்...\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nகறுப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் டிஷா பட்டானி- புகைப்படங்கள் உள்ளே\nஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்ட சுந்தர்.சி படநாயகி\nஇப்படி ஒரு புகைப்படத்தால் இந்த அவமானம் தேவைதானாமா உனக்கு\nஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை\nதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் நடிகையா இது\nபடு கவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை (புகைப்படம் உள்ளே)\nநிர்வாண படத்தை வெளியிட்டர் தோனி நாயகி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133863-jeep-stuck-in-flood-waters-near-thengumarahada.html", "date_download": "2018-11-17T01:05:31Z", "digest": "sha1:JYQRBJYJYDQZZ77R4FRMADCRF52VB5Y5", "length": 9046, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Jeep Stuck In Flood Waters near thengumarahada | வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய ஜீப்! - இளைஞர்கள் காப்பாற்றிய அந்த நிமிடங்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\nவெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய ஜீப் - இளைஞர்கள் காப்பாற்றிய அந்த நிமிடங்கள்\nஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே மோயாறு ஆற்றின் வெள்ளத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தெங்குமரஹடா. இது நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த தெங்குமரஹடா பகுதியில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தெங்குமரஹடாவிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், மோயாறு என்னும் ஆற்றைக் கடந்து, அதன்பிறகு கிட்டத்தட்ட 15 கி.மீ அடர்ந்த காட்டினுள் பயணம் செய்து பவானிசாகர் பகுதியைத் தாண்டித்தான் செல்ல முடியும். தெங்குமரஹடா மக்கள் மோயாற்றைக் கடக்க பாலமோ, சாலை வசதிகளோ கிடையாது. ஆற்றில் ஓடும் தண்ணீரில் பரிசல் மூலமாகவோ அல்லது வாகனங்களைத் தண்ணீரில் ஓடவிட்டோ தான் ஆற்றைக் கடக்க வேண்டும். காலம் காலமாக தெங்குமரஹடா பகுதி மக்கள் இப்படி உயிரைப் பணயம் வைத்துத்தான் இந்த மோயாற்றினை கடந்துச் செல்கின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் மோயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பரிசல்களை இயக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், இன்று காலை தெங்குமரஹடாவிலிருந்து பவானிசாகருக்குச் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மோயாற்றைக் கடக்கையில், வெள்ளத்தில் சிக்கி ஆற்றின் நடுவே பழுதாகி நின்றிருக்கிறது. ஆற்றின் நடுவே ஜீப் நின்றதால், அதில் பயணித்த பயணிகள் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கித்துப் போயிருக்கின்றனர். தகவலறிந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பில் இருந்தவர்களைப் பத்திரமாக கரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ஆற்றில் சிக்கியிருந்த ஜீப்பையும் தள்ளி கரையேற்றி விட்டிருக்கின்றனர். மோயாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கால், தெங்குமரஹடா பகுதி மக்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.\n‘இதுக்கு முன்னாடியே பலதடவை இதுமாதிரி நடு ஆத்துல ஜீப், வேன் என அடிக்கடி நின்னுருக்கு. மோயாற்றைக் கடக்க பாலம் அமைத்து தர வேண்டுமென தெங்குமரஹடா மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் இந்த ஆற்றைக் கடக்குறப்ப உசுரை கையில புடிச்சிக்கிட்டுதான் போறோம். இனியாவது இதுபோன்ற ஆபத்துகள் நடக்காமல் இருக்க அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த நிலையில், மோயாற்றைக் கடக்க வாகனங்களுக்குத் தடைவிதித்தும், மோயாற்றுக் கரைப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளவும் மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134962-fire-accident-at-fireworks-factory.html", "date_download": "2018-11-17T00:16:19Z", "digest": "sha1:DAKUMKMYRQ7Y5GYHCBYBV62E3T3HAMM2", "length": 5870, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Fire accident at fireworks factory | தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்\nகோவில்பட்டி அருகில் உள்ள கழுகுமலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருந்து, தீக்குச்சிகள் முழுவதுமாக எரிந்து சேதமாயின.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கழுகுமலை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும், இந்த ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலையில் இவரது தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் இருந்து அதிகமாக புகை வெளிவந்துள்ளது. இதைப் பார்த்ததும், உடனடியாக, ஆலைக்குள் சென்று பார்த்தபோது மருந்து, தீக்குச்சிகள் வைத்திருந்த அறையில் தீ கொளுந்து விட்டு எரிந்துகொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தீ ஆலையின் மற்ற அறைகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், அறையின் கட்டடம் சேதமடைந்தது மட்டுமில்லாமல், சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருந்து, தீக்குச்சிகள் எரிந்து சேதமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்து குறித்து கழுகுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2593-sairam-j", "date_download": "2018-11-17T00:20:13Z", "digest": "sha1:UFPXD2DOQIZJTWWTFE5HLZTVBLYDKH33", "length": 13421, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n'அ.தி.மு.க அரசு தறிக்கெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது' - ஆர்ப்பாட்டத்தில் கலகலத்த எம்.எல்.ஏ\nஉங்கள் அக்கவுன்ட்டின் ஹேக்கிங் ஹிஸ்டரியைத் தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்..\nஇதற்காகத்தான் ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்துகிறதா பி.ஜே.பி\nஃபைல் மேனேஜர்... புதிய ஃபோட்டோ ஆப்... வாய்ஸ் டிரான்ஸ்லேஷன் - ஆப்பிள் #iOS11 ஹைலைட்ஸ்\nஹோம்பாட் ஸ்பீக்கர் முதல் புதிய மேக் os வரை... ஆப்பிள் WWDC-ன் 6 சிறப்பம்சங்கள் #WWDC17\nகூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... கூகுள் I/O நிகழ்வின் AI ஆச்சர்யங்கள்\nகூகுள் லென்ஸ்... கூகுள் அசிஸ்டன்ட்... ஆண்ட்ராய்டு கோ...\n - செல்லப் பிராணிகளை வளர்க்கச் சில குறிப்புகள்\nசெல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-19/politics/144225-dmk-mla-sureshrajan-vs-si-muthumari.html", "date_download": "2018-11-17T00:11:03Z", "digest": "sha1:GWDIO76QZFDD2L3TFIUQKMSWAIW36K3A", "length": 18810, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "தவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா? | DMK MLA Sureshrajan Vs SI Muthumari - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nஜூனியர் விகடன் - 19 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்\n - அரசியலில் அறிவாளிகள் யார்\n“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nதவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா\nபாலியல் தொந்தரவு ஆசிரியர்... பரிந்துவந்த அமைப்புகள்\nகாரைக் கிளப்பு சஞ்சீவி என்ற கரகர குரல் திரும்பவும் கேட்காதா\nநீயற்ற நாட்கள் - கனிமொழி\n“உயிர் பிரிந்த அந்த நிமிடம்\nவீடியோ விசாரணையில் லண்டன் டாக்டர்... பன்னீருக்குத் தயாராகும் சம்மன்\n“மலேசிய மணலை நாங்களே வாங்குகிறோம்” - தமிழக அரசு அந்தர்பல்டி\nதவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின்போது, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனும், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். அதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் பதவியையெல்லாம் வகித்த சுரேஷ்ராஜன் இப்படிச் செய்யலாமா என விமர்சனங்கள் எழுந்தன.\n“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு ...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=2106", "date_download": "2018-11-17T01:16:16Z", "digest": "sha1:VAUUBIWYJ4DTOJXM22TYNDDA3LJJ6HQD", "length": 17081, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் ���ன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம் எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பா���்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ஜே.வி.நாதன் Rs .88\nநினைத்தால் நிம்மதி தென்கச்சி கோ.சுவாமிநாதன் Rs .70\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை முத்தாலங்குறிச்சி காமராசு Rs .112\n பாரதி பாஸ்கர் Rs .56\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் வேளுக்குடி கிருஷ்ணன் Rs .81\nமெய்ப்பொருள் காண்பது அறிவு கே.நிறைமதி அழகன் Rs .60\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை லதானந்த் Rs .63\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் Rs .105\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் Rs .126\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Modi-government", "date_download": "2018-11-17T00:30:29Z", "digest": "sha1:CLPZLLS2DGSFM442IUFMKFJ7EQES73OH", "length": 15072, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nமோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் காங்கிரஸின் புதிய இணையதளம்\n`மகளிர் இடஒதுக்கீடு பற்றிப் பேசுகிறார்கள்... ஆனால்' - மாநாட்டில் கொதித்த ராகுல்\n`பட்டியலின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க அரசு' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n‘மோடி அரசுக்கு ரிவர்ஸ் கவுண்டன் தொடங்கிவிட்டது’ - கொந்தளிக்கும் சோனியா காந்தி\n`மோடி அரசுக்கு அதிக நிதி வழங்கியுள்ளது வேதாந்தா குழுமம்' - சீதாராம் ���ெச்சூரி குற்றச்சாட்டு\nநான்காண்டு ஆட்சியில் முக்கியப் பிரச்னைகளும்... மோடியின் மெளனமும்\n`மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது’ - கொதிக்கும் வைகோ\nஉண்ணாவிரதத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் பொங்கிய பொன்னையன்\nமோடி அரசுக்கு எதிராகக் களமிறங்கும் ஆந்திரா கட்சிகள்\n' - மத்திய அரசை மிரட்டும் அ.தி.மு.க\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/07/01/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-17T00:56:57Z", "digest": "sha1:VUEXWIBEFSDZVQ3O4VLB36ZTY7WKDPQP", "length": 10971, "nlines": 86, "source_domain": "eniyatamil.com", "title": "ஆரவ் ஓவியாவை பின் தொடரும் மஹத் யாஷிகா !! மருத்துவ முத்தம் தொடருமா ? - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்ஆரவ் ஓவியாவை பின் தொடரும் மஹத் யாஷிகா \nஆரவ் ஓவியாவை பின் தொடரும் மஹத் யாஷிகா \nJuly 1, 2018 தமிழன் செய்திகள், திரையுலகம், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nசென்னை : பிக் பாஸ் வீட்டில் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் மஹத் யாஷிகா..\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி உள்ளார். அவ��் துபாயில் தொழில் அதிபராக உள்ளார். இதனால் மகத் அடிக்கடி துபாய் சென்று வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதம் பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.\nகேமராவுக்கு முன்பு நின்று பிராச்சியை மிஸ் பண்ணுகிறேன் என்றார் மகத். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அவர் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை பார்த்தால் அவர் யாரையும் மிஸ் பண்ணுவதாக தெரியவில்லை.\nஃபன் பண்ணுகிறோம் என்ற பெயரில் யாஷிகா, ஐஸ்வர்யா, மகத், ஷாரிக் ஆகியோர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஒரே பெட்டில் படுத்துக் கொண்டு பேசுவது ஆனந்த் வைத்தியநாதன், பாலாஜியை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் எரிச்சல் அடைய வைத்துள\nமகத் எஜமானர் டாஸ்கின்போது யாஷிகா இடுப்பை தொட பாய்ந்தார். பின்னர் யாஷிகா பெட்டில் குப்புற படுத்திருந்தபோதும் இடுப்பின் மீது கை வைக்க போனார். இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போன்று இருக்கிறீர்களா பிக் பாஸ்\nயாஷிகா தனது குடும்பத்தாரை நினைத்து அழுதபோது உனக்கு எல்லாம் ட்ரீட்மென்ட் கொடுத்தால் தான் சரி வரும் வா, நாம் இரண்டு பேரும் தனியாக பாத்ரூமுக்குள் செல்லலாம் என்று அழைத்தார் மகத்.\nபாத்ரூமுக்குள் வைத்து அப்படி என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கப் போகிறீர்கள் மகத் என்று பார்வையாளர்கள் முகம் சுளித்தனர். இந்த மகத்தை பிக் பாஸ் கண்டிக்கவே மாட்டாரா\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்த போகும் சூப்பர் ஸ்டார்\nபிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா \nபிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் \nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/?page=3876", "date_download": "2018-11-17T00:18:26Z", "digest": "sha1:JSZ23LKBYIEHGOBEPLGE4BL7M5EKHYMD", "length": 5956, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nஅமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - \\\"தி கிங்பின்\\\" : அரை பிளேடு\nதொட்டுப் போனவர்களுக்கு நன்றி : மாலன்\nபுகைப்படங்களில் வாழ்பவர்கள் : தேனம்மை லெக்ஷ்மணன்\nகள் வேண்டுவோர் கழகம் : தஞ்சாவூரான்\nயம்மா : அவிய்���்க ராசா\nகாக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை : சர்ஹூன்\nஎனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ : அன்பு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=40443", "date_download": "2018-11-17T00:06:21Z", "digest": "sha1:3V664FSZN4CTVVCH2WTPC6MYQBZEBSFK", "length": 2367, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகருணாநிதிக்கு நாடாளுமன்றில் இரங்கல் தெரிவித்த தமிழ் எம்.பி\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவால் இந்த இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது, இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்த போது அவர்களை அன்புடன் வரவேற்ற இந்திய மக்களுக்கும், கருணாநிதிக்கும் கடமைப்பட்டுள்ளேன்.\nதமிழ் மக்களுக்காகவும், இலங்கை தமிழ் மக்களுக்காகவும் கருணாநிதி பல சேவைகளை செய்துள்ளார்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தமிழர்களுக்கு உணர்த்தியவர் இவர்.\nஅந்த வகையில் தற்போது எம்மை விட்டு பிரிந்து சென்ற கருணாநிதியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிப்பதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-youtube", "date_download": "2018-11-17T00:33:13Z", "digest": "sha1:VPWT3V5OZFUQ754QTKVHZ6CI6JVVXN4R", "length": 3033, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " சன் டிவி விநாயகர் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nசன் டிவி விநாயகர் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nசன் டிவி விநாயகர் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \n2\tதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க ...\n2\tநீண்ட காலமாக குழந்தை இல்லையா வீடியோ பாரு...\n2\tஉங்க காதலை எவ்வளவோ தூரம் கொண்டுபோகலாம் இ...\n9\tமகள் என்றும் அப்பா செல்லம் என்று நிரூபிக...\n8\tதங்கையின் குறும்புத்தனம் - இப்படித்தான் ...\n13\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n12\tதீபாவளி துப்பாக்கி எப்படி இருக்கு \n12\tஐயோ இந்த கிளியை பாருங்க எவ்வளவு அழகா சமத...\n10\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n11\tஇந்த அக்கா நல்ல மிமிக்ரி பன்றாங்க #tikt...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/07/blog-post_97.html", "date_download": "2018-11-17T00:37:29Z", "digest": "sha1:ANTXSWO5DNOUCXCK7OPDMVYHDAIVGGA6", "length": 24095, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய மனு : நாளை விசாரணை - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய மனு : நாளை விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய மனு : நாளை விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நீதிபதி ஜவாத் ரஹீம் தலைமையிலான அமர்வு இதனை விசாரிக்கிறது. அமர்வில் 2 சுற்றுச்சூழல் நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது . மேலும் ஆலையின் பராமரிப்பை அரசு மேற்கொண்டு வருவதால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உடனடியாக ஆலையை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தர வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆலை தொடர்ந்து செயல்பட்டால் தூத்துக்குடியில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம���. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \n��த்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=10", "date_download": "2018-11-17T00:29:30Z", "digest": "sha1:KJHJB4VHHHDGWVG3JX22W5VUVDDN7KQG", "length": 7655, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nசெல்ஃபி ஆசையால் வந்த வினை - இளம் பெண் மரணம்\nபனாமா (15 அக் 2018): செல்ஃபி மோகத்தின் வெளிப்பாட்டில் மற்றுமொரு சம்பவம் இளம் பெண் பால்கனியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.\nதமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி\nதக்கலை (12 அக் 2018): தமிழக ராணுவ வீரர் ஜெகன் ஜெகன் (38) வீர மரணம் அடைந்ததாக கூறப் பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் சக வீரர்களால் கொலை செய்யப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில், சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மூன்று பேர் , தூங்கும்போது மரணித்த செய்தி தமிழகத்தில் ஏஸி பயன்படுத்துவோரிடையே பரவலாக திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்று பேரை கொன்ற ஏர்கண்டிஷனர்\nசென்னை (02 அக் 2018): சென்னையில் ஒரு வீட்டில் ஏ.சி.வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி\nதிருவ���ந்தபுரம் (02 அக் 2018): மலையாள திரைப்பட இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் காலமானார்.\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப…\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\nகஜா புயல் - போர்க்களம் போல் காட்சி அளிக்கும் கடலோர மாவட்டங்க…\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு -…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46726", "date_download": "2018-11-17T01:23:48Z", "digest": "sha1:3BRW5TD4NYCPX7CFXMOVUGUXNXIY7H4R", "length": 6651, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்\nடெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெங்கு தீவிர சத்திர சிகிச்சை பிரிவுகளையும், டெங்கு நோயாளர்களுக்கான வோர்ட் தொகுதிகளையும் அமைக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.\nசுகாதார அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.\nமேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதான வைத்தியசாலைகளான கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை, மற்றும் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை ஆகியன இதற்காக மேல் மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nதென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரிகளில் இந்தப் பிரிவுகள் அமைக்���ப்படவுள்ளன.\nஎதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவும் வோர்ட்டுக்களும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.\nஇந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக பதிவாகியுள்ளது. தற்போது 7 மாவட்டங்களில் டெங்கு நோய் காணப்படுகின்றது.\nபாடசாலை விடுமுறையின் பின்னர், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை எதிர்வரும் 24ம் திகதி நடத்துவதற்கும் தீரமானிக்கப்பட்டுள்ளது..\nPrevious articleமுனைக்காடு கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு\nNext articleதிட்டங்கள் தீட்டதினால் பட்டதாரிகள் நடுவீதியில் புத்தாண்டை கொண்டாடும் நிலை\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nகிழக்குப் பல்கலையில் எழுச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமட்டக்களப்பில் பாரிய கொள்ளை68இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் ஒரு இலட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65437", "date_download": "2018-11-17T01:24:11Z", "digest": "sha1:SEIKGFYFXX6V6H2YTMBBRBSA2AYLV2KT", "length": 6219, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் நீச்சல்தடாகம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதிருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் நீச்சல்தடாகம்\nதிருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டுமைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல்தடாகம் விளையாட்டு வீரர்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.\nஇன்று காலை நடந்த இந்நிகழ்வில் நகரசபைத்தவிசாளர் ந.இராஜநாயகம்.உப தவிசாளர் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை விளையாட்டுத்துறைப்பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நீச்சல்தடாகத்தில் உறுப்புரிமைபெற்றவர்களும் விளையாட்டுப்போட்டிகளில்ன்போதும் வீரர்கள் பயன்படுத்தமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் பாராட்டை வெளியிட்டபோதும்\nஇதேவேளை இங்கு இடைநடுவில் கிடக்கும் திறந்தவெளி தேசிய விளையாட்டு மைதானமும் புனர்த்தாரணப்பணிகள் முடிவுறுத்தி வீரர்களின்பாவனைக்கு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். யுத்தம் நிறைவிற்குப்பின்னர் இம்மைதானத்தின் பணி ஆரம்பிக்கப்பட்டபோதும் பல்வேறு காரணங்களால் இழுபறி நிலமையில் கிடந்து சீரழிவதாகவும் பலரும் சுட்டிக்காட்டினர். நகர சபை இதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nPrevious articleகளுதாவளையில் சூழல் நேயத்துடனான விவசாய அபிவிருத்தி இலக்குகளை அடைய கைகோர்ப்போம் விழிப்பூட்டல் பேரணி\nNext articleகிரானில் பாரியவிபத்து பிரான்ஸிலிருந்த வந்த 12 வயது கெவின் என்ற சிறுவனும் மரணம்\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nயாழ் பல்கலை மாணவர்கள் நிவாரணம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா ஆரம்பம்.\nபிள்ளையான் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகப் பாதையில் சுயமாக ஈடுபட வழிவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66823", "date_download": "2018-11-17T01:23:34Z", "digest": "sha1:MHJN5NZWSVEL3XLXCRVQLGO5UWDNVTZG", "length": 3834, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "‘அரச நிதியை தவறாக பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை’ | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n‘அரச நிதியை தவறாக பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை’\nபொதுச் சொத்துகள் மற்றும் அரச நிதி ஆகியனவற்றை, தவறாக பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம்\nNext article“மது பானத்தை காட்டி கூட்டத்தை சேர்ப்பதால் ஆட்சியை மாற்ற முடியாது”\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nஅத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் 40 வீதமாக வீழ்ச்சி\nரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:13:49Z", "digest": "sha1:RI5SO4QOBGBZVN3LLDTC5CGSLRUEJ6BK", "length": 15321, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தனம் - தமிழ�� விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 2.3)[1]\nசந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.\n1 சந்தன மர அமைப்பு\nமரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.\nஇதன் தாயகம் இந்தியா[சான்று தேவை]. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.[2] இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன.\nவெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர்.[3][4]\nவெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்\nபொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்\nசரும வழகுந் தனிமோ கமுமாம்\n- பதார்த்த குணபாடம் - பாடல் (209)\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/shruti-hasaan-birthday-wishes-to-lover-michael-corsale/14420/", "date_download": "2018-11-17T01:10:38Z", "digest": "sha1:L4BMJOZCJIFA6RB5LW7V3TVXO7FGMVZG", "length": 7391, "nlines": 90, "source_domain": "www.cinereporters.com", "title": "தனது பாய் பிரண்டுக்கு வித்யாசமான முறையில் வாழ்த்து சொன்ன ஸ்ருதி - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nHome சற்றுமுன் தனது பாய் பிரண்டுக்கு வித்யாசமான முறையில் வாழ்த்து சொன்ன ஸ்ருதி\nதனது பாய் பிரண்டுக்கு வித்யாசமான முறையில் வாழ்த்து சொன்ன ஸ்ருதி\nஉலக நாயகனின் மூத்த மகள் சுருதிஹாசன் லண்டனைச் சோ்ந்த நாடக நடிகரான மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வந்தபடி உள்ளன. இவா்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் பரவி வருகிறது. சுருதிஹாசன் காதலிப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை தவிர,காதலரை பார்க்க ஸ்ருதி லண்டன் செல்லவதும், காதலர் மைக்கேல் இங்க சுருதியை பார்க்க இந்தியாவதும் அடிக்கடி நடந்து வருகிறது. தன்னுடைய காதலரை அப்பா கமல்ஹாசனுக்கு சில மாதங்களுக்கு முன்னாடி அறிமுகப்படுத்தினார். நடிகா் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் மைக்கேல் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஸ்ருதிஹாசன் ஜோடியாக தன் அப்பாவுடன் கலந்து கொண்டார்.\nஸ்ருதியின் காதலர் மைக்கேலுக்கு பிறந்நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை, ஸ்ருதி காதலரை கட்டிபிடித்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காதலரின் பிறந்த நாள் அன்று அவருடன் இருக்க முடியவில்லையே என்று வருத்தத்துடன் பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டிருக்கிறார். கலை உலகில் பயணிப்பவா், என் நெருங்கிய நண்பா், எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய எல்லாவற்றிற்கும் கூடவே சிரிப்பவா். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கலக்கலான பிறந்த நாள் ட்வீட்டை தெரிவித்துள்ளார்.\nPrevious articleபிக்பாஸ்2 சீசன்: யார் யார் பங்கு பெறுகிறார்கள் தெரியுமா\nNext articleசினேகன் நடிக்கும் புதிய படம்\nதீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் – வைரல் புகைப்படம்\nதெறிக்கவிடும் 2.0வின் மேக்கிங் வீடியோ\nஅகோரியாக நடிக்கும் முதலமைச்சரின் மனைவி\nவியாழக்கிழமை செண்டிமெண்ட்டை மாற்றிய விவேகம் படக்குழு\nபிரிட்டோ - ஆகஸ்ட் 5, 2017\n“என் ரோல் மாடல் நயன்தாரா” – மஞ்சிமா மோகன் ஓபன் டாக்\nஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட தினகரன் தரப்பு: பரபரப்பு தகவல்\nபாகுபலி -2 டிரைலா் வெளியீடு\nபிறந்த நாளுன்னு கூட பாக்காம போன் பண்ணி திட்ராங்கலாமா- சோகத்தில் கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/shalini-pandey/", "date_download": "2018-11-17T00:26:32Z", "digest": "sha1:LHP6K7W6XG44XLEVGUNA56IDFWZRTQOP", "length": 3350, "nlines": 65, "source_domain": "www.cinereporters.com", "title": "Shalini Pandey Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு\ns அமுதா - அக்டோபர் 4, 2018\nஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ பட சிங்கள் டிராக்: இன்று மாலை வெளியீடு\ns அமுதா - அக்டோபர் 4, 2018\ns அமுதா - செப்டம்பர் 16, 2018\n100% காதல் டீசர் -வீடியோ\nநாளை வெளியாகிறது 100 % காதல் டீசர்\nஜி.வி.பிரகாஷின் நூறு சதவீத காதலுக்கு கைகொடுக்கும் வெங்கட் பிரபு\ns அமுதா - செப்டம்பர் 30, 2017\nசில்மிஷம் செய்த நடிகர்: பளார் விட்ட விஜய் பட நடிகை\nநெல்லை நேசன் - ஆகஸ்ட் 3, 2017\nமாமியருக்கு அதிரடி உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்\nரஜினியை நெருங்க முடியாத பாகுபலி 2\nவிஸ்வரூபம்’ ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hard-nut.com/2018/09/26/punjab-love-story/", "date_download": "2018-11-17T00:49:47Z", "digest": "sha1:FTQ5M24H7PYOFW5727RPQTVNTIV54Z5O", "length": 4780, "nlines": 32, "source_domain": "hard-nut.com", "title": "65 வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்த 20 வயது மாணவி: ரகசியமாக நடந்த சம்பவம் • Крепкий орех", "raw_content": "\n65 வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்த 20 வயது மாணவி: ரகசியமாக நடந்த சம்பவம்\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.\nபள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.\nஅவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.\nஇதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.\nஇரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது\nபஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர்.\nநானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் இருவரையும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பஞ்சாப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.\n150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்த நபர் செய்த வித்தியாசமான செயல் : அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்..\nஇதெல்லாம் எங்க போய் முடியபோகுது தெரியலையே – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hard-nut.com/2018/09/29/kolkatha-latest-incident/", "date_download": "2018-11-17T00:51:02Z", "digest": "sha1:KWCRDE2MG6J6VFHYU5M5E6I7AKHOHCCL", "length": 4821, "nlines": 35, "source_domain": "hard-nut.com", "title": "திருமணமான 6 நாளிலேயே தொடங்கிய கொடுமை: தூக்கில் தொங்கிய இளம்பெண் • Крепкий орех", "raw_content": "\nதிருமணமான 6 நாளிலேயே தொடங்கிய கொடுமை: தூக்கில் தொங்கிய இளம்பெண்\nஇந்தியாவின் கொல்கத்தாவில் திருமணமான சில மாதத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநந்தினி (23) என்ற பெண்ணுக்கும் சஞ்சீப் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நந்தினி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.\nநந்தினி தற்கொலை செய்து கொண்டதாக தாங்கள் நம்புவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதை உறுதிப்படுத்தமுடியும் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.\nஅதே சமயம் நந்தினியை அவர் கணவரும், குடும்பத்தாரும் சேர்ந்து கொன்றுவிட்டதாக அவரின் குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போது நந்தினியின் கணவர் சஞ்சீப் மற்றும் மாமனார், மாமியார் தலைமறைவாக உள்ளனர்.\nநந்தினி குடும்பத்தார் கூற்றுப்படி, திருமணமான எட்டாவது நாளே பத்து லட்சம் பணம் மற்றும் கார் கேட்டு அவரை, கணவர் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.\nஇதையடுத்து 3 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது, ஆனாலும் கொடுமை தொடர்ந்துள்ளது.\nஇதனிடையில் சஞ்சீப்புக்கு அவர் மைத்துனியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் நந்தினி குடும்பத்தார் கூறியுள்ளனர்.\nமேலும், விவாகரத்து கேட்டு நந்தினியை சஞ்சீப் மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனையில் நந்தினி இருந்துள்ளார்.\nசஞ்சீப் மற்றும் அவர் குடும்பத்தார் சிக்கிய பின்னரே முழு உண்மை வெளிவரும் என கூறியுள்ளனர்.\nஅடகடவுளே இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே. சார்ஜ் ஏற்ற இனி சார்ஜர் தேவையில்லை .வாழைப்பழம் இருந்தால் மட்டுமே போதும் – அனைவருக்கும் பகிருங்கள்.\nபிக் பாஸ் டைட்டிலை வென்றுவிட்டார் ரித்விகா – மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/publicity", "date_download": "2018-11-17T00:06:10Z", "digest": "sha1:FSATR2WWGY4QUJARHRGUFKPSOGAQCOKK", "length": 8312, "nlines": 145, "source_domain": "samooganeethi.org", "title": "விளம்பரம்", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமுகநூல்(Facebook)-உலகில் அதிகம் வாசிக்கப்படும் நூல்.இணை���ம் தொடர்பான குற்றங்களில் முதலிடம் வகிப்பதும் முகநூல்தான்.இந்தியர்கள் அனைவருக்கும்…\nபசு மாடும் பண்டைய கலாச்சாரமும்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் டி.என்.ஜா புனிதப் பசுவைப்…\nஅழகிய கடன் அறக்கட்டளையின் IAS அகாடமியில் சிறப்பு வகுப்பு.\nஅழகிய கடன் அறக்கட்டளை சார்பில் சென்னை மக்கா பள்ளியில் இயங்கும் IAS அகாடமியில்…\nஇஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்...\nமக்கள் தங்களது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி…\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஇந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்ய…\nகடி மற்றும் விஷமும் அதற்கான சிகிச்சை முரைகளும் அன்பான…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/31/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/18945", "date_download": "2018-11-17T00:31:53Z", "digest": "sha1:NMGQBWCJCN7YKEOWYSS622KKX4TXF3ZZ", "length": 17925, "nlines": 219, "source_domain": "www.thinakaran.lk", "title": "1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome 1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\n1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\n550 எனும் பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மேலும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\nஇதன் மூலம் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\n1st Test-Day 04: இலங்கைக்கு 550 எனும் இமாலய இலக்கு (UPDATE)\n550 எனும் பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, மதிய போசன இடை��ேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 85ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஇன்று (29) நான்காவது நாள் என்பதோடு, நாளை ஒரு நாள் மீதுமுள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் மேலும் 465 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.\nஉபுல் தரங்க 10 (10)\nதனுஷ்க குணதிலக 02 (08)\nமுதலாவது டெஸ்ட் - காலி\n1st Test-Day 04: இலங்கைக்கு 550 எனும் இமாலய இலக்கு\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 550 ஓட்டங்கள் எனும் இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய (28) ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழற்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nநேற்றைய தினம் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்திலிருந்த இந்திய அணியின் தலைவர் கோலி (76*), இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்ததோடு, தனது 17 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.\nஇதனையடுத்து, 240 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இந்திய அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.\nவிராத் கோலி 103 (136)*\nஅஜிங்யா ரஹானே 23 (18)*\nமுதலாவது டெஸ்ட் - காலி\n1st Test - Day 03: 498 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nSuper Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை\nஇன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குஇந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான ஆசிய கிண்ண ‘சுப்பர்–4’ போட்டி கடைசி ஓவரில்...\nஇலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு இந்தியா அழைப்பு\nசுற்றுலா இந்தியா அணியுடனான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பை தேர்வு செய்துள்ளது. ...\nசுற்றுலா இந்திய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி...\n2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம்\nமலிந்த புஷ்பகுமார அறிமுகம் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (03) கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில்...\nசுகமடைந்த சந்திமால் அணியில் இணைவு\nசுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தினேஸ் சந்திமால் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை...\n1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nஇந்தியா மற்றும் இலங்க�� அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 550 எனும் பாரிய வெற்றி...\n1st Test - Day 03: 498 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா (UPDATE)\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி தனது...\nகாலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின், இன்றைய (27) இரண்டாவது நாள் நிறைவில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 5...\n1st TEST: நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி\nஇலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (26) ஆரம்பமானது. காலியில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்...\nபதவி விலகினார் சம்பக; வாஸ் நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை,...\nசிம்பாப்வே டெஸ்ட்; இலங்கை அணி சாதனைகளுடன் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால்...\nவெற்றி பெற 218 ஓட்டங்கள் அவசியம்; நாளை இறுதி நாள் (UPDATE)\nஇலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில், கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்றும்...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வா��் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/chilaw", "date_download": "2018-11-17T00:03:15Z", "digest": "sha1:NHVV45OEGLVT6PXS4G6XIB3ALXCBTBA2", "length": 11888, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Chilaw | தினகரன்", "raw_content": "\nகாணமல்போன மீனவர்கள் மீட்கப்பட்டனர் (UPDATE)\nமீன்பிடிப்பதற்காக இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்று காணமல்போன நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.குறித்த படகுகள் புரண்டதன் காரணமாக குறித்த மீனவர்கள் காணமல்போயுள்ள நிலையில், மற்றுமொரு மீனவர் குழுவினால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.நேற்று (18) அதிகாலை 2.00...\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2018\nகொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் ஆவணி மாத மஹோற்சவம் இன்று (30) திங்கட்கிழமை கொடியேற்றதுடன்...\nமுல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம்\nமுல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காக சென்றவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றையதினம் (12) மீன் பிடிப்பதற்காக சென்ற மூன்று மீனவர்கள்...\nசிலாபம் சிறுவன் கொலை; முல்லைத்தீவில் ஒளிந்திருந்தவர் கைது\nசிலாபம், இரணவில பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுவனின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது ச��ய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, துஷ்பிரயோகம்...\nகாணாமல் போன 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nசிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மேற்கு இரணவில பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) முதல் குறித்த சிறுவன் காணாமல்...\nகளனி வழி, சிலாபம் ரயில் போக்குவரத்தில் தாமதம்\nஹோமாகம மற்றும் கொட்டாவ ரயில் நிலையங்களுக்கிடையில் மாலபல்ல பிரதேசத்தில் ரயில் ஒன்று இயந்திர கோளாறுக்கு பட்டமை காரணமாக களனிவழி பாதையில்...\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2017\nமுன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...\nவிபத்து; காரின் சில்லு கழன்றது; டிப்பர் குடை சாய்ந்தது\nஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சொகுசு கார் ஒன்றும், டிப்பர் வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக...\nமான், கா.பன்றி இறைச்சியை வைத்திருந்த 8 பேர் கைது\nசிலாபம் தோட்ட கம்பனிக்குரிய தோட்டம் ஒன்றில் வைத்து கொல்லப்பட்ட மான் இறைச்சியைத் தம்வசம் வைத்திருந்தமை, சமைத்த மான் மற்றும் காட்டுப்...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்த��� 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2018-11-17T01:15:46Z", "digest": "sha1:BDPWJWD2AUNHUVE4A4G2OVD4D64D2W7C", "length": 14850, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "கர்ப்பிணிப் பெண் உஷா மரணம்: இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்க….!சிபிஎம் வலியுறுத்தல்…!", "raw_content": "\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்..\nதஞ்சை, திருவாரூரில் கோர தாண்டவம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»கர்ப்பிணிப் பெண் உஷா மரணம்: இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்க….\nகர்ப்பிணிப் பெண் உஷா மரணம்: இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்க….\nஉஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுமக்களை விடுதலை செய்யுமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம், பாபநாசத்திற்கு அருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜாவும் அவரது மனைவி உஷாவும் புதன் இரவு தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது துவாக்குடி சுங்கச்சாவடி அர��கே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் காமராஜ், ராஜா – உஷா தம்பதியினரை ஆறு கிலோ மீட்டர் விரட்டிச்சென்றுள்ளார். கணேசபுரம் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். ராஜா காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுத்து வந்த உஷா மூன்று மாதங்களுக்கு முன்புதான் மகப்பேறு தரித்திருந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது இந்த கொடுமை நேர்ந்துள்ளது. உஷாவை இழந்து வாடும் அவரது கணவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஇச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் காமராஜை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் பலரது மண்டை உடைந்துள்ளது; பலர் படுகாயமுற்றுள்ளனர்; 23 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கர்ப்பிணிப் பெண் உஷா மரணத்திற்கு காரணமான, கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நியாயம் கேட்டுப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு த��ிழக அரசை வலியுறுத்துகிறது.\nகர்ப்பிணிப் பெண் உஷா மரணம்: இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்க....\nPrevious Articleகாவலர் தாக்கி கர்ப்பிணி மரணம் : தானாக வழக்கு பதிய மறுப்பு…\nNext Article மீண்டும் பெரியாரை விமர்சித்த எச்.ராஜா…\nபோர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்…\nஇசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நிகழ்வுக்கு தடை: தமுஎகச கண்டனம்\nகஜா புயல் பாதிப்பு பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/JustIn/2018/09/10120219/1008131/TN-GovernmentGovernment-Bus-Charge-Time.vpf", "date_download": "2018-11-17T00:14:18Z", "digest": "sha1:OFOBNE7MDEQPLSBTQYRF4DKXJ6EYZKES", "length": 2458, "nlines": 21, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்", "raw_content": "\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nபதிவு: செப்டம்பர் 10, 2018, 12:02 PM\nஅரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, கதர்மாதியன் என்பவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக, கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற மண்டல போக்குவரத்து அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் மற்றும் விமானங்களை போல், அரசு பேருந்துகள்\nஇயக்கப்படும் நேரம், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை இணைய தளங்களில் வரும் 20ம் தேதிக்குள் வெளியிடுமாறு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n���ங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115212-supreme-court-refers-jallikattu-matter-to-the-constitution-bench.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-17T01:01:53Z", "digest": "sha1:N42JPFZBM32CIYKZVHTUUX5AJUCHG5ZD", "length": 18295, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை!’’ - பீட்டா வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | Supreme Court refers jallikattu matter to the constitution bench", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:55 (02/02/2018)\n’’ - பீட்டா வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கும் விதமாக தமிழக அரசு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. அதேபோல், கர்நாடகாவில் கம்பளா எனும் எருது விடும் போட்டிக்கு அனுமதி அளிக்கும் வகையில் அம்மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇந்தநிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு இன்று (2.2.2018) உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைப்பார். அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்ட பின்னர், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அதேநேரம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. தமிழக அரசின் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்லூரி வளாகத்துக்குள்ளே நெல் வளர்த்து அறுவடை செய்த சென்னைப் பொறியியல் மாணவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:45:23Z", "digest": "sha1:A2TIYKLSU3TXRV22BKVPAU6JVOFK5J5N", "length": 10362, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஜாகிர் நாயக் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஜாகிர் நாயக்\nசாகிர் நாயக்: முஜாஹிட் அறிக்கைக்கு இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு\nகோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபரப்புரையாளர் சாகிர் நாயக் பிற சமயத்தை கேலி செய்து இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதை, இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசுப் ரவா சாடியுள்ளதை மலேசிய...\nசாகிர் நாயக் பிரச்சனையால் இந்திய வாக்குகளை பக்காத்தான் இழக்கும்\nகிள்ளான் - நடைபெறவிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் அதற்குக் காரணம் சாகிர் நாயக் பிரச்சனையில் துன் மகாதீர் எடுத்திருக்கும்...\nசாகிர் நாயக்: கேள்வியைத் தவிர்த்தார் மலேசியத் தூதர்\nபுதுடில்லி - இந்தியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடயாட் அப்துல் ஹமிட் சாகிர் நாயக் குறித்த இந்திய ஊடகத்தினரின் கேள்விகளைத் தவிர்த்துள்ளார். டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...\nசாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பம் ஜனவரியிலேயே சமர்ப்பிக்கப்பட்டது\nகோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே முறையாக சமர்ப்பிக்கப்பட்டது என இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்...\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை துணிச்சலுடன் வலியுறுத்தி வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர்...\n“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன் இரகசிய உடன்பாடா” – இராமசாமி கேள்வி\nஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் மத்திய அரசாங்கம் ஏன் இன்னும் தாமதமான – மாறுபாடான போக்கைக் கொண்டிருக்கிறது, இதற்குப் பின்னணியில் ஏதாவது இரகசிய உடன்பாடு இருக்கிறதா\n“சாகிர் நாயக் – அன்று குரல் கொடுத்த குலசேகரன் இன்று மௌனம் ஏன்\nகோலாலம்பூர் –சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உரக்கக் குரல் கொடுத்ததோடு, அந்த விவகாரம் குறித்து பல்வேறு முனைகளில் தனது வாதத்தை மக்கள் அரங்கில் முன்னெடுத்த எம்.குலசேகரன் (படம்)...\n“சாகிர் நாயக்கை திருப்பி அனுப்புங்கள்” – இந்து அமைப்புகள் கோரிக்கை\nகோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் கூடிய அரசு சார்பற்ற பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்பு தகுதியை இரத்து...\nசாகிர் நாயக் சர்ச்சையால் பக்காத்தான் கூட்டணியில் பிளவு\nகோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய சாகிர் நாயக் விவகாரத்தால் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திலும், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலும் பிளவுகள் - விரிசல்கள் ஏற்படும் அபாயங்கள் தென்படுகின்றன. கடந்த தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே வெடித்தது சாகிர்...\nசாகிர் நாயக் – மகாதீர் சந்திப்பு\nகோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் இன்று சனிக்கிழமை பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தச் சந்திப்பு திட்டமிடப்படாத ஒன்று என்றும் கூறப்படுகிறது. இருவரும் பேசியது என்ன...\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=40445", "date_download": "2018-11-17T00:06:43Z", "digest": "sha1:FFHCXHVZBZVCH66U6AMJAL2KYOGRGQ4D", "length": 2244, "nlines": 20, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nநியூசிலாந்து விமானப் படையினருடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்\nநியூசிலாந்து விமானப்படைக்கு சொந்தமான NEH795 என்ற விமானம், 15 விமானப் படையினருடன் இன்று முற்பகல் 11.32 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளது.\nஇந்தோனேசியாவின் சுல்தானா அசிஸ் விமான நிலையத்தல் இருந்து, துபாய் நாட்டின் அல்மின் ஹட் விமான நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் விமான பணியாளர்கள் ஓய்வு எடுக்கவும் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பவும் இந்த விமானம், மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து விமானப்படையினர், இன்று ஹம்பாந்தோட்டை ஷங்ரீலா ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை முற்பகல் துபாய் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக மத்தள விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/a-r-rahman/", "date_download": "2018-11-17T00:57:21Z", "digest": "sha1:GOVFRIWJO5DTO5F4MEIYXLPNYOIPICWF", "length": 6491, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "a.r.rahmanChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமீடூ குற்றச்சாட்டு: ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-ரஹ்மான் கூட்டணி\n`சர்வம் தாள மயம்’ படத்தையும் முடித்துவிட்ட ஜிவி பிரகாஷ்\nஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு:\n‘விஜய் 62’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரசிகர்கள் குஷி\nசிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nவிஜய் 62: படபிடிப்பு தொடங்கும் முன்பே பாடலை முடித்துவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம் மாநில தூதராக அம்மாநில முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமீண்டும் விஜய்யுடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\n‘2.0’ படத்தின் இரண்டு பாடல் இதுதான்\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07092017/", "date_download": "2018-11-17T00:26:39Z", "digest": "sha1:DLWJQJVYSVDQ2HHGRDREWVJ477XDGHYK", "length": 16257, "nlines": 150, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 07/09/2017 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nமு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nசில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nஉங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகாலை 8.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகாலை 8.18 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nஉங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nதன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nகாலை 8.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகாலை 8.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ஒரு போட்டியை கூட வெல்லாத சோகத்தில் இலங்கை\nசட்டையை கிழிக்க மாட்டோம்: ஸ்டாலினை தாக்கும் தமிழிசை\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cuba-get-internet-first-time-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/amp/", "date_download": "2018-11-17T01:04:04Z", "digest": "sha1:GRPQYUN2SNBA5NA4VJX2C5WLJRCFY5KA", "length": 2674, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Cuba get internet first time முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபாChennai Today News | Chennai Today News", "raw_content": "\nCuba get internet first time முதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா\nமுதன் முறையாக இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள கியூபா\nஇந்தியா உள்பட பலநாடுகளில் குக்கிராமம் வரை இண்டர்நெட் வசதி கிடைத்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் முதல்முறையாக இண்டர்நெட் வசதியை தற்போதுதான் கியூபா நாடு பெற்றுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக நல்ல மாற்றங்களை பெற்று வரும் கியூபா, இப்போது தான் முழு இணைய சேவை வசதியை பெற்றுள்ளது. ரஷ்யாவின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தாலும் இப்போது இந்நாடு அமெரிக்காவின் எதிரி நாடாக உள்ளது.\nஅமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா பல மாற்றங்களை சந்திக்காமல் இருந்த நிலையில் தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது என்றாலும் இண்டர்நெட் என்றால் என்ன என்பதை இந்நாட்டு மக்கள் அறிய தொடங்குவார்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: 2ஜி நெட், அமெரிக்கா, இண்டர்நெட், கியூபா, ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/surya-starring-samantha-shooting-canceled/", "date_download": "2018-11-17T01:19:13Z", "digest": "sha1:J5YXCTXEWTPEMRCT7ZK4KHEVBMDKSDUU", "length": 7777, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சூர்யா–சமந்தா நடித்த படப்பிடிப்பு ரத்துChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசூர்யா–சமந்தா நடித்த படப்பிடிப்பு ரத்து\nசினிமா / சூட்டிங் ஸ்பாட்\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nமு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nநடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.\nலிங்குசாமி டைரக்டு செய்ய, அவருடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஇந்த படத்தின் பட��்பிடிப்பு மும்பையில், 10 நாட்கள் நடந்தது. சூர்யா–சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், சமந்தாவுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவருடைய முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றின. உடம்பிலும் அதுபோல் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டன. இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.\nசூர்யா, லிங்குசாமி, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினார்கள். சமந்தா இல்லாத காட்சிகளை டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇடைத்தேர்தல் பிரசாரம்- நாளையுடன் முடிவு\nமக்காவு ஓபன் கிராண்ட் பிரீ பாட்மின்டன் -சிந்து சாம்பியன்\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-17T00:01:40Z", "digest": "sha1:HMCL3NBSTCN6VYVF5HCVZA7ZNWEEH43C", "length": 5161, "nlines": 105, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கடைகுட்டி சிங்கம்", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப்…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில…\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொ…\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nதிசை மாறிய கஜா புயல்\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nBREAKING NEWS: தஞ்சை மாவட்டத்தில் கடும் காற்றுடன் பலத்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/BJP.html?start=55", "date_download": "2018-11-17T00:01:58Z", "digest": "sha1:7A4XD2LKF2SBULKPO7CB2BSGZUAKBGZX", "length": 8101, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: BJP", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nபாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதுடெல்லி (27 ஆக 2018): வரும் நாடளுமன்றத் தேர்தலில் மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுக்கு தமிழிசை வைத்த ஐஸ்\nதிருநெல்வேலி (27 ஆக 2018): ஸ்டாலின் கருணாநிதியின் மகன் என்பதால் மட்டும் திமுக தலைவராகவில்லை அடிமட்ட தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைத்து முன்னேறியுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசருக்கு பாஜக மீதுதான் பாசம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதிருச்சி (27 ஆக 2018): பாஜக மீது இன்றும் பாசம் வைத்துள்ள திருநாவுக்கரசர் பாஜகவுக்கே செல்லலாம் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nகேரள வெள்ளத்திற்கு இதுதான் காரணமாம் - புழுதியை கிளப்பும் பாஜ���\nபெங்களூரு (26 ஆக 2018): கேரள வெள்ளத்திற்கு மாட்டிறைச்சி சாப்பிடுவதுதான் காரணம் என்ற அறிவார்ந்த பேச்சை பேசியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ ஒருவர்.\nவிஜய் மல்லையா - பாஜக தொடர்பு குறித்து ராகுல் காந்தி பகீர் தகவல்\nலண்டன் (26 ஆக 2018): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பிக்கும் முன்பு பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா ப…\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப…\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nகுவைத் விமான நிலையம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Fake%20case.html", "date_download": "2018-11-17T00:44:18Z", "digest": "sha1:ULJOLOENAWNGWCQSB7RXQQ5PB6XCOBRP", "length": 5361, "nlines": 105, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Fake case", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nலஞ்சம் கிடைக்காததால் கோபம் - காய்கறி கடைக்கரர் மீது போலீஸ் பொய் வழக்கு\nபாட்னா (27 ஜூன் 2018): லஞ்சமாக காய்காறி கொடுக்காததால் கோபமடைந்த பீகார் போலீஸ் காய்கறி கடைக்கார சிறுவன் மீது பொய் வழக்கு போட்டு மூன்று மாதம் சிறையில் அடைத்துள்ளனர்.\nகஜா புயல் கரையைக் கடக்க 4 மணி நேரம் ஆகும்\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nகஜா ப��யலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி கல்லூரிகள் நாளை…\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nகஜா புயல் எதிரொலி - தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி …\nபெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து\nBREAKING NEWS: தஞ்சை மாவட்டத்தில் கடும் காற்றுடன் பலத்த மழை\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-17T01:15:25Z", "digest": "sha1:L37TMXNVXNXQJJYUIBSEZLE6QACTYV3I", "length": 5888, "nlines": 109, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: போர் நிறுத்தம்", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nதலிபான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு - ஆஃப்கான் அரசு முடிவு\nகாபூல் (18 ஜூன் 2018): தலிபான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ஆஃப்கான அரசு தனிச்சையாக அறிவித்துள்ளது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே உடன்பாடு\nபுதுடெல்லி (29 மே 2018): இந்தியா பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப…\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nBREAKING NEWS: தஞ்சை மாவட்டத்தில் கடும் காற்றுடன் பலத்த மழை\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் ப…\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்…\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11ப…\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p826.html", "date_download": "2018-11-17T00:06:44Z", "digest": "sha1:INYOIKZ3H7IFX3T77MWXJ62F5YOC3JKC", "length": 23030, "nlines": 225, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 12\n‘முராரி’ என்ற பெயர் எப்படி வந்தது\nகிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். கிருஷ்ண பரமாத்மாவை ஏன் இப்படி அழைக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா\nகேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்தப் பகுதி மக்களுக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். அந்தப் பகுதி மக்கள், அசுரன் முரனிடமிருந்து தங்களைக் காக்க வேண்டி இறைவன் விஷ்ணுவை வழிபட்டு வந்தனர்.\nஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டுக் கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. அதைக் கேட்ட அந்த வீட்டிலிருந்த மூதாட்டி, தன்னைக் கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடிக் கதவைத் திறந்தாள்.\nவாசலில் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டாள். அந்தச் சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனைப் பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்குப் பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்\n“பாட்டி, நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதைப் பிறகு சொல்கிறேன், எனக்குப் பசியாக இருக்கிறது, ஏதாவது உணவு தாருங்கள்” என்று கேட்டான் அந்தச் சிறுவன்.\nஅவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசிக் கஞ்சியைக் கொண்டு வந��து அந்தச் சிறுவனிடம் கொடுத்து, “அப்பா... நான் ஒரு ஏழைக் கிழவி. உனக்கு ருசியாகச் சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழைப் பாட்டியால் இந்த அரிசிக் கஞ்சியைதான் தர முடிந்தது” என்று சொல்லித் தந்தாள்.\nஅதை வாங்கிச் சாப்பிட்ட சிறுவன், “பாட்டி... நீ எனக்கு அன்பாகக் கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்” என்று கேட்டான்.\nஅந்தச் சிறுவன் பேசியதைக் கேட்டு சிரித்த பாட்டி, “சுட்டிப் பயலே. சிறுவனான நீ, எனக்கு என்ன உதவி செய்துவிடுவாய்.\n“என் அம்மாவும் என்னைச் சுட்டிப்பயல் என்றுதான் சொல்வாள். இந்தச் சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாகத் தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையைத் தா” என்றான் சிறுவன்.\n“நீ என் பேரனைப் போல இருக்கிறாய். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்” என்றாள் பாட்டி.\n“பாட்டி, எனக்கு வீட்டுக்குள்ளேப் படுத்தால் தூக்கம் வராது. நான், இந்த வீட்டுக்கு வெளியிலிருக்கும் திண்ணையில் படுத்துக் கொள்கிறேன். விடிந்ததும் இங்கிருந்து சென்று விடுகிறேன்.” என்றான் அந்தச் சிறுவன்.\nபாட்டியும் சரி என்றாள். அவனும் திண்ணையில் படுத்துக் கொண்டான்.\nமறுநாள் பொழுது விடிந்தது. அப்போது, அந்த ஊரையே அதிர வைக்கும்படியாகப் பலத்த சத்தம் எழுந்தது.\nஅந்த ஊர் மக்கள், என்ன ஏது என்று தெரியாமல் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். அந்த வீட்டிலிருந்த பாட்டியும் உள்ளேயிருந்து வெளியில் வந்து பார்த்தாள்.\nஅங்கு, அசுரன் முரன் இறந்து கிடந்தான்.\n“யார் இந்த அசுரனை கொன்றது” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nபாட்டி திண்ணையைப் பார்த்தாள். அந்தச் சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதைத் தெரிந்து கொண்டாள்.\n“இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்றத் தினமும் நாம் வேண்டிய இறைவனே சிறுவன் வடிவில் இங்கு வந்திருக்கிறார்” என்றாள் அந்தப் பாட்டி.\nஅவ்வூர் மக்கள் அனைவரும் இறைவனை நன்றியுடன் வணங்கினார்கள்.\nமுரன் என்ற அசுரனை���் கொன்றதால் இறைவன் விஷ்ணுவுக்கு “முராரி” என்ற பெயரும் ஏற்பட்டது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட���சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3208", "date_download": "2018-11-17T00:23:54Z", "digest": "sha1:L7RRXBT5SMGQOCMH3AYHAMS66VNCHYTW", "length": 5671, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். எனக்கு நீதி வேண்டும்\nபடித்து பெரியவனான பின்னர் தலைமை சமையல் காரராக வேண்டும், குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்று தன் மகன் சதீஷ்வரன் தம்மிடம் கூறியதாக 15 வயது மகனை பறிகொடுத்த 44 வயது தாயாரான எம்.எஸ்.கஸ்தூரிபாய் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.\nகடந்த திங்கட்கிழமை ஸ்ரீ பந்தாய் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலி, கீழே நின்றிருந்த சதீஸ்வரன் தலையில் விழுந்து, அந்தப் பள்ளி மாணவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். மகனை பிரிந்த துயரிலிருந்து மீளமுடியாமல் சோகத்தில் உறைந்துள்ள கஸ்தூரிபாய் கூறுகையில், குடும்பத்தை காப்பாற்ற தாம் சிரத்தையுடன் படிக்கப்போவதாக தன் மகன் தமக்கு உறுதி அளித்து இருந்ததாக தெரிவித்தார்.\nசுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=816", "date_download": "2018-11-17T00:33:46Z", "digest": "sha1:7GAUYQFXR5M2WVMAHNMONPIQFXSEUVV6", "length": 5706, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகார் கண்ணாடிகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடி கைது\nகார் கண்ணாடிகளை உடைத்து நூதனமாக கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடியின் செயலை போலீசார் முறி யடித்தனர். கோல திரெங்கானு, ச்சாபாங் தீகா வீடமைப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடி களை உடைத்து கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த கைது நடவடிக்கையின் வழி சம்பந்தப்பட்ட ஜோடியிடமிருந்து 69 பணப்பட்டுவாடா அட்டைகள் உட்பட பல் வேறு ரகத்திலான கைப்பேசிகளையும் போலீசார் கைப்பற்றியதாக திரெங்கானு மாநில குற்றவியல் பிரிவின் தலைவர் ஏசிபி வான் அப்துல் அஜிஸ் வான் அம்சா தெரிவித்தார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட காதல் ஜோடி கோலதிரெங்கானு, மாராங், கோத்தா பாரு, கிளந்தான் ஆகிய பகுதி களில் கொள்ளையி ட்டு வந்தது விசாரணையில் தெரி யவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nசுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/3725", "date_download": "2018-11-17T00:57:21Z", "digest": "sha1:2L5TMSLZ2JKUSYUY5JTMSXZKWZUJJT7A", "length": 5198, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "பன்றி மூக்குடைய எலியினம் கண்டுபிடிப்பு | IndiaBeeps", "raw_content": "\nபன்றி மூக்குடைய எலியினம் கண்டுபிடிப்பு\nநம் இந்தியாவில் அதிகமாக பெருச்சாளியினம் மற்றும் சுண்டெலியினம் அதிகமாக இருக்கும். இன்னும் சிலர் வௌ்ளை எலிகளை அழகுக்காக வளர்ப்பர். புதிய இனமாக பன்றி முக்குடைய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதற்கு haiyorinomais stimka ”ஹையோரினோமைஸ் ஸ்டீம்கா” என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த எலியானது கூர்மையான மூக்குக்குப்பதில் பன்றியைப்போல் மூக்கினைக் கொண்டது. இவற்றின் வாசனை அறியும் திறன் மிக அதிகமாக இருக்கின்றது. இந்தோனேசியாவில் இந்த எலியினம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்செயலாக கூண்டு வைத்துக் காத்திருந்த ப���து இந்த விலங்கினம் மாட்டிக்கொண்டதாம்.\nமற்ற எலியினத்தைப் போல் அல்லாமல் இந்த எலியினம் மிக அதிகமாக வளர்ச்சி பெறுகின்றதாம். மேலும் சுகாதாரமாக இருக்கின்றதாம். மற்ற எலிகள் ஒரு பெரிய அங்காடியையே ஒரு வாரத்தில் அழுக்காக்கி விடும். ஆனால் இந்த வகை எலிகள் அப்படி இல்லையாம். பெரிய காதுகளையும், பெரிய தலையையும் வைத்துக்கொண்டு பிறந்த பன்றிகுட்டியைப் போல இருக்கின்றதாம்.\nஇந்தோனேசியாவின் அருங்காட்சியத்தில் இந்த எலிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.\nhaiyorinomais stimka, இந்தோனேசியா, எலி, பன்றி\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/StEMUT2eWo0", "date_download": "2018-11-16T23:59:57Z", "digest": "sha1:WCKWN27IHAS6UZF3IJHPSN7J6RLTWUVZ", "length": 3577, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "Bedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும்! பல அதிர்ச்சி உண்மைகள்! பயில்வான் ரங்கநாதன் - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "Bedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள் பயில்வான் ரங்கநாதன் - YouTube\nஅஜித் உண்மையிலே பண உதவி செய்கிறாரா பொய்களை மட்டுமே பேசும் கமல் பொய்களை மட்டுமே பேசும் கமல் பல உண்மைகளை உடைக்கும் பயில்வான்\n#MeToo A.R.ரகுமான் அதிர்ச்சி அடைந்தார் :A.R ரைஹானா(A.R.ரகுமான் சகோதரி) | சிறப்பு நேர்காணல்\nஅது உன் தங்கச்சி..போயா யோவ்... -பத்திரிக்கையாளரை திட்டிய சிவக்குமார்\nThiruvalluvar hidden stories | திருவள்ளுவர் மறைக்கப்பட்ட உண்மைகள் | Mr.GK\n”இலவசம் என்பது மக்களுக்கான லஞ்சம்”- பாரிசாலன்| Paari Saalan | பாரியின் பார்வையில் Episode-13\nNerpada Pesu: கஜா புயல் : ஆளுங்கட்சியின் செயல்பாடும்.. எதிர்க்கட்சிகளின் பா���ாட்டும்… | 16/11/2018\nஇப்படி கூட பொம்பளைங்களால பேசமுடியுமா\n1330 அடியில் பெரியாருக்கு சிலை வைப்போம் | Trichy Siva Emotional speech Today\nசின்மயி - நித்தியானந்தா பற்றி கலாய்த்த ராதா ரவி | #Metoo\nComplaint பண்றத விட்டுட்டு.. Paari saalan Chinmayi-க்கு பதிலடி\nதப்பு செய்யலனு நிரூபிக்க தயாரா வைரமுத்துவுக்கு பாடகி சவால் | Bhuvana Seshan Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/miss-word-title-priyanka-chopra-reminisces-043600.html", "date_download": "2018-11-17T00:06:22Z", "digest": "sha1:SHAGPYTOLI76OSHOCO6IFYQOQRJZ3MUZ", "length": 9887, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதாச்சு 16 வருஷம்: ஃபீல் பண்ணும் நடிகை பிரியங்கா சோப்ரா | Miss word title: Priyanka Chopra reminisces - Tamil Filmibeat", "raw_content": "\n» அதாச்சு 16 வருஷம்: ஃபீல் பண்ணும் நடிகை பிரியங்கா சோப்ரா\nஅதாச்சு 16 வருஷம்: ஃபீல் பண்ணும் நடிகை பிரியங்கா சோப்ரா\nமும்பை: உலக அழகி பட்டம் வென்று 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.\n2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு இளைய தளபதி விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானார். பாலிவுட் சென்ற அவர் இன்று முன்னணி ஹீரோயின்.\nபாலிவுட் தவிர ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஹாலிவுட் நெடுந்தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் முதல் இந்திய பெண் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் உலக அழகிப் பட்டம் வென்று 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பிரியங்கா ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் தனக்கு பட்டம் அளிக்கப்பட்டபோது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.\nபிரியங்கா நடிப்பு தவிர பாடலும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இ��்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nதல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல்வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/6652/", "date_download": "2018-11-17T00:23:12Z", "digest": "sha1:SY4RZX2QB6E56SBEK2APNZTFICXEIE5L", "length": 20095, "nlines": 104, "source_domain": "www.savukkuonline.com", "title": "மௌலானா அபுல்கலாம் ஆசாத் – ஒரு மீள் பார்வை/முபாரக் அலி – Savukku", "raw_content": "\nமௌலானா அபுல்கலாம் ஆசாத் – ஒரு மீள் பார்வை/முபாரக் அலி\n(விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உலக முஸ்லீம் அடையாளத்திலிருந்து இந்திய தேசிய நீரோட்டத்திற்கு மாறியது குறித்துக் கூறும் கட்டுரை.) ஆசாத் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர், சிறந்த பேச்சாளர். ஒரு கட்டத்தில் இந்திய அரசியலிலும் முஸ்லீம்கள் மத்தியிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் மார்க்க அறிஞர்கள் பரம்பரையில் வந்தவர். அவருக்கு நிறைய சீடர்களும் இருந்தனர். இஸ்லாமிய நெறிகளின் வழியே முஸ்லீம்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திவிட முடியும் என நம்பினார் அவர். உலேமாக்கள் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்கள் முன் இருந்த சவால்களை சமாளிக்கவைக்கமுடியும் என்ற எண்ணத்தில், ஆசாத் 1912ஆம் ஆண்டில் உலேமாக்களை வைத்து ஹிஸ்புல்லா என்ற கட்சியை உருவாக்கினார். இவ்வாறு உலேமாக்களை முதன் முதலாக அரசியலில் பயன்படுத்தியது அவர்தான். அதே நேரம் உலேமாக்களை பள்ளிவாசல்களிலிருந்து வெளிக்கொணர்ந்து, அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கவும் முயன்றார் அவர். இரு வார இதழ்களைத் துவங்கி, உலக அளவில் முஸ்லீம் சமூக நிகழ்வுகள் குறித்த செய்திகளை வ���ளியிட்டார். துருக்கியில் நிலைகொண்டிருந்த ஆட்டமான் சாம்ராஜ்ஜியம் போர்களில் இறங்கியபோது அதனை ஆதரித்து எழுதினார் ஆசாத். இவ்வாறாக இந்திய முஸ்லீம்கள் மேலும் மேலும் தங்களை முஸ்லீம் உலகுடன் அடையாளப்படுத்திக்கொள்ள வழிசெய்தார்.\nதஸ்கிரா எனும் நூலில் உலேமாக்களின் வரலாற்றுப் பங்களிப்பினையும் புகழ்ந்தெழுதினார் ஆசாத். பேரரசர் அக்பரின் நாத்திகவாதத்தை எதிர்கொண்டு இஸ்லாத்தைக் காப்பாற்றியவர் ஷேக் அஹமத் சிர்ஹிண்டி எனப் பாராட்டினார். இவ்வாறு அக்பரை இஸ்லாத்திற்கு விரோதமானவர் என்ற ரீதியிலும் சிர்ஹிண்டியை இஸ்லாமிய நாயகனாகவும் சித்தரிக்கும் போக்கு ஆசாத்திடமிருந்தே தொடங்கியது. அக்பரைத் தவறாகப் புரிந்துகொண்டார் ஆசாத். அக்பர் ஒன்றும் நாத்திகர் அல்ல. பல்வேறு சமயங்களைச் சார்ந்த இறைப் பற்றாளர்களை அழைத்து அவர்களுடன் விவாதங்கள் நடத்தவெனவே ஃபதேபூர் சிக்ரியில் வழிபாட்டு இல்லம் என்ற ஒன்றை உருவாக்கியவர் அக்பர். ஆனால் அத்தகைய தவறான சித்தரித்தல் காரணமாக பின்னாளில் முஸ்லீம்களுக்கென்று தனி நாடு என்ற கோரிக்கை எழுந்தபோது பிரிவினைவாதிகளால் சிர்ஹிண்டி கொண்டாடப்பட்டார், அக்பரின் மதச்சார்பின்மை இஸ்லாத்திற்கெதிரானது என பிரச்சாரம் செய்யப்பட்டது. இஸ்லாமிய அடையாளங்களை வலியுறுத்திய பழமைவாதத்தைப் போற்றிய அறிஞர் ஷா வாலியுல்லாவையும் புகழ்ந்தார் ஆசாத்.\nகிலாஃபத் இயக்கத்தில் மகாத்மா காந்தி\nகிலாஃபத் இயக்கத்தின்போது அதன் வழியே இந்திய முஸ்லீம்களின் தனிப்பெரும் தலைவராகவும் ஆசாத் முயன்றார். அவர் அத்தகைய முயற்சிகளில் வெற்றி பெறவில்லையெனினும், அவரது ஆதரவாளர்கள் அவரை இந்தியாவின் இமாம் என அழைக்கத் தொடங்கினர். இதே பாணியில் பல்வேறு இமாம்கள் பின்னர் உருவாயினர். சர் சயீத் அஹமத் கான் உருதுமொழியில் இருந்த பாரசீகத் தாக்கத்தை பெருமளவு குறைத்து எளிமைப்படுத்தினார் என்றால் அபுல் கலாம் ஆசாத்தோ அராபிய சொல்லாக்கம் பலவற்றைப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து உருது அந்நியப்படக் காரணமாயிருந்தார். ஆனால் காலப்போக்கில் ஆசாத்திடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முஸ்லீம் உலகத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் போக்கிலிருந்து விடுபட்டு, தேசிய முஸ்லீமானார். முஸ்லீம் லீகையும், பாகிஸ்தான் கோரிக்கையினையும் தீவிரமாக எதிர்த்தார். இந்தியாவையும் தங்கள் பாரம்பரியத்தையும் நிராகரித்து பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டாம் என முஸ்லீம்களுடன் மன்றாடினார்.\nநாட்டுப் பிரிவினையின்போது முஸ்லீம்கள் பாகிஸ்தானை நோக்கியும், இந்துக்கள் இந்தியாவிற்கும் பயணம் செய்த காட்சிகளில் ஒன்று\nஆனால் ஜின்னாவோ காங்கிரஸ் ஆசாத்தை ஆட்டுவிக்கிறது, முஸ்லீம்கள் மீது தனக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ள அவரைப் பயன்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டினார். பல அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு பணியாற்றினார் ஆசாத். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் முஸ்லீம்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதில் முக்கிய பங்காற்றினார் அவர். ஆனாலும் தொடக்க காலங்களில் தான் செய்த பிழைகளை இறுதிவரை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. அவர் எங்கு தொடங்கினார், ஏன் அவரது கருத்துக்கள் காலப்போக்கில் மாறின போன்றவற்றை விரிவாக ஆராயவேண்டும்.\nபாகிஸ்தானின் பிரசித்தி பெற்ற டான் (விடியல்) எனும் ஆங்கில நாளிதழில் கடந்த ஜூன் ஒன்றாம் நாளன்று வெளியான கட்டுரையின் மொழியாக்கம். (த.நா.கோபாலன்)\nTags: அக்பர்உலேமாஜின்னாபாகிஸ்தான்முஸ்லீம்மௌலானா அபுல்கலாம் ஆசாத்\nNext story டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் / சிங்கி இரசிகன்\nஇந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், 95 சதவீதத்துக்கு மேலான முஸ்லிம்கள் “காபிர் தோற்க வேண்டும், பாக்கிஸ்தான் ஜெயிக்க வேண்டுமென” அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.\nநாளை இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டால், 40 கோடி முஸ்லிம்களூம் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து குருட்டுக்கிழவியை உதைப்பார்கள். அப்புறமென்ன செக்யூலரிசம் வாழுது\nஇன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி காபிர்களும் முஸ்லிம்களூம் ஒட்டுமொத்தமாக பிரிந்து விடுவதே நல்லது.\nஉன் வழி உனக்கு, என் வழி எனக்கு.\nஇது பாகிஸ்தானின் முஸ்லிம் லீக் பார்வையில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை….இதே போன்று பாகிஸ்தான் தொலை காட்சி ஒன்றில் ஆசாத் அவர்கள் பாகிஸ்தான் பற்றி கூறிய கருத்துக்களே தற்போது உண்மையாகி உள்ளன என்று கூறியது நினைவு கூறத்தக்கது.ஆசாத்தை பற்றி அறிய அவரது INDIA WINS FREEDOM தமிழில் இந்திய விடுதலை வெற்றி புத்தகத்தை படிக்கவும்…..iniyavan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/susil-premajayanta-08112018/", "date_download": "2018-11-17T00:55:54Z", "digest": "sha1:FX5RM4YXUM4F64FXU7VQGTO7BQSZSOPP", "length": 6020, "nlines": 41, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » நீதியமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமனம்", "raw_content": "\nநீதியமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமனம்\nபுதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nஅந்தவகையில், நீதி, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.\nசர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை இவர்கள் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஇதேவேளை இராஜாங்க அமைச்சர்கள் ஐவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅந்தவகையில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேனவும், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் வசந்த பெரேராவும், சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராக சாலிந்த திஸாநாயக்கவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅத்தோடு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக சி.பி.ரத்னாயக்கவும், நிதி இராஜாங்க அமைச்சராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\n« கொழும்பை நோக்கி வரும் வாகனப் பேரணி (Previous News)\n(Next News) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மஹிந்தவுக்கு ஆதரவு »\nவடமாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டன\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாணRead More\nசபாநாயகர்-காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபக்சே எம்பிக்கள் ரகளை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்றRead More\nஎந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை\nராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\nராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாந��யகர் அறிவிப்பு\nடில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்\nபுதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nபாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/freead-description.php?id=a5cdd4aa0048b187f7182f1b9ce7a6a7", "date_download": "2018-11-17T00:08:38Z", "digest": "sha1:OTPXSWNLLLGKRISN5NOXJVWV4ORFB2XC", "length": 3496, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம், லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு, நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது, மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை, நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது, இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/10/9.html", "date_download": "2018-11-17T00:39:27Z", "digest": "sha1:M6HN2RLHSMCTVA5YDSXDWWYNOWP6AOV2", "length": 16860, "nlines": 46, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: வியாச மனம்-9 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)", "raw_content": "வியாச மனம்-9 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)\nவிசித்திர வீரியனை உற்சாகம் மிக்கவனாய் நோயின் தீவிரம் தொட முடியாத தொலைவில் நிற்பவனாய் முதற்கனல் சித்தரித்தாலும் அவன் உண்மையின் தீவிரமும் உணர்ச்சியின் தீவிரமும் ஆட்கொள்ளப்பட்டவன் என்று இரண்டு முக்கிய இடங்கள் நிறுவுகின்றன.\nஅம்பைக்கு இழக்கப்பட்ட அநீதியறிந்து கொதித்துப் போகிற விசித்திர வீரியன்,அவள் தெய்வத்தன்மை எய்திய அதிமனுஷியாய்,தவம் செய்து சிவவரம் பெற்றவளாய் வ��றுகொண்டலைவது கேட்டு அவளைத் தேடிப் போகிறான்.ஒரு பிடாரி சிம்மம் ஒன்றைக் கொன்றுண்ணும் காட்சிகண்டு அவளே அம்பையென்றறிந்து தன்னை பலி கொள்ளுமாறு மன்றாடுகிறான்.\nஅவளுடைய காலடியில் உறைவாளை உருவிவைத்து தலைதாழ்த்த உதிரம் பெருகும் வாயுடைய அம்பை அவன் தலைமீது தன் பாதம் பதித்து ஆசிர்வதிக்கும் விந்தை நடக்கிறது. (ப-172)\nமனம் பொறாத விசித்திர வீரியன் உருவிய வாளுடன் பீஷ்மரைத் தேடிப் போகிற இடம் நவரசம் ததும்பும் நாடகப் பாங்குடன் பொலிகிறது.தன்னை வெட்ட வரும் விசித்திர வீரியனுக்கு வாளை எப்படிப் பிடிப்பது என்று கற்றுத் தருகிறார்.\nஇவர்கள் இருவரிடையேயான உரையாடலில் பீஷ்மர் பற்றிய முதற்கனலின் சித்திரம்,பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் ஒரு செய்தியை உறுதி செய்து கொள்ள உதவுகிறது.\n\" நீங்கள் அறியாத அறமா,நீங்கள் கற்காத நெறிநூலா\" என்று கேட்கும் விசித்திர வீரியனுக்கு பீஷ்மர் பதில் சொல்கிறார்.\n\"நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை.நெறிகளை வளைக்கும் முறைகளையே நூல்கள் கற்பிக்கின்றன.இளையோனே நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத் தெளிவு உன்னிடம் இருக்கிறது\".\nபாஞ்சாலி சபதத்தில் துகிலுரிய ஆணை பிறப்பிக்கப்படுகையில் சாத்திரங்களும் நீதிகளும் இதைத்தான் சொல்கின்றனவா என்று பாஞ்சாலி கதறுகையில் பீஷ்மர், \"இந்த செயல் தவறுதான்.ஆனால் இது தவறு என நீதி\nவைகும் நெறியும் வழக்கமும்நீ கேட்பதனால்\nஆங்கவை நின் சார்பில் ஆகா வகையுரைத்தேன்\nதீங்கு தடுக்கும் திறமிலேன் என்று சொல்லி\nபீஷ்மர் சட்டங்களை நீதிகளை சாத்திரங்களை அவற்றின் ஓட்டைகளைக் குறிவைத்து கொண்டு செலுத்துவதில் கைதேர்ந்தவர் போலும்\nவிடைபெறும் போது பொட்டிலடித்தாற்போல் விசித்திர வீரியன் பேசிவிட்டுப் போகிற இடம்,அந்தப் பாத்திரத்தின் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்துகிறது.\n பெரும்பாவங்களுக்கு முன்னர் நம் அகம் கூசவில்லையென்றால் நாம் எதற்காக வாழ வேண்டும்\nஅதேபோல அம்பிகையுடன் இரண்டாம்நாள் சந்திப்பில் அவன் உறவு கொள்ள வேண்டும் என சத்யவதி வற்புறுத்தும் போது தான் ஒருபோதும் மரணத்தை அஞ்சியதில்லை என்று முன்னர் ஸ்தானிகரிடம் கூறிய விசித்திரவீரியன் இப்போது மரணத்துக்கு அஞ்சுகிறான். ஆனால் அவனுக்காக அல்ல...\n\"அவளுடன் உறவு கொண்டால் நான் இறப்பது உறுதி.அதில��� எனக்கு\nவருத்தமுமில்லை.வாழ்வை அறிந்தவனாதலால் இறப்பை அறிந்திருக்கிறேன்.\nநேற்று முன்தினம் என்றால் இப்படி உங்களிடம் என் உயிருக்காக வாதிட்டிருக்க மாட்டேன்.நேற்று அந்தப் பெண்ணை அறிந்து கொண்டேன்.\nவிளையாட்டுப் பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக் கூழாங்கற்களையும் எடுத்துக் காட்டுவது போல,அவள் தன் அகம் திறந்து கொண்டிருந்தாள்.அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரிலுள்ளது என்றறிந்த போது நேற்றிரவு என் அகம் நடுங்கி விட்டது\"\nஅம்பிகை அம்பாலிகை வாழ்வின் முதல் மலர்ச்சியாய் விளங்க நேர்ந்த பொறுப்புணர்வில் எழுகிற வார்த்தைகள் இவை. பெண்களுக்கு நேரும் துயரங்களுக்கு தான் காரணமில்லாத போதும் தான் பொறுப்பேற்க வேண்டுமென்னும் எண்ணம் எப்படியோ விசித்திர வீரியனுக்கு ஏற்படுவதைக் காண்கிறோம்.\nஇவனை குருகுலத்தின் குலக்கொழுந்து என்று சொல்லத் தோன்றாமல் போகுமா என்ன/ ஒரு மரத்தின் வேரில் பழுது நேர்ந்தாலும்,அதன் உச்சியில் கோடை வெப்பம் படிந்தாலும் முதலில் வாடுவது கொழுந்துதான்.அதுபோல் பாட்டி சுனந்தையின் துயருக்கும் அம்பையின் துயருக்கும் தன்னையே பொறுப்பாக்க முன்வரும் விசித்திர வீரியன் மிக நிச்சயமாய் குலக்கொழுந்துதான்.\nசத்யவதி,கருநிலவு நாளில் அம்பிகையுடன் விசித்திரவீரியன் கூடாமல் போனது பற்றி கடுமையாக சினந்து பேசும்போது உறுதியுடன் பதில் தரும் விசித்திர வீரியன் மழை தீரும் முன் வெய்யில் வருவது போல் அவளிடம் மிகுந்த பாசத்துடன் பேசுகிறான்\nபேச்சுக்குப் பேச்சு,ஆணையிடுகிறேன் என்று சொல்வது சத்யவதியின் வழக்கம்.மூன்று இளவரசிகளை சிறையெடுக்க பீஷ்மரிடம் கூட அவள் ஆணைதான் இடுகிறாள்.\nஅதை ஸ்தானகருடன் பேசி கிண்டல் செய்யும் விசித்திரவீரியனின் நகைச்சுவையுணர்வு அபாரம்.\n''சத்யவதி வெளியேறி ரதமருகே சென்றாள்.அங்கே ஸ்தானகரும் மருத்துவரும் பிற ஆதுரசாலைப் பணியாளர்களும் நின்றனர்.ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் மட்டும் பேசி\nஆணைகளிட்டாள்.அவர்கள் பணிந்து குறுகிய உடலுடன் அவற்றை ஏற்றனர்.\nஸ்தானகர் உள்ளே வந்து ,அரசே பேரரசி கிளம்புகிறார் என்றார்.'ஆம் ஆணையிட்டு விட்டாரல்லவா.அவர் கடலாமை போல.முட்டைகளைப் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்ப்பதேயில்லை.\nவிசித்திரவீரியன் உள்ளிருந்து சத்யவதியின் அரு���ே வந்து'\"அன்னையே இந்தக் கோடைக் காலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே'' என்றான்.சத்யவதி, '\"அதற்கு தவ வல்லமை வேண்டும்.என் அரசை உன் கரத்தில் அளித்துவிட்டு வனம் சென்று அதை அடைகிறேன்'\"என்றாள்.(ப-254)\nஅதற்கடுத்து ஜெயமோகன் சித்தரிக்கும் காட்சி அற்புதமானது.அதை நீங்கள்\nஅவனுக்கு சிகிச்சைதர திருவிடத்திலிருந்து வரும் சித்தர் மிகக் குள்ளமானவர் எனவும் அவர் பெயர் அகத்தியர் எனவும்,அவர் பொதிகைமுனி அகத்தியரின் மாணவர் என்றும் ஜெயமோகன் எழுதுகிறார்.\nஅகத்தியர் எந்தக் காலத்தவர் என்னும் குழப்பம் தவிர்க்கக் கருதியோ என்னவோ இந்த அணுகுமுறையைக் கையாள்கிறார்.வந்திருக்கும் சித்தர் அகத்தியரின் சீடரே தவிர சக்தியில்அதே தன்மை கொண்டவர் என்பதையும் ஜெயமோகன் பதிவு செய்கிறார்.\n\"ஸ்தானகர் ,தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியரின் குருமரபில் வந்தவரா என்றார்.\"நான் அவரேதான் 'என்றார் அகத்தியர்.ஸ்தானகர் திடுக்கிட்டார். 'இந்த தீபச்சுடர்,அந்தத் திரைச்சீலையில் ஏறிக் கொண்டால்\nஅதை வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்\"என்று அகத்தியர்கேட்ட போது நெளிந்தார்.\"(ப-231)\nஆனால் அகத்தியர் காகபுஜண்டர் போன்றவர்கள் கல்ப காலமும் வாழ்பவர்களாகக் கருதப்படுபவர்கள்.இராமனைப் பார்த்து \"நீ நாற்பதாவது இராமன்\"என சொன்னார் என்றொரு செய்தி உண்டு.\nபெண்சாபம் விழுந்த மண்ணுக்கு வராத சூதர்கள்,அஸ்தினபுரத்திற்கு மட்டும் எப்படி வந்தார்கள் என்று கேட்கும் பீஷ்மனிடம் விசித்திர வீர்யனின் உயர்வு கருதி வந்ததாக சொல்கிறார்கள்.சிலப்பதிகாரத்தில் சதுக்கப்பூதம் ஒருவனைக் கொல்ல முற்படுகிறது.அவனுக்கு பதில் தன் உயிரை எடுத்துக் கொள்ளுமாறு கோவலன் கேட்க, தவறு செய்த ஒருவன் உயிருக்கு பதில் நல்லவன் உயிரை எடுத்துக் கொண்டால் தனக்கு முக்தி கிடைக்காது என்று சொல்கிறது.\n\"நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு\nஅம்பை முதற்கொண்டு அனைவராலும் ஆசீர்வதிக்கப்பட்ட நல்லுயிர் அவன் என்று தோன்றுகிறது.விசித்திரவீரியனை இவ்வளவு விரிவான உயிர்ச்சித்திரமாய் தீட்டியுள்ள முதற்கனல்மிக நிச்சயமாய் ஒரு முத்திரைப் படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?part=commented", "date_download": "2018-11-17T00:33:55Z", "digest": "sha1:NG3W237JBFK4QD3QG3GX2TAJTFNGJBHY", "length": 2220, "nlines": 72, "source_domain": "thisworld4u.com", "title": "Thisworld4u Entertainment - Your Source for Social News and Networking", "raw_content": "\n2\tதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க ...\n2\tநீண்ட காலமாக குழந்தை இல்லையா வீடியோ பாரு...\n2\tஉங்க காதலை எவ்வளவோ தூரம் கொண்டுபோகலாம் இ...\n9\tமகள் என்றும் அப்பா செல்லம் என்று நிரூபிக...\n8\tதங்கையின் குறும்புத்தனம் - இப்படித்தான் ...\n13\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n12\tதீபாவளி துப்பாக்கி எப்படி இருக்கு \n12\tஐயோ இந்த கிளியை பாருங்க எவ்வளவு அழகா சமத...\n10\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n11\tஇந்த அக்கா நல்ல மிமிக்ரி பன்றாங்க #tikt...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33771&ncat=4", "date_download": "2018-11-17T01:22:08Z", "digest": "sha1:FCMXR7NOCA77BSB7BKEI7QEZUO43XFSQ", "length": 25079, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல் சேவை இல்லாமல் போன் பயன்படுத்த | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமொபைல் சேவை இல்லாமல் போன் பயன்படுத்த\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nஸ்மார்ட் போன்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாலும், மொபைல் போன் செயலிகளின் பயன்பாடு விரிந்தும், பலவகையாகவும் பெருகிக் கொண்டே செல்வதாலும், பலரும் ஒன்று அல்லது இரண்டு ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள், சந்தையில் அறிமுகமானவுடன், அவற்றை உடனே வாங்கிப் பயன்படுத்துவோர் பலர், அதற்கு முன் பயன்படுத்திய ஸ்மார்ட் போன்களை, சிம் கார்ட் இல்லாமல், மொபைல் சேவை அக்கவுண்ட் இல்லாமல் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். இந்த போன்களை, மொபைல் சேவை நிறுவனங்களிடம் சேவை அக்கவுண்ட் பெறாமலும், சிம் போடாமலும், பல வகைகளில், வழிகளில் பயன்படுத்தலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.\nவாட்ஸ் அப்இப்போதெல்லாம் எஸ்.எம்.எஸ். தகவல்களை மொபைல் போன் சேவை நிறுவனங்கள் வழியே அனுப்புவது பெரும்பாலும் குறைந்துவிட்டது. WhatsApp போன்ற டெக்ஸ்டிங் செயலிகள் இருக்கையில், போன்களுக்கென கட்டணம் செலுத்தாமல், இந்த செயலிகளைப் பயன்படுத்தி, மெசேஜ் அனுப்புவது பெருகி வருகிறது.\nவெகு காலமாகவே புழக்கத்தில் இருந்தாலும், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் நிறுவனத்தை 120 கோடி டாலர் கொடுத்து வாங்கிய போதுதான், அதனை ஆர்வமுடன் பயன்படுத்தப் பலர் முன்வந்தனர். குறைந்த காலத்திலேயே 90 கோடி பேர் புதிய பயனாளர்களாக உருவாகினர். கட்டணம் இல்லாமல் பேசுவதற்கும், டெக்ஸ்ட் அனுப்புவதற்கும் வாட்ஸ் அப் உதவியதால், இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை இன்றும் உயர்ந்து வருகிறது.\nவாட்ஸ் அப், வழக்கமான டெக்ஸ்ட் மெசஞ்சர் செயல்பாட்டுடன், கூடுதலாகப் பல வசதிகளையும் தருகிறது. குழுக்களை உருவாக்கி, அவர்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி இதில் மிகச் சிறப்பானதாக உருவெடுத்துள்ளது. கட்டணம் பெற்று மொபைல் சேவை தரும் நிறுவனங்கள் கூட இது போன்ற வசதிகளைத் தரவில்லை.\nபலரும் இன்று தாங்கள் இடம் பெற்றுள்ள குழுக்களில் நுழைந்து டெக்ஸ்ட், எமோஜிக்கள், படங்கள், விடியோ பைல்கள் என அனைத்தும் பயன்படுத்துகின்றனர். உலகளாவிய நிலையில், இந்த டெக்ஸ்ட் விண்டோக்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளதால், இது எளிமையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஉங்கள் மொபைல் ஸ்மார்ட் போனில், நீங்கள் எந்தவித ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினாலும், வாட்ஸ் அப் செயலி அதற்கேற்ற பதிப்பினைத் தருகிறது. அனைத்து அப்ளிகேஷன் ஸ்டோர்களிலும் வாட்ஸ் அப் செயலி, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது. ஆப்பிள் போன்களுக்கு https://geo.itunes.apple.com/us/app/whatsapp-messenger/id310633997mt=8&at=1010loXs&ct=229643 என்ற தளத்தையும், கூகுள் போன்களுக்கு https://play.google.com/store/apps/detailsid=com.whatsapp&hl=en என்ற இணைய தளத்தையும் அணுகலாம்.\nமொபைல் சேவை எதுவுமின்றி, ஸ்மார்ட் போன் ஒன்றில், விடியோ வழி தொடர்பு கொள்ளப் பலரும் பயன்படுத்துவது 'ஸ்கைப்' செயலியாகும். உங்கள் ஸ்மார்ட் போனில், ஸ்கைப் செயலியை இன்ஸ்டால் செய்து, போனை, வை பி இணைப்பில் கொண்டு சென்றால், உடனே அதன் மூலம் நாம் இன்னொரு முனையில் இதே போல ஸ்கைப் செயலியைப் பதிந்து வைத்து இயக்குபவரின் போனைத் தொடர்பு கொள்ளலாம். விடியோ அழைப்பு கொடுத்து அழைக்கலாம். அதே போல, உங்களைத் தொடர்பு கொண்டு அழைத்துப் பேச வேண்டும் என விரும்புபவர், உங்கள் பெயர் டைப் செய்து தேடி அழைக��கலாம். நீங்கள் பேச வேண்டும் என அழைக்கப்படுபவர், எந்த பெயரில் ஸ்கைப் முகவரி கொண்டுள்ளார் என்பதை அறிந்திருந்தால், நீங்கள் அவரைத் தேடி அறியலாம். அவர், தன் போனில் ஸ்கைப் இயக்கி தொடர்பில் உள்ளாரா இல்லையா என ஸ்கைப் செயலி சொல்லிவிடும். இதற்கு எந்த மொபைல் சேவையும் தேவை இல்லை.\nஸ்கைப் செயலி எந்த மொபைல் சாதனத்திலும் செயல்படும். உங்களுடைய போனில், தொடர்பு கொள்ளப்படுபவர் பட்டியலில் (Contact List) இருப்பவர், தன் போனில் ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருந்தால், அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவர் தன் ஸ்கைப் செயலியை இயக்கும்போது, மெசேஜை அவர் படிக்க முடியும்.\nmt=8&at=1010loXs&ct=229643 என்ற முகவரியிலும், ஆண்ட்ராய்ட் போன்களுக்கான ஸ்கைப் பதிப்பினை, https://play.google.com/store/apps/detailsid=com.skype.raider&hl=en என்ற முகவரியிலும் இலவசமாகப் பெறலாம்.\nஇதே போல, உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை வை பி இணைப்பு வழியாகப் பயன்படுத்துகையில், அதன் சேட் விண்டோ மூலம், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர்களை டெக்ஸ்ட் வழியாகவும், விடியோ அழைப்பு வழியாகவும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கும் வை பி இணைப்பு இருந்தால், இரு பக்கமும் மொபைல் சேவை கட்டணம் எதுவும் ஏற்படாது. மொபைல் சேவை இல்லாத போன்கள் வழியாக இந்த சேவையைப் பயன்படுத்தவும் முடியும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணையத்தில் பின் தொடரலைத் தடுக்க\nஇணையவெளியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/twitter_detail.asp?id=2100255&Print=1", "date_download": "2018-11-17T01:24:59Z", "digest": "sha1:VQRIFZTUTNLEQLHLPNUJHURFJUKH6HQA", "length": 4062, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| காங்கிரஸ் ட்வீட்ஸ் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nரபேல் விமானங்களின் தரம் குறித்து காங்கிரஸ் எப்போதும் புகார் கூறியதில்லை. ஆனால், தற்போதய ஒப்பந்தம் மூலம் 9 சதவீதம் விலை குறைந்தது என மோடி எப்படி கூறுகிறார்அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் மூத்த தலைவர்.\nசிபி.ஐ., லஞ்ச ஒழிப்புது துறையில் ஏற்பட்டுள்ள நிலையை வரலாறு மறக்காது. இரு ...\nராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டும் ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/page/2/", "date_download": "2018-11-17T01:19:06Z", "digest": "sha1:QSWQUBY6VORFFL6C7EWHVM7K572XRGMP", "length": 12530, "nlines": 137, "source_domain": "www.news4tamil.com", "title": "News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil | News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today - Part 2", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nTNPSC அரசு தேர்வில் பெரியாரின் பெயருக்கு சாதிய அடையாளம் குறிப்பிட்டதற்காக தமிழக அரசு மன்னிப்பு...\nதமிழக அரசு தேர்வுகளை தமிழில் நடத்தவில்லையென்றால் டி என் பி எஸ் சியை இழுத்து...\nஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவிற்கு தற்கால அனுமதி\nரபேல் ஊழல் விவகாரத்தில் 284 கோடி ரூபாய் லஞ்ச தொகை கைமாறியதாக காங்கிரஸ் தலைவர்...\nடெங்குவை ஒழிக்க தமிழகத்தில் மெடிக்கல் எமெர்ஜென்ஸியை அறிவிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஎன்னடா தமிழுக்கு வந்த சோதனை என உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையின்...\nஉலக வங்கியின் எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவிற்கு 77 வது...\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி...\nமணல் திருட்டை எதிர்த்து கரூர் பாமக வினர் அதிரடி போராட்டம்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013_07_09_archive.html", "date_download": "2018-11-17T00:23:51Z", "digest": "sha1:NV7WZ5CD4X5QJ2W5PB7EJ5G5TQX5VWHP", "length": 15047, "nlines": 189, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 07/09/13", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.\nகாளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின�� (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.\nஇதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.\nஇரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.\nமேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வ��டன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-28-03-1516946.htm", "date_download": "2018-11-17T00:54:16Z", "digest": "sha1:WIEAIVKTUIDUVYUQSHF2G7OQN37IOQWF", "length": 7953, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தூசு தட்டப்படும் தனுஷ் படங்கள் - Dhanush - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதூசு தட்டப்படும் தனுஷ் படங்கள்\nதனுஷ் நடித்த சில படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவிற்கு வசூலானதைத் தொடர்ந்து அவருடைய பழைய படங்கள் அனைத்தையும் இப்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட தூசு தட்ட ஆரம்பித்துள்ளார்களாம்.\n'வேலையில்லா பட்டதாரி' படம் 'ரகுவரன் பி.டெக்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 'அனேகன்' படத்தையும் 'அனேகடு' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர், அந்த படமும் கொஞ்சம் வசூலானது.\nஇப்போது தனுஷுக்கு தெலுங்கிலும் ஒரு சிறிய மார்க்கெட் ஓபனாகி இருப்பதால் அவருடைய பழைய படங்களையெல்லாம் தெலுங்கில் ரிலீஸ் செய்து வசூலை அள்ள பல தயாரிப்பாளர்கள் முன் வந்திருக்கிறார்களாம்.\nஅதனால், தனுஷ் நடித்து இங்கு ஓடிய, ஓடாத படங்கள் என்னவென்று கணக்கெடுக்கும் பணியையும் ஆரம்பித்து விட்டார்களாம். ஏற்கெனவே, தனுஷ் ஹிந்தியில் 'ராஞ்சனா' மூலம் அறிமுகமாகி பாலிவுட்டிலும் புகழ் பெற்ற பிறகு அவருடைய பல தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து சாட்டிலைட் டிவிக்களில் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.\nவிரைவில், தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பிக்கும். தனுஷுக்குத் தெலுங்குதான் தாய் மொழி என்பதால் அவர் நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்\n▪ ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\n▪ இசைக் கலைஞராக மாறிய தனுஷ்\n▪ கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகி��ாக ஹன்சிகா..\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thodari-dhanush-30-06-1629099.htm", "date_download": "2018-11-17T00:55:43Z", "digest": "sha1:KWMBJQPRTKPDPHGARHE27LOEONPHF7HC", "length": 5740, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தொடரி ரிலீஸ் பிளான் வெளியானது! - Thodaridhanush - தொடரி | Tamilstar.com |", "raw_content": "\nதொடரி ரிலீஸ் பிளான் வெளியானது\nபிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 29 அல்லது ஆகஸ்ட் 5-ல் திரைக்குவரும் என கூறப்படுகிறது. முதலில் இப்படம் ஜூலை இரண்டாம் வாரம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே வாரம் கபாலி வருவதால் தற்போது இப்படம் தள்ளி ரிலீஸாகிறது.\n▪ இது தனுஷின் பயமா ராஜதந்திரமா\n▪ தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு\n▪ தொடரி 5 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்\n▪ தொடரி தமிழக வசூல் விவரம் வெளியானது\n▪ தொடரி சென்னை வசூல் விவரம் வெளியானது\n▪ தொடரி 2 நாள் வசூல் விவரம்\n▪ தொடரி ரிலீஸ் தேதி என்ன – பிரபு சாலமன் பதில்\n▪ தொடரி தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியது யார் \n▪ சுதந்திர தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் தொடரி\n▪ தான் வடிவமைத்த ஆடையை அணிந்த கீர்த்தி சுரேஷ்\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/deepika-will-shave-off-my-moustache-ranveer-singh-183626.html", "date_download": "2018-11-17T00:47:50Z", "digest": "sha1:KFA2JVOFI3YCVISD2NZ4LAIK7IJEI637", "length": 11327, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னுடைய மீசையை தீபிகா ஷேவ் செய்வார்.. ரன்வீர் சிங் | Deepika will shave off my moustache: Ranveer Singh - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னுடைய மீசையை தீபிகா ஷேவ் செய்வார்.. ரன்வீர் சிங்\nஎன்னுடைய மீசையை தீபிகா ஷேவ் செய்வார்.. ரன்வீர் சிங்\nசஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா டிரெய்லர் எடுத்த எடுப்பிலேயே சூடு கிளப்ப ஆரம்பித்துள்ளது. டிரெய்லர் வெளியீட்டின் போது நாயகி தீபிகா படுகோனை, நாயகன் ரன்வீர் சிங் கலாய்க்க, பதிலுக்கு அவர் டிப்ளமேட்டிக்காக பதிலளிக்க விழாவே கலகலப்பாகி விட்டது.\nபன்சாலியின் ராம்லீலாவுக்கு பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க, ஜோடி போட்டுள்ளார் தீபிகா.\nஇருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிதான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.\nமேடையில் வைத்துக் கலாய்த்த ரன்வீர்\nராம்லீலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தீபிகாவை ஏகத்திற்கும் கலாய்த்தார் ரன்வீர்.\nகன் வேண்டாம், கோலி வேண்டாம்... சோளி போதும்\nநிகழ்ச்சியின்போது தீபிகா கையில் பிஸ்டல் வைத்திருப்பது போன்ற போஸ்டரை வைத்து கிண்டலடித்தார். அப்போது அவர் சொல்கையில், எனக்கு கன் வேண்டாம், கோலி வேண்டாம்.. சோளி போதும் என்றார்.\nஇப்படத்தில் நீண்ட மீசையுடன் வருகிறார் ரன்வீர். அதுகுறித்து அவர் கூறுகையில் இப்படத்திற்காக ஒரு வருடமாக மீசை வளர்த்து வருகிறேன். தினசரி இரவு எண்ணெய் தேய்ப்பேன். பராமரிக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டேன்\nஇருந்தாலும் பரவாயில்லை. இப்போது இதை ஷேவ் செய்யப் போகிறேன். அதைச் செய்யப் போவது... தீபிகா என்று கூறி அவர் நிறுத்த அரங்கமே அதிர்ந்தது. தீபிகாவோ நெளிந்தார்.\nராம்லீலா நவம்பர் 15ம் தேதி திரைக்க��� வருகிறதாம்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/action-in-google-company-26102018/", "date_download": "2018-11-17T00:54:49Z", "digest": "sha1:G76QND7KIC7V2JOQUFB7WF7XAQXQSVR2", "length": 6128, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பாலியல் புகார்- கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்", "raw_content": "\nபாலியல் புகார்- கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்\nபாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான செய்தி தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:\nகூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த பாலியல் புகார் காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் அ��ற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர். இவர்கள் யாருக்கும் பணிக்கொடை ஏதும் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம் 2014 ம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக ,கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது அவருக்கு 90 மில்லியன் டாலர்கள் பணிக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.\n« அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு (Previous News)\n(Next News) எவன்கார்ட் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது »\nகம்போடிய இனப்படுகொலை – முன்னாள் பிரதமர் உள்பட 2 பேர் குற்றவாளி என அறிவிப்பு\nகம்போடியாவில் 1970-ஆம் ஆண்டு பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சுமார் 20 லட்சம் கம்போடியRead More\nதேர்வுக்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம், தாழ்வாக பறக்கவும் தடை\nதென்கொரியாவில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளதுRead More\nஅமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்\nசிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை\nஇலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன\nஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி\nபாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=25866", "date_download": "2018-11-17T00:03:12Z", "digest": "sha1:SMO6J5LPAJF5Q27QKLX7PRVRO35L665C", "length": 8734, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 வயது பிரபல நடிகர்- துயர சம்பவம்!", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nரசிகர்களுக்கு சிம்பு விடுத்த புதிய வேண்டுகோள்\n← Previous Story நடிகையின் கொடூரமான செல்பி – வைரலாகும் புகைப்படம்\nNext Story → நடிகை கிருஷ்ண குமாரி காலமானார்\nரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 வயது பிரபல நடிகர்- துயர சம்பவம்\nநடிகர்கள் மரணம் என்பது ரசிகர்களுக்கு எப்போதுமே அதிர்ச்சி தான். மராத்தி சினிமா நடிகர் பிரபுல் என்பவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.\n22 வயதே ஆன இவர் ரயிலில் வெளியில் தொங்கியபடியே பயணம் செய்திருக்கிறார், ரயிலின் வேகம் அதிகமாக அதிகமாக சரியாக பிடித்துக் கொள்ளாமல் கை தவறி கீழே விழுந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nபோலீசாரால் எடுக்கப்பட்ட அவரது உடல் நடிகரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால் போலீசார் அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது என்று கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkp.do.am/load/see_more/31-1-0-275", "date_download": "2018-11-17T01:07:04Z", "digest": "sha1:M2V6ZZTO26QPZWY6UO6ZOWU3K3TGJRTO", "length": 5065, "nlines": 88, "source_domain": "kkp.do.am", "title": "தாளிக்கீரை ...See More - மருத்துவ குணம் - தமிழ் மொழி - File Catalog - வரலாற்றுத் தேடல்", "raw_content": "\nஇது நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகிறது. கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை பார்த்திருக்கலாம்.\nவேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம். உடல் கொதி\nப்பு, எரிச்சல் போக்கும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது.\nஇதில் இலை மட்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.\nஇலையை பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ, கூட்டாகவோ சமைத்து உண்ண பல பலன்கள் கிடைக்கும்.\nஉள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறு நீரக்கப்பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை காணாமல் போகும்.\nஇதன் இலைகளை அரைத்து தினந்தோறும் உடலில் தலைமுதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும்,தோல் நோய்கள் அணுகாது. சருமம் பளபளப்பு அடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.\nஇதனை தொடர்ந்து உண்டுவர ஒரு சில தினங்களிலேயே குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.\nஇனி தாளிக்கீரை என்பது என்னஎங்கே கிடைக்கும் என்று தேடி எடுத்து பயன்படுத்தி உடலுக்கு வலு சேர்ப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/06/", "date_download": "2018-11-17T00:42:54Z", "digest": "sha1:3HZISD4K42CQWAQQ2YAZOOKDKMOLVRHF", "length": 27447, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: June 2003", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைத��ர் வெள்ளம் – 69\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னையில் மழை நின்று விட்டதாம். நேற்று வரை லண்டனில் பெய்யாத மழை, இன்று நான் வந்தவுடன் ஆரம்பம் ஆனால் இங்கு மக்கள் மழையை வா என்று வரவேற்கவில்லை. விம்பிள்டனில் விளையாட்டு தடைப்படுமே ஆனால் இங்கு மக்கள் மழையை வா என்று வரவேற்கவில்லை. விம்பிள்டனில் விளையாட்டு தடைப்படுமே அதுவும் இன்று ஹென்மன் விளையாட இருக்கிறார்.\nடென்னிஸ் தடைப்படும் என்றால், கிரிக்கெட்டும் தடைப்படும். இன்று லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள விருந்தினர் அறை ஒன்றில்தான் - அலுவலக \"மேல்மட்ட\" ஊழியர் அனைவரும் பங்குகொள்ளும் கூட்டம். வெளியே மிடில்செக்ஸ் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் யாரோடோ விளையாட எத்தனிப்பார்கள். லெஸ்டர்ஷயராக இருந்தால் ஷேவாக் விளையாடுவார், ஆனால் அது இல்லை என்று தெரியும். அவர் வேறு இடத்தில் அசத்தல் சதம் அடித்துள்ளார். பார்க்கலாம் - விளையாட்டு என்ன சுவாரசியமாக இருக்கும் என்பதை.\nவேலை நிமித்தமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது.\nஞாயிறு விடிகாலை எமிரேட்ஸ் விமானத்தில் பயணம். சென்னை விமான நிலையத்தினை விரிவு படுத்தியுள்ளார்கள். இப்பொழுதுதான் பார்க்கக் கொஞ்சம் சகிக்கிறது. எத்தனை நாள் தாங்கும் என்று பார்ப்போம். புறப்படும் முன்னரே நல்ல மழை. சென்னைக்கு கொஞ்சமாவது விடிவு காலம். விமானம் தாமதமாகக் கிளம்புகிறது.\nஞாயிறு மதியம் துபாயில் செய்தித் தாளைப் பார்த்தால் யாரோ ஒருவர் ஐந்து கழுதை ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் செய்து வைத்தாராம் - மழை பெய்வதற்காக. அதனால்தான் மழை பெய்தது என்கிறீர்களா இந்த மாதிரி முட்டாள்தனங்களுக்கு முடிவே இல்லையா\nலண்டன் ஹீத்துரோ விமான நிலையத்தில் குடியேறல் முடித்து வெளியே வர 2 மணி நேரம் தாமதம். இன்னும் 10 பேரை வேலைக்கு வைக்கக் கூடாதா\nவழியில் பொழுதைக் கழிக்க \"A brief history of Time\" என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தை துபாயில் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்தப் புத��தகம் பற்றி ஒரு நாள் எழுதுகிறேன்.\nநான் உலவும் சில தமிழ் இணையப் பத்திரிக்கைகள்\nதிசைகள்: மாலன் தலைமையில் இயங்கும் மாதப் பத்திரிக்கை. யூனிகோட் வரிவடிவம் மூலம் இயங்குவது. Font எதையும் கீழிறக்க வேண்டியதில்லை.\nதிண்ணை: நடத்துவது யார் என்று தெரியவில்லை. TAB font தேவை. IEஇல், தானாகவே தெரியும். இல்லையானால், \"user defined font\"ஐ TABக்கு மாற்றிப் படிக்கவும். வாரம் ஒருமுறை வெளியாகிறது.\nஆறாம்திணை: கட்டணம் செலுத்த வேண்டியது. இலவசம் அல்ல. முன்னர் படித்துக் கொண்டிருந்தேன்.\nஅம்பலம்: இதற்கும் கட்டணம் தேவை. கட்ட முயன்று இதுவரை தோல்வி. பத்த்ரிக்கை நடத்துபவர்கள் நேரிலே வந்து காசோலை தரச் சொல்கிறார்கள் உங்கள் payment gateway-ஐ சரிபடுத்துங்கள் ஐயா\nதமிழ் நாட்டில் எப்போதும் இருக்கும் 24 மணி நேர இணைய இணைப்பு\n1. டிஷ்நெட் டி.எஸ்.எல் என்னும் நிறுவனம் தரும் சேவை.\nஇது 64 kbps டி.எஸ்.எல் சேவை. சென்னை மற்றும் கோவையில் நகரின் மத்திய பகுதிகளில் கிடைக்கிறது. மாதம் ரூ. 1,000 ஆகும். நான் வீட்டில் வைத்திருக்கும் (கோபாலபுரம்) இந்தச் சேவை மிகவும் வசதியானது. இதற்கு தொலைபேசி இணைப்பு தேவையில்லை. இந்த நிறுவனத்தாரே தொலைபேசிக் கம்பி போன்று ஒரு இணைப்பை வீடு வரை கொடுக்கிறார்கள்.\nஇந்த தளத்தில் இதைப் பற்றிய மற்ற செய்திகளை அறியலாம். மிகவும் நம்பகமான சேவை. ஆனால், முன்பணம் செலுத்த வேண்டியிருக்கலாம் (நான் இரண்டு வருடங்கள் முன்பு சேர்ந்த போது, கிட்டத்தட்ட ரூ. 30,000 கட்டி, மாதம் ரூ. 2,000 என்று இருந்தது, பின்னர், மாதம் ரூ. 1,000 ஆனது.)\nஇதிலேயே தினம் ஒரு மணி நேரம் மட்டும் உபயோகிக்கும் மாதிரியான திட்டங்களும் உண்டு. ஒரு நாளில் குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது வீட்டில் இணையத்தை உபயோகிப்பவர்களுக்கு இது செலவைக் குறைக்கும். 1 மணி நேரத்திற்கு தொலைபேசிக் கட்டணம் ரூ. 30 + இணையக் கட்டணம் குறைந்தது ரூ. 5 = ரூ. 35; எனவே 30 மணி நேரத்திற்கு ரூ. 1,050 ஆகும்.\n2. BSNL வழங்கும் DIAS சேவை\nஇது கோவை மற்றும் சென்னையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப் பட்டது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு telecom circle-இலும் ஒரு ஊரிலாவது தொடங்க வேண்டும் என்று ஆரம்பித்தது. இதுவும் மேற்கூறிய DSL என்னும் தொழில் நுட்பம் ஆகும். 128 kbps வேகத்தில், மாதத்திற்கு ரூ. 850 ஆகிறது. IIT-Madras தொழில் நுட்பத்தில் தயாரானது. Banyan என்னும் சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தால் செய்யப்படும் கருவிகள் மூலம் வேலை செய்கிறது.\nஆனால், எல்லா இடங்களிலும் இப்பொழுது கிடைப்பதில்லை. சென்னையில் கூட அண்ணா சாலை exchange-இல் மட்டும்தான் இப்பொழுது இந்த வசதி உள்ளது. அங்கும், உள்ள இணைப்புகள் எல்லாம் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் பெரு நகரங்கள் பலவற்றில் வரக்கூடிய சேவை.\nஇது BSNL தொலைபேசி இணைப்புக் கம்பிகள் வழியாகவே வந்தாலும், தொலைபேசிக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் தொலைபேசியையும், இணைய இணைப்பையும் உபயோகிக்கலாம்.\nஇதை நான் நேரடியாக பரிசோதனை செய்து பார்த்தது இல்லை.\nமேலும் விவரம் அறிய செல்லவும்.\n3. டச்டெல் (பார்த்தி) DSL சேவை:\nஇப்போது சென்னையில் கிடைக்கிறது. எங்கெல்லாம் டச்டெல் தொலைபேசி இணைப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மேற்கூறிய DIAS மாதிரியேதான். இப்பொழுதுதான் வீட்டில் வாங்கியுள்ளேன் (பரிசோதனைக்காக). ஒரு திட்டத்தில், மாதம் ரூ. 1,000க்கு 64 kbps வேகத்தில், மொத்தம் 350 MB வரை கீழிறக்க அனுமதி.\nடிஷ்நெட் சேவையை விட தரம் சற்று கம்மிதான், இப்பொழுதைக்கு.\nதற்போது டச்டெல் சென்னை, மதுரை, திருப்பூர், வேலூர், பாண்டிச்சேரி மற்றும் கோவையில் உள்ளது. மேலும் விவரம் அறிய செல்லவும்.\nஇது, மற்றும் பல கேபிள் இணைய இணைப்முகள் (KMR) சென்னையில் இந்த கேபிள் நிறுவனம் உள்ள இடங்களில் கிடைக்கிறது.\nஇது போன்ற 24-மணி நேர சேவை இப்பொழுது தமிழ் நாட்டின் மற்ற நகரங்களில் கிடைக்க சில வருடங்க்கள் ஆகும்.\nஇது IIT-Madras மூலம் உருவாக்கப்பட்ட ISP. இந்நிறுவனம் பெருநகரம் அல்லாத மற்ற இடங்களில் corDECT என்னும் தொழில் நுட்பம் மூலம் இணைய இணைப்பைக் கொடுக்கும் முயற்சியில் உள்ளது. தற்போது நெல்லிக்குப்பம், மதுரையை ஒட்டிய மேலூர், போன மாதம் முதல் திருப்பூர் போன்ற இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூரில் வேலை நடக்கிறது. மயிலாடுதுறை, அறந்தாங்கி, ஒரத்தநாடு, முசிரி, வேடசந்தூர், ஆரணி, அருப்முக்கோட்டை, அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் இந்த சேவையைத் துவக்க உள்ளனர். இதன் மூலம், இந்த ஊர்களிலும், இதச் சுற்றியுள்ள சிறு கிராமங்களிலும் wireless மூலமான இணைய இணைப்பு வரும். இதைப் பற்றி மேலும் தகவல் அறிய செல்லவும்.\nதமிழகம் முழுதும் உள்ள தொலைபேசிக் கம்பிகள் பழைய செப்புக் கம்பிகளாக இருப்பதாலும், இந்த இணைப்பகங்களில் உள்ள கருவிகள் இன்னும் ���ுதுப்பிக்கப் படாமல் இருப்பதாலும், dial-up என்னும் முறையில் பல தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இவை மாற பல வருடங்கள் ஆகும். மற்றும், dial-up மூலம் செலவும் அதிகமாகும். (2 நிமிடத்திற்கு ரூ. 1.20 + இணைய இணைப்புக்கான கட்டணம்)\nமற்றுமொரு இணைப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் தொலைபேசி மூலம் செய்யலாம். ஆம், உண்மை. கடந்த 10 தினங்களாக இதை பரிசோதனை செய்து வருகிறேன்.\nரிலையன்ஸ் மொபைல் வாங்கும்போது இணையத்தில் இணைக்கும் USB அல்லது serial port இணைப்பானையும் சேர்த்து வாங்குங்கள். இது ரூ. 1,200க்குக் கிடைக்கும். இதை உங்கள் கணினியில் பொருத்தினால், ஒரு நிமிடத்திற்கு 40 பைசாவிற்கு இணைய இணைப்பு கிடைக்கிறது. பின்னர் அதே மொபைல்-பேசியை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாகவும் அலையலாம். இது தமிழகத்தில் பல ஊர்களில் கிடைக்கிறது. உங்கள் ஊரில் கிடைக்கிறதா என்பதை அறிய செல்லவும்.\n115 kbps வேகம் என்று \"உடான்ஸ்\" விட்டாலும், முழு வேகம் கிடைப்பதில்லை. சில சமயம் இணைய தளங்களைப் பார்ப்பதில் தொல்லை ஏற்படுகிறது. ஆனாலும், இதை விட குறைந்த விலையில் BSNL கூட இணைய இணைப்பு கொடுப்பதில்லை. கடந்த பத்து நாட்களில் ஒரு சில தொல்லைகளைப் பார்த்திருக்கிறேன். அதனால் இதை நான் இன்னும் முழு மனதோடு பிறருக்கு 'வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூற மாட்டேன். ஆனால், வேறு வழியே இல்லை என்பவர்கள் இதை பரிசோதித்துப் பார்க்கலாம்.\nமேலும் தகவல் அறிய செல்லவும்.\nயாஹூ குழுமத்தில், ராயர் காபி கிளப் ஒரு தமிழ் இலக்கிய ரசனையாளர்கள் பங்கு பெறும் குழு. இதில் சேர விரும்புபவர்கள் செல்ல வேண்டிய இடம் இங்கே.\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\nபல நாள் கழித்து blog பக்கம் மீண்டும் பார்வை. கடந்த 4 வாரங்களில் பல சுவையான விஷயங்கள்.\nஅவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம். முதலில் பேச வேண்டியது குறைந்த விலைக் கணினி பற்றி.\nVia Technologies, INC. என்ற நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் கணினி விற்க ஏற்பாடு செய்துள்ளது. 733 MHz வேகத்துடன் கூடிய chip மற்றும் அனைத்து உபகரணங்களோடு நமக்கு ரூ. 17,000 க்குக் கிடைக்கிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரவி பிரதானை நேற்று சந்தித்துப் பேசினேன். இன்னும் கூட விலை குறைக்கலாம் என்று சொன்னார்.\nஇந்த கணினியை Linux மூலம் இயக்குவது பொருத்தமானது.\nமேலும் விவரம் அறிய பிரியா நிறுவனம் இணைய தளத்தை அணுகவ���ம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநான் உலவும் சில தமிழ் இணையப் பத்திரிக்கைகள்\nதமிழ் நாட்டில் எப்போதும் இருக்கும் 24 மணி நேர இணைய...\nVIA என்னும் குறைந்த விலைக் கணினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ettuthogai/ainkurunooru16.html", "date_download": "2018-11-17T00:53:48Z", "digest": "sha1:PG5O7446WYZL2RT7RV4Q6VUAGFHFDBLL", "length": 66498, "nlines": 264, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Ettu Thogai - Ainkuru Nooru", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.100 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.300 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.500 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1000 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nவெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nஎமது சென்னைநூலகம்.காம் இணைய நூலகம் அரசு தளமோ அல்லது அரசு சார்ந்த இணையதளமோ அல்ல. இது எமது தனி மனித உழைப்பில் உருவாகி செயல்பட்டு வரும் இணையதளமாகும். எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து இந்த இணைய நூலகம் செம்மையாக செயல்பட ஆதரவளிக்க வேண்டுகிறேன். (கோ.சந்திரசேகரன்)\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 451\nபுதிய உறுப்பினர்: Hashan Basha.M.A\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நக��ம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் வெற்றி\nதமிழ் திரை உலக செய்திகள்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nசங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய\nதெளிவுரை : புலியூர்க் கேசிகன்\n... தொடர்ச்சி - 16 ...\n'ஞாழல்' என்பது கொன்றை மர வகையுள் ஒன்று. கடற் கானற் கழிப்பகுதிகளிலே, மிகுதியாகக் காணப் பெறுவது. 'புலிநகக் கொன்றை' இது வென்பர். நெய்தல் நிலத்து மகளிர், இதன் நிழலிலே ஆடியும் பாடியும் இன்புறும் வழக்கத்தினர். இப்பத்துச் செய்யுட்களும் ஞாழல் தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன. ஆதலின், இதனை ஞாழற்பத்து என்று தொகுத்து அமைத்துள்ளனர் எனலாம்.\n141. பயலை செய்தன துறை\nதுறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாயாகின்றது என்னை' என்ற தோழிக்குச் சொல்லியது.\n(து.வி.: வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்து போயின காலத்திலே, அந்தப் பிரிவையும் தாங்கமாட்டாது வருந்தி நலிகின்றாள் தலைமகள். அது குறித்து அவளைக் கேட்கும் தோழிக்கு, அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்\nபயலை செய்தன பனிபடு துறையே\nதெளிவுரை: நீர் கொண்டு வந்து இட்டதான மணல் மேட்டினிடத்தே, ஞாழலோடு செருந்தியின் பூ���்களும் ஒருசேர மணங்கமழ்ந்திருக்க, குளிர்ந்த நீர்த்துறையானது தண்ணிய திவலையான நீர்த்துளிகளை எம்மேல் வீசிப், பயலை நோயினையும் செய்தது காண்\nகருத்து: 'இயற்கையும் இன்ப வேட்கையை மிகுவித்தலால் ஏக்கமுற்று வாடலானேன்' என்றதாம்.\nசொற்பொருள்: எக்கர் - நீர் கொண்டு இட்ட மணல்மேடு பயலை - பசலை நோய். பனிபடுதுறை - குளிர்ச்சியமைந்த நீர்த் துறை; கடற்கரையிடம்.\nவிளக்கம்: வரைவிடை வைத்த பிரிவென்று கொண்டு யான் ஆற்றியிருப்பேன். ஆயின், ஞாழலும் செருத்தியும் பூத்துப் பரந்த புதுமணமும், குளிர்ந்த நீர்த்துறையிலே அலைகள் என் மீது எறியும் நீர்த்துளிகளும், என் இன்ப நினைவை எழுப்பி, என்னைப் பெரிதும் வாட்டுகின்றனவே என்கின்றாள் தலைவி. ஞாழல் செருந்தியோடு கமழ்கின்றது, யான் அவரோடு சேர்ந்து மணக்கவில்லையே என்றதும் ஆம்.\nமேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்கு, துறை இன்பமுடைத்தாகலன் வருத்திற்கு எனத் தலைவி கூறியது; சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குள் பாலை வந்தது (தொல். அகத், 9) என்பர் நச்சினார்க்கினியர்.\n142. என் கண் உறங்காவே\nதுறை: வரையாது வந்தெழுகும் தலைமகன், இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயில்தல் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.\n(து.வி.: தோழியும் தலைவியும் வரைந்து கொள்ளலை வற்புறுத்திப் பல நாட் கூறியும், களவுறவையே வேட்டு, இரவுக் குறியிடத்தேயும் வந்து, தோழி அகன்று போவதற்குரிய ஒலிக்குறிப்பையும் செய்கின்றான் தலைவன். அதனைக் கேட்டாலும் கேளாதுபோல், தோழி, 'இப்படி உறக்கம் கெட்டால் நின்கதி யாதாகும் நின் நலன் கெடுமே; அதற்காகவேனும் அவனை மறந்து விடுவாய்' என்கிறாள் தலைவியிடம். அவள், தன் தோழிக்கு, அதற்கு விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது. இதனைக் கேட்பவள் வரைதலுக்கு விரைபவனாவான் என்பது தேற்றம்.)\nஎக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்\n - படீஇயர் என் கண்ணே\n மணல்மேட்டிலுள்ள ஞாழலின் தாழ்வான கிளைகளிலேயுள்ள பூங்கொத்துக்களிடையே, கடற்புட்கள் வந்து தங்கும் துறையினையுடைய நம் தலைவனை, நீ கூறியவாறே இனி நினையேன் என் கண்களும் இனி உறங்குவனவாக\nகருத்து: 'மறக்கவும் ஆற்றேன்; உறக்கமும் இழந்தேன்' என்றதாம்.\nவிளக்கம்: 'உள்ளேன்' எனவும் 'படீஇயர்' எனவும் சொன்ன சொற்கள், தன்னால் அவை இயலாமை க���றித்தும், அதனால் கண்படுதல் வாயாமை சுட்டியும் சொன்னவாம். 'புள் இறை கூரல்'த்தம் இணையுடன் என்றும் கொள்க.\nஉள்ளுறை: ஞாழலின் தாழ்ந்த பூச்சினைகள் புள்ளினம் வந்தமரத் தாம் வருந்திக் கெடுதலுறுமாறு போல, பிரிவென்னும் துயரம் என்பதால் வந்து தங்குதலாலே, யானும் படர்மிகுந்து வருந்தி நலிவேன் என்றதாம்.\nபுள்ளினமும் உரிய நேரத்தில் வந்து தங்குதலை அறிந்திருக்கத், தலைவன் நம்மை மணந்து நம்மோடு இல்லிருந்து வாழ்தலை அறியாதே போயினனே என்பதுமாம்.\n143. இனிய செய்து பின் முனிவு செய்தல்\nதுறை: புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.\n(து.வி.: தலைவியைப் பிரிந்து பரத்தையில்லிலே சிலநாள் தங்கியிருந்தபின், மீண்டும், தன்மனைக்கு வந்த தலைவனுக்குத், தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை,\nமுனிவு செய்த - இவள் தடமென் தோளே\nதெளிவுரை: எக்கரின் கண்ணுள்ள ஞாழலிடத்தே, புள்ளினம் ஆரவாரித்தபடியிருக்கும் அகன்ற துறையிமத்தே, இவளுடைய பெரியவான மென்தோள்கள், முன் களவுக் காலத்தே நினக்கு இனிமையைச் செய்து, பின்னர் இப்போதெல்லாம் நினக்கு வெறுப்பையும் செய்துள்ளனவே\nகருத்து: 'நீதான் இவள்பால் இப்போது அன்பற்றவனாயினாய்' என்றதாம்.\nசொற்பொருள்: புள்ளிமிழ் - புட்கள் ஆரவாரிக்கும். முனிவு - வெறுப்பு; அது பிரிவாற்றாமையினாலே அழகு கெட்டு மெலிந்ததனால் விளைந்தது.\nவிளக்கம்: களவுக் காலத்தே, எக்கரிடத்து ஞாழற்சோலையிலே போற்றிக் கூடி மகிழ்ந்த நிகழ்ச்சியையும், அவன் இப்போது அவளை வருத்தி நலியச் செய்யும் கொடுமையையும், தலைவியின் தோள் நலத்தின்மீது சார்த்தித், தோழி இவ்வாறு வெறுப்புற்றுக் கூறுகின்றனள். 'தடமென் தோள்' பற்றிக் கூறியது, முன் அவனே வியந்து பாராட்டியதனைச் சொல்லிக் காட்டியதுமாம்.\nஉள்ளுறை: 'ஞாழலின் பூச்சினை வருந்தப் புள்ளினம் தங்கி ஆரவாரிக்கும்' என்றது, இவள் நின் பிரிவால் வருந்தி நலிய, நீயோ பரத்தையரோடு களித்திருப்பவனாவாய் என்றதாம். வரைவிடைப் பிரிவாயின், நீ நின் செயலிலேயே மனஞ்செலுத்தி இவளை மறந்திருப்பாய் என்றதாகக் கொள்க.\nபிறபாடம்: நின் துயில் துணிவு செய்த - இப்பாடத்திற்கு, முன் இவட்கு இனிய செய்த நின் முயக்கம், நீ புறத்துத் தங்கிவந்தாய் என்னும் நின் வேற்றுறவின் நினைவால், இதுகாலை வெறுப்பினைப் பயப்பதாயிற்றுப் போ���ும் என்று கூறினளாகக் கொள்க.\n144. இனிப் பசலை படராது\nதுறை: 'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொருக்கமே விரும்பி ஒழுகா நின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாதது ஒழிய வேண்டும்' என்று தோழிக்குச் சொல்லியது.\n(து.வி.: தலைவன் சொல்லிச் சென்றவாறு வரைந்து வந்திலன் என்று வருந்தியிருக்கின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் சொற்பிழையானாய் வந்து, நின்னை முறையே மணப்பான் என்று தோழி சொல்லித் தேற்ற முயல்கின்றாள்.)\nஎக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்\nஇனிப்பசந் தன்று - என் மாமைக் கவினே\nதெளிவுரை: எக்கரிடத்தே, ஞாழலின் பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைக் கண்ணே, துணை பிரிந்து தனிமைப்பட்ட குருகானது உறக்கங்கொள்ளும் துறைவனின் பொருட்டாக, என் மாமைக்கவின், இப்போது பசப்பெய்துவதாயிற்றே\nகருத்து: 'இதுகாறும் சொற்பேணாதவன் இனியுமோ பேணுவான்\nசொற்பொருள்: பொதும்பர் - சோலை. தனிக்குருகு - துணைபிரிந்து தனித்திருக்கும் குருகு. உறங்கும் - தூங்கும். மாமைக் கவின் - மாந்தளிரனையை கவின்.\nவிளக்கம்: 'எக்கர் ஞாழல்இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும்' துறைவனாதலின், நம்மையும், நாம் அளித்த இன்பத்தையும், அன்பையும் அறவே மறந்தானாய்த், தனித்து வாழ்தல் அவனுக்கு எளிதுதான். ஆயின், அவனை நினைந்து நினைந்து என் மாமைக்கவினும் இப்போது பசந்து போயிற்றே இதற்கு யாது செய்வாம்\n'இப்போது பசந்தது' என்றது, முன்னர், அவன் சொல்லை வாய்மையாகக் கொண்டு ஏமாந்திருப்பேமாகிய நம்நிலை அறியாமல், 'அவன் புதுவதாகச் சொன்ன உறுதியை நம்பி வந்து நீ கூறுதலால்' என்று கொள்ளலாம்.\nஉள்ளுறை: 'எக்கர் ஞாழல் குருகு தனித்து உறங்கும்' என்றது, காலம் வாய்த்தவிடத்தும் வரைந்து கொண்டு ஒன்றுபட்டு வாழ்தலை நினையாதே, தனித்துறைதலையே விரும்பும் இயல்பினன் தலைவன் என்றதாம்.\n145. பசலை நீக்கினன் இனியே\nதுறை: வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றல், சான்றோரைத் தலைமகன் விடுத்ததறிந்த தோழி, தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது.\n(து.வி.: தலைவன் வரைந்து வந்தபோது, தலைவியின் தமர் இசைவளிக்காதே மறுத்துப் போக்கினர். அவன், அதன் பின், அவர் உடம்படுமாறு சான்றோரை அவர்பால் விடுக்கின்றான். அவர் வரத் தமரும், உடம்படுகின்றனர். இஃதறிந்த தோழி, தலைமகள் கேட்க, அச்செய்தியைக் கூறுகின்றாள்.)\nஎ���்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை\nமாயோள் பசலை நீக்கினன், இனியே\nதெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளையைக் கடல்நீர் வளைக்கும் துறைவன், இப்போது, மாமை நிறத்தாளான இவளின் பசலை நோயினையும் நீங்கிச் செய்தனனே\nகருத்து: 'இவள் இனி இன்பமே காண்பாள்' என்றதாம்.\nசொற்பொருள்: ஓதம் - கடல்நீர் - வளைத்துக் கொள்ளும். மாயோள் - மாமைக் கவினுடையாளான தலைவி. நீக்கினன் - நீங்கச் செய்தனன்.\nவிளக்கம்: கடல்நீர் பொங்கியெழுந்து மோதுதலால், ஞாழலின் பெருஞ்சினையும் வளைந்து தாழும் என்றது, அடிமண் அரிப்புறலால் என்று கொள்க. இவ்வாறே தலைவியின் தருமம் சான்றோரின் பேச்சுக்களால் தம் உறுதியினைத் தளர்த்தினராக, வரைவுக்கு உடன்பட்டனர் என்றும் கொள்க. 'நீக்கினன்' என்று இறந்தகாலத்தாற் கூறினாள், நீங்குதல் விரைவிலே நிகழும் என்னும் உறுதி பற்றியதாகும். 'இறந்தகாலம் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள் எம்னமனார் புலவர்' என்ற விதியைக் காண்க. (தொல். சொல், 243).\nஉள்ளுறை: ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, தன் வழி வராத தலைவியின் சுற்றத்தாரைச் சாற்றோர் மூலம் தன் வழியாக்கும் உறதியினன் தலைவன் என்று கூறி, அவன் உறுதிக்கு வியந்ததாகும். இதனைக் கேட்கும் தலைவியும், தன் மனக்கலக்கம் நீங்கி மகிழ்வடைவாள் என்பதாம்.\nதுறை: வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, 'நம்மை எவ்வளை நினைத்தார் கொல்லோ' என்று ஐயுற்றிருந்த தலைமகள், வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது.\n(து.வி.: வரைவினைத் தலைவி பலகால் வேண்டியும், தலைவன் வரையாதே ஒழுகிவர, அதனால் 'அவன் நினைவுதான் என்னவோ' என்று வேதனைப்பட்டிருந்தாள் தலைவி. ஒருநாள், அவன் வரைவொடு தன் மனைக்கண் வரக்கண்டவள், தோழிக்கு மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்\nஇனிய மன்ற - எம் மாமைக் கவினே.\nதெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் அரும்பு முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துக்கள், நறுமணம் கமழ்கின்ற துறைவனுக்கு, எம் மாமைக்கவின் இனிமையானதே காண்\nகருத்து: 'அவன் என்னை விரும்புவோனே' என்பதாம்.\nவிளக்கம்: ஞாழல் அரும்பு மலர்ந்து மணம் வீசும் தறைவன் ஆதலின், அவன் மனமும் நம்மை மணந்து கொள்வதை மறந்திலது என்கின்றனள்.\nஉள்ளுறை: ஞாழல் அரும்பு முதிர்ந்து அவிழ் இணர் நறிய கமழுமாறுபோல, அவன் அன்பும் முறையாக நிரம்பி வெளிப்பட்டு, இப்போது மணமாகவும் உறுதிப்பட்டது என்பதாம். அரும்பு முதிர்ந்து அவிழ்ந்த இணர் நறுமணத்தைத் துறையிடமெல்லாம் பரப்பல்போல, அவன் முயற்சி நிறைவுற்று மணம் வாய்த்தலால், அனைவரும் மகிழ்வெய் தினம் என்பதுமாம்.\nதுறை: சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.\n(து.வி.: தலைமகன் தன் காதலியின் பெற்றோரை வரைவொடு வந்த சான்றோருடன் அணுகுகின்றான். பெற்றோரும் அவந்து வரவேற்று அவளை மணத்தால் தருவதாயின், இன்னின்ன எல்லாம் வரைபொருளாகத் கருதல் வேண்டும் என்கின்றனர். அவற்றை அளித்துர, அதன்மேலும் தந்து அவரை மகிழ்விக்க, அவர்கள் அவன் மாச்டி போற்றி உவகையோடு இசைகின்றனர். இதனைக் கண்ட தோழி, உள்வீட்டில் இருக்கும் தலைவியிடம் சென்று, உவகை ததும்பக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் மலரின் மகளிர்\nதண் தழை விலையென நல்கினன் நாடே.\nதெளிவுரை: மகளிர்கள், எக்கரிடத்து ஞாழலின் மலர்களைக் காணாமையாலே, அதன் ஒள்ளிய தழைகளைக் கொய்து தொடுத்த தழையுடையினை அணிந்தவராக விளையாட்டயரும் துறைவனான நம் தலைவன், நினக்குரிய தண்ணிய தழையுடையின் விலையாகத், தனக்குரிமையான ஒரு நாட்டையே நல்கினானடீ\nகருத்து: 'நினக்காக அவன் எதனையும் தருபவன்' என்ற தாம்.\nசொற்பொருள்: அயர்தல் - வினையாடி மகிழ்தல் தழைவிலை - மணப் பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் உரைப்பர். நாடு - அவன் வென்று கொண்ட நாடுகளுள் ஒன்றென்க; அவன் உயர்வும் இதனால் விளங்கும்.\nவிளக்கம்: தலைவியின் தமர் கேட்பவெல்லாம் தந்து களிப்பித்தவன், 'இந்நாடும் கொள்க' என்று அளிக்கவும், அவன் மாட்சியறிந்த அவர், அவனைப் போற்றி மகளைத் தர உடனேயே இசைந்தனர் என்பதாம். அத்துடன், அவன் அத்தகு வளமான பெருங்குடியினன் என்பதும், தலைவி மாட்டுப் பெருங்காதலினன் என்பதும் அறிந்து போற்றினர் என்பதுமாம்.\nஉள்ளுறை: ஞாழலிலே மலரில்லாமை கண்ட மகளிர் அதன் பசுந்தழையைக் கொய்து தழையுடையாக்கிக் கொண்டாற்போல, நினக்கு முலைவிலையாக உலகையே தருதற்கான உள்ளத்தானெனினும், அஃதில்லாமையாலே, தன்பாலிருந்த நாட்டை மட்டும் நல்கினன் என்று கொள்க.\n148. நீ இனிது முயங்குவாய்\nதுறை: களவொழுக்கத்தின் விளைவறியாது அஞ்சிய வருத்தம் நீங்கக், கரணவகைய���ன் வதுவை முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி, சொல்லியது.\n(து.வி.: 'தான் கொண்ட வதுவையில் முடியுமோ' என்று கவலையுற்று வாடிய வருத்தம் நீங்கக், கரணவகையால் ஊரும் உறவும் களிகொள்ளத் தலைவியின் வதுவையும் நிறைவு செய்தியது. அதன்பின், தலைமகளைத் தலைவனுடன் இன்புற்று தோழி, உவகையோடு, அவளை வாழ்த்திச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை\nநீயினிது முயங்குமதி காத லோயே\n எக்கர் ஞாழலினிடத்தே, வரம்பு கடந்து ஓங்கும் பெரிய சினையிடத்தே பூத்த பூக்கள், இனிதாக நாற்புறமும் மணம் கமழும் துறைவனை, இனி, நீதான் இனிதாகத் தழுவி இன்புறுவாயாக\nகருத்து: 'இனி ஏதும் துனி இடைப்படுதல் இல்லை' என்பதால், 'இனிது முயங்குமதி' என்கின்றனள், களிப்பால்.\nசொற்பொருள்: வீ - பூ. இகந்து படல் - வரம்பு கடந்து உயரமாக விளங்கல், பெருஞ்சினை - பெரிய கிளை. முயங்கல் - தழுவி இன்புறல்.\nவிளக்கம்: தாழ்ந்துபடு சினைகளின் மலர்களை மகளிர் தம் துழையுடையில் தொடுத்தற்கும், கூந்தலிற் சூடற்கும் கொய்து போயினபோதும், பெருஞ்சினையிலுள்ள பூக்கள் மணம் பரப்பி நிற்கும் துறைக்குரியான் என்கின்றாள். அதன் மணம் இனிது எங்கணும் மகழ்தல் போல, நின் மணவாழ்வும் இனிதாகப் பலரும் வியக்க அமைக என்றதாம். 'காதலோய்' என்றது, தன் அன்புத் தோழியாதலாற் கூறியது; அல்லது, 'தலைவன் மாட்டு ஆராக் காதலுடையாளே நீ, அவனை இனிது முயங்கி இனி இன்புறுவாயாக நீ, அவனை இனிது முயங்கி இனி இன்புறுவாயாக\nஉள்ளுறை: நிலைகடந்த பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவன் என்றது, அவனும் நம் தமர் விரும்பிய வெல்லாம் தந்து களிப்பித்து, நின்னை முறையாக வதுவை செய்து கொண்ட வரம்பிலாப் பெருங்காதலன் என்றதாம். முன் செய்யுளின் 'நல்கினன் நாடே' என்பதனோடு சேர்த்துப் பொருள்நயம் காண்க. பெருஞ்சினை வீ இனிது கமழுதல் போலப் பெருங்குடியினனான அவனும் இனிதே நடந்தனன் என்றுதுமாம்.\n149. அணங்கு வளர்த்து அகலாதீம்\nதுறை: வரைந்து எய்திய தலைமகன், தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது.\n(து.வி.: வரைந்து மணந்து கொண்டபின், தலைமகனும் தலைமகளும் பள்ளியிடத்து இருந்துவிடத்தே, அவர்களின் களவுக் காலத்துக்கு உறுதுணையாயிருந்த தோழி, தலைவனை வேண்டி வாழ்த்துவதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் பூவின் அன்ன\nஅணங்கு வளர்த் தகறல் வல்லா தீ மோ\nதெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் பூவைப்போலச் சுணங்குகள் படர்ந்துள்ள, இளைய முலைகளுடைய மடந்தையான இவளுக்கு, வருத்தத்தை வளரச் செய்து, இவனைப் பிரிதலை ஒருபோதும் மேற்கொள்ளாதிருப்பீராகுக\nகருத்து: 'என்றும் பிரியாது இவளை இன்பமாக வைப்பீராக' என்றதாம்.\nசொற்பொருள்: சுணங்கு - அழகுத்தேமல்; ஞாழற்பூவின் அன்ன சுணங்கு என்றதால், இளமஞ்சள் நிறத்துப் பொட்டுப் பொட்டாகப் படர்ந்து அழகு செய்வது என்க. இளமுலை - இளமைக் கவின் கொண்ட முலை. அணங்கு வளர்த்தல் - வருத்தம் வளரச் செய்தல். வல்லாதீமோ - வன்மையுறாதிருப்பீராகுக.\nவிளக்கம்: 'வல்லாதீமோ' என்றது, அத்தகு வன்கண்மை என்றும் பேணாது ஒழிவீராக என்றதாம். 'சுணங்குவளர்' இளமுலை மடந்தைக்கு அணங்கு வளர்த்தலைச் செய்யாதீராகுக என்று சொல்லும் சொல் நயத்தோடு, மனமுவந்து வாழ்த்தும் மனத்தையும் காண்க. அருமையான திருமண வாழ்த்துக்கள் இவை.\nமேற்கோள்: தலைவனைப் பாங்கி வாழ்த்துதலுக்கு எடுத்துக் காட்டுவார் நம்பியுரைகாரர் - (கற்பு - 4).\nதுறை: முன்பொருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்துழி, அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன' என்று வினவிய தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது.\n(து.வி.: முன்பொருகாலத்துத் தலைவி வருந்துமாறு பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து அவளைத் தெளிவித்துக் கூடியின்புற்றிருந்தான். அவளும், அவன் தன் சபலத்தை மறந்தான் என்று மனநிம்மதி பெற்றாள். மீண்டும் அவள் வாடப் பிரிந்து போய்த் திரும்பவும் வந்து அவளை முயங்க விரும்பினான் தலைவன். அவள் அவன் முயக்கிற்கு விரும்பாது ஒதுங்கினாள். 'ஏன் இவ்வாறு செய்தனை' எனத் தோழி வினவ, அவளுக்குத் தலவி, தலைமகனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)\nஎக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்\nபுணர்வின் இன்னான் அரும்புணர் வினனே\nதெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் நறியமலர் களையுடைய பெருங்கிளையானது கடல்லைகளைச் சென்று தழுவி இன்புறுகின்ற துறைவன் நம் தலைவன். அவன் நம்மைப் புணரினும், அதனால் இன்பமளித்தலாயமையாது, தொடரும் பிரிவின் நினைவாலே எமக்குத் துன்பந் தருபவனாகவே இருப்பான்; மேலும், எப்போதோ நம்மை அருமையாக வந்து கூடிச் செல்பவன் அவன்; தழுவலை இன்றும் பெறாததால் யாதும் எமக்கு வருத்தமில்லை காண்\nகருத���து: 'அவன் அணைப்பிலே இன்பம் கொள்ளேன்' என்றதாம்.\nசொற்பொருள்: புணரி - கடல் அலை. திளைக்கும் - அலையைத் தழுவித் தழுவி மகிழ்ந்தாடும். புணர்வின் - புணர்ச்சிக் காலத்தில், அரும்புணர்வினன் - அருமையாக எப்போதோ வந்து சேர்பவன்.\nவிளக்கம்: இதனால், அவன் நாட்டமெல்லாம், பரத்தையர் பாலேயாக, அவன் ஊர்ப்பழி கருதியே எம்மையும் நாடி வளருவானேயன்றி, எம்மை முற்றவும் மறந்துவிட்ட அன்பிலாளனே காண் என்றனளாம்.\nஉள்ளுறை: எக்கர் ஞாழல் நறுமலரப் பெருஞ்சினையானது புணரியால் மோதுண்டு திளைக்கும் துறைவன் என்றது, அவ்வாறே நிலைஆன மனையற வாழ்விலே நில்லாது, பரத்தையரால் தழுவப் பெற்றுத் தன் பெருமையும் பொருளும் சிதைப்பதிலே ஈடுபடும் இயல்பினன் தலைவன் என்றதாம்.\nநறுமலர்ப் பெருஞ்சினையை அலைகள் வந்து மோதி மோதிச் செல்வதுபோல, அவனும் நம்பால் நிலையாகத் தங்கி வாழானாய், வந்து வந்து பிரிந்து போகும் வாழ்க்கையன் என்றும் கொள்ளலாம்.\nகுறிப்பு: இச்செய்யுட்களுள், 48, 49ஆம் செய்யுட்கள் தோழியர் திருமண மக்களை உவந்து வாழ்ந்தும் சிறந்த வாழ்த்தியல் உரைகளாகவும் விளங்குகின்றன. அவை,\n'நீ இனிது முயங்குமதி காத லோயோ'\n'அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமே'\nஎனத் தலைவனை வாழ்த்துவதும் ஆகும். இவை நல்ல அறவுரைகளும் ஆகும்.\n'தலைவனோடு இனிதாகக் கலந்திருந்து வாழ்க' என்பதில், அவனை இன்புறுத்தியும் அதிலே நீயும் இன்புற்றும், அவனைப் புறம்போக நினையாவாறு காத்தும் இனிது வாழ்க' என்னும் கருத்தும் காணப்படும்.\n'பிற ஆடவர் போல நயும் இவளைப் பிரிவால் நலியச் செய்து வருத்தமுற வாட்டாதே, என்றும் கூடியிருந்து மகிழ்விப்பாயாக' என்னும் கருத்து, தலைவனை வாழ்த்தும், 'அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமே' என்பதால் புலப்படும்.\nஅன்புத் தோழியரின் இந்த நெருக்கமான அன்புடைமை இல்லாதபோதும், இன்றும் மணமனையில், 'தோழியர்தாம் மணப்பெண்ணுக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சிகட்கு உதவுகின்றனர். இது இந்தப் பழமையிலேயிருந்து வந்த எச்சமேயெனலாம்.\nஎட்டுத் தொகை நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைக���் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ�� இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல���கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/idhumishinyugam.html", "date_download": "2018-11-17T01:09:01Z", "digest": "sha1:REVNJKMAN72LPL7L7ZM7Z5255KSWIT6M", "length": 28639, "nlines": 177, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Idhu Mishin Yugam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.100 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.300 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.500 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1000 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nவெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nஎமது சென்னைநூலகம்.காம் இணைய நூலகம் அரசு தளமோ அல்லது அரசு சார்ந்த இணையதளமோ அல���ல. இது எமது தனி மனித உழைப்பில் உருவாகி செயல்பட்டு வரும் இணையதளமாகும். எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து இந்த இணைய நூலகம் செம்மையாக செயல்பட ஆதரவளிக்க வேண்டுகிறேன். (கோ.சந்திரசேகரன்)\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 451\nபுதிய உறுப்பினர்: Hashan Basha.M.A\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் வெற்றி\nதமிழ் திரை உலக செய்திகள்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன்.\nஉள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.\n\" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.\n கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.\n\"சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு\" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே\" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே\n\"என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது\n\"என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது\n\" என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.\nஇவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.\n\"ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா\nஉடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.\nபேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.\nஅதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.\n அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா அதற்கு நேரம் எங்கே\nகொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.\nநான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.\nமனதிற்குள் \"ராம நீஸமாந மவரு\" என்று கீர்த்தனம் உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா\nதிரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.\nஎன்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.\n\"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்\nஅவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் ���னம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண ���ூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர்\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2016/nov/26/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-8--%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-2605128.html", "date_download": "2018-11-17T00:50:34Z", "digest": "sha1:E3C7DXL6KQ5T72CZAK2KDY5JAJFJUB37", "length": 5526, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தனித் தேர்வர்களுக்கான 8- ஆம் வகுப்பு பொது தேர்வு கால ��ட்டவணை- Dinamani", "raw_content": "\nதனித் தேர்வர்களுக்கான 8- ஆம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணை\nBy DIN | Published on : 26th November 2016 03:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடத்தப்பட உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18049-indian-money-value-continuously-down.html", "date_download": "2018-11-17T00:27:26Z", "digest": "sha1:OPCF3IOY7DKPRPGCMHJEMULWHANEI43H", "length": 7701, "nlines": 120, "source_domain": "www.inneram.com", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு அடிமேல் அடி!", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nஇந்திய ரூபாயின் மதிப்பு அடிமேல் அடி\nமும்பை (06 செப் 2018): அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.\nதொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது . அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மதியம் 12.40 மணியளவில் 72.08 என்ற அளவில் இருந்தது. புதன்கிழமை வர்த்தக முடிவு நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.76 என்ற அளவில் இருந்தது. அதை ஒப்பிட்டால் இன்று 0.40% அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.\nஅதே நேரம் மத்திய, நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமை சீரடையும் என்றும் தெரிவித்து வருகிறார்.\n« இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பாகிஸ்தான் புதிய ஜனாதிபதிக்கும் நேருவுக்கும் இடையேயான சுவாரஸ்ய தகவல் பாகிஸ்தான் புதிய ஜனாதிபதிக்கும் நேருவுக்கும் இடையேயான சுவாரஸ்ய தகவல்\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nஉச்சத்தில் பெட்ரோல் விலை - வீழ்ச்சியில் பண மதிப்பு\nஇன்றைய ரூபாய் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்ற…\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப்…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nதிசை மாறிய கஜா புயல்\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.html?start=10", "date_download": "2018-11-17T00:53:19Z", "digest": "sha1:MNV7T3QIUYBJ3X44IZURAVYPR4RQ4VOZ", "length": 7392, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காஷ்மீர்", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nகாஷ்மீரில் ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது சுட்டுக் கொலை\nஜம்மு (30 ஜூலை 2018): ஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை வீரர் நசீர் அஹமது சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nகாஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை\nஜம்மு (21 ஜூலை 2018): காஷ்மீரின் குல்காம் கிராமத்தில் உமர் பாரூக் என்ற 10 வயது சிறுவன் ���ொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஇந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் இன்று புறப்படுகிறது\nஸ்ரீநகர் (14 ஜுலை 2018): இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் இன்று (சனிக்கிழமை) சவூதி அரேபியா புறப்படுகிறது.\nகாஷ்மீர் முதல்வராக இனி முஸ்லிம்களை நியமிக்கக் கூடாது - சுப்பிரமணியன் சாமி\nபுதுடெல்லி (10 ஜூலை 2018): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் அமைச்சராக இனி முஸ்லிம் இருக்க கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் இளம் பெண் உட்பட 3 பேர் பலி\nஸ்ரீநகர்: (07 ஜூலை ): காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இளம் பெண் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சர…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nBREAKING NEWS: தஞ்சை மாவட்டத்தில் கடும் காற்றுடன் பலத்த மழை\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nBREAKING NEWS: நாகைக்கு 85 கி.மீ தொலைவில் கஜா புயல் நெருங்குகிறது…\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்…\nகஜா புயல் கரையைக் கடக்க 4 மணி நேரம் ஆகும்\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/IPS.html", "date_download": "2018-11-17T00:01:37Z", "digest": "sha1:6YAKX6GAR7O2QPXDJIA66EFRJRSIGZWW", "length": 6801, "nlines": 117, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: IPS", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nமோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது\nபுதுடெல்லி (05 செப் 2018): குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதி��ாரி கைது செய்யப் பட்டுள்ளார்.\nவிசாரணை முடியும் முன்பே ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் டிஸ்மிஸ்\nபுதுடெல்லி (24 ஆக 2018): ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப் பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.\nமனித நேயத்துக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டான முஸ்லிம் பெண் ஐபிஎஸ் அதிகாரி\nபுதுடெல்லி (06 ஜூலை 2018): மனித நேயத்திற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாக விளங்கியுள்ளார் டெல்லி பெண் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்லம் கான்.\nஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வில் 50 முஸ்லிம் மாணவர்கள் தகுதி\nபுதுடெல்லி (28 ஏப் 2018): பப்ளிக் சர்வீஸ் தேர்வில் இவ்வருடம் சுமார் 50 முஸ்லிம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்…\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\n44 குழந்தைகளை பெற்றெடுத்து அதிசயிக்க வைக்கும் தாய்\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் ப…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித் அஃப…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா ப…\nBREAKING NEWS: அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் சூறைக…\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kargil-diwas-india-celebrates-19th-anniversary-victory-at-drass-war-memorial-in-j-and-k-325648.html", "date_download": "2018-11-17T00:27:10Z", "digest": "sha1:JVSTJWNH5P32RNPKMKSWGM6PIFYA44AN", "length": 11508, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. காஷ்மீரில் சிறப்பு விழா! | Kargil Diwas: India celebrates 19th anniversary of victory at Drass War Memorial in J&K - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. காஷ்மீரில் சிறப்பு விழா\n19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. காஷ்மீரில் சிறப்பு விழா\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்��ி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகாஷ்மீர்: 19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது.\n1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில், மே தொடங்கி ஜூலை மாதம் வரை கார்கில் போர் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே பல வருடங்களாக இந்த பகுதியில் பிரச்சனை நிலவி வந்தது. கார்கில் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியதில் இருந்தே, இரண்டு நாடுகளுக்கும் பெரிய பிரச்சனை நிலவி வந்தது.\nஇந்த நிலையில்தான் இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் பெரிய போர் உருவானது. இந்திய படை வலுவாக இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தி வந்தது. உலக நாடுகள் கணித்தது போலவே, இந்தியா இந்த போரில் வென்றது.\nஇந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் வலிமை அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது.\nஇந்தநிலையில் தற்போது 19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. காஷ்மீரில் உள்ள டிராஸ் வார் மெமோரியல் என்ற, கார்கில் போர் நினைவிடத்தில் சிறப்பு விழா நடக்கிறது.\nஇந்த போரில் இறந்த 500 இந்திய வீரர்களுக்கு இந்த விழாவில் மரியாதை செலுத்தப்படும். அதேபோல், இந்த போரில் கலந்து கொண்டு உயிரோடு இருக்கும் வீரர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். இன்று தொடங்கும் விழா 26ம் தேதி வரை நடைபெறும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkargil pakistan கார்கில் கார்கில் போர் பாகிஸ்தான் kargil vijay diwas\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/delhi-drunk-man-sets-18-vehicles-on-fire-caught-on-camera.html", "date_download": "2018-11-17T00:05:21Z", "digest": "sha1:PJ7UHNA7NF54QUFXVT7BX5C2XRQVG3RU", "length": 4272, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Delhi - Drunk man sets 18 vehicles on fire - Caught on camera | India News", "raw_content": "\nதொடர்ந்து 6 வாரங்கள் விடுப்பு எடுத்த 236 என்ஜினியர்கள்: அதிருப்தியில் நிறுவனத்தின் அதிரடி முடிவு\nடெல்லி ஐஏஎஸ் அகாடமியில் பயின்றுவந்த தமிழக மாணவி மர்ம மரணம்\n\"நடன ஆசிரியரை சுட்டு கொன்ற நபர்\"...அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்\nபல நாள் போலீஸ்.. காரணமின்றி கடைகாரரை அடித்ததால் அகப்பட்ட சம்பவம்\nதடை இல்லை:ஆனால் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதா\n\"பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி-யின் மகன்\":அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள்\n'அவர்கள் பிசாசுகள்'.. அதனால் தான் சுட்டுக்கொன்றேன்\n'உனது மனைவி-மகனைக் கொன்றுவிட்டேன்'.. புதிய தகவல்கள் உள்ளே\nஆன்லைன் கேமுக்கு அடிமை.. கண்டித்த, பெற்றோர்-சகோதரியை கொலை செய்த இளைஞர்\nகாதலியின் செலவை சமாளிக்க திருட்டு: சிசிடிவியில் சிக்கிய கூகுள் ஊழியர்\nதாய்-தந்தை-தங்கை 3 பேரையும் கொன்று, நாடகமாடிய 19 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05221322/Brother-arrested-for-attacking-farmers-in-property.vpf", "date_download": "2018-11-17T01:07:55Z", "digest": "sha1:VBKVOSD2AOEA4VSFKVLZDBXRVMD5OCWA", "length": 12003, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brother arrested for attacking farmers in property dispute || சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி கைது\nதிருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய தம்பி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 03:00 AM\nதிருக்கோவிலூரை அடுத்துள்ள திருமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 60) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி காசி (வயது 52) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வருகின்றது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காசி அர்ஜூனன், அவரது மனைவி வீரம்மாள் மற்றும் மகளை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்க���விலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.\nஇது குறித்து அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வாசன் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம்\nசெய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். தூசியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் மயக்கம் அடைந்தனர்.\n2. இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது\nவெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.\n3. பெண்ணை மானபங்கம் செய்த முதியவர் கைது\nமும்பை தாதரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் அசோக் மஸ்த்கர் (வயது 75).\n4. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது\nவானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். 23 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.\n5. நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்; கலெக்டர் தகவல்\nபண்ணை குட்டை அமைக்க நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை ப���லியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/07164412/Even-Interpol-Notice-May-Not-Help-Get-Mehul-Choksi.vpf", "date_download": "2018-11-17T01:02:05Z", "digest": "sha1:E6JBWXTADIROMIODAXQVNGJVTTFL2MJA", "length": 15658, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Even Interpol Notice May Not Help Get Mehul Choksi Back, Officials Fear || பிஎன்பி மோசடி மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ்கூட உதவாது அதிகாரிகள் அச்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிஎன்பி மோசடி மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ்கூட உதவாது அதிகாரிகள் அச்சம் + \"||\" + Even Interpol Notice May Not Help Get Mehul Choksi Back, Officials Fear\nபிஎன்பி மோசடி மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ்கூட உதவாது அதிகாரிகள் அச்சம்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ்கூட உதவாது என அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 16:44 PM\nபிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.\nவங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க அமலாக்கப்பிரிவு சர்வதேச போலீசான இன்டர்போலை நாடியது. இதனையடுத்து நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது.\nஇதேபோன்று மெகுல் சோக்‌ஷிக்கு எதிராகவும் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பதற்கான பணியை இந்தியா முடித்துவிட்டது. இதற்கிடையே ஆ��்டிகுவா குரியுரிமையுடன் மெகுல் சோக்‌ஷி அங்கிருப்பதாக தகவல் வெளியாகியது. அந்நாட்டிடம் இந்தியா உதவியை கோரியதாக தகவல் வெளியாகியது. மெகுல் சோக்‌ஷியை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் சிபிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ் ஒருவேளை உதவாது என அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நிரவ் மோடி போன்றில்லாது மெகுல் சோக்‌ஷி தப்பிப்பதற்கு தேவையான நகர்வை முன்னெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வழக்கை தீவிரமாக தொடரும் சிபிஐ சமீபத்தில் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுக்க கோரிக்கை முன்வைத்தது.\nஅரசியல் லாபத்திற்கான நகர்வு என்ற மெகுல் சோக்‌ஷியின் குற்றச்சாட்டை சிபிஐ நிராகரித்தது. இருப்பினும் மெகுல் சோக்‌ஷியின் குற்றச்சாட்டை அடுத்து இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பது தொடர்பான கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளது. மெகுல் சோக்‌ஷி இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான கோரிக்கை மற்றும் சிறைகளின் நிலையை முன்வைத்துள்ளார். இவ்விவகாரம் இன்டர்போலின் 5 நபர்கள் கமிட்டிக்கு சென்றுள்ளது, அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் போது இருதரப்பு விளக்கத்தையும் கேட்டு, ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பது தொடர்பான முடிவை அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n1. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது - ரகுராம்ராஜன் கருத்து\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது என ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\n2. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி\nஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\n3. இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல்: அமெரிக்கா கருத்து\nஇலங்கையில் உச்ச கட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா கவலையை வெளிப்படுத்தியுள்ளது.\n4. ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக பேச்சு நடத்தும் இந்தியா\nஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.\n5. ‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ விராட் கோலி ஆவேசம்\n‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ என விராட் கோலி ரசிகருக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. ரெயிலில் சிகரெட் புகைத்த நபரை கண்டித்த கர்ப்பிணி பெண் அடித்து கொலை\n2. உத்தர பிரதேசத்தில் மனைவிக்காக குட்டி தாஜ் மஹால் கட்டியவர் விபத்தில் பலி\n3. போலீசாரை ஏமாற்றி விட்டு சபரிமலை சென்றார் பா.ஜனதா தலைவர்\n4. சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர் - வீடியோ வெளியானதால் பரபரப்பு\n5. ஓடும் ரெயிலில் புகை பிடித்ததை கண்டித்த கர்ப்பிணி, கழுத்தை நெரித்து கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/517/", "date_download": "2018-11-16T23:56:58Z", "digest": "sha1:V5PWWJHFO3PWPJ3U2X5GI3VHVIFX66JW", "length": 13273, "nlines": 60, "source_domain": "www.savukkuonline.com", "title": "மனசாட்சியும் மானமும் உள்ள கவிஞன். – Savukku", "raw_content": "\nமனசாட்சியும் மானமும் உள்ள கவிஞன்.\nஅன்பார்ந்த தோழர்களே, கவிஞர் வா.மணிகண்டன் அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக சவுக்குக்கு எழுதியிள்ள கடிதத்தை சவுக்கு தனது வாசகர்களுக்காக அப்படியே பிரசுரம் செய்கிறது. கவிஞர் மணிகண்டனுக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. கவிஞன் என்றால் சுயமரியாதை வேண்டும். அந்த சுயமரியாதையை கருணாநிதி காலில் அடகு வைக்க கவிஞர்கள் வரிசையில் போட்டி போடுகையில், வா.மணிகண்டன், பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். வாழ்த்துக்கள் மணிகண்டன் அவர்களே.\nகடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் நிகழும் ‘கவிதை சங்கம’த்தில் கவிதை வாசிப்��தற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். தொடக்கத்தில் எனது கவிதைகளுக்கான அங்கீகாரமாகக் கருதியும் பின்னர் வந்தஆண்டுகளில் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து பங்களித்து வந்தேன்.\nஇந்த ஆண்டும் கவிதைச் சங்கமத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. என்னை நினைவில் வைத்திருந்து அழைத்த நண்பர்களுக்கு நன்றி. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் கலாப்ரியா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. ஆனால் இந்த ஆண்டு கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.\nஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சிபிஐ-ன் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் இந்த ஆண்டும் சென்னை சங்கமத்தில் பிரதான பங்களிப்பைச் செய்கிறது. சென்னைசங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் மையம் பற்றி சிலாகிக்கப்பட்டிருக்கிறது. கறையின் நிழல் விழுந்த ஒரு நபருக்கும் அவரது அமைப்புக்கும் சென்னை சங்கமம் அளிக்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கிறேன்.எதற்காக தமிழ் மையத்திற்கும் ஜெகத் கஸ்பருக்கும் சென்னை சங்கமம் இடமளிக்கிறது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nகவிஞர் கனிமொழியின் இடத்தை ஸ்திரமாக்கப்படுவதற்கு நடத்தப்படுகிறது என்பது ஒரு காரணம் என்றாலும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடமாக சென்னை சங்கமம் விளங்கி வருவதாக உணர்கிறேன்.அதே சமயம் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகாக தனது புனித பிம்பத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ள முனையும் கஸ்பருக்குத் துணையாக இந்தச் சென்னை சங்கமம் அமைந்துவிடக் கூடாது என்பதை நான்விரும்புகிறேன்.\nஇலக்கியமும் கலையும் சினிமா கவர்ச்சியிலும், அதிகாரத்தின் விரலசைவிலும், அரிதாரங்களினாலும் வெளிச்சம் பெறுவதில்லை. அப்படி விழக் கூடிய வெளிச்சம் தற்காலிகமானதுதான். தன் சுய நலங்களுக்காகஇலக்கியத்தையும் கலையையும் பயன்படுத்திக் கொள்பவர்களை காலத்தின் சுழல் தாட்சண்யமின்றி தூர எறிந்துவிடும்.\nசுயவிளம்பரத்திற்காகவும், அரசியல் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சாட்டினை மறைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் கலையையும், இலக்கியத்தையும் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த ஆண்டுநடைபெறும் கவிதைச் சங்கமத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.\nநான்புறக்கணிப்பதனால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் வரப்போவதில்லை; அதே சமயத்தில் எனது கவிதைகளுக்கான பிரசுர வாய்ப்புகள் குறையலாம் -எனினும் அது பற்றிய எந்தவிதமானவிசனமும் இல்லாமல் எனது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.\nஅன்பார்ந்த நண்பர் மணிகண்டன் அவர்களே…. உங்களுக்கான வாய்ப்பு எப்படி குறைகிறது என்று பார்க்கலாம். சவுக்கு தளத்தில் கவிதைகள் பிரசுரிப்பதில்லை. அந்த விதியை தளர்த்தி, உங்கள் கவிதைகளை சவுக்கு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது. உங்கள் உள்ளத்து உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து, அனுப்புங்கள். உலகெங்கும் உள்ள நமது அன்பு உறவுகள் அதைப் படிப்பார்கள். சவுக்கால், உங்களது கவிதைகளுக்கு பணம் கொடுக்க இயலாத ஒரு நிலையில் உள்ளது. அது ஒன்றுதான் குறை. அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால், சவுக்கு தளம் உங்களை அள்ளி எடுத்துக் கொள்ள காத்திருக்கிறது தோழரே….\nNext story கொல்லப் பட்ட மீனவனுக்கு கருணாநிதி அஞ்சலி\nPrevious story சென்னை சங்கமம்.\nகோபால்… சோரம் போய் விட்டீர்களே கோபால்.\nகைது செய்யப் படுவாரா காமராஜ் \nபுதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/60096", "date_download": "2018-11-17T00:09:05Z", "digest": "sha1:AHUI2ITOQRYGPTGCIDVMIIGKHSOPCPY3", "length": 27336, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "இயர் போன் தரும் இன்னல்கள் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஇயர் போன் தரும் இன்னல்கள்\nபிறப்பு : - இறப்பு :\nஇயர் போன் தரும் இன்னல்கள்\nஇசையைக் கேட்பது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் ‘இயர் போன்’ அதற்கு சரியான உபகரணமாக அமைந்துவிடுவதில்லை. அதிலும் சாலையில் ‘இயர் போன்’ உதவியுடன் தன்னை மறந்து இசையை கேட்டபடி சென்றவர்கள் பலர் உலக வாழ்வுக்கு திரும்பாமலே உயிரை விட்டிருக்கிறார்கள்.\nஏனெனில் ‘இயர் போன்கள்’ அவர்களை வெளியுலக தொடர்பிலிருந்து துண்டித்து வேற்று உலகத்தில் சஞ்சரிக்க வைப்பதுதான் இந்த ஆபத்துக்கும், விபத்துக்கும் காரணம். இசை இனிமையை வழங்கவும், ‘இயர் போனை’ பாதுகாப்பாக பயன்படுத்தவும் இங்கே சில அனுபவங்கள் வழிகாட்டுகின்றன… வாரணாசியில் டிரைவர் சர்விந்த் சிங், 12 பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு பயணித்தார். காதில் ‘இயர் போன்’ மாட்டி ஆனந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணித்த அவருக்கு தூரத்தில் வந்த ரெயிலின் ஹாரன் ஒலி துளியும் கேட்கவில்லை.\nஎதையும் கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க, வேகமாக வந்த ரெயில் பள்ளி வேனை பந்தாடியது. தூக்கி எறியப்பட்ட வண்டியில் இருந்த பள்ளிப் பிள்ளைகள் பலர் மாண்டனர். காதிற்குள் கேட்ட இசையொலி, வெளியில் இருந்து வந்த ஒலியை தடை செய்ததால் பல மாணவ ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரைவர் மயக்கம் தெளிந்து கேட்ட கேள்வி, ‘இன்னுமா நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு வேண்டாம் இந்த உயிர். என்னைக் கொன்று விடுங்கள்’ என்று கதறியழுதார்.\nஇது மட்டும் உதாரணமல்ல, இன்னும் ஏராளம் இருக்கிறது. பாட்டுக் கேட்டுக் கொண்டே சாலையை கடந்த பள்ளிச் சிறுவர்கள்கூட லாரியில் அடிபட்டு இறந் திருக்கிறார்கள். ரெயில்வே கேட்டில் காத்திருக்க பொறுமையின்றி, ‘இயர் போன்’ மாட்டியபடி தண்டவாளத்தை கடந்த பலர், ரெயிலின் ஹாரனும், பக்கத்தில் நின்றவர்கள் கத்தும் குரலும் கூட கேட்காமல் விபத்தில் சிக்கி உயிரை விட்டிருக்கிறார்கள். ஏன் இந்த அவலம் யார் மீது குற்றம் இதிலிருந்து மீள என்னதான் வழி அஜாக்கிரதையாக இருப்பதைவிட்டுவிட்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்.\nஅதற்கு ‘இயர் போன்’ களால் ஏற்படும் பாதிப்புகளின் பட்டியலை கொஞ்சம் கவனியுங்கள்… பாட்டுப் பிரியர்களுக்கு ‘இயர் போன்’ மகிழ்ச்சியான சாதனமாக தோன்றலாம். ஆனால் காதுகளுக்கு மிக ஆபத்தானது. உயிருக்கே உலை வைத்த செய்திகளையும் அன்றாடம் படிக்கிறோம். ‘இயர் போன்கள்’ காதுக்குள்ளே புகுந்து இசையால் காதை அடைத்துவிடுகிறது. கிட்டத்தட்ட 70 சதவீதம் காதுகளை ஆக்கிரமித்து கொள்வதால் வெளி விஷயங்கள் எளிதில் காதில் புக முடிவதில்லை.\n‘இயர் போன்கள்’ பயன்பாட்டிற்கு வந்தபிறகு, காது கோளாறுகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் இரைச்சல் நேரடியாக செவிப்பறைகளை தாக்குவதுதான். பொதுவாக ஒலி இரண்டு வகைப்படும். பரவலாக வந்து காதில் விழும் ஒலி ஒருவகை. மற்றொன்று ஒரே நேர்கோட்டில் பயணித்து காதுகளை அடையும் ஒலி. இரண்டாவது ஒலி அலைகள் காதுகளை சேதப்படுத்தும். ‘இயர் போன்’ இசை அந்த இரண்டாவது ஒலி வகையைச் சேர்ந்தது.\nஅந்தச் சத்தத்தை கேட்க மனம் விரும்பலாம். ஆனால் காதுகள் ஏற்றுக்கொள்ளாது. நம்முடைய காதுகள் ஓரளவுதான் அதிர்வுகளை தாங்கும். இரைச்சல் 40 டெசிபல் அளவை தாண்டும்போது காதுகள் மெல்ல செவிட்டுத்தன்மையை அடைகிறது. தினமும் ‘இயர் போன்’ மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு சிறிது காலத்தில் மற்றவர்கள் சத்தமாக பேசினால்தான் காதுகள் கேட்கும். சிறிய சத்தங்கள் கேட்காமலே போய்விடக்கூடும். இவைதான் காது கேளாமையின் அறிகுறிகள். ‘இயர் போன்’களால் காது கேளாமல் போவது மட்டும் பிரச்சினையல்ல.\nஅதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுதான் வாழ்வின் சோகம். பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் குறையும். நினைவாற்றல் குறையும். அடிக்கடி தலைவலி, தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படும். மயக்கம், உடல் நடுக்கம், மன அழுத்தம் இவை அத்தனையும் தொடர்ந்து வரும். தகவல் தொடர்பு மையங்களான ‘கால் சென்டர்’களில் வேலை செய்பவர்கள் ‘இயர் போன்’களை காதில் மாட்டிக் கொண்டு இரவு பகலாக மற்றவர்கள் பேசுவதை கேட்டே ஆக வேண்டும். அது அவர்கள் பணி.\nஅவர்கள் தங்கள் காது விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி நேரத்தில் கொஞ்சம் சத்தத்தையாவது குறைத்து வைத்துக் கொள்ளலாம். இன்று ‘இயர் போனை’ உடலின் அங்கம்போல பயன்படுத்துபவர்கள் அநேகம். நாகரிகமாய் உடை அணிந்து கிளம்புபவர்கள்கூட உடையின் உள்ளே ‘இயர்போனை’ இணைத்து அதை காதில் திணித்து பயணத்தை பாட்டுக் கேட்டபடி தொடர்கிறார்கள். அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்பும் ‘இயர்போன்’ இசையை நிறுத்தாமல் அப்படியே சாலையை கடப்பதுதான் அவர்களை விபத்தில் சிக்க வைக்கிறது.\nசர்விந்த் சிங் போலவே பாட்டுக் கேட்டபடி பயணிக்கும் பல டிரைவர்களும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இசை கேட்கும் நீங்கள், உங்கள் காதுகளின் அழுகுரல் ஓசையையும் கொஞ்சம் கேளுங்கள். ‘இயர் போன்’களால் ஏற்படும் இன்னல்களை தெரிந்து கொண்ட பின் கொஞ்சம் உஷாராக இருக்கலாமே வாழ்நாள் முழுவதும் நமக்கு காதுகள் தேவை.\nஅதை பாதியிலேயே தொலைத்���ு விட்டால் மீதி காலத்தை எப்படி கழிப்பது ‘இயர் போன்’ கேட்கும் பழக்கம் உடையவர்கள் காது கேட்பதில் லேசாக ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனடியாக காது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி காது கேட்கும் சக்தியை பரிசோதனை செய்யுங்கள். இசையை ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ‘இயர் போன்’களுக்கு உங்கள் காதுகளை இரையாக்கி விடாதீர்கள்\nPrevious: 4-வது ஆக்கி இந்தியா லீ: வீரர்கள் இன்று ஏலம்\nNext: பெண்களே உங்களுக்கான கனவுகள் மெய்ப்படப் பயணம் செய்யுங்கள்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்�� வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkp.do.am/load/see_more/31-1-0-276", "date_download": "2018-11-17T00:21:34Z", "digest": "sha1:4ZSGI4AUVDXYB2U7LAZAEDJ3R2X77B2J", "length": 10232, "nlines": 100, "source_domain": "kkp.do.am", "title": "தெரிந்துக்கொள்வோம் - கொத்தமல்லி ...See More - மருத்துவ குணம் - தமிழ் மொழி - File Catalog - வரலாற்றுத் தேடல்", "raw_content": "\nதெரிந்துக்கொள்வோம் - கொத்தமல்லி ...See More\nகொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.\nஇது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.\nவாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அ���்புதக்கலவை\nகொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.\nஉடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.\nகண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்\nரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.\nஇரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.\nகர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.\nபீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.\nமன அமைதி, தூக்கம் கொடுக்கும்\n4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்\nஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.\nபுதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.\nகொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.\nவீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.\nதனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.\nதினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள���ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2013/", "date_download": "2018-11-17T00:57:11Z", "digest": "sha1:37ER6SFT7HBOCZK6KHRM2UQJ5QG6TC2Q", "length": 131843, "nlines": 2302, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: 2013", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nபாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி\nநெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி\nஉனக்காய் தீட்டிய வரியோ நானடி\nபாம் பாம் பாம் பெண்ணே\nபாம் பாம் பாம் பெண்ணே\nஎந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற\nபூவை விட்டு பூ தாவும் வண்டு\nவாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்\nதேன் குடிக்க உன்னைத்தான் தேடும்\nவெக்கம் கெட்ட பூனைப் போல\nநானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்\nகத்துத்தர வேற பொண்ண பார்\nநேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே\nநேற்றின் பாடலோ மீண்டும் காதிலே\nபொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே\nஇசை: யுவன் ஷஙகர் ராஜா\nபாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:00 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, மதன் கார்க்கி, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா, ராகுல் நம்பியார்\nஎதிர்த்து நில் - பிரியாணி\nதிரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே\nவருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை ஆகாதே\nஉன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்\nஎண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்\nதப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை\nஎதிர்த்து நில் எதிரியே இல்லை\nநம்பிக்கை கொள் தடைகளே இல்லை\nநிமிடம் ஏன் நொடிகளே போதும்\nநினைப்பதே வெற்றிதானே எழுந்து வா\nஉன் கால் பதிவுகள் அழியாது\nவான்வெளி வரை தொட்டுச் செல்\nவாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்\nதாராத ஒன்றை தருகிற நேரம்\nவா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து\nஅதுவே நிலை அதை ஒப்புக்கொள்\nஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ\nஎல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்\nஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், டி. இமான், விஜய் ஆண்டனி, எஸ்.தமன்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:03 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2013, D இமான், GV பிரகாஷ் குமார், S தமன், கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜ��் ஆண்டனி\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nவேரோடு தான் என் நெஞ்சம் ஆடுதே\nதனியாக நான் நொடி நேரமும்\nஇருந்தால் அது எனை கொல்லுதே\nஏன் என்று தெரியாத பயம் தோன்றுதே\nஆனாலும் இது கூட இதம் ஆனதே\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nஒரு நேரத்தில் நீ பல பார்வைகள்\nபார்க்கின்ற பழக்கத்தை எங்கே கற்றாய்\nசில நேரத்தில் சிலை போலவே\nசெய்கின்ற கலையை நீ எங்கே பெற்றாய்\nபுரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைகின்றதே\nமுழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டுத் தொடர்கிறதே\nதொலை தூரம் காணும் தொடுவானமாய் விழி மயக்கியதே\nகாலை தொடங்கி மாலை வரையில் காதல் எனைச் சுடச் சுட வதைக்குதே\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nசில நேரங்களில் நீ விரல் தீண்டுவாய்\nஎன் உயிர் காடு தீ பற்றி எரிகின்றதே\nபொதுவாக நீ ஒரு சொல் சொல்கிறாய்\nஎன் புலன் ஐந்தும் பனியாகிக் கரைகின்றதே\nஉனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா\nஉனதாக என்னை உரு மாற்றிப் போனது காதலடா\nஅடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கிடுதே\nஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஉயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே\nமழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்\nதிரைப்படம் : கண்பேசும் வார்த்தைகள்\nபாடியவர்கள் : விஜய் யேஸுதாஸ், ஹரிணி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:02 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை விவேகா, விஜய் யேசுதாஸ், ஷமந்த், ஹரிணி\nஎன்ன வேண்டும் - மேகா\nஎன்ன வேண்டும் ஏது வேண்டும்\nசாந்து பொட்டு வாசம் வேண்டுமா\nமஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா\nஉன் மாயம் உன் ஜாலம்\nவீசும் வீசும் உன் உள்ளம்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010, 2010's, இளையராஜா, கார்த்திக், நா. முத்துக்குமார், ப்ரியதர்ஷினி\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ\nஇங்கு காதல் என்பது கடவுள் என்றால்\nஇதுவரை ந��ன் ஒரு நாத்திகனே\nஇங்கு காதல் என்பது கடவுள் என்றால்\nஇதுவரை நான் ஒரு நாத்திகனே\nஇமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே\nஎன் உள்ளம் எண்ணம் தேகம்\nஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ\nஎன் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்\nஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்\nஎன் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்\nஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்\nநொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்\nஇனி உன்னில் என்னை என்னில் உன்னை\nமாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ\nமனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே\nஇது நானா என கேட்கத் தோன்றுதே\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nஎன் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ\nபாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், கல்யாணி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 5:56 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை கல்யாணி, மது பாலகிருஷ்ணன், ரமேஷ் விநாயகம்\nகள்வனே கள்வனே - மேகா\nதூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே\nகைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்\nகாதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்\n) வானவில்லில் என்ன வண்ணங்கள்\nவீசியே சென்றாய் மின்சாரம் எங்கெங்கோ\nதாங்காத தீ மூட்டும் பார்வை\nஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்\nபாடியவர்கள்: ஹரிசரண், ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 4:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார், ரம்யா, ஹரிச்சரண்\nஜீவனே ஜீவனே - மேகா\nஜீவனே ஜீவனே எங்கு போனாயோ\nகேட்குதே உன் குரல் நேரில் வாராயோ\nகண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே\nகாலடி தேடியே பாதைகள் நீளுதே\nநான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்\nஉனை காற்றினிலும் அணைய விடமாட்டேன்\nஉயிருக்குள்ளே உயிர் கலந்த உயிரொளியே\nஉனை ஒரு பொழுதும் வெளியில் விடமாட்டேன்\nஎனக்குள் உன்னை தூங்க வைத்து\nஇரவும் பகலும் விழித்து இருந்து\nநான் ஓய்ந்து ஓய்ந்து போகும்போதும் உன்னைத் தேடுவேன்\nகருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென\nஎன் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்\nகடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்\nநான் எனைத் தருவேன் உன்னைத் தர மாட்டேன்\nகாலம் நன்றே என்று ஆக\nசோகம் நின்றே நின்று போக\nஇது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே\nதேவியே தேவியே தென்றல் தாலாட்ட\nசோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற\nமயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்\nகாதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்\nஅந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:30 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, பழனிபாரதி\nசெல்லம் கொஞ்சும் பூவே - மேகா\nசெல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா\nஉள்ளங்கையில் உன்னை அள்ளித் தாடா\nவிண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்\nஉன்னை கேட்டேன் உயிரைத் தந்தாய்\nகாதல் பரிசாக மழைப் பூக்களை\nநீ உளறும் உளறல் எல்லாம்\nஎந்தன் காதல் தேவதை நீ\nஉந்தன் சிறகில் என்னை மூடு\nவந்து இரவின் ராகம் பாடு\nகாலை பனி போல உன் ஞாபகம்\nமாலை வெயில் வந்து என் மார்பிலே\nஉந்தன் விரல் கொண்டு சீண்டும்\nஇங்கு வீசும் காற்று எல்லாம்\nஉந்தன் வாசம் வீச வேண்டும்\nஉந்தன் நெஞ்சில் பூச வேண்டும்\nபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, பழனிபாரதி, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா\nமுகிலோ மேகமோ - மேகா\nமுகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்றுதானே\nஉடலால் தேகத்தால் இரண்டான போதிலும்\nஉயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே\nநீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே\nஇதயத்தின் அறைகளில் புதிய வாசம்\nமனமெனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்\nநினைவெனும் அலைகளில் வலையை வீசும்\nவிரல்களை இதயமே விரும்பியே சேரும்\nகாதலின் சேட்டைகள் காரணம் நீயடி\nபார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி\nஇனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே\nகடற்கரை மணலிலே நடந்து போனேன்\nசுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்\nகலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்\nஅலை எது கரை எது குழம்பியே போனேன்\nசிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே\nதவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே\nஅருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயேதான்\nபாடியவர்கள்: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:36 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா\nமழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே\nஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே\nஇத்தனை மழை தான் சட்டென அடித்தால்\nஆண் ஒரு கரை தான்\nபெண் ஒரு கரை தான்\n��ாதல் நதியாய் நடுவினில் வந்து\nஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும்\nஅதை விட மௌனம் பேசும் பாஷை\nபுதிதாய் வருதே பூ வாசம் -அடடா\nஎனக்குள் உன் வாசம் - இது\nஅன்பால் எழுதும் இதிகாசம் - நாம்\nபூப்பது எங்கோ புது நேசம் - இனி\nஇது தான் காதல் கண்ணில்\nதயக்கம் உடனே தடை வீசும்\nஇனி தினமும் கரையில் அலைவீசும்\nஅந்த அலையில் மொத்தத்தில் மனம் பேசும்\nதிரைப்படம் : இருவர் உள்ளம்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:39 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை ஆண்ட்ரியா, விஜய் ஆண்டனி\nவெளிநாட்டு கிராமப்புரத்தில் - நாடி துடிக்குதடி\nஇந்த வனத்தில் இரவின் சுகத்தை\nமயில் இறகைப் போல வருட\nமனம் உனது வழியில் செல்ல\nஇதயம் திறக்கும் தினமும் தினமும்\nஇந்த நிமிஷம் இனிய நிமிஷம்\nஇந்த நிமிஷம் இனிய நிமிஷம்\nஉன் உயிரில் கலந்த நெருக்கம்\nஉடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம்\nஉனக்குள் இருக்கும் உலகை ரசித்து\nவண்ண வயதும் வளரும் கனவும்\nவண்ண வயதும் வளரும் கனவும்\nபாடியவர்கள்: ஹரிசரண், ஸ்வேதா மோகன்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:03 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார், ஸ்வேதா, ஹரிச்சரண்\nஎன் தேவதை பொன்தாரகை - நாடி துடிக்குதடி\nஎன் தேவதை பொன்தாரகை நீதானவள்\nஎன் தூரிகை உள்ளோவியம் நீதானவள்\nமணம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்\nஎன் பாடலின் உயிரானவள் நீதானவள்\nபாதையில் தேங்கும் நீரில் பார்க்கும் நிலவின் முகம்\nபார்த்ததும் கிள்ளத் தோன்றும் குழந்தை கன்னம் நிறம்\nவானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ\nஜாமத்தில் நடுஜாமத்தில் வின்மீன்களும் நீ\nஓடை நாணல்கள் ஆடும் பேதை இல்லாதபோதும்\nகாலை பூபாளம் பாடும் காற்றில் மைனாக்கள் கீதம்\nவிடிந்ததும் வாசல் மீது போடும் கோலங்களே\nஉறங்கிடும் நேரம் காதில் கேட்கும் ராகங்களே\nசாலையில் நடைபாதையில் விழும் தூறல்கள் நீ\nபேசுதே புது தாய்மொழி நதியோசைகள் நீ\nதீயே இல்லாமல் தீபம் ஏற்றும் கீழ்வானம் யாரோ\nநோயே இல்லாமல் நாளும் வாட்டும் என் காய்ச்சல் யாரோ\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, அனிதா, இளையராஜா, கார்த்திக், நா. முத்துக்குமார்\nகாதலே இல்லாத தேசம் - நாடி துடிக்குதடி\nகாதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு\nகாதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு\nகாதலே நீயில்லையென்றால் உலகில் என்ன இருக்கு\nகா���லே உனை சொல்லத்தானே பூக்கள் பூத்துயிருக்கு\nபொம்மை போல அவர் கைகளில்\nஇந்த பூமி விரும்பி சுழலும்\nதாயின் கருவறை நிழலைப் போல்\nபறவை சிறகாய் இரண்டு இதயம்\nகாதல் ஜோடிகள் ஜோடிகள் தோற்கலாம்\nஉறவும் பிரிவும் உலகில் இருக்கும்\nமலர்கள் உதிரும் உதிர்ந்து மலருமா\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார்\nஎன் பூநெஞ்சை - நாடி துடிக்குதடி\nஎன் பூநெஞ்சை என் பூநெஞ்சை\nஎன் பூநெஞ்சை அள்ளி எங்கோ போனாய்\nகொண்டு வா என்று நானும் சொல்லமாட்டேன்\nஎனை இரண்டும் பந்தாய் ஆடும்\nஏறாதோர் தேர் ஏறியே நான் போகிறேன்\nஎங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்\nநீரலை போல நீயொரு பார்வை நேற்று பார்த்ததால்\nநீர்க்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நனைக்குதே\nவெறும் நாளெல்லாம் புது நாளாகும்\nஇது தான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ\nநேற்றென்னவோ பூ தந்தது ஓர் வாசனை\nபூவுக்கெல்லாம் யார் தான் தந்தார் ஆண்வாசனை\nவாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்\nகாதலின் பாஷை காலடியோசை என்று காட்டினாய்\nதனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்\nஎனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:21 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, நா. முத்துக்குமார், ரீட்டா\nநிமிர்ந்து நில் - சரோஜா\nபோன வழி மாறி போனாலே வாராது\nபோ உந்தன் புதுப்பாதையில் போராடிடு\nகாலம் ஒருநாளும் உனக்காக மாறாது\nகாலத்தை நீ மாற்றி கரையேறி முன்னேறு\nநேற்றும் இல்லை நாளை இல்லை\nஇன்று மட்டும் என்றும் உண்டு\nமுட்டி மோதி கால்கள் ஓய்ந்து\nதேடித்தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ\nவீரனென்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு\nஇங்கு உன் வாழ்வு உன் கையில்\nஉன் வேகம் உன் நெஞ்சில்\nஇங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை\nமுடிவில் உந்தன் படைகள் வெல்லும்\nவாழ்ந்து போவார் கோடி பேர்கள்\nவாழ்ந்தவர் யாரு உலகம் சொல்லும்\nநில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:15 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2000's, 2008, கங்கை அமரன், சங்கர் மகாதேவன், யுவன் ஷங்கர் ராஜா\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்\nஇரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே\nதித்திக்கும் இதழ் முத்தங்கள் அது\nஅம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்\nபடம்: தூறல் நின்னு போச்சு\nபாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:52 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, உமா ரமணன், முத்துலிங்கம், யேசுதாஸ்\nஎன்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயல\nநீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா\nசோனாப்பரியா நீ தானா வர்றியா\nபத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா\nஅது சுருண்டு சுண்ணாம்பா போயி\nஅவன் காய்ஞ்சி கருவாடா போயி\nசோனாப்பரியா நீ தானா வர்றியா\nஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா\nகடலுல போன கட்டு மரமெல்லாம்\nஅத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா\nஇவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே\nமீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா\nபாடியவர்கள்: ஹரிசரன், ஜாவத் அலி, நகாஷ் அசிஸ்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, AR ரஹ்மான், நகாஷ் அசிஸ், வாலி, ஜாவித் அலி, ஹரிச்சரண்\nநேற்று அவள் இருந்தாள் - மரியான்\nகாற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது\nமணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது\nஉன் காதல் அல்லால் காற்று இல்லையே\nசோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே\nநேற்று எந்தன் கை வளையல்\nவானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா\nஅலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது\nகரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது\nபாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:27 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, AR ரஹ்மான், சின்மயி, வாலி, விஜய் பிரகாஷ்\nஎங்கள் காதோரம் கடல்புறா பாடுமய்யா\nஎங்கள் பாய்மர விளையாட்டைப் பாருமய்யா\nகடல்ராசா நான் கடல்ராசா நான்\nரத்தம் சிந்தி முத்து குளித்திடும்\nகடல்ராசா நான் மரியான் நான்\nஎங்க நீரோடு காத்துல வீசுமைய்யா அட\nசித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா\nஏக்கம் கொண்ட ஆவி அழுதிட\nநான் ஒத்தையில பாடுறனே தன்னால\nஇந்த பாலைவனப் பாறைகளின் முன்னால\nவெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே\nபுலம்பும் என் உயிரே உயிரே\nநான் ஊருவிட்டு ஊரு வந்து தனியாக\nஇப்ப ஊனமாக சுத்துறனே அடியே\nஎன் கட்டுமரம் உன்னை சேரும் நினைப்புல\nபாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, AR ரஹ்மான், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா\nநன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே - சித்திரையில் நிலாச்சோறு\nநன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே\nதுன்பமான இன்பம் தொடர வேண்டுமே\nபுது தினுசா இது இருக்கு\nஎனது விழியிலே ஒரு புதிய தரிசனம்\nஎனது மனதிலே ஒரு மழலை குயில் வனம்\nமனது பறவை சிறகில் ஒளிந்த ரகசியம்\nதிறந்த வெளியில் விரிந்து பறக்குதே\nஇதய வயலில் விதைத்த குறுவை முளைவிட\nஅமுத மழைக்கு கிடந்தது தவிக்குதே\nதூங்கிடாத கண்ணோரம் தேன் தெளிக்கும் சொப்பனங்கள்\nபூநிலாவும் ராத்திரியும் நமக்களிக்கும் அர்ப்பனங்கள்\nஅசையும் நிலையும் துடிக்கும் இசையும்\nஇதயம் உனக்குள் பரவி துடிக்குதே\nகவிதை மொழியிலே மனம் கதைகள் படித்திடும்\nஇடையின் வளைவிலே விரல் எழுதிப் பழகிடும்\nஅளவு கடந்து அணைகள் உடைந்து வழிவிடும்\nஅலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே\nஇணைந்து இணைந்து பறந்து திரியும் பறவைகள்\nசிறகைத் திறந்து எனக்குள் விரிக்குதே\nவாங்கிடாத உள்மூச்சு உன்னை வாங்கச் சொல்கிறதே\nமூங்கிலோடு பூங்காற்று நம்மை தீண்டிச் செல்கிறதே\nஉலகை மறந்து உனது மடியில்\nபுதிய இதயம் பிறந்து சிரிக்குதே\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, கார்த்திக், பழனிபாரதி, ப்ரியதர்ஷினி\nகாலையிலே மாலை வந்தது - சித்திரையில் நிலாச்சோறு\nநான் காத்திருந்த வேளை வந்தது\nஇனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர\nஉன் காலடிதான் இனி சரணமென\nஇந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல\nகண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்\nகண் திறந்தேன் என்ன அழகு\nஎண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்\nஇன்று அதில் நல்ல தெளிவு\nமூங்கில் காடு முழுசா பாடும்\nசித்திரம் எழுதும் கண்மணி அழகு\nநித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு\nஉனது இருவிழிகளில் கதை எழுது\nஇன்று முதல் வாழும் வரை நான் உனக்கு\nஇந்த வரம் வேண்டும் எனக்கு\nசிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு\nஎனது உனது மனது நமதாக\nவிருந்து கலந்து விருப்பம் உனதாக\nஇன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு\nஎன்னோடு வந்த இளமையும் இனி உனக்கு\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:21 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, சப்தபர்ணா, புலமைப்பித்தன்\nஇன்னும் கொஞ்ச நேரம் - மரியான்\nஇன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே\nஇப்போ என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதே\nஇப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்\nஇதுவரைக்கும் தனியாக என் மனசை\nநீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல\nவந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல\nஉன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்\nஉன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்\nஇன்னும் கொஞ்ச காலம் பொறுத்தாதான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே\nகடல் மாதா ஆடையாக உயிரோடு\nஎன் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே\nஉன்னை இழுக்க என்னை இழுக்க\nஇந்த மீன் உடம்பு வாசனை\nஎன்னை நீ தொட்டாதும் மணக்குதே\nஇந்த இரவெல்லாம் நீ பேசு\nஇன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன\nஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே\nநீ என் கண்ணு போல இருக்கணும்\nஎன் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்\nஅந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்\nநம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்\nபாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்வேதா மேனன்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 8:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, AR ரஹ்மான், விஜய் பிரகாஷ், ஸ்வேதா\nஆயிரம் சூரியன் சுட்டாலும் - மரியான்\nவான் வரை அதர்மம் ஆண்டாலும்\nவலியால் உள் உயிர் தேய்ந்தாலும்\nநெஞ்சே எழு நெஞ்சே எழு\nநெஞ்சே எழு நெஞ்சே எழு\nஉன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்\nஇயற்கையில் விதி தடம் புரண்டாலும்\nநெஞ்சே எழு நெஞ்சே எழு\nநெஞ்சே எழு நெஞ்சே எழு\nவழியெங்கும் உன் முன் பூமழை\nநெஞ்சே எழு நெஞ்சே எழு\nநெஞ்சே எழு நெஞ்சே எழு\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 4:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, AR ரஹ்மான், குட்டி ரேவதி\nஉங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி - சித்திரையில் நிலாச்சோறு\nஉங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி\nதிட்ட ஒரு புள்ள பெத்து தா\nதிட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா\nபையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்\nபொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்\nபேரு வைக்க புள்ள வேணும் எனக்கு\nஅந்த புள்ள கொடு செல்லக்கிளியே\nஏ முத்து போல புள்ள ஒன்னு\nஏ பெத்து போடு பெத்து போடு\nஅட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு\nமுன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும்\nநல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும்\nபாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம்\nகொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும்\nஅப்பன் போல புள்ள வந்தா\nஅப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும்\nசொல்லித் தந்த விதியெல்லாம் அவனுக்குப் பிறகும்\nஅப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்\nநல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது\nநம்பு கண்ணு வானம் வத்திப் போகாது\nசெல்வம் என்றால் பிள்ளைச் செல்வம்\nசேர்ந்த செல்வம் எப்போதுமே உன்னைவிட்டு விலகாது\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:00 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, இளையராஜா, கங்கை அமரன்\nகல்லாலே செஞ்சு வச்ச - சித்திரையில் நிலாச்சோறு\nகல்லாலே செஞ்சு வச்ச சாமியில்ல நீ\nகற்பூரதீபம் காட்டும் தெய்வம் இல்ல நீ\nஎனக்காக இந்த மண்ணில் வந்த\nஎன் தங்கமே வைரமே செல்லமே\nகண்ணுக்குட்டி நீ துள்ளி ஓடுனா\nகண்ணுபட்டுடும் சொன்ன சொல்லைக் கேளம்மா\nதேரு வந்து நின்னாக்கூட நீ அழகு\nமின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு\nஅம்மான்னு உன்னை நானும் கூப்பிடுவேன் - எங்க\nஅம்மாவை அப்போ அப்போ நினைச்சுக்குவேன்\nநீ செய்கூலி சேதாரம் இல்லாத\nஎன் தங்கமே வைரமே செல்லமே\nமண்ணில் விழுந்த மழைத்துளி நீ - என்\nகண்ணில் இருக்கும் கருவிழி நீ\nபொட்டு வச்ச சித்திரமே நீ எனக்குப் போதும்\nவட்டநிலா நீதான் என்று உன்னழகைப் பாடும்\nயானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் - நான்\nஎப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரணும்\nநீ செய்கூலி சேதாரம் இல்லாத\nஎன் தங்கமே வைரமே செல்லமே\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:15 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2013, இளையராஜா, வாலி, ஹரிச்சரண்\nகனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே\nகனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே\nஇரு கண்ணுக்குள்ளே கூடு கட்டி வாழ்கிறாய்\nஇந்த இதயத்தில் நீ மட்டும் ஆள்கிறாய்\nதினம் இன்பங்களை துன்பங்களை சேர்த்து தந்து\nமண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து\nவானத்தை பிடித்து மேகத்தை உடுத்த\nகனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்\nவலியும் கூட இங்கு ஒரு வரம் தான்\nகனவு காணா கண்கள் எங்கும்\nமண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து\nவானத்தைப் பிடித்து மேகத்தை உடுத்த\nஎன்ன சொல்லி என்ன செய்ய\nஉன்னை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லையே\nகனவில் பாடும் பாடல் அதை கேட்டு\nகாலை எழுந்து போகுதே மேற்கு\nபுதிய விடியலை கண்களில் சேர்த்து\nமண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து\nவானத்தை பிடித்து மேகத்தை உடுத்த\nநூலில் ஆடும் பொம்மை போல ஆடுகிறோம்\nஎங்கள் நூலை உந்தன் கையில் வந்து தேடுகிறோம்\nஅங்கும் இங்கும் காற்றில் ஆடி நீந்துகிறோம்\nஅனுதினம் வாடினோம் ஆயினும் நாடினோம்\nஉணவைப் போலே உன்னை உண்டோம்\nஉன்னை தவிர என்னக் க���்டோம்\nமனித வேதனைக்கு கனவினைப் போல் ஒரு\nமண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து\nவானத்தைப் பிடித்து மேகத்தை உடுத்த\nகனவே நீ இல்லையேல்.. உலகம் இது இல்லையே..\nவரிகள் : நா. முத்துக்குமார்\nதிரைப்படம் : சென்னையில் ஒரு நாள்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:19 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nமலர் மீது தேங்கும் தேனே\nஎனக்குத் தானே எனக்குத் தானே\nஇளம் பளிங்கு நகம் சேர்த்ததே\nநிலவு அதில் முகம் பார்த்ததே\nஇனிக்கும் தேனே எனக்கு தானே\nஇருந்தும் என்ன வெயில் காயுது\nஇனிக்கும் தேனே எனக்கு தானே\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:00 PM 4 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, இளையராஜா, மலேசியா வாசுதேவன், வைரமுத்து\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nகாதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்\nநீரோடை போலவே என் பெண்மை\nநீராட வந்ததே என் மென்மை\nசிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே\nநீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்\nநான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்\nஇரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:36 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, இளையராஜா, கண்ணதாசன், ரஜினி, ஜென்சி\nநதி வெள்ளம் மேலே - தங்க மீன்கள்\nநதி வெள்ளம் மேலே என் மீனே மீனே\nநீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்\nமுன் அந்தி நிலவில் என் மானே மானே\nநீ ஓடிய மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்\nஅடி என் கண்ணின் இரு கருவிழிகள்\nஎன் காட்டில் ஒரு மழை வந்தது\nமகரந்த ஈரங்கள் காயும் முன்னே\nஇடிமின்னல் விழுந்து காடே எரிந்ததடி\nஅதைப் போல இந்த வாழ்க்கையே\nஉடல் நான் அங்கு வாழும் நீதானே\nஅதை ஏந்த பலர் ஓடுவார்\nசருகுகள் ஒரு நாள் உரமாகும்\nஉடல் நான் அங்கு வாழும் நீதானே\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:01 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ராகுல் நம்பியார்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி\nஅதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்\nஇரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்\nசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்\nஉந்தன் கைகள் பிடித்து போகும் வழி\nஅது போதவில்லை இன்னும் வேண்டுமடி\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதட���\nஉன் முகம் பார்த்தால் தோணுதடி\nஅதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 8:10 PM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2013, நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீராம் பார்த்தசாரதி\nஎதிர் நீச்சல் - பூமி என்ன சுத்துதே\nபூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே\nஎன் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே\nடேமேஜ் ஆன பீசு நானே\nஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்\nகாஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்\nசாஞ்ச தூணு நேரா ஆனேன்\nஹே என்னோட பேரு சீரானதே\nஹே என்னோடு பாதை நேரானதே\nஹே ஜீரோவும் இப்போ நூறானதே\nஹே என்னோட பேரு சீரானதே\nஹே என்னோடு பாதை நேரானதே\nஹே ஜீரோவும் இப்போ நூறானதே\nவாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே\nஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே\nபைக்கு ரைய்டு கூட ஹப்பி ஆனதே\nகாலம் வந்ததே கெத்து ஆனதே\nவாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே\nஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே\nபைக்கு ரைய்டு கூட ஹப்பி ஆனதே\nகாலம் வந்ததே கெத்து ஆனதே\nஇப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்\nஎன் கூட பொறந்த சாபம்\nடேமேஜ் ஆன பீசு நானே\nஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்\nகாஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்\nசாஞ்ச தூணு நேரா ஆனேன்\nஹே பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே\nஎன் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி\nகைய கட்டி கைய கட்டி நிக்குதே\nபடம் : எதிர் நீச்சல் (2013)\nபதிந்தவர் நாகை சிவா @ 2:33 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, அனிருத், தனுஷ்\nதெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு\nதூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு\nராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு\nலேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு\nதெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு\nதூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு\nஒரு காலத்திலே தெரு ஓரத்திலே\nதாயே என்னை தள்ளி வெச்சா\nஇந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேனு\nகண்ணில் ஊசி வெச்சு தச்சா\nஒத்தையிலே விட்ட செடி என்னாச்சு\nஅது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு\nஅது முட்டுனு வானம் மேலே போயாச்சு\nபட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு\nஎன் பேரை நீ சொல்லி கொண்டாடு\nஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா\nஊரே தோளில் ஏறி நிற்கும்\nஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா\nஊரே தோளில் ஏத்தி வைக்கும்\nஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா\nஊரே தோளில் ஏறி நிற்கும்\nஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா\nஊரே தோளில் ஏத்தி வைக்���ும்\nநீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு\nஉனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு\nநீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு\nபட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு\nஎன் பேரை நீ சொல்லி கொண்டாடு\nதெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு\nதூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு\nராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு\nலேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு\nபடம் : அட்டகாசம் (2004)\nபதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2000's, அஜித், பரத்வாஜ், மனோ, வைரமுத்து\nஎல்லாம் கடந்து போகுமடா - சூது கவ்வும்\nஇந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா\nநடை தளராமல் முன்னே சென்றிடுவோம்\nசெய்யும் தொழிலே தெய்வம் என்போம்\nநித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்\nஉழைத்திடு தம்பி என்று உரக்கச் சொல்வோம்\nஉழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்\nமனிதரை மதிக்கும் குணம் வேண்டும்\nதோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்\nவெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்\nநிலவை கையால் மூடிவிட்டால் அதன்\nஇதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:52 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, RR, கோவை ஜலீல், சந்தோஷ் நாராயணன்\nஉதயம் NH4 - யாரோ இவன்\nயாரோ இவன் யாரோ இவன்\nஎன் பூக்களின் வேரோ இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nயாரோ இவன் யாரோ இவன்\nஎன் பூக்களின் வேரோ இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nஉன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்\nகண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்\nஎங்கே உன்னை கூட்டி செல்ல\nசொல்வாய் எந்தன் காதில் மெல்ல\nஉன் மார்பிலே இடம் போதுமே\nஏன் இன்று இடைவெளி குறைகிறதே\nஉன் கை விரல் என் கை விரல் கேட்கின்றதே\nயாரோ இவன் யாரோ இவன்\nஎன் பூக்களின் வேரோ இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nஉன் சுவாசங்கள் எனை தீண்டினால்\nஎன் நாணங்கள் ஏன் தோற்குதோ\nஉன் வாசனை வரும் வேளையில்\nஎன் யோசனை ஏன் மாறுதோ\nநதியினில் ஒரு இலை விழுகிறதே\nஅலைகளில் மிதந்து அது தவழ்கிறதே\nகரை சேருமா கை சேருமா எதிர்காலமே\nஎனை காக்கவே வருவான் இவன்\nஎன் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்\nகண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்\nஇசை : ஜி.வி. பிரகாஷ்குமார்\nபாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ்குமார், சைந்தவி\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபதிந்தவர் நாகை சிவா @ 11:33 AM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 2010's, 2013, GV பிரகாஷ் குமார், சைந்தவி, நா. முத்துக்குமார்\nதேன���கிண்ணத்தில் அவரின் பாடல்களை காண\nபதிந்தவர் நாகை சிவா @ 1:26 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nஊருக்கு துணையாய் நான் இருக்க\nமைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்\nபின்னொரு பிறவி எடுத்து வந்தேன்\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:24 AM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1960's, KV மகாதேவன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்\nஒரு ஜீவன் அழைத்தது - thiraipaadal.com\nமுல்லைப்பூ போல உள்ளம் வைத்தாய்\nஎன்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய்\nநீயில்லை என்றால் என் வானிலென்றும்\nபகல் என்ற ஒன்று கிடையாது\nஅன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை\nஎன் வாழ்வில் சிறந்த நாள்\nமணமாலை சூடும் நாள் பார்க்கவே\nஉன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில்\nஎன்னை நீ கண்ட நேரம் எந்தன்\nகாணாத அன்பை நான் இன்று கண்டேன்\nகாமங்கள் ஒன்றே என் காதல் அல்ல\nபதிந்தவர் தேன்கிண்ணம் @ 5:24 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை 1980's, இளையராஜா, சித்ரா, வைரமுத்து\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nபாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி\nஎதிர்த்து நில் - பிரியாணி\nபெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்\nஎன்ன வேண்டும் - மேகா\nஎன் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ\nகள்வனே கள்வனே - மேகா\nஜீவனே ஜீவனே - மேகா\nசெல்லம் கொஞ்சும் பூவே - மேகா\nமுகிலோ மேகமோ - மேகா\nமழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே\nவெளிநாட்டு கிராமப்புரத்தில் - நாடி துடிக்குதடி\nஎன் தேவதை பொன்தாரகை - நாடி துடிக்குதடி\nகாதலே இல்லாத தேசம் - நாடி துடிக்குதடி\nஎன் பூநெஞ்சை - நாடி துடிக்குதடி\nநிமிர்ந்து நில் - சரோஜா\nநேற்று அவள் இருந்தாள் - மரியான்\nநன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே - சித்திரையில் நி...\nகாலையிலே மாலை வந்தது - சித்திரையில் நிலாச்சோறு\nஇன்னும் கொஞ்ச நேரம் - மரியான்\nஆயிரம் சூரியன் சுட்டாலும் - மரியான்\nஉங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி - சித்திரையில் நிலா...\nகல்லாலே செஞ்சு வச்ச - சித்திரையில் நிலாச்சோறு\nகனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nநதி வெள்ளம் மேலே - தங்க மீன்கள்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்\nஎதிர் நீச்சல் - பூமி என்ன சுத்துதே\nஎல்லாம் கடந்து போகுமடா - சூது கவ்வும்\nஉதயம் NH4 - யாரோ இவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2018-11-17T01:29:51Z", "digest": "sha1:ICTTGXSNMRFPHJ54AC4ISVDV3WYXSAVU", "length": 20672, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "வாழையடி வாழையாக கம்யூனிஸ்ட்டுகள் குடும்பத்தோடு இயக்கத்தில் தொடர்வது தனிச்சிறப்பு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற ���ேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவாழையடி வாழையாக கம்யூனிஸ்ட்டுகள் குடும்பத்தோடு இயக்கத்தில் தொடர்வது தனிச்சிறப்பு\nதோழர் அ.ப. படத்திறப்பு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன்\nஒருவர் கம்யூனிஸ்ட் ஊழியராக இருந்தால் அவரது குடும்பமே இயக்கத்தில் இணைந்து வாழையடி வாழையாக தொடர்வது தனிச்சிறப்பானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தோழர் அ.ப. என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் அ.பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ம் தேதி காலமானார். அதையொட்டி தோழர் அ.ப.வின் படத் திறப்புவிழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தோழர் அ.ப. உருவப் படத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். அத்துடன் அ.ப.வின் உடல் தானம் செய்யப்பட்டதற்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழையும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் வழங்கினார். அ.ப.,வின் புதல்வர் செந்தில்குமார் – செ.ராஜாத்தி தம்பதியரின் ஆண் மகனுக்கு “செம்மலர்ச்செல்வன்” என்று அவர் பெயர் சூட்டினார். இத்துடன் இடுவாய் கிராமத்தில் கண் தானம் வழங்கிய கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் குடும்பத்தாருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.\nமனித வாழ்க்கை ஒரு முறைதான். அந்த வாழ்க்கையில் பிற்பாடு நாம் திரும்பிப் பார்க்கும்போது பயனின்றி வாழ்ந்தோம் என்று வருந்துவதாக இருக்கக் கூடாது. மனித குலத்துக்குப் பாடுபட்டோம் என்ற மனநிறைவு ஏற்படுத்தக் கூடியதாக அந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மாமேதை லெனின் கூறுவார். அவரது கூற்றுக்கு ஏற்ப கம்யூனிஸ்ட் லட்சியத்தின் மீது அசைக்க முடியாத உறுதியோடு தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்ததுடன், ��னது குடும்பத்தாரையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக வளர்த்தவர் தோழர் அ.ப., கம்யூனிஸ்டுகள் தங்கள் குடும்பத்தாரையும் இந்த இயக்கத்தோடு வாழையடி வாழையாகத் தொடர்ந்து இயங்கும்படி செயல்படுவர். 1950ம் ஆண்டு சேலம் சிறையில் காவேரியும், அவரது மகன் சேஷாசலமும் அடைக்கப்பட்டிருந்தனர். சேலம் சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் மீது கொடிய அடக்குமுறையை ஏவி 22 கம்யூனிஸ்ட்டுகளை காவல் துறை சுட்டுக் கொன்றது. இதில் காவேரி உயிரிழந்தார். அதன் பிறகு சிறையை விட்டு விடுதலையானபோது அவரது மகன் சேஷாசலத்தின் உணர்வு எப்படி இருந்தது என்று நான் அவரிடமே கேட்டேன். உயிருள்ள வரையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு வெளியே வந்ததாகத் தெரிவித்தார். அந்த சேஷாசலம் 86 வயதாகி இப்போதும் திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர்களைப் போன்றவர்களால்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் அசைக்க முடியாததாக தொடர்ந்து இயங்கி வருகிறது.\nஇன்றைக்கு மத்திய மோடி அரசு 500, 1000 பணத்தாள் செல்லாது என்று அறிவித்ததால் நாடு முழுவதும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தொழில், வர்த்தகம், மக்கள் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நவம்பர் 23 ஆம் தேதி திருப்பூரில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nகடலூர் தேரடி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் செவ்வாயன்று (அக்.23) நடைபெற்றது. ...\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nசமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nஅயோத்தி: நீதிமன்ற நடவடிக்கைகளை நிலைகுலைவிக்காதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\n‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…\nதமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t77-shiva-chalisa-devotional-song-by-suresh-wadkar", "date_download": "2018-11-17T01:34:55Z", "digest": "sha1:J4WLKRJJGYZVY2QZARG3MOJ73UOGK325", "length": 3095, "nlines": 47, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "Shiva Chalisa ( Devotional Song ) by Suresh Wadkar", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\n» minister A L M Athaullah song நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அமைச்சர் மாம்பழம் வேண்டுமென்றார்\n» உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே (Ulagangal yaavum un arasaangame)\n» நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/srm-ramadoss", "date_download": "2018-11-17T00:26:27Z", "digest": "sha1:ULWLMCOGLVKOPUY4CX7EOAJUG5TK5HCU", "length": 9415, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் வாய் திறக்காதது ஏன் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீட��� இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் வாய் திறக்காதது ஏன் என ...\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் வாய் திறக்காதது ஏன் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.\nசென்னை : இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புகார்களும், ஆதாரங்களும் வெளியாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்து விட்டதாக பெருமைபட்டுக் கொள்ளும் தி.மு.க இந்த மோசடி விவகாரத்தில் வாய் திறக்க அஞ்சுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.மக்களைப் பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக கருத்து தெரிவிக்கும் இடதுசாரிகள், இப்பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் முடங்கி கிடப்பதற்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் விசாரணையை தீவிர படுத்த வேண்டும் அல்லது மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious articleஇந்தோனேஷியாவில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 44 இலங்கை அகதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.\nNext articleஅண்ணாநகர் பிளாசாவில் உள்ள 12 கடைகளில் திடீரென தீ பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயலை எதிர்கொள்ளும் விதம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்..\nபா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-jaya-stay-our-hearts-forever-043697.html", "date_download": "2018-11-17T00:25:30Z", "digest": "sha1:2KL4R3SAVUERQFDWR6UDRT6D7YPEGJUL", "length": 14031, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண்: ஜெயலலிதாவை மறக்க முடியுமா? | Actress Jaya to stay in our hearts forever - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண்: ஜெயலலிதாவை மறக்க முடியுமா\nஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண்: ஜெயலலிதாவை மறக்க முடியுமா\nசென்னை: ஜெயலலிதா மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் என்றும் நம் நினைவில் இருக்கும்.\nகுழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த ஜெயலலிதா பிற்காலத்தில் ஹீரோயினாகி வெற்றிகரமாகத் திகழ்ந்தார். சுமார் 140 படங்களில் நடித்துள்ள அவர் 1965ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை அதிகம் சம்பளம் வாங்கிய இந்திய நடிகையாக இருந்தார்.\nஅவர் நடித்த படங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவை வெற்றி பெற்றன. ஜெயலலிதாவின் நடிப்பில் சில முத்தான படங்கள்,\nஜெயலலிதான் இரண்டாவது தமிழ் படத்திலேயே அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.\nஅடிமைப் பெண் படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. அந்த படத்தில் சாதாரண வீட்டு பெண், ராணி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் திறமையாக நடித்தார். இந்த படத்தில் முதலில் சரோஜா தேவி நடிப்பதாக இருந்தது.\nகலாட்டா கல்யாணம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. தன்னால் சூப்பராக காமெடி கூட செய்ய முடியும் என்பதை நிரூபித்தார் ஜெயா.\nராமன் தேடிய சீதை படத்திற்காக ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சேர்ந்து நடித்த 26வது படமாகும்.\nரகசிய ��ோலீஸ் 115 படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பல இடங்களிலும் 100 நாட்கள் ஓடியது.\nசூர்யகாந்தி படத்தில் ஈகோ பிடித்த கணவனான முத்துராமனின் சம்பாதிக்கும் மனைவியாக நடித்திருந்தார் ஜெயலலிதா. இந்த படத்தில் அவர் இரண்டு பாடல்களும் பாடியுள்ளார்.\nசுமதி என் சுந்தரி படத்தில் சிவாஜி கணேசனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. இந்த படத்தில் அவர் நடிகையாக நடித்திருந்தார். திறம்பட நடித்த ஜெயலலிதாவுக்கு சிறந்த நடிகைக்கான மெட்ராஸ் பிலிம்பேன்ஸ் அசோசியேஷன் விருது கிடைத்தது.\nஎன்.டி.ஆர்., ஜெயலலிதா நடித்த தெலுங்கு படமான கதாநாயகுடு படத்தின் தமிழ் ரீமேக்கான நம் நாடு படத்தில் எம்.ஜி.ஆருடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் ஜெயா.\nகிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஜோடி சேர்ந்தனர். இந்த படம் சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ரசிகர்களுக்கு ஸ்பெஷலான படம் என்றால் அது பட்டிக்காட்டு பொன்னையா. ஏனென்றால் இது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சேர்ந்து நடித்த 28வது மற்றும் கடைசி படம் ஆகும்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ��வியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/arrest-077030.html", "date_download": "2018-11-17T01:14:48Z", "digest": "sha1:AO4X372OZGUKR5OYUWTBWHXHCE6DMI5G", "length": 11158, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நக்மா, கரீனாவுக்கு ஆபாசஅழைப்பு விடுத்தவர் கைது | Man arrested for sending awkward messages to actress - Tamil Filmibeat", "raw_content": "\n» நக்மா, கரீனாவுக்கு ஆபாசஅழைப்பு விடுத்தவர் கைது\nநக்மா, கரீனாவுக்கு ஆபாசஅழைப்பு விடுத்தவர் கைது\nநடிகைகள் நக்மா, இஷா கோபிகர் உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொல்லை கொடுத்த ஹைதராபாத் நபரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nநடிகைகள் நக்மா, இஷா கோபிகர், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கங்கனா ரனவத் உள்ளிட்டோருக்கும், நடிகர்கள் சிலருக்கும் அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்தவண்ணம் இருந்தன.\nஇதேபோல நடிகைகளுக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசியும் தொல்லைகள் தொடர்ந்து வந்தன. இதுதொடர்பாக மும்பை போலீஸில் இந்தித் திரையுலகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.\nஇதையடுத்து போலீஸார் களத்தில் குதித்தனர். யார் எஸ்.எம்.எஸ். அனுப்புவது, தொலைபேசியில் பேசுவது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.\nஇதில், ஹைதராபாத்திலிருந்து இந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மெஹ்ராஜ் என்பவரைப் பிடித்தனர்.\nஅவரிடம் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கேட்டுக் கொண்டதால்தான் இவ்வாறு அனுப்பியதாக குண்டைப் போட்டார் மெஹ்ராஜ். இதுகுறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.\nஅவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் சிறையில் அடைத்தனர். மெஹ்ராஜ் இவ்வாறு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது புதிதில்லையாம். ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல செய்து சிறைவாசம் அனுபவித்தவர் என்று ஹைதராபாத் போலீஸார், மும்பை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர�� சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆபாச அழைப்பு இஷா கோபிகர் கரீனா சைபர் கிரைம் போலீஸ் தொல்லை நக்மா பிரியங்கா சோப்ரா போலீஸ் மும்பை மெஹ்ராஜ் விசாரணை ஹைதராபாத் disturb hyderabad isha gopikar kareena mumbai nagma valgur message\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/excavation-at-suspected-ltte-treasure-site-draws-blank-314980.html", "date_download": "2018-11-17T00:04:11Z", "digest": "sha1:XDS7ZI5X6SP3VEJD2E6XUZATRHKEY7JI", "length": 13892, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்தனரா?... தோண்டிப் பார்த்த இலங்கை ஏமாற்றம்! | Excavation at suspected LTTE treasure site draws blank - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்தனரா... தோண்டிப் பார்த்த இலங்கை ஏமாற்றம்\nவிடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்தனரா... தோண்டிப் பார்த்த இலங்கை ஏமாற்றம்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்கம், ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக எண்ணி தோண்டிப்பார்த்த ராணுவத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nதனித்தமிழ் ஈழம் கோரி கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தாலும் இலங்கை ராணுவம் பிடித்து சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் நிலை என்ன என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.\nஎனினும் அதிபர் ராஜபக்ஷே அரசு தோல்வியடைந்து மைத்ரி பால சிரிசேனா அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் போரின் போது இடம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்திய அரசின் உதவியுடன் தமிழர்களை மீள்குடியேற்றும் பணிகளும், அவர்களின் நிலங்களை ஈழத்தமிழர்களிடமே ஒப்படைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் விடுதலைப்புலிகள் வாழ்ந்த சில இடங்கள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.\nவிடுதலைப் புலிகள் தங்கம் புதைத்தனரா\nஇந்நிலையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக இலங்கை அரசு நம்பி வருகிறது. இதற்காக சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்திற்கு புறம்பாகவும் பல்வேறு சோதனைகளை அரசு ராணுவ உதவியுடன் செய்து வருகிறது.\nபுதுக்குடியிருப்பில் நடந்த தேடுதல் வேட்டை\nஇதே போன்று வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஏராளமான தங்கத்தையும், நகைகளையும், ஆயுதங்களையும் ரகசியமாக புதைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து முல்லைத்தீவு மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன் அந்த இடத்தில் ராணுவத்தி��ர் சுமார் 3 மணி நேரம் கனரக எந்திரங்களை வைத்து சல்லடை போட்டு சளித்துள்ளனர்.\nஆனால் அந்தப் பகுதியில் தண்ணீர் தான் கிடைத்ததே தவிர தங்கமோ, ஆயுதங்களோ இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் நேற்றைய சோதனையை முடித்துள்ளனர். எனினும் இன்றும் அந்த இடத்தில் மீண்டும் தோண்டும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.\n(கொழும்பு) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nltte colombo புதையல் எல்டிடிஇ கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:52:23Z", "digest": "sha1:2QPYRN5H42IAAC3ROBHJIM5OBPC3RVIQ", "length": 9996, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "கொட்டும் மழையிலும் மஹிந்த அணியினர் ஆர்ப்பாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nகொட்டும் மழையிலும் மஹிந்த அணியினர் ஆர்ப்பாட்டம்\nகொட்டும் மழையிலும் மஹிந்த அணியினர் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட பேரணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெவ்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதி நோக்கி இந்த ஆர்ப்பாட்ட பேரணி நகர்வதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nஅத்துடன், நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஇந்தநிலையில் ஆர்ப்பாட்டங்களினைத் தொடர்ந்து மத அனுஸ்டானங்களுடன் மாநாட்டு கூட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிந்த அபேகுணவர்த்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்களான காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.\nமேலும் இந்த கூட்டத்தில் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மஹிந்த ஆதரவாளர்கள் கூடியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\n“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவ\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால்\nமைத்திரி – மஹிந்தவிற்கு இடையில் அவசர சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இ\nமஹிந்த அணியின் அகோரத்தன்மை வெளிப்பட்டுள்ளது : விஜித ஹேரத்\nமஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அகோரமான முறையில் நாடாளுமன்றத்தில் இன்று செயற்பட்டுள்ளதாக மக்கள்\nநாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது – ஹர்ஷ டி சில்வா\nநாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீ��ர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/arrest-of-alleged-child-kidnapper-after-31-years-gives-hope-to-parents-of-abducted-children-investigator/", "date_download": "2018-11-17T00:54:02Z", "digest": "sha1:SWYA434LZYU6ZLAGZQHNENFQVJNTFZEY", "length": 8183, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\n31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது\n31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது\n31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nகடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார்.\nகடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ரோவில் வைத்துக் கடத்தியமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது\nஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் இன்று (வெள\nஐரோப்பிய அகதிகளுக்கு உறைவிடம் கோரி, ஜேர்மனி திரைப்படத்தயாரிப்பாளர் நீண்ட நடைபயணம்\nஐரோப்பிய அகதி முகாம்களிலுள்ள சிறுவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, ஜேர்மனிய திரைப்படத்தயாரிப்பாள\nமாசடைவுக்கான தண்டப்பணம் செலுத்த மறுத்த மாகாணங்களுக்கு புதிய திட்டம்\nசூழல் மாசடைவுக்கு தண்டப்பணம் செலுத்த மறுத்த மாகாணங்களுக்கான திட்டத்தை கனடாவின் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூ\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களிடம் மன்னிப்புக் கோரினார் ஆஸி. பிரதமர்\nபாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் அவுஸ்ரேலிய பிரதமர\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nயாழ்பாணம் – நுவரெலியா வழித்தட தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர்\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீஸர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:54:05Z", "digest": "sha1:XMGKUGVUZKKVBWWN7JUPK3PE56CHOOHK", "length": 6454, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "அருள்குமார் ஜம்புநாதன் (நீலாய் சட்டமன்றம்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அருள்குமார் ஜம்புநாதன் (நீலாய் சட்டமன்றம்)\nTag: அருள்குமார் ஜம்புநாதன் (நீலாய் சட்டமன்றம்)\nஅந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்\nசிரம்பான் – போக்குவரத்து அமைச்சரும், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஜசெக மாநிலப் பேராளர் மாநாட்டில் மீண்டும் ஜசெக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2004...\nஅருள்குமார்: முஸ்லீம் அல்லாதாருக்கான முதல் ஆட்சிக் குழு உறுப்பினர் (நேர்காணல் -2)\nசிரம்பான் - (நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜ.அருள்குமார் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இரண்டாவது பாகமாகத் தொடர்கிறது) 2018 பொதுத் தேர்தல் நெருங்கும் போதே நெகிரி செம்பிலான் மாநிலத்தின்...\nபோராட்டத்தில் உதித்த நெகிரியின் அரசியல் முகம் – அருள்குமார் (நேர்காணல்-1)\nசிரம்பான் – நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தல், இதுவரையில் இலை மறை காயாகவும், பின்னணியிலும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்களை அடையாளம் கண்டு முன்னணிக்கு கொண்டு வந்து...\nநெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் நேர்காணல் (காணொளி)\nசிரம்பான் - கடந்த மே 9 பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணி. அப்போது முதல் அந்த மாநிலத்தில் இந்திய சமூகத்திற்கு...\nநெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை...\nசிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் சார்பில் அம்மாநில மந்திரி பெசாராக அமினுடின் ஹருண் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை (23 மே)...\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42168", "date_download": "2018-11-17T00:31:48Z", "digest": "sha1:VHORS3XDOY4KPI2JURTPZQJFJ5PP4OH5", "length": 2840, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் இரு பயங்கர வெடிப்பு\nகனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த வெடிப்புச் சம்பவமானது, கனடாவில் சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.\nமுதலாவதாக, சேர்வூட் பார்க் பகுதியில் மாலை 6.30 மணியளவில் குறித்த வெடிப்பானது நிகந்துள்ளது. அதில் காயமடைந்த 21 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிக்சை பலன்றி உயிரிழந்தார்.\nஇரண்டாவது வெடிப்புச் சம்பவமானது, இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர பொலிஸ் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.\nஇருப்பினும், அதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சந்தேகநபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113454.html", "date_download": "2018-11-17T00:32:36Z", "digest": "sha1:KKMUGIEO4X42HGDAMNYMGC4HIM5HEB53", "length": 12852, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் இரண்டு வேட்பாளர்கள் மீது தாக்குதல்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் இரண்டு வேட்பாளர்கள் மீது தாக்குதல்..\nயாழில் இரண்டு வேட்பாளர்கள் மீது தாக்குதல்..\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் நகர சபைக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது,\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சாவகச்சேரியில் நேற்றிரவு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கில் மற்றும் மகேந்திரா ஜிப் வண்டி ஆகிய வாகனங்களில் வந்தவர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதன் போது அங்கு நின்றிருந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என மூவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு துரத்தியதாகவும் இதனால் அனைவரும் வேறு வேறு திசைகள் நோக்கி ஓடிச் சென்றதாகவும் வேட்பாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அச்சம் காரணமாக தான் வேறு ஒரு நண்பரின் வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்ததாகவும் இன்று காலை சாவகச்சேரி பொலிஸார் வந்து தன்னை மீட்டுக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய��்தில் முறைப்பாடொன்றையும் தான் பதிவு செய்துள்ளதாகவும் குமாரவேல் மேலும் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபா கொடுக்கப்பட்டது-அங்கஜன்..\nஇரட்டை ரெயில் பாதை பணி இந்த ஆண்டு நிறைவடையும்: தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல்..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக��� கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142087.html", "date_download": "2018-11-17T00:38:33Z", "digest": "sha1:G47BR2VNFNCYEFELWAKQP4DKHL7LZM3B", "length": 12120, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் – இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 3 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் – இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 3 பேர் கைது..\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் – இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 3 பேர் கைது..\nமத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளை வெளியிட்டதாக இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், கிளார்க் மற்றும் அவரின் உதவியாளரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்கள் வினாத்தாளை கையால் எழுதி வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது\nதம்புள்ளையில் இன்று இடம்பெற்ற கோர சம்பவம்..\nதுபாய் லாட்டரியில் 1.2 கோடி திர்ஹம் வென்ற இந்தியர்..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ண��க்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158279.html", "date_download": "2018-11-17T00:25:07Z", "digest": "sha1:RD4MSTF6H6O4S7BRPSOI726ZJRU3UEUC", "length": 12197, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கியூபா பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகியூபா பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..\nகியூபா பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததா�� கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதனிடையே இந்த விமான விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு மத்திய கியூபாவில் நடந்த விமான விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. =\nபல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மானியக்குழு தடை..\nகுடியாத்தம் அருகே பைக் மீது காரை மோதி இளம்பெண் கொலை- கள்ளக்காதலன் வெறிச்செயல்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” ���மிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/an-undertrail-in-a-dowry-case-took-her-wedding-vows-at-kota-central-jail-on-tuesday/", "date_download": "2018-11-17T00:44:10Z", "digest": "sha1:V3VI4M5OG4CUID2AO2SA5V2AJ6LT2R3B", "length": 8212, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "An undertrail in a dowry case took her wedding vows at Kota Central Jail on Tuesday. | Chennai Today News", "raw_content": "\n சிறைக்கு சென்று தாலி கட்டிய மாப்பிள்ளை\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nமு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\n சிறைக்கு சென்று தாலி கட்டிய மாப்பிள்ளை\nதிருமணமாக வேண்டிய மணப்பெண் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்ததை அடுத்து, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சிறைக்கு உறவினர்களுடன் சென்று தாலி கட்டிய நூதன சம்பவம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்திற்கு உட்பட்ட கோலியஹைதி கிராமத்தைச் சேர்ந்தவர் 22வயது தேவ்கி மெஹரா. இவருக்கும் பாரான் நகரைச் சேர்ந்த மஹேஷ் மெஹரா என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.\nஇதனிடையே தேவ்கியின் சகோதரர் மனைவி உஷா தேவி திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வரதட்சணை பிரச்னை தொடர்பாக தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த சம்பவம் குறித்து தேவ்கி மற்றும் ��வரது தாயாரைப் போலீசார் கைது செய்து, கோடா மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் தேவ்கி திருமண நாள் நெருங்கியதை அடுத்து சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் மணப்பெண் தேவ்கி மெஹ்ராவுக்கு மணமகன் சிறையிலேயே தாலி கட்டினார். இந்த வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nராஜஸ்தான் | மஹேஷ் மெஹரா | சிறையில் திருமணம் | கோடா மத்திய சிறை | கோடா | உயர்நீதிமன்றம் | Rajasthan High Court | mahesh mehara | kota central jail | kota | koliyahaidi\nநீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வரும் கொல்கத்தா போலீஸ்\nகாதலால் கைவிட்டு போன பட்டப்பிடிப்பு 72 வயதில் கனவை நனவாக்கிய முதிய பெண்\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/governer-rossaiyah", "date_download": "2018-11-17T00:59:50Z", "digest": "sha1:IXBTOYWEDAYHOJAYSWAD4RKTV53HDHDK", "length": 10681, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவ��க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome தமிழ்நாடு ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு...\nஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் வரும் நாளை மறுதினம் முடிவடைவதை அடுத்து, புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nதமிழகத்தின் 23-ஆவது ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் கே.ரோசய்யா பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய ஆளுனர் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆளுனர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர்கள் ஆனந்திபென் பட்டேல், புவன்சந்திர கந்தூரி மற்றும் பாபுலால் கவுர் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, தமிழகத்திற்கு புதிய ஆளுனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்க\nஒரு ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைய 15 நாள்களுக்கு முன்பே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவது வழக்கம். இதுவரை அதுபோன்ற அடையாளங்கள் ஏதும் தென்படாதநிலையில், ஆளுனர் மாளிகையில் வழக்கமான பணிகளே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரோசய்யாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக ஆளுனர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மத்திய அரசின் உத்தரவு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், உத்தரவு வந்தபின்னரே, பதவி நீட்டிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்பது தெரிய வரும். பதவி நீட்டிப்பு உத்தரவு வரப்பெற்றால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுனர் பதவி வகிப்பவர் என்ற பெருமையை ரோசய்யா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாளை நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்���ு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு அளிக்கும் என காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.\nNext articleசூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/3729", "date_download": "2018-11-17T00:01:11Z", "digest": "sha1:3DLM5PNOTVXCX64JXZS5RE6U3JDS3RGL", "length": 5154, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "பரிதாபமாக படிக்கட்டில் விழுந்து இறந்த சிறுவன் | IndiaBeeps", "raw_content": "\nபரிதாபமாக படிக்கட்டில் விழுந்து இறந்த சிறுவன்\nபெரிய சாப்பிங் ஹால் மற்றும் விமான நிலையங்களில் முக்கியமாக மின்சார படிக்கட்டுக்கள் வைத்திருப்பர் அதில் ஏறி நின்றால் போதும் அதுவே மேலே சென்று விட்டுவிடும். இதற்கு எஸ்கலேட்டர் எனப்பெயர். இதுபோன்று சீனாவில் சாங்கிவிங் நகரில் மெட்ரோ இரயில் நிலையத்தில் டிக்கட் எடுக்கும் இடத்தில் இந்த எஸ்கலேட்டர் உள்ளது.\nஎங்கு தனது 4 வயது மகன் மற்றம் 3 வயது மகளுடன் தாயார் ஒருவர் சென்றுள்ளார். மின்சாரப்படிகட்டில் ஏறிக்கொண்டிருந்த சிறுவன் விளையாட ஆரம்பித்தான். கைப்பிடிச்சுவரில் படுத்தப்படி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்து விட்டான். விழுந்து படிக்கட்டின் பெல்ட் பகுதியில் சிக்கிக்கொண்டான்.\nமார்புப் பகுதி சிக்கிக்கொண்டது. இயக்கத்தை நிறுத்தி பையனைக் காப்பாற்றுவதற்குள் பையன் நிலைமை மோசமானது. பையன் மருத்துவமனைக்கு போவதற்குள் இறந்துவிட்டான். இதுபோல் ஏற்கனவே ஒரு சிறுவன் சிக்கிக் கொண்டு நல்ல படியாக மீட்டெடுத்தனர்.\nமின்சாரப்படிக்கெட்டில் சிறுவன் இறந்தது பெரிய கவலையைக் கொடுத்தது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-puli-25-08-1522013.htm", "date_download": "2018-11-17T01:12:20Z", "digest": "sha1:H4GG6U6U5WJ4AVHTZY63TNDX24V7PIXX", "length": 8137, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தடுமாறுகிறது மற்ற படங்கள் – புலி ரிலீஸ் தள்ளிவைப்பால்.. - Puli - புலி | Tamilstar.com |", "raw_content": "\nதடுமாறுகிறது மற்ற படங்கள் – புலி ரிலீஸ் தள்ளிவைப்பால்..\nஒரு பெரிய படத்தின் ரீலீஸ் தேதியில் எதிர்பாராமல், திடீரென ஏற்படும் குழப்பத்தால் மற்ற சில படங்களின் ரிலீஸில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nசெப்டம்பர் மாதத்தில் 4ம் தேதி பாயும் புலி படமும், 17ம் தேதி புலி படமும் வெளிவருவதாக செய்தி கசிந்தன. அதனைப் பொறுத்தே மற்ற சில தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை முன்னும் பின்னும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.\nதற்போது பாயும் புலி திட்டமிட்டபடி 4ம் தேதி வரும் நிலையில், புலி படத்தின் வெளியீடு அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெரிய படங்கள் வெளிவர உள்ளதால் பெரிய படங்களுக்கிடையில் தங்களது சிறிய படங்களை எப்படி வெளியிடுவது என சிறிய படத் தயாரிப்பாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.\nபாயும் புலி, சவாலே சமாளி, யட்சன் உள்ளிட்ட படங்கள் வெளிவரும் போது இன்னும் பல சிறிய படங்களும் வெளிவர உள்ளன. அதனால் இனி வரும் காலங்களில் படங்களை வெளியிடவும், தியேட்டர்களைப் பிடிப்பதிலும் கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n▪ மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்\n▪ புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா\n▪ ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.\n▪ சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு \n▪ அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/another-case-files-against-vijays-thalaivaa-180761.html", "date_download": "2018-11-17T00:27:20Z", "digest": "sha1:Q5KD7YU6HLKGTP6TNSRZN6E4J7DSBMJX", "length": 15302, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ் | Another case files against Vijay's Thalaivaa - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்\n‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்\nசென்னை: 'தலைவா' படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:\nமும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபற்பநல்லூர் கிராம��்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பதாகவே சிறு வயதில் தாராவிக்கு சென்றுவிட்டார்.\nஅங்கு அவர் தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். அதோடு அங்கிருந்த ஏழை- எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார்.\nஎனவே தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்து வந்தார்.\nஎஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார்.\nஎஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோவில்களை கட்டியுள்ளார். ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.\nதாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர்.\nஎஸ்.கே.ராமசாமியின் மகன்தான் நான். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாறைத்தான் 'தலைவா' என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜும், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும் நடித்துள்ளனர்.\nஎனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, தலைவா படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்யராஜை கொலை செய்தவர்களை மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் தலைவா கதை அமைக்கப்பட்டுள்ளது. எனது தந்தை அப்படியெல்லாம் யாரையும் கொலை செய்யவில்லை.\nஎனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுபோலவும், தாதா போலவும் 'தலைவா' படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் 9-ந் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. 'தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.\nஎனவே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை சென்னை இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33173/", "date_download": "2018-11-17T01:06:30Z", "digest": "sha1:R56BL6Z2X5OA7VIKKJZGTPRU4SZWPT6K", "length": 16356, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா? – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா\nபெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது ���ுறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் (அம்மா அணி) சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.\nஇது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் 2 பிளவுகளாக பிரிந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.\nஇதில் சிறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், சிறையில் முறைகேடுகளை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்படுவதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் தனித்தனியாக சென்று ஆய்வு செய்தனர்.\nஇந்த ஆய்வின்போது டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கைதிகள் கோஷமிட்டனர். அவர் ஆய்வு செய்து சிறையில் இருந்து திரும்பியபோதும் கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து தங்களின் அறைகளுக்கு செல்ல மறுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, பெங்களூர் தென்கிழக்கு மண்டல துணை காவற்துறை ஆணையர் போரலிங்கய்யா கூறுகையில், ‘நேற்று இரவு (நேற்று முன்தினம்) கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சிறைக்கு சென்ற நான் கைதிகளின் 2 பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினேன். இதனைத்தொடர்ந்து, கைதிகள் தங்களின் சிறை அறைகளுக்கு சென்றனர்’ எனக் கூறியுள்ளார்.\nஇது கைதிகளுக்குள் குழுமோதல்களை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்னடுள்ளனர். மேலும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் கர்நாடக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசுக்கு மக்களிடம் அவப் பெயர் ஏற்பட்டுவிடுமோ என அரசு மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சினையால் அரசியல் தலைவராக இருக்கும் சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது எனவும், அரசு கருதுகிறது. அதோடு வரும் நாட்களில் இத்தகைய சிறப்பு வசதிகள் புகார்களை தடுக்க சசிகலாவை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு மாற்றலாமா அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா என கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதேவேளை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு சசிகலாவை மாற்றினால் அதற்கு உச்ச நீதிமன்றின் அனுமதி தேவை இல்லை என்றும், ஒருவேளை தமிழ்நாடு சிறைக்கோ அல்லது வேறு மாநில சிறைக்கோ அவரை மாற்றுவதாக இருந்தால் உச்ச நீதிமன்றின் அனுமதி கட்டாயம் தேவை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nTagsகர்நாடக அரசு டி.ஐ.ஜி. ரூபா பரப்பன அக்ரஹாரா சிறை பெங்களூர் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nஇந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன\nஜனாதிபதி தலைமையில் நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுடமையாக்கப்பட்டது :\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்க��ம் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:27:57Z", "digest": "sha1:SIZGMKJWHYALPPRSKXXSN27DZGCI2BGR", "length": 18137, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 11400 கோடி மோசடி சர்ச்சை: 18000 ... - தினகரன்\nதினகரன்பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11400 கோடி மோசடி சர்ச்சை: 18000 ...தினகரன்... * பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நாடு முழுவதும் 7 ஆயிரம் கிளைகள் உள்ளன. இவற்றி… read more\nபெங்களூரு சிறையில் சசியை சந்தித்த தினகரன்- ஜெயாடிவி ... - Oneindia Tamil\nOneindia Tamilபெங்களூரு சிறையில் சசியை சந்தித்த தினகரன்- ஜெயாடிவி ...Oneindia Tamilபெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அ… read more\nதொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை தமிழக அரசு உத்தரவு - தினத் தந்தி\nதினமலர்தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை தமிழக அரசு உத்தரவுதினத் தந்திபொங்கல் பண்டிகையை உற்றார் உறவினர்களுடன் மாணவ செல்வங்கள் சந்தோஷமாக கொண்டாட வே… read more\nதமிழ் இசை சங்கத்தின் 75-ம் ஆண்டு இசை விழா: டி.எம்.கிருஷ்ணா, சாமிநாத தேசிகருக்கு சிறப்பு பட்டம்\nதமிழ் இசை சங்கத்தின் 75-வது ஆண்டு இசை விழா தொடக்க நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ‘இந்து’ என்.ராம் தலைமை தாங்க… read more\nசெய்திகள் யாழ்ப்பாணம் இந்தியச் செய்திகள்\nஜெருசலேம் விவகாரத்தில் இந்தியாவிடம் ஆதரவு திரட்டிய அரபு நாடுகள்\nஐ.நா. பொது சபையில் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில், இதற்காக இந்தியாவிடம், அரபு நாட… read more\nசென்னை ஸ்மாசர்ஸ் சீருடை அறிமுக விழா: லுங்கி டான்சில் ... - மாலை மலர்\nமாலை மலர்சென்னை ஸ்மாசர்ஸ் சீருடை அறிமுக விழா: லுங்கி டான்சில் ...மாலை மலர்சென்னை ஸ்மாசர்ஸ் பேட்மிண்டன் அணி வீரர்களுக்கான சீருடை அறிமுக விழாவில் லுங்கி… read more\nதேர்தல் வர்த்தமானியில் சிக்கல், மீண்டும் திருத்தத்துக்கு அனுப்பி வைப்பு\nஉள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள்… read more\nசென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நடிகர் கமல் நேரில் ... - தினகரன்\nதினமலர்சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நடிகர் கமல் நேரில் ...தினகரன்சென்னை: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக… read more\nகட்டி அணைக்க வளையல் கொஞ்சும் கைகளுண்டு – முடிந்தவரை முத்தம் கொடுத்து இம்சிக்க இதழுண்டு – முடிந்தவரை முத்தம் கொடுத்து இம்சிக்க இதழுண்டு – கடித்து மகிழ கன்னமோ ரெண்டுண்டு – கடித்து மகிழ கன்னமோ ரெண்டுண்டு\nதுரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள் - ஸ்திரீ பர்வம் பகுதி – 23\nதமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் \nமாநிலக் கட்சிகள்ல இருக்குற கோஷ்டிகளை மோதவிட்டு தனக்கு சாதகமா வளைக்கிற தெல்லாம் பழைய காலத்து காங்கிரசு டெக்னிக் டிடிவி ஃபார்முலா, அழகிரி ஃபார்முலா மா… read more\nதமிழகம் முழுவதும் தோழர் பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் \nஏகதிபத்திய எதிர்ப்புப் ப���ராளி தோழர் பகத்சிங் பிறந்த நாளில் மீண்டும் தேசவிடுதலைப் போரை தொடங்குவோம் என பு.மா.இ.மு சார்பில் மக்கள் மத்தியில் பிரச்சாரம்… read more\nதம்பதியர் பிணக்கு தீர்க்கும் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்\nமனப்பிணக்கு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியரை இங்கு சேவை சாதிக்கும் பெருமாள் சேர்த்து வைத்து நிச்சயம் மனம் மகிழச் செய்வார் என்று பக்தர்கள் நம்புவது நி… read more\nபாய் வீட்டு பிரியாணி ரகசியம் – செயல்முறை நேரடி காட்சி – வீடியோ\nபாய் வீட்டு பிரியாணி ரகசியம் – செயல்முறை நேரடி காட்சி – வீடியோ எத்தனையோ வகையான‌ பிரியாணி இருந்தாலும் நம்ம‍ read more\nராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிகடன்ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுவிகடன்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வ read more\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனுவை விசாரிக்க ... - தினத் தந்தி\nOneindia Tamilகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனுவை விசாரிக்க ...தினத் தந்திகாவிரி நடுவர் மன்றம் கடந்த 2007–ம் ஆண read more\nஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அ.தி.மு.க. வினருக்கு எதிராக ... - தினத் தந்தி\nதினத் தந்திஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அ.தி.மு.க. வினருக்கு எதிராக ...தினத் தந்திஅரவக்குறிச்சி தொகுதியில் வாக்காள read more\nகாவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க.வுக்கு ... - மாலை மலர்\nமாலை மலர்காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க.வுக்கு ...மாலை மலர்காவிரி பிரச்சினையில் அனைத்து read more\nபிரேசிலில் ஒலிம்பிக் போட்டி மைதானம் அருகே குண்டு வெடிப்பு - தினமணி\nOneindia Tamilபிரேசிலில் ஒலிம்பிக் போட்டி மைதானம் அருகே குண்டு வெடிப்புதினமணிபிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் read more\nஇலங்கை யாழ்ப்பாணம் முக்கிய செய்திகள்\nதருமபுரி அருகே லாரி கவிழ்ந்து ஓட்டுநர், கிளீனர் பலி - தினமணி\nதினத் தந்திதருமபுரி அருகே லாரி கவிழ்ந்து ஓட்டுநர், கிளீனர் பலிதினமணிதருமபுரி அருகே சவுளுப்பட்டியில் ஞாயிற்ற read more\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nஅமெரிக்க அல்பங்கள் : தஞ்சாவூரான்\nதாத்தா பாட்டி : Dubukku\nஎனக்கு வராத காதல் கடிதம் : இளவஞ்சி\nராமனாதனுக்கு விரல் வலிக்குதாம் : அபிஅப்பா\nடிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1 : மாதவராஜ்\nசாட்சிக்காரன் குறிப்புகள் : PaRa\nவிந்தைக்கலைஞன் சந்திரபாபு : RP RAJANAYAHEM\nபிங்க் சிலிப் டாப் 10+3 : IdlyVadai\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murpokkukalam.blogspot.com/2013/11/cag.html", "date_download": "2018-11-17T01:02:05Z", "digest": "sha1:DXQGYD4MHAGKEPLB6BIVJJ3VNINM3H55", "length": 10159, "nlines": 34, "source_domain": "murpokkukalam.blogspot.com", "title": "முற்போக்குக் களம் - சமூக முன்னேற்றத்திற்கான விவாத தளம்!! : குஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக பிறக்கின்றது என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG)", "raw_content": "முற்போக்குக் களம் - சமூக முன்னேற்றத்திற்கான விவாத தளம்\nசமூக முன்னேற்றம் குறித்த அக்கறை - அதற்கான செயல் முனைப்பு - அதற்கான சிந்தனை - இவை குறித்த விவாத தளம்\nகுஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக பிறக்கின்றது என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG)\n“1.87 கோடி மக்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் சேவை (Integrated child development services- ICDS) திட்டத்தின் மூலம் பயன் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.”\nமுதலமைச்சர் நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சிக்கான முன்மாதிரி என்று தன் சொல்திறமையால் மெருகூட்டினாலும் மத்திய கணக்கு தணிக்கைத்துறை (CAG) மற்றும் மாநில அரசின் நிர்வாகம் அளித்த சமீபத்திய அறிக்கையின் படி ஊட்டச் சத்து குறைபாடு (malnourished) மற்றும் எடை குறைவான (underweight) குழைந்தைகள் குஜராத்தில் இருப்பதை அவ்வரசாங்கம் ஒப்புகொண்டுள்ளது.\nகுஜராத் அரசாங்கத்தின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வாசுபென் திரிவேதி சட்டசபையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 14 மாவட்டங்களில் குறைந்த பட்சம் 6.13 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவு அல்லது மிகவும் ஊட்ட சத்து குறைந்தவார்களாக கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 மாவட்டங்களின் புள்ளிவிவரங்கள் இல்லையென்பதால் அதை பற்றி குறிப்பிடபடவில்லை.\nகுஜராத்தின் வணிக மையமான அகமாதாபாத்தில் தான் அதிக அளவில் 85,000 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாக அல்லது மிகவும் ஊட்ட சத்து குறைந்தவர்களாக உள்ளனர். அமைச்சர் சட்டசபையில் “அகமதாபாத் நகரில் மட்டுமே 54,975 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைவும் மற்றும் 3,860 குழந்தைகள் மிகவும் ஊட்ட சத்து குறைந்தவார்களாகவும் உள்ளனர்” என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில், மாநில அரசாங்கமானது 2007-2012 ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதிய ஊட்டச் சத்து உணவுகளை வழங்கியதாக கூறினாலும் 2012 மார்ச் மாத மாதாந்திர வளர்ச்சி அறிக்கையின் படி மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக (underweight) உள்ளதாக CAG ன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.\nகுஜராத் மாநிலத்திற்க்கு 75,480 அங்கன் வாடி மையங்கள் தேவை ஆனால் 52,137 மையங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது அதில் 50,137 மட்டுமே செயல்படுகின்றன என்று கணக்கு தணிக்கை துறை அதிகாரி சுட்டிகாட்டுகிறார். இதன் காரணமாக 1.87 கோடி மக்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் சேவை (Integrated child development services- ICDS) திட்டத்தின் மூலம் பயன் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் பதில் உணர்த்துகிண்ற உண்மையென்ன வென்றால் ஊட்டச் சத்து குறைவானது மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இல்லாமல் குஜராத் மாநிலத்தின் குறுக்கு நெடுக்கு எங்கிலும் பரவியுள்ளது என்பதாகும். எண்ணிக்கையில் அகமாதாபாத் மாவட்டத்திற்க்கு அடுத்ததாக பழங்குடி மாவட்டங்களான வடக்கிலுள்ள பனஸ்கந்தா மற்றும் குஜராத்தின் மையத்திலுள்ள தாகுத் மாவட்டங்கள் முறையே 78,421 மற்றும் 73,384 குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்க்கு சௌராஷ்ட்ரா பகுதியான ஜுனாகத் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 17,263 குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், நாட்டின் நீளமான கடற்கரையை கொண்டுள்ள குஜராத்தில் கடலோர பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அரசாங்கத்தை CAG கடுமையாக சாடியுள்ளது. இப்பகுதிகளில் இரவு நேர ரோந்து போதுமான அளவு இல்லை என்றும் இங்கு ஒரு சில கடல் காவல் நிலையங்களே (Marine police stations) உள்ளன என்பதையும் அதில் போதிய பயிற்ச்சி பெற்ற நபர்கள் இல்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளது.\nகட்சு மாவட்டத்தின் 235 கி. மீ நீளமுள்ள கடற்கரை பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளது. இந்த பகுதி முழுமைக்கும் ஒரே ஒரு கடல் காவல் நிலையம் முந்ராவில் உள்ளது. ஆனால் துவாரகா மற்றும் ஹர்ஸத் இடையே ஒரு கடல் காவல் நிலையம் கூட இல்லை என தணிக்கை அதிகாரி சுட்டி காட்டியுள்ளார்.\nகுஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக பிறக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42169", "date_download": "2018-11-17T00:31:34Z", "digest": "sha1:FZNOY7W5FVPTN6YMLI3NPJH2ETU2E5QR", "length": 2584, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயரிற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர் வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் என��ும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/kolamavu-kokila/tweets", "date_download": "2018-11-17T00:35:02Z", "digest": "sha1:5BAPN32HB4X7BWF4GFQY75DEWHPR5Z46", "length": 4789, "nlines": 127, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kolamavu Kokila Movie News, Kolamavu Kokila Movie Photos, Kolamavu Kokila Movie Videos, Kolamavu Kokila Movie Review, Kolamavu Kokila Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா இவ்வளவா\nதிருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா.\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_475.html", "date_download": "2018-11-17T00:17:26Z", "digest": "sha1:LGNL7FTT4NJLYQGPVPTJX45YYEK2ITNC", "length": 7436, "nlines": 41, "source_domain": "www.newsalai.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பு – கிழக்கு முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பு – கிழக்கு முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன்\nகிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதல்வராக வரமுடியாமல் போனால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் கிழக்கு மாகாணசபைக்கு நடந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படுதொல்வியைச் சந்தித்தது.\n���ளும்கட்சியின் பட்டியலில் 11 வேட்பாளர்களை இந்த கட்சி நிறுத்தியிருந்த போதும், முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்தமுறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக இருந்த 6 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.\nஎனினும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனே மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களில் கூடுதல் விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளார்.\nஇந்தநிலையில் தேர்தல் முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன்,\n“கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக வரவேண்டும்.\nஅவர் முஸ்லிமா அல்லது தமிழரா என்ற பிரச்சினை ஏதும் இல்லை.\nஆனால் கிழக்கில் தமிழர் ஒருவர் முதல்வராக வரமுடியாமல் போனால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பு – கிழக்கு முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் Reviewed by கவாஸ்கர் on 10:14:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-rum-22-09-1631065.htm", "date_download": "2018-11-17T00:46:10Z", "digest": "sha1:ABUKAYE5OVWNQBYTASYY2IO7WKXE67Q7", "length": 8508, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "வெளியான சிறிது நேரத்திலேயே வைரலாக தொடங்கிவிட்டது சிம்பு பாடிய பேயோ போபிலியா பாடல்! - SimbuRum - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nவெளியான சிறிது நேரத்திலேயே வைரலாக தொடங்கிவிட்டது சிம்பு பாடிய பேயோ போபிலியா பாடல்\nஆங்கிலத்தில் ‘போபியா’ என்ற வார்த்தைக்கு பயம் என்பது பொருள்…இதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்… ஆனால் ‘போபிலியா’ என்ற வார்த்தையை நாம் இதுவரை கேட்டிருக்க மாட்டோம்… அதற்கான அர்த்தத்தை விளக்குகிறது ‘ரம்’ படத்தின் பேயோ போபிலியா பாடல்.\nஅறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்து இருக்கும் ரம் படத்தின் “பேயோ போபிலியா…” பாடலானது இன்று வெளியிடப்பட்டது. அனிரூத்தின் துள்ளலான இசையில், சிலம்பரசன் பாடியிருக்கும் இந்த பாடலானது, வெளியான சிறிது நேரத்திலே���ே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துவிட்டது.\n“பேய் என்று ஒன்று இருக்கிறதா… இல்லையா என்பதை உணர்த்தும் பாடல் தான் எங்களின் “பேயோ போபிலியா…” அதுமட்டுமின்றி, இறந்தவர்களின் ஆத்மா கூட இந்த திகில் நிறைந்த உலகிற்கு திரும்ப வர யோசிக்கும்.\nஎன்கின்ற முக்கியமான கருத்தை முன் நிறுத்தி இந்த பாடலானது உதயமாகி இருக்கிறது… ” என்று கூறுகிறார் கவிஞர் விவேக் வேல்முருகன்.\n“இந்த பாடலுக்கான காட்சிகளை நாங்கள் படப்பையில் உள்ள காட்டு பகுதியில் இரண்டு நாட்கள் இருந்து படமாக்கி இருக்கிறோம். முதல் முறையாக நான் இத்தகைய வேகமான தாளத்தில் உருவாகி இருக்கும் பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன்…அதுவும் அந்த காட்டு பகுதியில் இவ்வளவு வேகமாக நடனமாட சற்று கடினமாக தான் இருந்தது.\nசதீஷ் நடன இயக்கம் செய்திருக்கும் எங்களின் “பேயோ போபிலியா…” பாடலில் பாடலாசிரியர் விவேக் சாரும் நடனம் ஆடியிருக்கிறார்…ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில், அதுவும் இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்த எங்களுக்கு சிறிது பயமாக இருந்தாலும், எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பால், நாங்கள் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து விட்டோம்.\nஎங்களின் ‘ரம்’ படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் பயத்திலும், குழப்பத்திலும் தத்தளித்து கொண்டிருக்க, திடிரென்று அவர்கள் அனைவரின் மத்தியிலும் ஒரு தெளிவு பிறக்கும்… அது தான் “பேயோ போபிலியா…” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘ரம்’ படத்தின் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷ். .\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-anirudh-21-10-1523420.htm", "date_download": "2018-11-17T01:18:13Z", "digest": "sha1:CBUP4BWZWIRDFE6X6REUSRP2QKI5342S", "length": 8274, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி! - Vijay SethupathiAnirudhVignesh ShivanNaanum Rowdy Than - விஜய்சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவினேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள நானும் ரவுடிதான் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பின் விஜய்சேதுபதியின் மெல்லிசை வெளியாக தயாராகியுள்ளது.\nஇப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “இயக்குனர் ராமின் உதவியாளர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். ரொம்ப ஆழமான காதல் கதை. காயத்ரி எனக்கு ஜோடி. நான் இசையமைப்பாளராக வருகிறேன்; காயத்ரி, பாட்டு டீச்சர். இந்த படம் ஒரு, எமோஷனல் கதை. ஹீரோ, ஹீரோயின், இரண்டு பேரின் அன்பை பற்றிய கதை. பெரியதாக வில்லன் இல்லை; ஆனால், படத்தில் வில்லன் இருக்கிறார்.\nமேலும் இவர் மெல்லிசை படத்தில் நடிக்க காயத்ரிக்கு சிபாரிசு செய்துள்ளார். இது குறித்து அவர், “ காயத்ரியுடன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்துள்ளேன். அந்த சமயம் அவர், பொன்மாலைப் பொழுது போன்ற படங்களில் நடித்து இருந்தார்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், ஒரு சின்ன, கேரக்டர் தான் அவருக்கு. பேய் மாதிரி இருக்குப்பா...போன்ற, டயலாக் எல்லாம் பேச, வேற எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\nஅந்த, கேரக்டர் மேல் இருந்த நம்பிக்கையில், காயத்ரி நடிக்க ஒப்புக் கொண்டார். அவரிடம் நடிப்பும், ரியாக் ஷனும் என்னை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்தது. காயத்ரியை வைத்து, ஒரு, டெஸ்ட் எடுத்து பார்த்ததில் இயக்குனருக்கும் மகிழ்ச்சி. இந்த படம், காயத்ரிக்கு நல்ல பெயரை கொடுக்கும்” என்றார்.\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n▪ தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவ���் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51150", "date_download": "2018-11-17T01:25:07Z", "digest": "sha1:KYSLR7GNV4H7RZD6Q7KBNMX74LC6HATS", "length": 12571, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "முத‌ல‌மைச்ச‌ர் முஸ்லிமா த‌மிழ‌ரா என‌ இரு ச‌மூக‌ங்க‌ளும் க‌ருத்து மோதிக்கொண்ட‌தே அதிக‌ம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுத‌ல‌மைச்ச‌ர் முஸ்லிமா த‌மிழ‌ரா என‌ இரு ச‌மூக‌ங்க‌ளும் க‌ருத்து மோதிக்கொண்ட‌தே அதிக‌ம்.\nஎதிர்வ‌ரும் கிழ‌க்கு மாகாண‌ ச‌பை தேர்த‌ல் விட‌ய‌த்தில் கிழ‌க்கு முஸ்லிம் ச‌மூக‌ம் த‌ம‌து எதிர்கால‌ இருப்பை முன் வைத்து மிக‌ க‌வ‌ன‌மாக‌ முடிவெடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்..\nகிழ‌க்கு மாகாண‌ச‌பை தேர்த‌ல் ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌ட்சியின் க‌ல்முனை காரியால‌ய‌த்தில் ந‌டைபெற்ற‌ க‌ல‌ந்துரையாட‌லின் போது அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து\nகிழ‌க்கு மாகாண‌த்துக்கு முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ர் தேவை என்ற‌ தேவைய‌ற்ற‌ இன‌வாத‌ பிர‌சார‌ம் முன்னைய‌ தேர்த‌ல்க‌ளில் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து. அதே போல் த‌மிழ் முத‌ல‌மைச்ச‌ர் தேவை என‌ த‌மிழ‌ர் த‌ர‌ப்பில் ம‌க்க‌ள் உசார்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். த‌மிழ‌ரோ முஸ்லிமோ இன‌வாத‌ம் இல்லாத‌ ஒருவ‌ரே வ‌ர‌வேண்டும் என்ப‌தை உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ந்த‌து.\nஇதுவ‌ரை கிழ‌க்கின் முத‌ல‌மைச்ச‌ர்க‌ளாக‌ த‌மிழ‌ரும் முஸ்லிம்க‌ளும் இருந்துள்ளார்க‌ள். இவ‌ர்க‌ளால் கிழ‌க்கு ம‌க்க‌ள் ந‌ன்மை பெற்ற‌தை விட‌ முத‌ல‌மைச்ச‌ர் முஸ்லிமா த‌மிழ‌ரா என‌ இரு ச‌மூக‌ங்க‌ளும் க‌ருத்து மோதிக்கொண்ட‌தே அதிக‌ம். இர‌ண்டு முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ர்க‌ளை க‌ண்டும் முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் விடுவிக்க‌ப்ப‌ட‌வில்லை. எதிர் பார்க்க‌ப்ப‌ட்ட‌ அபிவிருத்திக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை.\nஇதில் வேடிக்கை என்ன‌வென்றால் த‌மிழ் முத‌ல‌மைச்ச‌ர் வ‌ர‌விட‌க்கூடாது என‌ பிர‌சார‌ம் செய்த‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌மிழ் கூட்ட‌மைப்பின் உத‌வியுட‌ன் முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ரை பெற்ற‌து. முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ர் வ‌ர‌க்கூடாது என்ற‌ பிர‌சார‌த்தை முன்னெடுத்த‌ த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ர் அமைச்சு ப‌த‌விக‌ளை பெற்றுக்கொண்டு முஸ்லிம் முத‌ல‌மைச்ச‌ருக்கு ஆத‌ர‌வ‌ளித்த‌ன‌ர். க‌டைசியில் இந்த‌ இரு க‌ட்சியின‌ரும் சுருட்டுவ‌தை சுருட்டிக்கொண்ட‌ன‌ரே த‌விர‌ இரு ச‌மூக‌ங்க‌ளும் பெரிதாக‌ ந‌ன்மைய‌டைவில்லை.\nஅதே போல் எதிரே வ‌ரும் தேர்த‌லின் பின் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் முத‌ல‌மைச்ச‌ர் வ‌ருவ‌த‌ற்கு முஸ்லிம் காங்கிர‌ஸ் ந‌ன்றிக்க‌ட‌ன் செய்யும். அவ்வாறான‌ ப‌ட்ச‌த்தில் இரு மாகாண‌ச‌பை முத‌ல‌மைச்ச‌ர்க‌ள் இணைந்து அம்மாகாண‌ங்க‌ளை இணைக்க‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுத்தால் அவ‌ற்றை இணைக்க‌ பாராளும‌ன்ற‌த்தில் முடிவெடுக்க‌ முடியும் என்ற‌ ச‌ட்ட‌த்துக்கிண‌ங்க‌ வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைக்க‌ப்ப‌ட‌ சாத்திய‌ங்க‌ள் உண்டு.\nஇவ்வாறான‌தொரு ப‌ட்ச‌த்தில் பாராளும‌ன்ற‌த்தில் இர‌ண்டிலொரு வாக்கு கிடைக்குமா என‌ ர‌வூஃப் ஹ‌க்கீம் போன்றோர் கேட்க‌லாம். ஏற்க‌ன‌வே அவ‌ர் கேட்டும் உள்ளார். கோடிக‌ளை பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு த‌ள்ளினால் எந்த‌ வாக்கெடுப்பில் வெல்ல‌லாம் என்ப‌தை க‌ட‌ந்த‌ பாராளும‌ன்ற‌ங்க‌ளில் நாம் க‌ண்ட‌ நிலையில் கோடிக‌ளுக்கு ஆசைப்ப‌ட்டே திவிநெகும‌, 18வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌ம் போன்ற‌வ‌ற்றுக்கு முஸ்லிம் காங்கிர‌சும் துணை போய்விட்டு ம‌ட‌த்த‌ன‌ம் ப‌ண்ணிவிட்டோம் என்ற‌ ஒரு வார்த்தையினால் ஹ‌க்கீம் முஸ்லிம் ச‌மூக‌த்தை ச‌மாளித்த‌ வ‌ர‌லாற்றை நாம் ம‌ற‌ந்து விட‌ முடியாது.\nஅதே போல் க‌ட‌ந்த‌ கால‌ த‌மிழ் முத‌ல‌மைச்ச‌ராக‌ இருந்த‌ பிள்ளையான் போன்ற‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு பிரிந்திருக்க‌ வேண்டும் என்ற‌ கொள்கை கொண்ட‌ த‌மிழ‌ர் ஒருவ‌ர் முத‌ல‌மைச்ச‌ரானால் அது வ‌ட‌க்கு கிழ‌க்கு இ���ைப்புக்கு சாத்திய‌மாகாது. ஆனாலும் இன்றைய‌ நிலையில் த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ த‌மிழ் கூட்ட‌மைப்பும் முஸ்லிம் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முஸ்லிம் காங்கிர‌சும் என்ன‌ விலையும் கொடுப்பார்க‌ள் என்ப‌து உறுதியான‌தாகும்.\nஆக‌வே தொட‌ர்ந்தும் ஏமாற்ற‌ப்ப‌டும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் மிக‌ அவ‌தான‌மாக‌ இருக்க‌ வேண்டும். ந‌ல்லாட்சி விட‌ய‌த்தில் உல‌மா க‌ட்சி சொல்வ‌தை கேளாம‌ல் முடிவெடுத்து விட்டு இப்போது த‌லையில் அடித்துக்கொள்வ‌து போல் கிழ‌க்கு மாகாண‌ ச‌பை தேர்த‌லிலும் முடிவெடுப்ப‌தை த‌விர்த்துக்கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம்.\nஉல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nPrevious articleகாத்தான்குடியில் மறைக்கப்படும்,மறுக்கப்படும் தமிழ்.\nNext articleகொக்கட்டிச்சோலையில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nவடமராட்சியில் அதிகாலையில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்; மோட்டார் சைக்கிள் அபகரிப்பு\nஆட்சி மாற்றம் வேண்டும் என்றவர்கள் இப்போது வேண்டாம் என்கிறார்கள். – சிறிலங்கா பொதுஜன பெரமுன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65010", "date_download": "2018-11-17T01:24:42Z", "digest": "sha1:ZM3VEFGAATI4CYNU37JUEP2K5VOTYJOQ", "length": 10361, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல்\nகிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தல்களில் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.\nகிழக்கிலுள்ள தமிழ் மக்களின் இருப்பையும் அரசியல் பலத்தையும் ஒற்றுமையாக நிறுபிக்கும் வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலாசார ரீதியில் கிழக்குத்தமிழ் மக்கள் பின்னடைவையே சந்திப்பார்கள். கிழக்குத் தமிழ் மக்களின் நலன் கர��தி அனைத்து தமிழர் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.\nஇவ்வாறு கிழக்குத்தமிழர் ஒன்றியம் வேண்டுகோள்விடுத்துள்ளது. கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு மத்திய சுற்றாடல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர்களான சிரேஸ்டசட்டத்தரணி தட்சிணாமூர்த்தி சிவநாதன், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், மாவட்ட செயற்குழு தவைலர் பேராசிரியர் மா.செல்வராஜா, மாவட்ட செயற்குழு செயலாளர் பொறியியலாளர் வ.பரமகுருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇங்கு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் நோக்கம் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவை முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது. அங்கு பேசிய சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன்….\nகிழக்கு தமிழர்களின் அரசியல் பொருளாதார மற்றும் காணி உரிமை உட்பட சகலவழிகளிலும் தமிழர்களின் நிலமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. எதிர்வரும் தேர்தலில் தமழிர்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் எமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாது போய்விடும். ஓவ்வொரு கட்சியும் பிரிந்து நின்று வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழர்களின் அரசியல் பலம் இல்லாமல் போய்விடும் பேரம் பேசும் சக்தியை நாம் இழந்துவிடுவோம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் அரசியல் கட்சியல்ல. நாம் அரசியலில் போட்டிபோடப்போவதும் இல்லை. எமது நோக்கும் கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வைத்து அரசியல் பலத்தை கூட்டி பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதாகும்.\nநடைபெறப்போகும் தற்போதைய மாகாணசபைத் தேர்தல் மூலம் கிழக்கில் 38 ஆசனங்களே கிடைக்கும். இதில் குறைந்தது 20 ஆசனங்களைப் பெறும் கட்சியே ஆட்சியமைக்கும். தனித்துக்கட்சிகள் போட்டியிட்டால் எதுவும் ஆட்சியமைக்கமுடியாது. இதனாலேயே சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒற்றுமைப்படுமாறு கேட்கிறோம். எமது ஒன்றியத்தினால் அனைத்து தமிழ் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். இதனை எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதிக்கு முன்பு நடத்திமுக்க எண்ணியுள்ளோம். கிழக்கு தமிழர்கள் சிந்தித்த முடிவெடுக்காவிட்டால் கிழக்குமாகாண தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாகிவிடும் என்றார்.\nPrevious articleகாரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்\nNext articleகிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம். செ.துஜியந்தன்\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nவடமாகாண ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n6 மாதத்துக்கான மருந்துகளை சேமியுங்கள் – சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-direction-is-good-for-lighting-the-vilaku/", "date_download": "2018-11-17T00:45:07Z", "digest": "sha1:XS3UZIRQR2ZAT35247PHOIPJ3YTFVPRB", "length": 7464, "nlines": 128, "source_domain": "dheivegam.com", "title": "விளக்கு ஏற்றும் திசை பலன் | vilakku etrum thisaigal in tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் விளக்கை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா\nவிளக்கை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா\nநாம் வீட்டில் ஏற்றும் தீபமானது வெறும் விளக்கல்ல. அது நம் மனதில் உள்ள இருளை போக்கி வெளிச்சத்தை உண்டாகும் ஒரு சக்தி. மனதில் உள்ள இருள் அகன்றாலே போதும் மற்ற அனைத்தையும் நாம் தெளிவாக செய்யமுடியும். வீட்டில் மங்கலத்தையும், லட்சுமி கடாச்சத்தையும் தரவல்ல தீபத்தை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.\nகிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் உள்ள பீடைகளும் துன்பங்களும் அகன்று இன்பம் பெருகும்.\nமேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரகதோஷங்கள் நீங்கும் அதோடு கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nவடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.\nதெற்கு திசையில் விளக்கேற்றி வழிபடக்கூடாது.\nவிளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றிய பிறகே திரிபோடவேண்டும். திரியை போட்டுவிட்டு எண்ணெய் ஊற்றக்கூடாது.\nவிளக்கில் எத்தனை திரி உள்ளதோ அத்தனை திரியையும் ஏற்ற வேண்டும்.\nஇரண்டு திரியினை சேர்த்து முறுக்கி ஏற்றுவது நன்மை தரும்.\nபூவை கொண்டு விளக்கை குளிரவிடலாம். வாயால் ஊதியோ அல்லது கைகளை அசைத்தோ விளக்கை அனைக்ககூடாது.\nஇப்படி முறையாக விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடிகொள்வாள்.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/12-interview-questions-banned-google-006425.html", "date_download": "2018-11-17T01:09:06Z", "digest": "sha1:CLL4TAYCQ4UJ6TJFT6F6W7JFSBML3FPX", "length": 20482, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அப்பாடா, 'கூகிள்' நிறுவன இன்டர்வியூக்கு போறவங்க தப்பிச்சாங்க..! | 12 interview questions banned by Google - Tamil Goodreturns", "raw_content": "\n» அப்பாடா, 'கூகிள்' நிறுவன இன்டர்வியூக்கு போறவங்க தப்பிச்சாங்க..\nஅப்பாடா, 'கூகிள்' நிறுவன இன்டர்வியூக்கு போறவங்க தப்பிச்சாங்க..\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nவிரைவில் கூகுள் உங்கள் கேள்விக்கான பதில் மட்டும் இல்லாமல் கடனும் அளிக்கும்\nஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..\n21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\nஇந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கூகிள் அளிக்கும் லான்ச்பேட் ஆக்செலரேட்டர்..\nமனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா\nகூகுள் தன்னுடைய மிகச்சிறந்த பணியிடத்திற்கு பெயர்போனது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதற்குக் காரணம் இதில் பணிக்கு ஆள் சேர்க்கும் முறை மிகவும் கடினமான ஒன்று.\nஇன்டர்வியூ அல்லது நேர்முகத் தேர்வுகளில் பல வித்தியாசமான விடையே கூறமுடியாத கேள்விகள் மற்றும் தர நிர்ணயங்கள் 90 சதவீத விண்ணப்பதாரர்களை முதல் கட்டத்திலேயே வடிகட்டிவிடும்.\nகூகுள் தலையை சொறியவைக்கும் அது போன்ற கேள்விகள் மற்றும் கடினமான தர நிர்ணயங்களுக்கு இந்தச் செயல் முறைக்குப் பிரபலம்.\nகூகுளின் பணிக்குக் கனவு காண்பவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. ஏனென்றால் கூகுள் இதுபோன்ற சில எடக்குமுடக்கான கேள்விகளை நேர்காணலில் கேட்பதை தற்போது தடைசெய்துள்ளது.\n2009 ஆம் ஆண்டு சீட்டில் (Seattle) வேலைவாய்ப்பு பயிற்சியாளர் லீவிஸ் லின் கூகுள் தன்னிடம் வருபவர்களிடம் கேட்கும் 140 கேள்விகளை வரிசைப���படுத்தியிருக்கிறார். அதில் நாம் பன்னிரண்டு கொடுமையான கேள்விகளை நாங்கள் தேர்வு செய்து உங்களுக்குத் அளிக்க உள்ளோம்.\nஎதிர்காலத்தில் கூகுளில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற கேள்விகள் நீக்கப் பட்டதற்கு நிம்மதிப் பெருமூச்சு விடவேண்டும்.\nகேள்வி 1: சாக்கடை மூடிகள் ஏன் வட்ட வடிவமாக உள்ளன\nபியானோ டியூன் செய்பவர்கள் உலகம் முழுவதும் எத்தனைப் பேர் உள்ளனர்\nஒரு மனிதர் தன்னுடைய காரை ஒரு ஓட்டலுக்குள் தள்ளி தன்னுடைய அதிர்ஷ்டத்தை இழந்தார். என்ன நடந்தது\nஒரு நாளைக்குக் கடிகார முட்கள் எத்தனை முறை ஒன்றின்மீது ஒன்று சேரும்\nஒரு வருடத்தில் அமெரிக்காவில் எத்தனை வெற்றிடங்கள் உருவாக்கப்படுகின்றன\nசான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு ஒரு அவசரக்கால வெளியேற்றத்திற்கான திட்டத்தை உருவாக்குங்கள்\n\"இறந்த மாட்டுக்கறியின்\" முக்கியத்துவம் என்ன\nசீட்டிலில் உள்ள ஆத்தனை ஜன்னல்களையும் சுத்தம் செய்ய எவ்வளவு கேட்பீர்கள்\nஒருவர் தொலைப்பேசியில் வரிசையாக எண்களை டயல் செய்தால் அதில் உருவாகக் கூடிய சொற்கள் அல்லது சொற்றொடர்கள் என்னவாக இருக்கும்\nஒரு பள்ளிப் பேருந்தில் எவ்வளவு கோல்ஃப் பந்துகளை அடைக்கமுடியும்\nநீங்கள் ஏ முனையிலிருந்து பி முனை வரை செல்லவேண்டும். உங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரியாது. என்ன செய்வீர்கள்\nஒரு அடிப்படைத் தரவினை (டேட்டாபேஸ்) பற்றி மூன்று வரிகளில் உங்களின் 8 வயதான அக்கா மகனுக்கு எப்படி விளக்குவீர்கள்.\nஎன்ன கொடுமடா சாமி, நல்லவேளை நான் கூகுளில் வேலைக்கு போகலனு நீங்க தலைசுத்தி சொல்வது எங்கள் காதுகளில் விழுகிறது...\nமேலே உள்ள கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கருத்து பதிவிடும் இடத்தில் கூறலாம்.\nபதில் சரியாக இருந்தால் கூகிள் நிறுவனத்தில் உங்களுக்கு ஒரு இடம் நிச்சயம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nசேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்��ிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/strs-next-film-titled-as-vandha-rajava-dhaan-varuven.html", "date_download": "2018-11-17T00:32:13Z", "digest": "sha1:IFCW3642MLFGTKFIS4EFVMHHORTFZ26G", "length": 5447, "nlines": 42, "source_domain": "www.behindwoods.com", "title": "STR's next film titled as Vandha Rajava Dhaan Varuven | தமிழ் News", "raw_content": "\n'வந்தா ராஜாவா தான் வருவேன்'... சொன்னதைச் செய்த சிம்பு\nசமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தில், சிம்பு பேசிய வசனமே அவரது அடுத்த படத்தின் தலைப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய வேடங்களில் மஹத், கேத்தரின் தெரசா ஆகியோரும் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார்.\nஇந்தநிலையில் இப்படத்துக்கு 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என, 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு பேசிய பிரபல வசனம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎத்தியுடன் 3-வது முறையாக.. கைகோர்க்கும் பிரபல இயக்குநர்\n'சினிமாவை விட்டு விலகிய' சிம்பு-தனுஷ் நடிகை.. காரணம் இதுதான்\n'எத்தி' சிம்புவுக்கு பிடித்த 'பிக்பாஸ்' போட்டியாளர் இவர் தானாம்\nநீண்ட நாட்களுக்குப்பின் 'தமிழ் சினிமாவின்' சிறந்த சண்டைக்காட்சிகள்\nWatch Video: இதற்கு முன்னால் 'சிம்புவை' இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nசெக்கச்சிவந்த வானம்: தமிழ்+தெலுங்கில் சிம்புவின் 'செம மாஸ்' கதாபாத்திரம் இதுதான்\n'சிம்பு எங்கள் தயாரிப்பில் நடிக்கிறார்'..அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட லைகா\n'செக்கச்சிவந்த வானம்' படத்தின் 'வெளியீட்டு' தேதி இதுதான்\n'இளம்' இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு\nகாதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு\nசெக்கச்சிவந்த வானம் அப்டேட்: சிம்பு போர்ஷன் நிறைவு\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2: சிம்புவுக்குப் பதிலாக 'மின்னலே' ஹீரோ ஒப்பந்தம்\n90 எம்எல்-லுக்காக 'சிம்புவு���ன்' கைகோர்த்த ஓவியா\nவெளியானது 'சிம்பு-விஜய் சேதுபதி- மணிரத்னம்' பட தலைப்பு\nமணிரத்னம்-சிம்பு-விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'பிரபல' நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-11-17T01:18:08Z", "digest": "sha1:2MJY3ECDOAYB3HT5K7YG35YMJB4T5UGP", "length": 9839, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சக்திவாய்ந்த நிலநடுக்கம் – GTN", "raw_content": "\nTag - சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதன் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரதிபலித்துள்ளது\nநேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ( கனடா நேரம் ) கனடாவில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….\nஇந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இருவர் உயிரிழப்பு – – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது\nஇந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…\nபசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபசுபிக் கடலின் தெற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது – சுனாமி எச்சரிக்கை இல்லை:-.\nபசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த...\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nபப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.5...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :\nபாகிஸ்தானின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்...\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=6c1da886822c67822bcf3679d04369fa", "date_download": "2018-11-17T01:18:21Z", "digest": "sha1:KGY7U5LRC74LQKIBM7GXJSZCUDOPY4PX", "length": 8055, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம், லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு, நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது, மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராத��கிருஷ்ணன் எச்சரிக்கை, நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது, இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு,\nதமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு\nசினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 30 சதவீதம் என தமிழக அரசு நிர்ணயித்தது.\nஇந்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள நிலையில், 30 சதவீத கேளிக்கை வரிச்சுமையை தாங்கி சினிமா தொழிலை தொடர முடியாது என்று தமிழ் திரையுலகினர் கொந்தளித்தனர்.\nகேளிக்கை வரியை நீக்கும் வரை தமிழ் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் என்று அரசு நிர்ணயித்தது.\nஇதற்கிடையே கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக சினிமா திரையுலகினரை தமிழக அரசு அழைத்து பேசியது. அரசு தரப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி பங்கேற்றனர்.\nதமிழ் திரையுலகினர் தரப்பில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கம், சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்றன. 3 நாட்களாக தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு தேவையான உதவிகளை கருணாஸ் எம்.எல்.ஏ. செய்தார்.\n3-ம் நாள் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகினர் சந்தித்து பேசினர்.\nபின்னர் தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழ் சினிமாக்களுக்கு கேளிக்கை வரி என்பது 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர் அனுமதி கட்டணங்களை அரசு மாற்றி அமைத்துள்ளது.\nமற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் கேளிக்கை வரி உள்ளது. அதையும் மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை கேட்ட முதல்-���மைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கருணாசுக்கு நன்றி.\nஎனவே புதிய படங்கள் வெளியாவதில் தடை நீங்கியது. தீபாவளிக்கு திட்டமிட்டபடி புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-11-17T00:56:42Z", "digest": "sha1:BQDPAJKT23SHYLGFSFYYYSKZFRYFVU7N", "length": 2612, "nlines": 25, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: சொல்லும் நன்றி போதாது", "raw_content": "\nபிறந்தபயன் என்னவென்று தேடச் சொல்லும்\nபிரியமுள்ள இதயங்கள் வாழ்த்துச் சொல்லும்\nதிறந்தமனம் கொண்டவர்கள் நல்கும் வாழ்த்து\nதினம்புதிதாய் கனவுகளை வளர்க்கச் செய்யும்\nசிறந்தபல இலக்குகளை வகுக்கச் செய்யும்\nசிலிர்ப்போடு வேலைகளைத் தொடரச் செய்யும்\nநான்பிறந்த சேதியொரு துகளின் தூசு\nநேசமுள்ளோர் வாழ்த்துவதோ அன்பின் ஊட்டம்\nஏன்பிறந்தோம் எனும்நோக்கம் தேடிச் செல்ல\nஇந்ததினம் கைகொடுக்கும் உந்தித் தள்ளும்\nஉள்ளத்தின் ஆழத்தில் இருந்து நல்ல\nஉவகையுடன் வாழ்த்தியவர் தமக்கு நன்றி\nஉள்பெட்டி தனில்வந்து வாழ்த்துச் சொன்ன\nஉலகத்து நட்புகளே உமக்கு நன்றி\nதாமாக வாழ்த்தவந்தார் அவர்க்கும் நன்றி\nகள்ளமிலா உறவுகளைப் பெற்றேன் என்ற\nகளிப்புதனைப் பரிசளித்தீர் மிக்க நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/kolamavu-kokila/news", "date_download": "2018-11-17T01:06:57Z", "digest": "sha1:XO33E6NVDIA5KVTMVT3CBREOZEFB3EUB", "length": 7515, "nlines": 154, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kolamavu Kokila Movie News, Kolamavu Kokila Movie Photos, Kolamavu Kokila Movie Videos, Kolamavu Kokila Movie Review, Kolamavu Kokila Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா இவ்வளவா\nதிருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா.\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nநயன்தாரா மட்டுமே இத்தனை கோடிகளை வசூல் செய்தாரா\nஇந்த வாரம் எந்த படம் வசூலில் டாப்- இதோ பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள்\nநயன்தாரா ��ொடுத்த முத்தம் பிடிக்கவில்லையா- இந்த சுட்டியின் அட்ராசிட்டி பார்த்தீர்களா\nகோலமாவு கோகிலா இத்தனை கோடிகளை தாண்டியதா இளம் நடிகர்கள் கூட செய்யாத சாதனை\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த நயன்தாரா, ஒட்டு மொத்தமும் நயன்தாரா கண்ட்ரோல், முழு விவரம்\nஇணையத்தையே அதிர வைத்த நயன்தாரா, யோகி பாபு காதல்- இப்படி ஒரு வரவேற்பா\nஅமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை தொட்ட நயன்தாரா பட்டியலில் உள்ள ஒரே நடிகை\nதமிழ் சினிமாவில் முதன் முறையாக நயன்தாரா படைத்த சாதனை, வேறு எந்த நடிகையும் இல்லை\nகோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா\n மொத்த திரையுலகமும் எதிர்நோக்கும் ஒரு தருணம்\nகோகோ டீமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்\nகோலமாவு கோகிலா 4 நாட்கள் மொத்த வசூல் விவரம், வார நாட்களிலும் செம்ம வசூல்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை பார்க்க துடிக்கும் பிரபல இயக்குனர்\nஷங்கரையே அசத்திய படம், புகழ்ந்து தள்ளிவிட்டார்\nவசூலில் அதிரடி செய்யும் கோலமாவு கோகிலா- மாஸ் காட்டும் நயன்தாரா\nகோலமாவு கோகிலாவுக்கு பிரபல நடிகரிடம் வந்த எதிர்பாராத போன் கால் - அதிர்ச்சியான படக்குழு - அது இவர் தான்\nகோலமாவு கோகிலா இந்த ஆங்கிலப்படத்தின காப்பியா- மாட்டிக்கொண்டார்களா\nநயன்தாராவிற்கு மார்க் போட்ட நாஞ்சில் சம்பத்\nஇரண்டாவது நாளில் வசூலில் மிரட்டிய கோலமாவு கோகிலா- ஹீரோக்களுக்கு நிகரான வசூல்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா முதல் நாள் மாஸ் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6381", "date_download": "2018-11-17T01:26:49Z", "digest": "sha1:YDVCVB2L5XQK3GQCKOGBGJMMVTAU7NEL", "length": 6729, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "வெஜ் பீட்சா | Veg pizza - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nமைதா - 2 கப்,\nஉப்பு, ஈஸ்ட், சர்க்கரை - தலா 1/2 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,\nவெது வெதுப்பான தண்ணீர் - 1/4 கப்.\nசீஸ் துருவல் - 1 கப்,\nதக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,\nசிவப்பு, பச்சை குடைமிளகாய் - தலா 1/4 கப்,\nஸ்வீட்கார்ன் - 1/4 கப்,\nசில்லி ஃபிளேக்ஸ் - சிறிது,\nவட்டமாக நறுக்கிய கருப்பு ஆலிவ் விதை - தேவைக்கு.\nபாத்திரத்தில் சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு கலந்து ஈஸ்ட் தண்ணீரை ஊற்றி நன்றாக பிசைந்து மேலே எண்ணெய் தடவி ஈரத்துணி கொண்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை 4 உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வைத்து, பீட்சா பேஸ் போல வட்டமாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். ஓவன் என்றால் 10-15 நிமிடம் 150 டிகிரி செல்சியஸ் வேகவைத்து எடுத்தால் பீட்சா பேஸ் ரெடி.\nபீட்சா பேஸ் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரவலாக தடவி, அதன் மேல் சீஸ் துருவல், வெங்காயம், குடைமிளகாய், ஆலிவ் விதை, ஸ்வீட்கார்ன் போட்டு, அதன் மீது சில்லிஃபிளேக்ஸ் தூவி சூடான தோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் சீஸ் உருகும் வரை மூடி வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.\nபீட்சா மேல் சீஸ் துருவல் வெங்காயம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாக் அண்ட் சீஸ் பாஸ்தா\nடேமரிண்ட் ஸ்பைசி பீஸ் சேமியா\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=63&Page=2", "date_download": "2018-11-17T01:23:40Z", "digest": "sha1:OZWBZIPMRYSVX72KE3VXVXUZKGLLAEYF", "length": 4632, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய இதயம்\nநவம்பர் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.87; டீசல் ரூ.75.82\nவிசாரணை ஆணையத்தில் அப்போலோ டாக்டர்கள் ஆஜராக உத்தரவு\nதமிழக அரசுக்கு கமல் பாராட்டு\nஇதயம் காக்கும் எளிய வழிகள்\nஇதயம் காக்க இப்படியும் ஒரு வழி\nஇதய��்துக்குத் தேவை எலெக்ட்ரிக் ஷாக்\nஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே...\nபைபாஸ் சர்ஜரி இப்போ ஈஸி\nஏமாற்றும் இசிஜி... காப்பாற்றும் ட்ரட் மில்\nமாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும் பழங்கள்\nடெலி மெடிசின் தான் அடுத்த கட்டம்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100353", "date_download": "2018-11-17T01:18:24Z", "digest": "sha1:UFDQ3MGOSYSTLJ5XLSQGRABNX3UYC5RP", "length": 17906, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாவட்ட கேரம் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாவட்ட கேரம் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nசென்னை:தமிழ்நாடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கேரம் போட்டி, 27ம் தேதி நடக்கிறது.\nமழலை வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.ஒற்றையர் மற்றும் இரட்டையர் என, இரு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர், மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.மேலும், போட்டியில்\nபங்கேற்க, www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், 24ம் தேதிக்குள், மாணவர்கள் பதிவு\nபள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட வயது சான்றிதழுடன், போட்டி நாளன்று, காலை, 8:00 மணிக்குள், மாணவர்கள் ஆஜராக வேண்டும்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. எம்.கே.என்.சாலை சந்திப்பில், 'சிக்னல்' அமைக்கப்படுமா\n1. சொத்து உரிமையாளர்களுக்கு 15 நாள் அவகாசம்\n2. சென்னையில் நாளை மறுநாள் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்\n3. பாஞ்சராத்ர தீப திருவிழா\n4. வினாடி - வினா போட்டிக்கான விருது\n5. மன அழுத்தத்தில் தப்பிக்க போலீசாருக்கு பயிற்சி\n1. பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை: சென்னை முழுவதும் அதிரடி சோதனை\n2.குரோம்பேட்டையில், கழிவுநீர் குழாயில் அடைப்பு:நோய் பரவும் அபாயம்\n3. சாலை அரிப்பால் விபத்து அபாயம்\n4. பேருந்து நிலைய பாதை ஆக்கிரமிப்பு\n5. சுகாதார பணிகளில் பேரூராட்சி மெத்தனம்\n1. 60 நாய்கள் பிடிப்பு\n2. 30 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்\n3. 'பார்' மேற்பார்வையாளர் கொலை: ஊழியர் கைது\n4. திருப்பதி ரயிலில் தீ விபத்து: 2,000க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினர்\n5. நடைபாதை தடுப்பில் மோதிய பேருந்து\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய���தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=03-25-18", "date_download": "2018-11-17T01:16:46Z", "digest": "sha1:GZAKQIC74KHY2YLSPTAGPPDNGWL6NJYF", "length": 23729, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From மார்ச் 25,2018 To மார்ச் 31,2018 )\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\n'ஆந்திராவில் சி.பி.ஐ., நுழைய தடை'; முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி நவம்பர் 17,2018\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nபொதுவாக, சிவன் கோவில்களில், பைரவருக்கென்று தெற்கு நோக்கி ஒரு சன்னிதி இருக்கும்; அவருக்கு, அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜை செய்வர். மற்ற நாட்களில், சன்னிதியை வலம் வருகையில��, வழியில் தரிசித்து விட்டு செல்வதோடு சரி. ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோவிலிலோ, மூலஸ்தானத்தில் இருந்து அருள் பாலிக்கிறார், பைரவர். சிவனின் அவதாரமே பைரவர்; அவரது ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஎன் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nகுழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு சென்ற கோபிசாந்தா, அவ்வீட்டு குழந்தையை துாக்கி கொஞ்சி, தோளில் சாய்த்தாள். உடனே, அக்குழந்தை, கோபிசாந்தாவின் தோள் பட்டையில் அழுந்த கடித்து, 'வீல்' என்று கத்தியவாறு, ஏற்கனவே, அங்கு வேலை செய்யும் ஆயாவிடம் போய் ஒட்டிக்கொண்டது.வலி எடுக்கவே, கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தித் தேய்த்தாள், சிறுமி. கூடவே, அக்குழந்தையை தன் வழிக்குக் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nநண்பர் ஒருவரின் அக்கா மகன், எட்டாம் வகுப்பு படிக்கிறான்... வகுப்பில் முதல் மூன்று இடத்திற்குள் வரும் அளவில் நன்கு படிப்பான்; திடீரென, அவனுக்கு படிக்கும் திறன் குறைந்தது. வகுப்பில், துாங்கித் துாங்கி வழியவே, பெற்றோரைக் கூப்பிட்ட வகுப்பாசிரியர், பையனை ரகசியமாக கண்காணிக்கக் கூறியிருக்கிறார்.பையனின் அப்பாவிற்கு ஊர் ஊராக செல்லும் வேலை... மாதத்தில் ஒரு வாரம் வீட்டில் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\n* எஸ்.ரங்கநாதன், சென்னை: உலகில் நல்லவர் யார், கெட்டவர் யார் எனக் கண்டுபிடிப்பது எப்படிஉங்களைக் கண்டவுடன், 'என்ன... சாப்பிட்டீங்களாஉங்களைக் கண்டவுடன், 'என்ன... சாப்பிட்டீங்களா' என ஒருவன் கேட்டால், அவன் நல்லவன்; 'என்ன விசேஷம்... எங்கே இந்தப் பக்கம்' என ஒருவன் கேட்டால், அவன் நல்லவன்; 'என்ன விசேஷம்... எங்கே இந்தப் பக்கம்' என்றால் ஓடிப் போய் விடுங்கள்' என்றால் ஓடிப் போய் விடுங்கள் எம்.மணி, கடலுார்: தற்பெருமை, ஒரு மனிதனிடம் எப்போது, எதனால் உண்டாகிறது எம்.மணி, கடலுார்: தற்பெருமை, ஒரு மனிதனிடம் எப்போது, எதனா���் உண்டாகிறதுநிறைகுடமாக இல்லாதவன் தற்பெருமைக்காரனாக இருப்பான்; இது, ..\n6. அடியாருக்கு இரங்கிய இறைவன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nமுன்னுாறு ஆண்டுகளுக்கு முன், இன்றைய பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார், வல்ல கோலாதிபதி எனும் பட்டபெயர் கொண்ட, லிங்கம் என்ற குறுநில மன்னர். இவர், கல்வி மற்றும் சிவ பக்தியில் தலை சிறந்தவராக விளங்கினார்; விரத அனுஷ்டானங்களில் ஆழ்ந்த பிடிப்புள்ளவர். இவருடைய மகன் அண்ணாமலையும், தந்தையை போலவே சிவ பக்தி உள்ளவர். ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nதமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்பாரதிராஜா இயக்கிய, பொம்மலாட்டம் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தவர், இந்தி நடிகர், நானா படேகர்; இப்படத்தில், அவருக்கு டப்பிங் கொடுத்தவர், நிழல்கள் ரவி. ஆனால், அப்படத்திற்கு பின், தற்போது, ரஜினியின், காலா படத்தில் நடித்துள்ள படேகர், தானே தமிழில் பேசி, நடித்துள்ளார். இதற்காக, அப்படத்தில் நடிக்க துவங்கியதில் இருந்தே, தமிழில் பேச பயிற்சி ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nதன் பிறந்த நாள் செய்தியாக, 1964ல், 'விடுதலை' பத்திரிகையில், ஈ.வெ.ரா., எழுதியது: இப்புவியில், 85 ஆண்டுகள் வாழ்ந்து, 86ம் ஆண்டில் புகுகிறேன். 'என்ன செய்து விட்டாய்' என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை, நீங்கள் தான் தேடிப் பார்த்து, தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தேன்; திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாக நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஅன்பு மகளுக்கு —நான், 70 வயது மூதாட்டி; என் கணவர் இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்; இருவருக்கும் திருமணம் செய்து விட்டேன். தன்னை விட வயது மூத்த பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான், மருமகன். இது தெரிந்து, என் மகள் சண்டை போட, அவளை அடித்து உதைத்து, 'டார்ச்சர்' செய்ய ஆரம்பித்துள்ளான்.விஷயம் தெரிந்து, போலீசில் புகார் செய்தேன். பண பலம் மற்றும் ஆள் பலத்தால், ஜாமினில் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nசாலை விதிகளைசகட்டு மேனிக்கு மீறும்நாங்கள் தான்சகல கலா வல்லவர்கள்விளை நிலங்களைவீட்டு மனைகளாக விற்று தரும்நாங்கள் தான்விற்பன்னர்கள்விளை நிலங்களைவீட்டு மனைகளாக விற்று தரும்நாங்கள் தான்வி���்பன்னர்கள்காணும் பொருட்களிலெல்லாம்கலப்படம் செய்யும்நாங்கள் தான்கண்ணியம் மிக்கவர்கள்காணும் பொருட்களிலெல்லாம்கலப்படம் செய்யும்நாங்கள் தான்கண்ணியம் மிக்கவர்கள்போதைப் பொருட்கள்பொதுவுடமை ஆக்கும்நாங்கள் தான்போற்றுதலுக்குரியவர்கள்போதைப் பொருட்கள்பொதுவுடமை ஆக்கும்நாங்கள் தான்போற்றுதலுக்குரியவர்கள்அனைத்து போராட்டங்களுக்கும்ஆள் திரட்டித் ..\n11. அன்பு செய் மனமே\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஎதிர்பார்த்தது போலவே, அலுவலகம் ஒரே இரைச்சலாக இருந்தது; திரைப்பட இடைவேளை போல, கலவையான சிரிப்பு, பேச்சு, கும்மாளம், கைதட்டல்கதவை திறந்து, அருண் உள்ளே நுழைந்ததும், அத்தனை சத்தங்களும் அடங்கின.'குட்மார்னிங் சார்...''வணக்கம் சார்...' என, குரல்கள் தொடர, அவர்களுக்கு பதில் சொல்லாமல், வேகமாக தன் கேபினுக்குள் நுழைந்தவன், இன்டர்காமில் பலராமனை அழைத்தான். அடுத்த நொடி, ''குட் ..\n12. அரசு சாதிக்காததை, இவர் சாதித்தார்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nபடத்தில் இருப்பவர், ஒடிசாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான, ஜலந்தர் நாயக். காட்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள, தன் கிராமத்திலிருந்து, பக்கத்தில் உள்ள நகருக்கு சாலை அமைத்துள்ளார். 8 கி.மீ., துாரத்திற்கு அமைத்த இந்த சாலைக்காக, இரண்டு ஆண்டுகள், தினமும் எட்டு மணி நேரம் தன்னந்தனியாக உழைத்துள்ளார். இவ்வளவு சிரமப்பட்டு, காட்டு பகுதிக்குள் ஏன் சாலை அமைத்தார்... சாதனை பட்டியலில் இடம் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், டயானா ரிங்கே, வயது, 39; அமெரிக்க கடற்படையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற இவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன், இரட்டை குழந்தைகள் பிறந்தன.இதற்கு பின், இவரது இடுப்பு அளவு அதிகரித்து விடவே, கவலை அடைந்த அவர், இடுப்பு அளவை குறைப்பதற்காக, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, 'பெல்ட்'டை அணியத் துவங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைக்கவே, ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/aramanayil-ayambathu/20374-arai-maniyil-50-night-03-03-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T00:43:34Z", "digest": "sha1:COS6G5HBXUUK4YJ7SESGVLADSWCERO6K", "length": 3746, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (இரவு) - 03/03/2018 | Arai Maniyil 50 (Night) - 03/03/2018", "raw_content": "\nஅரை மணியில் 50 (இரவு) - 03/03/2018\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49939-tamilnadu-s-first-cooperative-workers-demand-to-reopen-textile-mill.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T00:05:54Z", "digest": "sha1:R6NKSHR4GO26KTAHDMZEKBGRMOLSNPCZ", "length": 16693, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லையில் ஜவுளி பூங்கா ! மத்திய அரசுக்கு கோரிக்கை | Tamilnadu's first cooperative Workers demand to reopen Textile mill", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிட��் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தின் பழமையான தொழில்களில் ஒன்றாக நெசவு தொழில் உள்ளது. இன்றளவும் இந்தத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர். தமிழகத்தில் இன்றளவும் பல நூற்பாலைகள் செயல்பட்டாலும் மாநிலத்தில் முதல் ஆலை நெல்லை மாநகரின் பேட்டை பகுதியில் உருவான கூட்டுறவு நூற்பாலைதான். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்த குடும்பம், குழந்தைகள் கல்வி, வாழ்க்கை என ஒரு சமூகம் கூட்டமாய், குடும்பமாய் வாழ்ந்த வரலாறை கொண்டது பேட்டை நூற்பாலை. இவ்வளவு பழமை வாய்ந்த நூற்பாலை இன்று வெறும் காட்சிபொருளாக நிற்பது கவலையளிப்பதாக தொழிலாலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.\n:1954 ல் பேட்டையில் முருகன் டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் இந்த நூற்பாலையை கட்டியுள்ளார். பின்னர் பொருளாதார சூழலால் விற்கும் நிலை வந்துள்ளது. இதேநேரம் ஆந்திராவில் செயல்பட்டு வந்த நூற்பாலை ஒன்று மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அன்றைய நாளில் ஈரோட்டை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் என்பவர்தான் கோ - ஆப்டெக்ஸ் நிறுவன தலைவராக இருந்துள்ளார். ஆந்திரா நூற்பாலை மூடினால் அதற்கான மாற்று ஏற்பாடு தேவை என்று நினைக்கும்போது திருநெல்வேலி பேட்டை நூற்பாலை பற்றி தெரிய வர, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரதம நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பங்கு மூலதனத்தை பெற்று பேட்டை நூற்பாலையை வாங்கி தொடங்கியுள்ளார்.\nஇதன்படி 1958 ல் 58 ஏக்கரில் தமிழகத்தின் முதல் கூட்டுறவு நூற்பாலை பேட்டையில் தொடங்கபட்டது. அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் இந்த நூற்பாலையை திறந்து வைத்தார். அப்போதைய தொழில்துறை அமைச்சர் ( முன்னாள் ஜனாதிபதி ) வெங்கட்ராமன் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் முயற்சியில் ஆலை அமைந்தது. சுற்றிலும் 15 அடி உயர கல்சுவர் அமைத்து மிக உறுதியான கட்டிடமாக காட்சியளிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று ஷிப்ட்கள், ஒரு ஷிப்ட்க்கு 700 பேர் வீதம் மொத்தமாக 2100 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். மாதந்தோறும் 7 ஆம் தேதி சம்பள நாள், அன்றைய நாளை ஏழா��் திருவிழாவாக கொண்டாடியுள்ளனர். நேரடியாக 2100 பேர் என்றால் மறைமுகமாக ஆயிரக்கணக்கான மக்கள் சார்ந்துள்ள தொழில் மூலம் லாபம் பெற்றுள்ளனர்.\nதொடர்ந்து சிறப்பாக இயங்கியதால் முதல்ஆலையின் லாபத்தை கொண்டு அந்த வளாகத்திலேயே மற்றொரு ஆலை தொடங்கபட்டது. பின்னர் சிறந்த நிர்வாக திறனால் இரண்டு ஆலைகளிலும் கிடைத்த லாபத்தை கொண்டு எட்டையாபுரத்தில் மூன்றாவதாக ஒரு நூற்பாலை தொடங்கபட்டது. அந்நாளில் இரவில் ஆலையில் மட்டுமே லைட் இருக்கும். சுற்றிலும் உள்ள பகுதிகளில் விளக்குகள் இன்றி குடியிருப்புகள் இருட்டாக இருக்கும். ஆனால் இன்று சுற்றிலும் குடியிருப்புகள் தோன்றி தெரு விளக்குகள் காரணமாய் வெளிச்சம் இருந்தாலும், இன்று ஆலை வெளிச்சம்மின்றி இருட்டாக காண்பது வலியானது என்கின்றனர் தொழிலாளர்கள். இந்தளவுக்கு லாபம் கிடைத்து வந்த நூற்பாலை ஒரு கட்டத்தில் நிர்வாக சீர்கெடு, அரசியல் தலையீடு காரணமாக நட்டத்தில் இயங்குவதாக சொல்லபட்டது. இறுதியாக 2004 ஆம் ஆண்டில் மிக மோசமான நிலையாக தொழிலாலாளர்களுக்கு ஆறு மாத சம்பளம் கொடுக்கபடவில்லை. அந்த ஆண்டே ஆலை மூடபட்டது.\nசமீபத்தில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் 20 ஏக்கரில் நிலம் இருந்தால் ஜவுளிபூங்கா உருவாக்கி தரப்படும். அதற்கு மத்திய மாநில அரசுகளின் மானியமும் கடனுதவியும் பெற்று தரப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேட்டையில் 58 ஏக்கரில் நூற்பாலை வளாகம் உள்ளது. தற்போது காட்சிபொருளாக மட்டுமே உள்ளது. அதுவும் கூட்டுறவு சங்கங்களின் நிதியில் பெறப்பட்ட கட்டிட வளாகம். எனவே இங்கு தமிழக அரசு ஜவுளிபூங்கா ஏற்படுத்தி தந்தால் அருகில் சங்கரன்கோவில் மற்றும் புதியம்புத்தூரில் ஜவுளிஉற்பத்தி செய்து வரும் நிறுவனர்கள், மற்றும் தொழில் முனைவோர்கள் இங்கு புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேட்டையில் செயல்படாமல் இருக்கும் நூற்பாலை வளாகத்தில் ஜவுளி பூங்காவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\n”கையைப் பிடித்து கெஞ்சினேன்” தழுதழுத்த ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யு��்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாண்டவம் ஆடிய ‘கஜா’ - தனித் தீவாகவே மாறிய வேதாரண்யம்\n“புயலை எச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி” - கமல் ட்வீட்\nதமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை.. காதல் தம்பதி சடலமாக மீட்பு\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\nஅதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\n”கையைப் பிடித்து கெஞ்சினேன்” தழுதழுத்த ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/French+gangster?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T23:56:56Z", "digest": "sha1:X3WP2JNK5HVRESZGUZBDPSERQIWI775W", "length": 8908, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | French gangster", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை க���ைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஹாலிவுட் ஸ்டைலில் ஷாக் சண்டை: சிறையில் குண்டு வீசி ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்\nபிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை\nசல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது\n11 வயதில் அப்பாவையே கொன்றவன்: சுட்டுக் கொல்லப்பட்ட தாதாவின் திக் திடுக் கதை\nஸ்பைடர் மேன் போல் தாவி குழந்தையை காப்பாற்றிய மனிதர்\nபத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nகைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு\nபுழல் சிறையில் புழங்கும் கத்திகள்\nஇந்தியாவின் டாப் 10 குற்ற நகரங்கள்\nமதுரையில் 2 ரவுடிகள் என்கவுண்டர்\nபினுவுடன் மோத நாகேந்திரன் திட்டமா\nசென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்மாளம்: குறிவைத்து பிடித்த போலீஸ்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரொலி: 24 ரவுடிகள் கைது\nபிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் சிந்து தோல்வி\nபிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஹாலிவுட் ஸ்டைலில் ஷாக் சண்டை: சிறையில் குண்டு வீசி ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்\nபிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை\nசல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது\n11 வயதில் அப்பாவையே கொன்றவன்: சுட்டுக் கொல்லப்பட்ட தாதாவின் திக் திடுக் கதை\nஸ்பைடர் மேன் போல் தாவி குழந்தையை காப்பாற்றிய மனிதர்\nபத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nகைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு\nபுழல் சிறையில் புழங்கும் கத்திகள்\nஇந்தியாவின் டாப் 10 குற்ற நகரங்கள்\nமதுரையில் 2 ரவுடிகள் என்கவுண்டர்\nபினுவுடன் மோத நாகேந்திரன் திட்டமா\nசென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்மாளம்: குறிவைத்து பிடித்த போலீஸ்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரொலி: 24 ரவுடிகள் கைது\nபிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் சிந்து தோல்வி\nபிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/21172-kitchen-cabinet-28-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T00:42:59Z", "digest": "sha1:EYFKSBQD3OPPDB6CZW3KNPFO5NBIH4BG", "length": 5024, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 28/05/2018 | Kitchen Cabinet - 28/05/2018", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகிச்சன் கேபினட் - 28/05/2018\nகிச்சன் கேபினட் - 28/05/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 09/11/2018\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2012/07/god-particle.html", "date_download": "2018-11-17T00:10:21Z", "digest": "sha1:LXEZHLKLKPHHF6GD5YCIFZMHAPJBZWV3", "length": 30412, "nlines": 123, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: விஞ்ஞானத்தில் உண்மையாகி வரும் உண்மை! god particle!!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nவிஞ்ஞானத்தில் உண்மையாகி வரும் உண்மை\nஜெனீவா: விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஅணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.\nதாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.\nBig Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.\nபெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.\nஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.\nஇந்த கோட்பாட்டின்படி இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.\nஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.\nஇதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.\nபிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.\nஅணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.\nஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.\nபார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.\nஇதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.\nஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.\nCERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nநோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god particle)’ என பெயரிட்டார்.\nஅறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.\nபிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது.\nஹிக்ஸ் போஸான் பற்றி ஓரளவு தெளிவு கிடைத்தது.\nபோஸான்னு ஏன் பேர் வந்ததுன்னும் சொல்லிருக்கலாம்.இந்திய விஞ்ஞானி பேரை வச்சிருக்காங்க.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஇராம கோபாலனும், ஒசாமா பின்லாடனும் - ஓர் ஒப்பீடு\nதீராத வயிற்று புண்ணை (அல்சரை) குணப்படுத்த\nபார்பனம் & ஹிந்துத்துவா பயங்கரவாதம்: இந்தியாவின் சாபக்கேடு\nமாலேகான் குண்டு வெடிப்பு: பெண் தீவிரவாதி ஜாமீன் மனு.\nஅந்நியன் ரேமோ மாதிரி டக்கரா\nஇலங்கை தமிழர்கள் & அமெரிக்காவின் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ மற்றும் இந்தியாவின் \"ரா\" போன்ற உளவு அமைப்புகளும்: ஒரு பார்வை.\nவெட்ட வெளிச்சமானது ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாத முகம்: காங்கிரஸ் அறிவிப்பு.\nசுப்ரமணிய சுவாமி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுபினர்: அதிர்ச்சி தகவல்.\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4e0505e041/the-american-company-i", "date_download": "2018-11-17T01:27:01Z", "digest": "sha1:R7Z2NCYWQBQXVG74P5XDZWWOLAYMBN7E", "length": 20985, "nlines": 116, "source_domain": "tamil.yourstory.com", "title": "அமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா!", "raw_content": "\nஅமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா\nசென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா தனது திறமைகளால் முன்னேறி, அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் 39 வயதை எட்டிய பெண்மணி ஒருவர் நல்ல அம்மாவாக, ஓளரவு நல்ல நிறுவனத்தில் சுமாரான பொறுப்பில் இருக்கமுடியும். ஆனால், அமெரிக்காவில் இறக்கை கட்டி பறக்கிறார் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோமொபைல் துறையில் திவ்யா உச்சம் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநன்றி : கூகுள் இமேஜஸ்\nநன்றி : கூகுள் இமேஜஸ்\nஅமெரிக்க முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாராவை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமித்தது உலக அளவில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பு, குடும்பம் என இரண்டையும் சமன்படுத்தி உலகின் முன்மாதிரி பெண்கள் பட்டியலில் திவ்யா சூர்யதேவாரா இடம்பிடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த திவ்யாவின் இளமைக்காலம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அம்மா, அப்பா 2 சகோதரிகள் என்று அழகாக நாட்கள் கடந்து கொண்டிருந்த போது தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.\nதிவ்யாவின் தந்தை திடீரென உயிரிழந்துவிட 3 பெண் குழந்தைகளையும் அவரின் தாயாரே வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தந்தை இல்லாத குறை தெரியாமல் கல்வி உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இவர்களை வளர்த்துள்ளார் திவ்யாவின் தாயார்.\nஅன்னையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திவ்யா தன்னுடைய இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க முடிவெடுத்தார். கடினஉழைப்பின்றி எதையுமே அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த திவ்யா, பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார். எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தன்னுடைய 22வது வயதில் சென்றார்.\nதாய்நாடு, குடும்பத்தை விட்டு திவ்யா வெகுதூரம் சென்றது அதுவே முதன்முறை. புது கலாச்சாரம், உணவுமுறை, மக்கள் என முதலில் திவ்யாவிற்கு அந்தச் சூழல் கலாச்சார அதிர்ச்சியானதாகவே இருந்தது. 22 வயதில் அமெரிக்காவிற்கு படிக்க வந்த போது திவ்யாவிடம் போதுமான நிதிவசதி இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கல்விக்கடன் மூலமே படித்து வந்ததால் அதனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயமும் இருந்தது. பண நெருக்கடியால் வேலைக்கு செல்ல வேண்டியதும் அவசியமானது.\nமுதலில் யூபிஎஸ் வங்கியில் சில ஆண்டுகள் பணியாற்றியவர், 25 வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக சேர்ந்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவின் பழமை வாய்ந்த ஆட்டோ மொபைல் நிறுவவனமாகும், செவ்ரோலெட் கார் ரகங்களை இந்த நிறுவனமே தயாரிக்கிறது.\nஆட்டோமொபைல் நிறுவனத்தில் வித்தியாசமாக செய்ய என்ன பணி இருக்கிறது, தன்னுடைய திறமையை எப்படி வெளிக்காட்டுவது என்று யோசித்துள்ளார் திவ்யா. விடா முயற்சி மற்றும் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்ற முடிவோடு கடினமாக உழைத்தார்.\nஸ்டார்ட் அப்களுக்கான ஐடியாக்கள், வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பது, நிறுவனத்தின் தர மதிப்பீடை அதிகரிப்பது என அனைத்து வகையிலும் பம்பரம் போல சுழன்று நிறுவன வளர்ச்சிக்காக பாடுபட்டார்.\nஇதன் பயனாக 2005ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக பணிக்கு சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து 2017ல் கார்ப்பரேட் நிதிப்பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்தே அதே நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நிதி அதிகாரி சக் ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறுவதையடுத்து திவ்யா செப்டம்பர் மாதத்தில் இந்த பொறுப்பை ஏற்கிறார். ஜிஎம் நிறுவனத்தின் நிதி தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் இனி திவ்யாவே எடுப்பார்.\nசக் ஸ்டீவன்ஸ் (இடப்பக்கம்), திவ்யா சூர்யதேவாரா (வலது பக்கம்)\nசக் ஸ்டீவன்ஸ் (இடப்பக்கம்), திவ்யா சூர்யதேவாரா (வலது பக்கம்)\nதிவ்யாவின் கணவரும், 10 வயது மகளும் நியூயார்க்கில் வசிக்கின்றனர். திவ்யா டெட்ராய்ட்டில் பணியாற்றுகிறார். வார நாட்களில் பணியிலேயே மூழ்கி கிடக்கும் திவ்யா, வார இறுதியில் நியூயார்க்கில் உள்ள குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார். டெட்ராய்ட்டில் இருக்கும் போது மீட்டிங், குழு ஆலோசனை என்று எப்போதும் பிசியாக, நியூயார்க் சென்றதும் மகளுக்கு நல்ல தாயாக மாறி அவருடன் நேரத்தை செலவிடுகிறார்.\nகுடும்பம், பணி என்று இரண்டையும் சமநிலையில் கொண்டு செல்லும் திவ்யா நியூயார்க், டெட்ராய்டுக்கும் பயணம் செய்தபடியே இருக்கிறார். தனக்கு வரும் நூற்றுக்கணக்கான மெயில்களைக் கூட விமான பயணத்தின் போதே படித்து பார்க்கும் அளவிற்கு பிசியான பெண்மணி.\nகணவர் ராஜ் சூர்யதேவாராவுடன் திவ்யா சூர்யதேவாரா (நன்றி : கெட்டி இமேஜஸ்)\nகணவர் ராஜ் சூர்யதேவாராவுடன் திவ்யா சூர்யதேவாரா (நன்றி : கெட்டி இமேஜஸ்)\nஇப்படித் தான் வேலை செய்ய வேண்டும், இப்படித் தான் வாழ வேண்டும் என்று எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது வாழ்வில் முன்னேற்றம் பெற எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்து வருகிறார் திவ்யா. குடும்பத்தினருக்கு சமைத்து தர வேண்டும் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நம்முடைய இலக்கின் திசை மாறிவிட���ம் என்பதே திவ்யா சூர்யதேவாராவின் தாரக மந்திரமாக இருக்கிறது.\n“நம்முடைய பணிப்பளு என்ன என்பதை குடும்பத்தினருக்கு புரிய வைக்க வேண்டும். வார விடுமுறை மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய முழு நேரத்தையும் மகளுடன் செலவிடுவேன். அவளை பள்ளிக்கு அழைத்து செல்வது, விளையாடுவது என்று என்னுடைய உலகமே அவளாக மாறிவிடும். நான் அப்படி இருப்பதால் தான் நான் பணிக்காக டெட்ராய்ட் சென்றாலும் நியூயார்க்கில் இல்லாத குறையே என் மகளுக்கு தெரிவதில்லை.”\nசொல்லப்போனால் என் மகள் என்னைப் பற்றி மீடியாக்களில் வரும் செய்திகளை கூகுளில் தேடிப் படித்து அம்மா நான் உங்களைப் பற்றி படித்தேன் என்று மகிழ்ச்சியோடு கூறுவார். அவளும் என்னை மாதிரியே சிறந்த பெண்ணாக விளங்க வேண்டும் என்றே அனைவரிடமும் சொல்லி வருவதாக திவ்யா சூர்யதேவாரா ரியல் சிம்பிள் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவாரா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயல் அதிகாரியான மேரி பாராவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். திவ்யாவைப் போலவே மேரியும் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.\nதிவ்யாவின் அனுபவம் மற்றும் தலைமைப் பண்பு ஜிஎம் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு தலைமை பொறுப்பும் கிடைத்துள்ளது, திவ்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய பணி தொடர வேண்டும், இதன் மூலம் திவ்யாவிற்கும் ஜிஎம் நிறுகூனத்திற்கும் நற்பெயர் பெருக வேண்டும் என்றும் பாரா, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉலக அளவில் வாகனத் துறையில் வேறு எந்த நிறுவனத்திலும் முதல் இரண்டு தலைமைப் பொறுப்புகளுக்கு பெண்கள் இல்லை. அமெரிக்க பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள ஹெர்ஷே, அமெரிக்கன் வாட்டர்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் பெண்கள் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் மேரி பாராவும், திவ்யா சூர்யதேவாராவுமே நிறுவனத்தின் முக்கிய உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். திவ்யாவின் விடாமுயற்சி இன்றைய தலைமுறை பெண்களுக்கு நல்ல உதாரணம்.\nஅசா���் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nகிராமப்புற பெண்களுக்கு தொழில் முனைவு மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிந்து அருண்\nசுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரச்சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்\nஃபுட் பிளாகிங்கில் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னமிடும் கீது ‘மா’\n‘மேப் மை ஷாப்’- சென்னை உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/diwali2018-actor-actress-thala-diwali-celebration-list-here.html", "date_download": "2018-11-17T00:53:17Z", "digest": "sha1:3AV3TXEQWCB4MHREPCWBRDY6QXGNKNHJ", "length": 7352, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "#Diwali2018: Actor-Actress Thala Diwali celebration list here! | தமிழ் News", "raw_content": "\nநாளை 'தல தீபாவளி' கொண்டாடப்போகும் நடிகர்-நடிகைகள் இவர்கள்தான்\nதிருமண வாழ்வில் நுழைந்த தம்பதியருக்கு தல தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் பிரபலங்கள் கொண்டாடும் தல தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். என்றென்றும் நினைவு கூறும் வகையில் அவர்களின் தல தீபாவளி கொண்டாட்டங்கள் அமைந்து இருக்கும்.\nஅந்தவகையில் நாளை தல தீபாவளி கொண்டாடப்போகும் பிரபலங்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nநடிகை நமீதா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி தனது நீண்டநாள் நண்பர் வீராவை திருமணம் செய்துகொண்டார்.\nதமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவருமான ஹிப்ஹாப் ஆதி, லட்சயாவை கடந்த வருடம் நவம்பர் 30-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.\n'மதயானைக்கூட்டம்' புகழ் நடிகர் கதிர்-சஞ்சனா திருமணம் இந்த வருடம் மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது.\nநடிகை பாவனா-தயாரிப்பாளர் நவீன் திருமணம் இந்த வருடம் ஜனவரி மாதம் 22-ம் தேதி கேரளாவில் நடைபெற்றது.\n5. ஸ்ரேயா சரண்-ஆண்ட்ரேய் கோஸ்ஷி:\nதனது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரேய் கோஷ்ஷியை, கடந்த மே மாதம் 12-ம் தேதி நடிகை ஸ்ரேயா சரண் திருமணம் செய்து கொண்டார்.\n6. கீர்த்தனா- அக்ஷய் அக்கினேனி:\n'கன்னத்தில் முத்தமிட்டால்' புகழ் கீர்த்தனா-அக்ஷய் அக்கினேனி திருமணம் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\n7. சோனம் கபூர்-ஆனந்த் அஜூகா:\nபிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர்-தொழிலதிபர் ஆனந்த் அஜுகாவை கடந்த மே மாதம் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மொத்த பாலிவுட் உலகமும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தது.\n8. மேக்னா ராஜ்-சிரஞ்சீவி சர்ஜா:\n'காதல் சொல்ல வந்தேன்' புகழ் நடிகை மேக்னா ராஜ் கடந்த மே மாதம் 2-ம் தேதி தனது நண்பர் சிரஞ்சீவி சர்ஜாவை, இந்து மற்றும் கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\n9. விராட் கோலி-அனுஷ்கா சர்மா:\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட். இந்திய கிரிக்கெட்டின் தளபதி, கிங் கோலி என புகழப்படும் கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலி அனுஷ்கா சர்மாவை கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.\nஇவங்களோட சேர்ந்து நாளைக்கு 'தல' தீபாவளி கொண்டாடுற எல்லா தம்பதியருக்கும், பிஹைண்ட்வுட்ஸின் இனிய 'தல தீபாவளி' நல்வாழ்த்துக்கள்..\n'பட்டாசு+பலகாரத்தோட'.. இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க\n'சர்கார் ஆட்டோபாம்ப் + வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களுடன்' களைகட்டும் சர்கார்\n'தீபாவளி' ரேஸிலிருந்து விலகியது இந்தப்படமா\n'தீபாவளி போனஸாக' 600 சொகுசு கார்கள், வைர நகைகள், வீடுகளை.. பரிசாக வழங்கிய வைர வியாபாரி\n'தீபாவளி சிறப்பு பேருந்துகள்'..முன்பதிவு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/arjun/", "date_download": "2018-11-17T00:18:16Z", "digest": "sha1:65NFDDFXQNG4EBDD6735EAFH2FSAV2VA", "length": 4805, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "Arjun Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nமீ டூ விவகாரம்: அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஎன் தோழிகளை ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று…. அர்ஜூன் மீது துணை நடிகை பரபரப்பு பாலியல்...\ns அமுதா - அக்டோபர் 22, 2018\nமீ டூ விவகாரம்: ஸ்ருதி ஹரிஹரனுக்கு – அர்ஜீனின் பளீச் பதில்\nமீ டூ விவகாரம்: ‘அர்ஜீன் அப்படிப்பட்டவர் இல்லை’ – ‘நிபுணன்’ பட இயக்குநர் ஆதரவு\nஅஜீத், அர்ஜூன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் தற்கொலையா கொலையா\nசெல்போனை தொடவே எனக்கு பயமாக இருந்தது –சமந்தா சொல்வது ஏன்\nவிஷால் அர்ஜூன் கலக்கும் இரும்புத்திரை ட்ரைலர்.\nஅதற்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்: கணவர் குறித்து பேசிய கர்வீன் சாவ்லா\ns அமுதா - ஏப்ரல் 18, 2018\nவிஷாலின் ‘இரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிரிட்டோ - ஜனவரி 20, 2018\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிரிட்டோ - டிசம்பர் 28, 2017\nசின்மயி இப்படி செய்வாருனு எதிர்பார்க்கல புலம்பி தள்ளிய கல்யாண் மாஸ்டர்\nகைதி தற்கொலை தொடர்பாக வேலூர் மத்திய சிறை இரண்டாம் நிலை காவலர் சஸ்பெண்ட்.\nஅஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர்\nஜெயலலிதா இட்லி எல்லாம் சாப்பிடவில்லை: உண்மையை போட்டு உடைத்த டாக்டர் பாலாஜி\nகருணாநிதியின் இறுதிப் பயணம் தொடங்கியது: கண்ணீரில் நனைகிறது சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/sivagangai", "date_download": "2018-11-17T01:11:07Z", "digest": "sha1:6WEIV2P2DVD3FFDVSTBMCQFAYVOVBKDP", "length": 13187, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Tamil News Sivagangai | Sivagangai District News | Tamil News Online", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஅனைத்து கூட்டுறவு சங்கங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nமாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.\nசிவகங்கை மாவட்டத்தில் சுவர் இடிந்து அரசு ஊழியர் பலி; மரம் சாய்ந்து பெண் நசுங்கி சாவு\nசிவகங்கை மாவட்டத்தில் புயல், மழைக்கு அரசு ஊழியர், ஒரு பெண் என 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nதமராக்கியில் வீடுகளை சேதப்படுத்திய வழக்கு 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது\nதமராக்கியில் வீடுகளை சேதப்படுத்திய வழக்கில் 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகிராம மக்களுடன் அ.ம.மு.க.வினர் சந்திப்பு\nஅ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்து சாதனைகளை விளக்கி கூறினர்.\nகாரைக்குடி அருகே போலி ‘நம்பர் பிளேட்’ மூலம் லாரியில் மணல் கடத்தல்; 2 பேர் கைது\nகாரைக்குடி அருகே ப���லி நம்பர் பிளேட் மூலம் லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகுண்டும், குழியுமான நரிக்குடி சாலை வாகன ஓட்டிகள் அவதி\nகுண்டும், குழியுமாக காணப்படும் நரிக்குடி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: தொழிலாளி அடித்துக்கொலை; மனைவி கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.\nஇந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\nஇந்தோனேஷியா நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழ் கலாசார முறையில் காரைக்குடி வாலிபர் திருமணம் செய்துகொண்டார்.\nஇடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு\nமானாமதுரை அருகே இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nபுலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகளை கலெக்டர் ஆய்வு\nபுலியடித்தம்பம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3910", "date_download": "2018-11-17T01:18:48Z", "digest": "sha1:IGUXDC4CPKN36OZ6C63DBBUZUIO25QJA", "length": 12274, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "சட்டவிரோத கட்டடங்களை இடிக்கக நாம் தயார் , நீங்கள் தயாரா ? | Tamilan24.com", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசட்டவிரோத கட்டடங்களை இடிக்கக நாம் தயார் , நீங்கள் தயாரா \nசட்டவிரோத கட்டடங்களை இடிக்கக நாம் தயார் , நீங்கள் தயாரா என சபை உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். அதன் மூலம் சட்டவிரோத கட்டடங்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் த. தியாகமூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது.\nஅதன் போது தவிசாளர் , சபை எல்லைக்குள் உள்ள சட்டவிரோத கட்டடங்களை அனுமதிக்க முடியாது. சபை பொறுப்பேற்ற முதல் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முகமாக சட்டவிரோத கட்டடங்களை நிர்மாணிக்க முடியாது எனவும் , ஏற்கனவே நிர்மாணிக்கபட்டு உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும் எனவும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்து இருக்கின்றோம்.\nஇருந்தாலும் அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கபடுகின்றன. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நான் தயார்.சட்டவிரோத கட்டடங்களை இடித்தழிப்போம் அதற்கு சபை ஒத்துழைப்பு தேவை. நான் தயார் நீங்கள் தயாரா \nஅதற்கு உறுப்பினர்கள் எவரும் பதிலளிக்காது மௌனம் காத்தனர். அதனால் சபை ஒரு சில நிமிடங்கள் நிசப்தமாக இருந்தது.\nஅதனை அடுத்து சபை செயலாளர், ஒரு பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன என அறிந்தால் அவற்றை அதிகாரிகள் தான் வந்து நிறுத்த வேண்டும் என இல்லை. அந்த வட்டார உறுப்பினரால் கூட அவற்றை தடுத்து நிறுத்த ,முடியும்.\nஅத்துடன் கட்டட அனுமதி தொடர்பிலான விளக்கங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை , வீதி அபிவிருத்தி திணைக்களம் , சுகாதார மருத்துவ பணிமனை , சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் ஊடாக சபை உறுப்பினர்களுக்கு வழங்க எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.\nஅதேபோன்று சட்டவிரோத கட்டடங்களை அகற்ற எமது உத்தியோகஸ்தர்கள் , ஊழியர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். சபையின் அனுமதி கிடைத்தால் நாம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.\nஅதன் போதும் சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து மௌனம் காத்தனர். அதனால் சட்டவிரோதமான கட்டடம் தொடர்பிலான விடயத்தினை கைவிட்டு அடுத்த விடயத்திற்கு தவிசாளர் சென்றார்\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர���\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/96941-dwayne-johnson-just-announced-his-latest-film-guess-who-it-co-stars.html", "date_download": "2018-11-17T00:54:48Z", "digest": "sha1:D5OVKSOSATFCWZXXJZ6BR4XAGPPWZOE7", "length": 15611, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "Dwayne Johnson Just Announced His Latest Film, Guess Who It Co-stars? | Dwayne Johnson Just Announced His Latest Film, Guess Who It Co-stars?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:05 (26/07/2017)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/123323-thieves-try-to-get-iphone-password-from-owner-in-new-way.html", "date_download": "2018-11-17T00:58:43Z", "digest": "sha1:COE2NUPIZVLEWMFEOG47M6RZGWK4TYRZ", "length": 28691, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "திருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்! | Thieves try to get iPhone password from owner in new way", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:17 (26/04/2018)\nதிருடிய மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் இன்னொரு திருட்டுத்தனம்... உஷார்\nமொபைல் தொலைந்தாலோ திருடு போனாலோ வேறு மொபைல் வாங்கிக்கொள்ளலாம் எனக் கடந்து போய்விட முடியாது.. ஸ்மார்ட்போன் என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்கும் ஒரு பாதுகாப்பான பெட்டகம். எவ்வளவுதான் பாதுகாப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும்கூட நமது கையில் இருக்கும் வரைதான் பாதுகாப்புக்கு உத்திரவாதம். கையை விட்டுப் போய்விட்டால் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது.\nஒரு வேளை ஒருவரது மொபைல் திருடுபோனால் அது கிடைக்கும் கைகளைப் பொறுத்துத்தான் அது திரும்பி வருவதும், வராததும். சரி மொபைல் போனால் கூடப் பரவாயில்லை அதிலிருக்கும் தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதுதான் இன்றைக்கு பெரும்பாலோரின் மன நிலையாக இருக்கும். ஐபோனாக இருந்தாலும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருந்தாலும் குறைந்தபட்ச செக்யூரிட்டியை ஆன் செய்து வைத்திருந்தால் மட்டுமே மொபைல் தப்பிக்கும். இல்லையென்றால் சிக்கல்தான். யாராவது ஒருவர் ஒரு ஸ்மார்ட்போனை தொலைத்துவிட்டால் அதை அன்லாக் செய்வதற்கு பல்வேறு வழிகளைத் திருடர்கள் முயன்று பார்ப்பார்கள். பாஸ்வேர்டைப் பெறுவதற்குத் திருடர்கள் தற்போழுது புதுப்புது வழிகளைக் கையில் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் டெல்லியைச் சேர்ந்த பிரணவ் தீக்ஷித் என்ற நிருபருக்கு நடந்திருக்கிறது.\nஇரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் பைக்கில் வந்த திருடர்கள் பிரணவ்வின் கையில் இருந்த ஐபோனை பறித்துச் சென்றிருக்கிறார்கள். அவரது ஐபோன் லாக் செய்யப்பட்டிருந்ததுதான் என்றாலும் பாதுகாப்பை அதிகரிக்க ஐகிளவுட்டின் உதவியை நாடியிருக்கிறார். ஐகிளவுட் என்பது ஆப்பிளின் ஒரு சேவை. இதன் மூலமாக கிளவுட்ட் ஸ்டோரேஜில் இருக்கும் தகவல்களை எளிதாகக் கையாள முடியும். அதற்கு டிவைஸ் இணையத்தோடு இணைக்கப்பட்டிருந்தால் போதுமானது. ஐகிளவுட் மூலமாக மொபைலைக் கண்காணிக்கவும், அதிலுள்ள தகவல்களை அழிக்கவோ, பார்க்கவோ முடியும். மொபைல் தொலைந்தவுடன் ஐகிளவுட்டில் லாகின் செய்த பிரணவ் மொபைல் திருடுபோனதை குறிப்பிட்டு ' Find My iPhone' என்ற வசதியை ஆன் செய்து வைத்திருக்கிறார். இந்த வசதியின் மூலமாக ஐபோன் இணையத்தோடு இணைக்கப்பட்டால் அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். மொபைல் யாரேனும் நல்லவர்களின் கையில் கிடைத்தால் தொடர்பு கொள்வதற்காக அவரது மனைவியின் மொபைல் எண்ணை அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதற்குள்ளாக மொபைலை அன்லாக் செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் திருடர்கள்.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\nஒருவாரம் கழித்து அவரது மனைவியின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. பிரணவ் தீக்ஷித்தின் மொபைல் நியூ டெல்லிக்கு அருகே ஆன்லைனுக்கு வந்ததாகவும் அந்த இருப்பிடத்தைக் கண்டறிவதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்தது. கிளிக் செய்து பார்க்கிறார். அது ஐகிளவுட் பக்கத்துக்குச் செல்கிறது. ஆப்பிள் ஐடியையும் பாஸ்வேர்டையும் கொடுத்தால் டிவைஸ் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம் என்கிறது. எல்லாமே சரியாக இருப்பதுபோல தோன்றினாலும் ஏதோ ஒன்று தவறாக இருப்பதாகத் தோன்றுகிறது. பிரணவுக்கு விஷயம் புரிந்துவிட்டது இது நிச்சயம் ஐகிளவுட் பேஜ் கிடையாது, அந்த பேஜின் முகவரியை செக் செய்கிறார். ' http://icloud.com ' என்று இருக்க வேண்டிய இடத்தில் 'maps--icloud.com' என்று இருந்தது. கிட்டத்தட்ட ஐகிளவுட் பேஜ் போலவே அது பக்காவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவரிடமிருந்து திருடப்பட்ட ஐபோனின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பெறுவதற்காக திருடர்கள் செய்த வேலைதான் அது.\nஇதற்காக புதியதாக ஒரு phishing website-ஐ அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையான வெப்சைட் போலவே போலியாக ஒன்றை வடிவமைத்து அதன்மூலமாக தகவல்களைத் த��ருடும் முறைக்கு phishing என்று பெயர். பிரணவ் அவசரத்தில் கவனிக்காமல் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டையும் கொடுத்திருந்தால் திருடர்கள் எளிதாக மொபைலை அன்லாக் செய்திருப்பார்கள். ``எனக்கு இதைப் பற்றி தெரியும் என்பதால் நான் தப்பிவிட்டேன். இதைப் பற்றி விவரம் அறியாதவர்கள் என்றால் அவர்கள் இதை நம்பியிருக்கக்கூடும்\" என்கிறார் பிரணவ். அதன் பிறகும் கூடச் சந்தேகம் வராத அளவுக்கு வெவ்வேறு வடிவங்களில் அவரிடம் இருந்து பாஸ்வேர்டைப் பெறுவதற்கு திருடர்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார்கள். மொபைலில் பாதுகாப்பு வசதிகள் வளர வளர அதற்கேற்றவாறு திருடர்களும் தங்களை அப்டேட் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம்.\nஇது போன்ற phishing இணையதளங்கள் இணையம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிகாரபூர்வ வெப்சைட்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை போலியாக உருவாக்கப்படுபவை. ஆனால், போலி என்பதற்கான எந்த அடையாளமும் அதில் இருக்காது, இணையதளத்தின் முகவரியை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே அதிலுள்ள மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடியும். எடுத்துக்காட்டாக https://www.apple.com/in/ என்ற முகவரிக்குப் பதிலாக https://www.appele.com/in/ என்று போலியான முகவரியில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் முகவரியை நாம் கவனிப்பதில்லை என்பதால் தகவல் திருடுபவர்களுக்கு இது சாதகமாகிவிடுகிறது. இதுபோன்ற phishing இணையதளங்களைத் தவிர்ப்பதற்கு சில வழிகள் இருக்கின்றன. முகவரியில் HTTPS என்று இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். பிரவுசர்கள் பாதுகாப்பில்லாத சைட் என எச்சரிக்கை செய்தால் அதை விட்டு உடனே வெளியேறிவிட வேண்டும். Two-factor authentication வழிமுறையைப் பின்பற்றலாம். தேவையற்ற பாப்-அப்களை க்ளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகூகுள் பங்குகள் மூலம் சுந்தர் பிச்சைக்கு கிடைத்தது எவ்வளவு கோடி... எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய�� #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/resigned-26102018/", "date_download": "2018-11-17T01:03:38Z", "digest": "sha1:RVRWBISUZBKWXXEA7L23L5LMQRXFPAMB", "length": 6113, "nlines": 41, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்\nஎதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 30 ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினமாகும். அன்றைய தினத்திற்குள் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅத்துடன் தீபாவளிக்கு முற்பணமாக 10000 ரூபா முற்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவருகின்ற தீபாவளி பண்டிகை தினம் முதல் மக்களோடு மக்களாக நின்று எந்த வகையான போராட்டங்களையும் செய்ய தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅத்துடன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பது 30ம் திகதி கிடைக்கும் பதிலை பொறுத்தே தீர்மானிப்பதாகவும் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.\n« சபரிமலை விவகாரம்: கைது தொடரும் – டிஜிபி எச்சரிக்கை (Previous News)\n(Next News) ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை »\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்\nஎதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர்Read More\nசேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி இன்று இல்லை\nஎமது நாட்டில் பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது இல்லை என பெற்றோலியRead More\n10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு \nசுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்\nமாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு\n1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://halwacity.blogspot.com/2005/06/blog-post_06.html", "date_download": "2018-11-16T23:57:14Z", "digest": "sha1:QQCOCDSEB3BLS3N4D3PULQXQ4Y3X7HJ3", "length": 7816, "nlines": 76, "source_domain": "halwacity.blogspot.com", "title": "போட்டுத் தாக்கு!!!!!: ஏதோ நம்மால முடிஞ்சது", "raw_content": "\nஎள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்\nஇந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.சம்மி\nஅவங்க செய்யாதத நாம செஞ்சதா திருப்தி.\nநா காஞ்சி பிலிம்ஸ் மாதிரி இல்லனாலும் நம்மால முடிஞ்சது.\n அல்வாசிட்டி.சம்மி : 6/06/2005 03:50:00 PM 9 உங்கள் குரல்(பார்க்க/மூட)\nஇந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: Jagan : 6/06/2005 04:05:00 PM\nநண்பரே, பார்த்துப்பா. ஏற்கனவே நம்ம வலைப்பதிவு பேரு அல்வாசிட்டி ன்னு வச்சிருக்கோம். மானிட்டர் மேல தார் பூசிர போறாங்க. உள்ள 'போட்டுத் தாக்கு'ன்னு தலைப்பு வச்சதால கொஞ்சம் தப்பிக்கலாம்.\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: அல்வாசிட்டி.விஜய் : 6/06/2005 04:09:00 PM\nஎல மக்கா, ஆனா நாம இந்த ஆங்கில எதிர்ப்பு போராட்டம் நடத்திட்டு பாரபட்சமா நடக்கலையே\nஅந்த மாதிரி போராட்டம் நடத்தினா அல்வாசிட்டி மேல தார்பூசுரதுல அர்த்தமிருக்குது.\nநாம அயல்நாட்டுல பொழைக்க வந்ததுக்கு இந்த ஆங்கில அறிவும் ஒரு காரணம்தானே\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: அல்வாசிட்டி.சம்மி : 6/06/2005 04:47:00 PM\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: வசந்தன்(Vasanthan) : 6/06/2005 06:04:00 PM\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: Agent 8860336 ஞான்ஸ் : 6/06/2005 10:12:00 PM\nஅது யாரு IA flight மேல\nflight தான் மேல போகும்\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: Agent 8860336 ஞான்ஸ் : 6/06/2005 10:20:00 PM\nஞானபீடம்... என்ன விடியோ அவுட்டா\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: மாயவரத்தான்... : 6/06/2005 11:57:00 PM\nஅவர கருப்பு கலரு கோட்டு சூட்டுல பாத்தே பழக்கமாச்சா... அதான் \nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: Agent 8860336 ஞான்ஸ் : 6/07/2005 01:22:00 AM\n//நா காஞ்சி பிலிம்ஸ் மாதிரி இல்லனாலும்//\nகிராபிக்ஸ் நுனுக்கம் முக்கியமில்லை தலீவா, ஐடியா தான் முக்கியம். அப்படியே தொடர்ந்து போட்டுத் தாக்குங்க. வாழ்த்துக்கள்.\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: காஞ்சி பிலிம்ஸ் : 6/07/2005 02:20:00 AM\n<< திரும்ப முன் பக்கத்துக்கு போ\nஉங்களையும் சேர்த்து பேர் அல்வாசிட்டியை ஒரே நேரத்தில View விடுறாங்கப்பா\nடிஜிட்டல் அல்வாவை பார்க்க மறக்காதீங்க\nஎங்களை தனியாக இ-மெயிலில் தொடர்புக் கொண்டு போட்டுத் தாக்க\nதனிமனித வழிபாடும், தலைவன் வழிபாடும் ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது.-நா.கோவிந்தசாமி\nகுண்டக்க மண்டக்க ரண்டக்க ரண்டக்க\nஎன் பதிவுகள் இனி கைத்தொலைபேசியிலும் படிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/interrogative-sentence/", "date_download": "2018-11-17T00:45:10Z", "digest": "sha1:CHHXNWWDZKYW4QPKXDDWSM34LB44K5HN", "length": 11011, "nlines": 332, "source_domain": "ilearntamil.com", "title": "Learn tamil through English- interrogative sentences", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\n நீ உன்னுடைய பேனாவை கண்டுப்பிடித்து விட்டாயா \n நீ உன்னுடைய வேலையை முடித்து விட்டாயா \n அனு பேருந்தை தவர விட்டாளா \n அவன் கதையை எழுதி முடித்தானா \n நீ மதியம் உணவு சாப்பிடாயா \n நீ எப்பொழுதாவது டெல்லிக் சென்றிருக்கிறாயா \n நீ உன்னுடைய பணத்தை செலவழித்து விட்டாயா \n நீ எனக்கு அந்த புத்தகம் தருவாயா\n நான் கோயிலுக்கு வர வேண்டுமா\n நான் உன்னை தொந்தரவு செய்யக் கூடாதா \n அவன் எனக்கு சாக்லேட்கள் தருவானா\n பதில் தவறக இருந்தாலும் நீ எனக்கு சொல்ல முடியுமா\n நீ எனக்கு பதில் சொல்ல முடியுமா\n அவன் அலுவலகத்துக்கு வர முடியுமா\n நான் உன் கூட விளையாடலாமா\n எனக்கு உன்னுடைய வளையல்களை தர முடியுமா\n என்னை கோயிலில் இறக்கி விட முடியுமா\n நாம் இதை சேர்ந்து செய்வோமா\n நான் உங்களுடைய கவனத்தை பெறலாமா\n உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது\n நீ எதற்கு ஆனந்தமாய் இருக்கிறாய்\n நாம் யாரை சந்திக்க வேண்டும்\n நீங்கள் யாருக்கு வாக்கு கொடுத்தீர்கள்\n அந்த பாடல் யார் பாடினார்\n டெல்லியில் எத்தனை காலமாக இருக்கிறீர்கள்\n இங்கு எத்தனை பேர் உள்ளனர்\n நான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்\n வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்\n நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n உங்களுக்கு பிடித்த வண்ணம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164088", "date_download": "2018-11-17T00:46:57Z", "digest": "sha1:P3TQLHOWG4VKAWR3XRRTAUZF5HGH3WKR", "length": 14465, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா\n“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா\nகோலாலம்பூர் – பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா கட்சி வட்டாரங்களில் எப்போது வேட்பாளர் அறிவிப்பு – யார் வேட்பாளர்கள் – என்ற பரபரப்பு சூழ்ந்திருக்கும் நிலையில், கட்சியினர் தங்களின் சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல், கட்சி நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டுமென மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n“எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் கண்டு மஇகா நிறுத்தவிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அடிமட்டத் தொண்டர்களிடையே ஒரு வேட்பாளருக்கு கிடைக்கக் கூடிய ஆதரவு குறித்த கருத்துத் திரட்டு, தொலைபேசி அழைப்புகளின் மூலம் திரட்டப்படும் கருத்துகள், தேசிய முன்னணி தேர்தல் நடவடிக்கை அறைகளின் ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் தகவல்கள் போன்ற பல முனைகளிலும் வேட்பாளர்கள் பரிசீலிக்கப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர்” என இன்று பத்திரிக்கைகளில் விடுத்துள்ள அறிக்கையில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.\n“தேர்தலில் வெற்றி பெற குறைவான வாய்ப்புள்ள வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்குப் பதிலாக அதிக வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் இறுதியில் இயன்றவரையில் அதிகமான அளவுக்கு கூடுதலானத் தொகுதிகளை வெல்வதுதான் போட்டியிடும் வாய்ப்புள்ள வேட்பாளர்களும், மஇகா தலைவர்களும் இந்த அணுகுமுறையை உணர்ந்து புரிந்து கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்” என்றும் தனது அறிக்கையில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.\nதனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் முக்கியம்தான் என்றாலும், தனிநபர்களை விட, கட்சி என்ற அடிப்படைதான் நமக்கெல்லாம் முக்கியமாகும் என்ற அவர், மஇகா தனது அரசியல் போராடங்களை வெற்றிகரமாகத் தொடர எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கட்சி பதிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் வலியுறுத்தினார்.\n“மஇகா தலைவர்கள் அனைவரும் இதனை உணர்வார்கள் என்று நம்புகிறேன். இதனை உணர்ந்து, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமையையும் முக்கியத்துவத்துவத்தையும் அந்தத் தலைவர்கள் வழங்குவார்கள் என்றும் நம்புகிறேன். இந்த முடிவுகளைத் தொடர்ந்து, இனியும் யாருக்குத் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என தனிநபர்களும், குழுக்களும், அமைப்புகளும் பகிரங்கமாக அறிக்கைகள் விடுக்கும் போக்கு உடனடியாக நிறுத்தப��பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் மேலும் கூறினார்.\nஎதிர்ப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nவேட்பாளர் நியமனங்களில் கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படாதவர்கள், எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டாக்டர் சுப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“அதே போன்று தேர்தல் பிரச்சாரங்களில் ஊறு விளைவிப்பவர்கள், கட்சிக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்தகைய உறுப்பினர்கள் உடனடியாக கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் அல்லது நிரந்த நீக்கம் செய்யப்பட வேண்டும் என தேசிய முன்னணியின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளது” என்றும் டாக்டர் சுப்ரா தெளிவுபடுத்தினார்.\n“ஒரு பொதுத் தேர்தலை நிர்வகிப்பது என்பது சுலபமல்ல நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் கடுமையான அரசியல் போராட்டத்தில் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டுவதும், ஒற்றுமையோடு செயல்படுவதும் மிகவும் முக்கியமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது ஆற்றல்கள் அத்தனையையும் ஒருங்கிணைத்து பாடுபட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ய முடியும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ள டாக்டர் சுப்ரா,\n“நமது வாழ்நாளில் இதுவரை காணாத மாபெரும் அரசியல் போராட்டத்திற்கு நாம் தயாராவோம்” என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.\nPrevious articleசெல்லினம்: ஆண்டிராய்டில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைத் தாண்டியது\nNext articleஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது\nரந்தாவ் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல்\nமஇகா: புதிய தலைமைச் செயலாளர் வேள்பாரி – பொருளாளர் அம்ரிட் கவுர்\nஅசோஜன் மஇகா நிர்வாகச் செயலாளராக நியமனம்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/160519", "date_download": "2018-11-17T00:04:35Z", "digest": "sha1:G7JR3QFJUD7GZ35USPCDZYV6GRH56REM", "length": 3939, "nlines": 55, "source_domain": "tamilmanam.net", "title": "மொட்டை மாடி…. !!!", "raw_content": "\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\n” திருட்டுப்பயல் ” – அரசியல்வாதிகள்… (5)\nஎங்கே எப்படி துவங்கும்…அது எங்கே எவ்விதம் முடியும்…\nபெண்களை மிக மோசமாக பாதிக்கக்கூடிய ஒரு டெக்னாலஜி … (1)\nமதுரையில் யாராவது “இளிச்சவாயர்” கிடைப்பாரா…\n2-ஆம் வாஜ்பாய் – யோகிஜியின் ஆசை…..\nvimarisanam - kavirimainthan | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … நேற்றிரவு மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது தெரிந்த வானம் – … … வண்ணக் கோலங்கள் மறைந்த பின்னரும் இன்னமும் கொஞ்சநேரம் மாடியிலேயே இருக்க வேண்டுமென்று ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n” திருட்டுப்பயல் ” – அரசியல்வாதிகள்…\nஜெயகாந்தனின் – சிறுகதையொன்று … டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்…\n 500-1000 ரூபாய் செல்லாமல் போனது மற்றும் ரபேல் குறித்த – CAG அறிக்கை …\nஎங்கே எப்படி துவங்கும்…அது எங்கே எவ்விதம் முடியும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/07/blog-post_5.html", "date_download": "2018-11-17T00:25:02Z", "digest": "sha1:BWJTIZ2S56PBKBUDP7BY2QMJ3ZGDW3LW", "length": 50585, "nlines": 290, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து விடுபட வேண்டும்!-பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்���க் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் ���ிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை எ���்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி ��க்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து விடுபட வேண்டும்\nபார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து விடுபட வேண்டும்\nநமக்கு இருக்கும் பறையன் - பள்ளன் - சூத்திரன் என்ற இழிவுத் தன்மையை நீக்க ஒழிக்க இந்தப் பயணம் பயன்படவில்லையே. நம்மிடையே உள்ள மூட நம்பிக்கைகளை வளர்க்கத் தானே பயன்படுகிறது\nஇந்த நாட்டில் நாங்கள் ஒருத்தர் தான் \"திராவிடர் கழகம்\" ஒன்று தான் மான உணர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது. சொந்த வீட்டுச் சோற்றை தின்று விட்டு உழைப்பவர்கள் நாங்கள். கட்சியின் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் அல்லர் நாங்கள். ஜனாதிபதியாக இருந்து இப்போது விலகியுள்ள இராஜேந்திரப் பிரசாத் பெரிய தியாகி என்று புளுகுகிறார்கள். அவர் செய்த தியாகம் என்ன அதன் பலன் என்னவென்றால் 20- லட்சம் சொத்து சேர்ந்திருக்கிறது அவருக்கு. வெறும் ஆளாக வந்தவர் பெரிய பணக்காரனாகச் சென்றார். இது தான் அவர் செய்த தியாகம். இதுவரை மக்களுக்கு என்ன நன்மை செய்தார் அதன் பலன் என்னவென்றால் 20- லட்சம் சொத்து சேர்ந்திருக்கிறது அவருக்கு. வெறும் ஆளாக வந்தவர் பெரிய பணக்காரனாகச் சென்றார். இது தான் அவர் செய்த தியாகம். இதுவரை மக்களுக்கு என்ன நன்மை செய்தார் மக்களுக்கு அவரால் என்ன நன்மை ஏற்பட்டது மக்களுக்கு அவரால் என்ன நன்மை ஏற்பட்டது\nஅப்படி தான் இந்த ஆச்சாரியருக்கும் (இராஜாஜி) இன்று 10,20- லட்சம் ரூபாய் சொத்து சேர்ந்து விட்டது. மாதம் ரூ. 1250- பென்ஷன் பிரசாதுக்கு ரூ. 2500- பென்ஷன் ஏன் இவர்கள் எல்லாம் பெரிய தியாகிகள் அல்லவா இவர்கள் எல்லாம் பெரிய தியாகிகள் அல்லவா அதனால் தான் வாழ்க்கையை நடத்த மாதம் இவ்வளவு பணம் தேவை போல் இருக்கிறது. இவர்களின் அண்ணன் தான் இந்தக் கண்ணீர்த்துளிகள் அதனால் தான் வாழ்க்கையை நடத்த மாதம் இவ்வளவு பணம் தேவை போல் இருக்கிறது. இவர்களின் அண்ணன் தான் இந்தக் கண்ணீர்த்துளிகள் பொது வாழ்க்கையில் வரும் போது இவர்கள் சோற்றுக்கே தாளம் போட்டவர்கள் தான். இன்று அவர்களின் ஆடம்பரம் என்ன பொது வாழ்க்கையில் வரும் போது இவர்கள் சோற்றுக்கே தாளம் போட்டவர்கள் தான். இன்று அவர்களின் ஆடம்பரம் என்ன கார் என்ன காரை விட்டுக் கூட இறங்க முடியவில்லை. இவர்கள் எல்லோரும் தேசத்துக்குப் பாடுபடுபவர்கள் - தியாகிகள்.\nநம் இழிவைப் பற்றி அதை ஒழிப்பது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் வராது. பார்ப்பனர்களுடைய மனம் நோகாதபடி நடப்பது தான் இவர்களுடைய வேலையாகும். இவர்களை ஆச்சாரியார் தூக்கி விட்டுள்ளார். இவர்கள் வேறு என்ன செய்வார்கள் இவர்களுடைய சொந்த யோக்கியதை தான் என்ன இவர்களுடைய சொந்த யோக்கியதை தான் என்னஆச்சாரியருடைய வேலையெல்லாம் நம்மை பழையபடி சூத்திரனாக ஆக்குவது தான். அவர் பச்சையாகக் கூறுகிறார். அப்படியிருந்தும் அவர் காலில் விழுகிறார்கள்.\n நாங்கள் இப்படி வரும் பணங்களை – சொத்துக்கள் மூலம் வருமானங்கள் இவற்றை எல்லாம் சுக்கான் செட்டி மாதிரி மிச்சம் பண்ணி, அதை வட்டிக்கு விட்டு அதைப் பெருக்கி வருகிறோம். இவைத் தவீர வேறு வழியில்லை எங்களுக்கு வருமானம் கிடையாது. ஆனால் மற்றக் கட்சிக்காரனுக்கு எல்லாம் தேர்தலுக்கு என்றும், மற்றவற்றிற்கு என்றும், கோடிக்கணக்கில் இலட்சக்கணக்கில் பஸ் முதலாளிகள் வியாபாரிகள் எல்லாரும் தருவார்கள். ஏன் ஏன்றால் இவர்களுடைய தயவு அவர்களுக்குத் தேவை. ஒரு இலட்சம் ரூபாய் தருகிறான் என்றால் அதைக் கொண்டு அவன் 5,6- இலட்சம் ரூபாய் இவனுடைய தயவால் சம்பாதித்து விடுவான்.\nஇந்தியாவிலேயே சமூதாயத் துறையில் மக்களுக்கு இருந்து வரும் கேட்டை மடமையை நீக்க யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிடர் கழகம் ஒன்று தான். சுயமரியாதை இயக்கம் ஒன்று தான். வேறு யாரும் இருப்பதாகக் கூறினால் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுடைய ஆதரவுக்கு விண்ணப்பம் போடுகிறேன். ஜாதி ஒழிப்பு பற்றிப் பேச, நடக்க எங்களைத் தவிர வேறு ஆள் இல்லை. கம்யூனிஸ்ட் தலைவனே பார்ப்பான். கண்ணீர்த்துளிக் கட்சியோ பார்ப்பான் ஆதரவில் அவர்கள் தயவில் வாழும் கட்சி. காங்கிரசோ ஜாதியைக் காப்பாற்றுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். ஆகவே, எந்தக் கட்சியும் ஜாதி ஒழிப்பு மக்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளை ஒழித்தல் பற்றிப் பேசுவது இல்லை.\nபெரிய தலைவர்கள் என்பவர்கள் எல்லாம் மக்களிடை���ே உள்ள மூடநம்பிக்கைகளை வளர்க்க கடவுள் - மதம் - புராணக் குப்பைகளைப் பற்றித் தான் பேசுவார்கள். மற்ற கட்சிக்காரர்களுக்கு சட்டசபைப் பதவி - புகழ் - பணம் இவை தான் கொள்கை. ஆனால் நம்முடைய திராவிடர் கழகக் கொள்கை ஜாதியையும், மூடநம்பிக்கைகளையும் அழித்து மக்களை மனிதத் தன்மை உள்ளவர்களாக ஆக்குவது தான். இதுவே நம்முடைய கொள்கை ஆகும்.\nஜாதி - மதம் - கடவுள் - பார்ப்பான் இவற்றைப் பற்றிப் பேசினால் அவர்களை (பேசியவர்களை) ஒழித்துக் கட்டி விடுவான் பார்ப்பான். துணிந்து தான் போராட வேண்டும். 2500- ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி பாடுபட்டார். அவரைப் பார்ப்பான் ஒழித்து விட்டான். இந்த இராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் எல்லாம் புத்தரை ஒழிப்பதற்காகவே தோன்றியது தான். புத்தரை ஒழிக்க எடுத்த முயற்சிகளின் கதை தான் இது.\nநமக்கு என்று கடவுள் கிடையாது. இப்போது கடவுள்களில் ஒன்றுக்குக் கூட ஒழுக்கம் என்பது சிறிது கூட இல்லை.வைஷ்ணவமதம், சைவ மதம் இரண்டும் ஒன்று தான். ஒன்றைப் பார்த்து மற்றொன்று காப்பி அடித்து எழுதப்பட்டது தான் ஆகும். வடநாட்டுக்காரன் வைஷ்ணவத்தையும், தென்னாட்டில் சைவத்தையும் உண்டாக்கினார்கள். இரண்டின் நடவடிக்கையும் ஒன்று தான். கோயில்களும் அப்படித்தான். போட்டி போட்டுக் கொண்டு கட்டினார்கள். கடவுள் பெயர்களும் ஒன்றுதான். விஷ்ணு கடவுள் அரங்கநாதன் என்பான். அரங்க நாதன் என்றால் சபைக்குத் தலைவன் என்று பெயர். அதுபோல் இவன் கடவுள் சிதம்பரத்தில் இன்று சபாபதி என்பான். சபாபதி என்றால் சபைக்கு எஜமான் (தலைவன்) என்ற பொருள். வைணவன் மண்ணை நெற்றியில் பூசுவான். சைவன் சாம்பலை (நெற்றியில்) அடித்துக் கொள்ளுவான்.\nஆகவே சைவம் - வைஷ்ணவம் இரண்டும் ஒன்று தான் ஆகும். நம்மைக் காட்டுமிராண்டியாக ஆக்கவும், சுத்த மடையர்களாக அயோக்கியர்களாக ஆக்கவும் பார்ப்பான் கடவுள் - மதம் - புராணம் இவற்றை உண்டாக்கினான். இவற்றின் பிடிப்பிலிருந்து விடுபடுவதே நமது குறிக்கோள்.\n------------------------------------- இடையாற்றுமங்கலத்தில் 24.05.1962- அன்று தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.\"விடுதலை\", 30.05.1962\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅறிவியல் மனப்பான���மை கொண்ட மகத்தான மனித குல மாமணி ஆ...\nமாட்டுக் கறிக்குத் தடை என்பது ஆரியர் - திராவிடர் ப...\nகாமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் ...\nகலப்பு மணமும் சுயமரியாதை இயக்கமும் - பெரியார்\nகடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே\nகாமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே\nசிறைபட்ட தோழர் ஈ.வெ.இராமசாமி- ஊன்றிப்படியுங்கள்\nகடவுள் - ஜாதி - ஜனநாயகம் என்கிற முப்பேய்களையும் வி...\nமறைமலை அடிகளார் எழுதியது மெய்யா\nபலிகளைப் பார்த்த பிறகும் பகுத்தறிவு வேலை செய்யாதா\nகாமராசர் பிறந்த நாள் சிந்தனை-காமராசர் இன்றைய தேவை\nகாமராசரைக் காப்பாற்ற நாம் காங்கிரசைக் காப்பாற்ற வே...\nபிள்ளையார் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு\nகோயில்களையும் கடவுள் சிலைகளையும் உருவாக்கியது தமிழ...\nபெரியார் உலகமயமாகிறார்-பெரியார் பன்னாட்டுறவு பகுத்...\nபுருஷன் இல்லாமல் வாழப் பெண்களால் முடியாதா\nபெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்-பெரியார்\nஎதற்காக வெள்ளைக்காரனே பாதிரியாக இருக்க வேண்டும்\nஒருவன் மனைவி அவனை விரும்பவில்லையானால் மற்றவனை விரு...\nஇரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள் சிந்தனை\nஇந்துமதமும், கடவுளும்தான் ஜாதியைக் காத்து வருகின்ற...\nபார்ப்பனர் எதிர்ப்பைச் சமாளித்து மத மடமையிலிருந்து...\nதமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வரும...\nபிராமணாள் போர்டு அழிப்புப் போராட்ட வரலாறு-முரளீஸ் ...\nமனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள்-பெரியா...\nமக்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதே இந்து மதமும் ஜாதி ...\nஜாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள ...\nநினைவு நாள் கொண்டாடுவது எதற்காக\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - ���னுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய��ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=174", "date_download": "2018-11-17T00:38:46Z", "digest": "sha1:LKWN2GUK5X6F62V62IYZEYYJYFHB2PRH", "length": 16313, "nlines": 94, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவரவாற்றுப் புகழ்மிக்க நல்லூரானிற்கு இன்று ரதூட்சவம் ...\nதாயகத்தில் வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. அலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மண� ...\nநீதன் சாணிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது அவருக்கெதிராகத் தொடரும் அழுத்தங்கள் எப்படியேற்படுகின்றன அவருக்கெதிராகத் தொடரும் அழுத்தங்கள் எப்படியேற்படுகின்றன\nஅண்மையில் புதிய ஜனநாயகக் கட்சியிடமிருந்து அதன் அங்கத்துவர்களிற்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் ஸ்காபரோ ரூச் ரிவரில் இடம்பெறும் தேர்தலில் தங்களது வேட்பாளரின் பதாதைகள் பல இனந்தெரியாதவர்களால் அப்புறப்படுத்தாகவு ...\nபுலிகளின் கட்டமைப்பில் இந்திய ரோ சிக்கலில் புலிக் கொடி விவகாரம் சிக்கலில் புலிக் கொடி விவகாரம்\nஇலங்கைத்தீவு எந்தவிடயத்தில் முதன்மையானதாக இருக்கின்றது, ஈழத்தமிழர் விவகாரத்தில் எப்படி முதன்மை பெறப்போகின்றது, இலங்கை விவகாரத்தில் இந்தியா எப்படி தலையிடப்போகின்றது, மேலும் இலங்கை தொடர்பான பல அரசியல் சார்ந்த வினாக்க� ...\nநீதன் சாணிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது அவருக்கெதிராகத் தொடரும் அழுத்தங்கள் எப்படியேற்படுகின்றன அவருக்கெதிராகத் தொடரும் அழுத்தங்கள் எப்படியேற்படுகின்றன\nஅண்மையில் புதிய ஜனநாயகக் கட்சியிடமிருந்து அதன் அங்கத்துவர்களிற்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் ஸ்காபரோ ரூச் ரிவரில் இடம்பெறும் தேர்தலில் தங்களது வேட்பாளரின் பதாதைகள் பல இனந்தெரியாதவர்களால் அப்புறப்படுத்தாகவு ...\n100-மீற்றர்கள் ஓட்டப்பந்தயத்தில் 100-வயது ஓட்டக்காரர்\nகனடா-வன்கூவர், 100-வயதுடைய இந்திய ஓட்டக்காரரான மன் கவுர் வன்கூவரில் இடம்பெற்ற அமெரிக்க முதுநிலை 100-மீற்றர்கள் ஓட்டப்பந்தயத்தில் தனது இறுதிக் கோட்டை வெற்றிகரமாக தாண்டியதும்–இரண்டு தசாப்தங்கள் இளையவர்களான இவரது போட்டிய� ...\nகனடியப் பிரதமர் இன்று சீனா விஜயம் ஓன்றாரியோ முதல்வர் மெக்சிக்கோவிற்கு விஜயம் ஓன்றாரியோ முதல்வர் மெக்சிக்கோவிற்கு விஜயம்\nகனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்ரின் ரூடோ ஒரு வாரகாலத்திற்கான சீன உத்தியோகபூர்வ விஜத்தை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்தார்.\nஇன்று காலை 9 மணியளிவில் ஒட்டாவாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற கனடியப் பிரதமர் சுமார் ஒரு வார கால ...\nஅழகான நான்கு மாத குழந்தையை விசித்திரமான தோற்றங்களில் மேலும் அழகு படுத்தி அதிரவைத்த தாய்....\nகொழு கொழு கன்னங்கள், ஈட்டி போன்ற கறுத்த தலை முடி மற்றும் சிறிய உள்ளங்கைகளை கொண்ட நான்கு மாதங்களே ஆன குழந்தையை பொப் கலாச்சார நட்சத்திரங்கள் போன்று ஆடை அலங்காரங்கள் செய்து அழகான குழந்தையை மேலும் அலங்கரித்துள்ளார். பெயொன்� ...\nறியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுடன் ரொறொன்ரோ அணிவகுப்பு கொண்டாட்டம ...\nசிவப்பு வெள்ளை கடல் ஒன்று கனடாவின் விளையாட்டு வீரர்களை கொண்டாடும் அணிவகுப்பு பாதைகளை அடைத்துள்ளது.நான் மடங்கு பதக்கங்கள் வென்ற பென்னி ஒல்கிசாக் உட்பட்டவர்கள் ஞாயிற்றுகிழமை இடம்பெறும்இந்த அணிவகுப்பில் கலந்து கொள்கி� ...\nஅஜித்தால் அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி...\nஅப்புக்குட்டி என்கிற சிவபாலன் தற்போது அஜித்தால் அமெரிக்கா செல்லவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட பல ...\nகார் இருக்கை சரியாக கட்டப்படாததால் ச��று குழந்தை படுகாயம்....\nகனடா-தனி கார் ஒன்று மோதியதில் 3-வயது குழந்தை பலத்த காயங்களிற்கு உள்ளாகியது.சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்திற்கு குழந்தையின் பெற்றோர்கள் குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கலாம் என கருதப்படுகின்றது. குழந்தை சரியான முறை ...\nகனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிசார் தமிழ் விழாவில் பங்கேற்பு. ...\nகனடியத் தமிழ் பாதுகாப்பு வலையமைப்பு என்ற அமைப்பை அண்மையில் உருவாக்கக் காரணமாக இருந்தவரும், ஹால்ரன் பிராந்தியப் துணைப் பொலிஸ்மா அதிபருமான நிசாந் துரையப்பா அவர்கள் கனடாவின் அதியுயர் விருதினைப் பெறுகின்றார்.\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடலாம்\nஎதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதில் கனேடியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் நாட்டின் தேசி ...\nநவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான்.\n`எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்க� ...\nகனடா இடைத்தேர்தல்: நீதன் சாண் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்றாரா\nஸ்காபரே ரூச் ரிவர் தொகுதிக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் இன்றுடன் முடிவுற்று எதிர்வரும் வியாளக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,\nநீதன் சாணின் வாக்குவங்கியைக் ஆட்டங்காணச் செய்யும் பிரச்சாரம் ஒன்று மேற� ...\nஐ.நா.அமைதிகாக்கும் நடவடிக்கைகளிற்கு லிபரல் 600-படை வீரர்கள் 450-மில்லியன் டொலர்கள் வழங்க உறுதி. ...\nஒட்டாவா- கனடா பணம் மற்றும் மிக முக்கியமாக உலகம் பூராகவும் அமைதி காக்கும் பணிகளிற்காக படையினரையும் வழங்க முன்வந்துள்ளதாக லிபரல் அரசாங்கம் ஐக்கிய நாடுகளிற்கு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சய்ஜான் மற்று ...\nவீட்டுத் தீயில் இருந்து கனடியர்களை காப்பாற்றிய யு.எஸ். எல்லை அதிகாரிகள்...\nகனடா-எதிர் பாராத விதமாக அமெரிக்கர்கள் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக கனடிய கரைக்குள் வந்துள்ளனர். ஆனால் அவர்கள் வழி தவறி பார்ட்டிகளிற்காக வரவில்லை. மாறாக உயிர்களை காப்பாற்ற வந்துள்ளனர். வியாழக்கிழமை இரவு 1-மணியளவி� ...\nபிரித்தானியாவில் கடலில் மூழ்கிய தமிழர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் ...\nபிரித்தானிய கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை புதுக்குடியிருப்பைச்சேர்ந்த இருவருடன் மொத்தமாக ஐந்து பேரின் சடலங்கள் அவர்களின் உறவினரால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் சகோதரர்களான கோபிகாந் கேனுயன் மற்றும் � ...\nகடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 2100ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇதில் மேரிலான்ட் மற� ...\nகனடாவில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சிறுவர்கள் கைது...\nகனடாவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சிறுவர்களை பொலிசார் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரொறொன்றோ நகரில் உள்ள North York பகுதியில் பெயர் வெளியிடப்படாத வணிக வளாக ...\nரொறொன்ரோ குறுக்கு-வில் தாக்குதலும், அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொதியும். ...\nகனடா-ரொறொன்ரோ பொலிசார் ரொறொன்ரோவில் இடம்பெற்ற மூவரின் மரணத்திற்கு காரணமான குறுக்கு-வில் தாக்குதலுக்கும் நகரின் டவுன்ரவுனில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றிற்கும் தொடர்பு உள்ளதென உறுதிப்படுத்தி� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37400", "date_download": "2018-11-17T00:07:21Z", "digest": "sha1:MTYXONVDPNBN2U6FJ7GIIFR6WAQMZAWI", "length": 5403, "nlines": 27, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார் கஜேந்திரகுமார்\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம்.\n��மிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன\nதமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. நாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் அதற்கு எதிராகவே பேசினோம். நாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம்.\nதற்போதைய யதார்த்தம் என்னவெனில் தமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்து உள்ளது.\nகூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம். அவர்களை இணைக்க நாம் என்றுமே தயாராகவே உள்ளோம்.\nதமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன் வரவேண்டும்\nஇரண்டு வருடத்திற்கு முன்னர் எம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/11591-37?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-17T01:12:36Z", "digest": "sha1:OFEZE2ZNDYXMUYZYX4Z6ZWGSBI7UK5KL", "length": 7957, "nlines": 59, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 37 ஆண்டுகள்!", "raw_content": "யாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 37 ஆண்டுகள்\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nபேராசிரியர்- கவிஞர் எம்.ஏ.நுஃமான் எழுதிய ‘புத்தரின் படுகொலை’ கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கும். யாழ். பொது நூலகத்தின் மீது இனவாதம் தீமூட்டி கருக்கிய கோபத்தை அவரின் கவிதை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி பதிந்திருக்கும். அப்போதைய ஜனா���ிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்க உள்ளிட்டவர்களின் ஆணையுடன் யாழ்ப்பாணத்தின் விலை மதிப்பற்ற சொத்து எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.\nமே 31, 1981 எல்லோருக்கும் நினைவுகளின் படிகளில் அடிக்கோடிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. அதை அந்த பின்னிரவு சிலரின் தீய தீய்ந்த எண்ணங்களுக்கூடாக செய்தது. தமிழர்களின் அடையாளமாக- ஆசியாவின் அசைக்க முடியாத நூல்களின் கூடமாக- கல்வியின் திமிராக நிமிர்ந்து நின்ற புத்தகங்களின் ஆலயம் எரியூட்டப்பட்டது. அது, மறுநாள் வரை எரிந்து புகைந்து கொண்டிருந்தது.\nசுதந்திரக்குக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்த ‘அரசியல் பிணக்குகள்’ அரைநூற்றாண்டின் பின்னர் இனப்பிரச்சினைகள்- ஆயுத மோதல்களாக வெடிக்க காரணமான காரியங்களில் முக்கியமானது யாழ் பொது நூலகத்தின் மீதான இலங்கை அரசின் வன்முறை. 1981 மே 31, யூன் 01 என்று இரண்டு நாட்கள் யாழ். பொது நூலகம் எரிந்து அடங்கியது. அதற்குள்ளிருந்த 97000க்கும் அதிகமான புத்தகங்கள்- வரலாற்று சிறப்பு மிக்க ஓலைச்சுவடிகள் என்பன கொடுந்தீயில் எரிந்து சாம்பலாகியது.\nயாழ். பொது நூலகம் எரிந்து இன்று 37 வருடங்கள் கடந்து விட்டது. அதற்குள் இன விடுதலை வேண்டிய ஆரம்பித்த போராட்டம் வீறுகொண்டு எழுந்து கோலொச்சி- ஒட்டுமொத்த வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசினால் கருவறுத்தும் முடிக்கப்பட்டுவிட்டது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் படுகொலை, ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களின் புலம்பெயர் வாழ்க்கை, இலட்சக்கணக்கானவர்களின் இடம்பெயர்- வாழ்விடங்களை தொலைந்த அலைக்கழிவு என்று செல்கிறது அவலங்களின் பின்னணி.\nயாழ். பொது நூலக எரிப்பு என்பது ஒரு இனத்தின் மீதான வன்முறையின் அழிக்க முடியாத அடையாளம். தமிழர்களின் புலமைச் சொத்தின் மீதான அதிகாரவர்க்கத்தின் அசிங்கமான ஆத்திரம் இப்படி நீண்டு செல்கிறது. மிகுதியை பேராசிரியர்- கவிஞர் எம்.ஏ.நுஃமானின் கவிதைகளிலேயே கண்டுவிடலாம்.\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது.\n'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை\nதவறுகள் எதுவும் நிகழவே இல்லை\nஎன்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.\nபிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.\nபுத்தரின் மேனியை மூடி மறைத்தனர்\nதம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2128146", "date_download": "2018-11-17T01:16:50Z", "digest": "sha1:BC6DUYPU5Q5R5XLI7NIJEJDMR5ME46KA", "length": 15586, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "தாமிரபரணியில் புனிதநீராடிய ஓபிஎஸ்| Dinamalar", "raw_content": "\n5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் ...\nநெல்லை: பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை\nஇன்றைய (நவ.,17) விலை: பெட்ரோல் ரூ.79.87; டீசல் ரூ.75.82\nதேனி, திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா புயல்: ஸ்டாலின் இன்று ஆய்வு\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்\nஅவதூறு வழக்கு; 22ல் விசாரணை\n 20ல் சுப்ரீம் கோர்ட் ... 1\nகலிபோர்னியா காட்டுத் தீ : 63 பேர் பலி\nநெல்லை : மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனிதநீராடினார்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nSyed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதர்ம யுத்த பாவத்தை கழுவிட்டார்மக்கள் பண பாவம் எப்போ \nஎந்த கங்கையில் மூழ்கினாலும் நீங்க பாவம் குறையாது\nநேர்மையற்ற வழியில் சம்பாதித்த சொத்துக்களை ஒருவேளை ஆற்றில் கொட்டி நீராடினால் பாவம் நீங்கும்... ஆனால் நிறைய பாவமூட்டைகளை சுமந்து கொண்டு நீராடினால் அத்தனை பாவமும் இன்னும் உக்கிரமாக ஆத்மாவுடன் ஒட்டிக்கொள்ளும்... பாவம், புண்ணியம், அதன் பலன் அத்தனையையும் விட்டு விட்டு சராணாகதி அடைந்ததால் தவிர பிறவிப்பிணியை நீக்கவே முடியாது... கீதையில் பகவானே அதைத்தான் அறிவுறுத்துகிறார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன��றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/eps-salem", "date_download": "2018-11-17T00:02:39Z", "digest": "sha1:I2PD2NYTOBPAB3SYOUFWCLXS6J555CO2", "length": 9276, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவி���்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு..\n30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு..\nவிவசாயிகள் நலன் மேம்பட, தேவையான திட்டங்களை அதிமுக அரசு அமல்படுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.\nசேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் அருகே அனுப்பூரில் 30 லட்ச ரூபாய் செலவில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி, அங்கு உடற்பயிற்சி செய்ததுடன், இறகுப்பந்து விளையாடினார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மாளிகையையும் முதலமைச்சர் பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, சேலம் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.\nபின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, கிராம மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் லட்சியம் என்று தெரிவித்தார். நகர மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார். விவசாயி நலன் மேம்பட அரசு துணை நிற்கும் என்று கூறிய அவர், அதற்கு தேவையான திட்டங்களை அரசு அமல்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.\nPrevious articleதேர்வுத்தாள் முறைகேடு – விசாரணை தீவிரம்\nNext articleடெல்லியில் தொடர்ந்து பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/manaopparai", "date_download": "2018-11-17T00:28:28Z", "digest": "sha1:X24AZP7FJVVRSI2LDISJES2PSTRE7RAI", "length": 9390, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மணப்பாறை அருகே விபத்தில் பலியான இளைஞரின் கண்கள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது. | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் திருச்சி மணப்பாறை அருகே விபத்தில் பலியான இளைஞரின் கண்கள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.\nமணப்பாறை அருகே விபத்தில் பலியான இளைஞரின் கண்கள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.\nமணப்பாறை அருகே விபத்தில் பலியான இளைஞரின் கண்கள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த எப்.கீழையூர��ச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர் உசிலை ஊரணி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தின் போது பலத்த காயமடைந்தார். பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை அறிந்த வேணுகோபாலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேணுகோபாலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். ஆனால், இதயதுடிப்பு நின்ற நிலையில், கண்களை மட்டுமே தானமாக வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு உறவினர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து,\nவேணுகோபாலின் கண்கள், திருச்சியில் உள்ள கண் மருத்துவமனைக்கு தானமான வழங்கப்பட்டது. மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இது போன்ற உடல் உறுப்பு தான மற்றும் கண் தானங்கள் நடைபெற்று வந்த நிலையில், மணப்பாறை போன்ற சிறிய ஊரில் உள்ள மருத்துவமனையின் கண் தானம் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.\nPrevious articleவிநாயகர் சதுர்த்தி வரவுள்ளதையொட்டி, உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் சூடுபிடித்துள்ளது.\nNext articleகிரானைட் மோசடி குறித்து தொடரப்பட்ட 3 வழக்குகளில் மேலூர் நீதிமன்றத்தில் ஆயிரத்து 158 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநள்ளிரவு முதல் பெய்துவரும் மழை : ஏராளமான மரங்கள் விழுந்து சேதம்\nஏர் இந்தியா விமானத்தில் கோளாறு : 103 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nடிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்சி தொடங்குவாரா : திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-200-croes-rathika-apthe-25-07-1629681.htm", "date_download": "2018-11-17T01:03:10Z", "digest": "sha1:JP6L2KC24QVHYX3G2GC2Y45TJVF4CJYZ", "length": 6278, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி! - 200 Croesrathika Apthe - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nமூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.\nகலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் முதல் மூன்���ு நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.\n கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.\n▪ தமிழகத்தில் கபாலி இரண்டாம் நாள் வசூல் விவரம்\n▪ கபாலி படப்பாடலில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு\n▪ கபாலியில் ராதிகா ஆப்தேவின் ரோல் இதுதானா\n▪ ரூ.200 கோடி முதலீட்டில் சல்மான்கான் நடித்த கடைசி 2 படங்கள்\n▪ ரூ.200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் 2ம் பாகம் உருவாகிறது..\n▪ எந்திரன் சாதனையை முறியடிக்குமா ஜில்லா..\n▪ ‘பாகுபலி’ படத்தில் 2000 துணை நடிகர்களுக்கு போர் பயிற்சி..\n▪ கோவா சர்வதேச பட விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி..\n▪ 1200 சிசி திறன் கொண்ட டுகாட்டி பைக்கில் சவாரி செய்து சண்டையிட்ட அஜித் குமார்\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-premam-naga-chaitanya-13-10-1631573.htm", "date_download": "2018-11-17T00:46:31Z", "digest": "sha1:TDNP4CR4W46JVYBQTBWZFNYHHOEXWI7B", "length": 6633, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரேமம் வசூல் விவரம் – வெற்றியா? தோல்வியா? - PremamNaga Chaitanya - பிரேமம் | Tamilstar.com |", "raw_content": "\nபிரேமம் வசூல் விவரம் – வெற்றியா\nநிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைத் தழுவியது. மலையாள வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் அண்மையில் வெளியானது.\nஇதில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசனை தவிர மற்ற இரு கதாநாயகிகளும் மலையாள பிரேமம் படத்தில் நடித்தவர்களே.\nமலையாள படத்துக்கு இணையாக இல்லையென்றாலும் படம் நன்றாக இருப்பதாக ரசிகர��கள் கொண்டாடி வருகிறார்கள். இதன் விளைவாக படம் இதுவரை ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும்போது இது நல்ல வசூலே ஆகும்.\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n▪ சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்\n▪ சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா\n▪ கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36107", "date_download": "2018-11-17T00:41:45Z", "digest": "sha1:EBZBSJRXAE2KXA3GPOXJVXYXYFNPRFCW", "length": 9668, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகள் சிக்கின | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்��ிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஏழு மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகள் சிக்கின\nஏழு மில்லியன் ரூபா பெறுமதியான வல்லபட்டைகள் சிக்கின\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 7 மில்லியன் ரூபா பெறுமதியான 82 கிலோ எடையுடைய வல்லபட்டைகளை கடத்த முயன்ற 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் இருவர், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் நேற்று (05-07-2018) காலை 9.40 மணியளவில் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர்களிடம் இருந்து 51 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பெறுமதியான 61.8 கிலோ எடையுடைய வல்லபட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், நேற்று (05-07-2018) காலை 10 மணியளவில் இவர் டுபாய்க்கு பயணிக்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\nஇன்று சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-16 19:32:48 ராஜித கசிப்பு பாராளுமன்றம்\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் நடந்தது.\n2018-11-16 19:30:33 பாராளுமன்றம் சஜித் பிரேமதாச தேர்தல்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nஜனநாயகத்துக்கு எதிராக மிலேச்சத்தனமான அரச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டினதும் பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் கறு���்பு தினமாகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-11-16 19:12:05 ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nமுல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-16 18:59:16 பாலியல் துஷ்பிரயோகம் கைது முல்லைத்தீவு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88?page=2", "date_download": "2018-11-17T01:07:16Z", "digest": "sha1:KHB2G654DI6BFYOULH7MSHV6V7WFG2IV", "length": 5992, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இசை | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nநாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை, சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் நாடு சீர­ழியும்; சி.வி. எச்­ச­ரிக்கை\nநாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற எண் ணம் எமக்­கில்லை. சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளப் பார்க்­கின்றோம...\nசமீபமாக திரைக்கு வர உள்ளப் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'பிச்சைக்காரன்' ஒவ்வொருக் காலக் க...\nவிஜய் ஆண்டனி நடிக்கும் 'எமன்'\nவிஜய் ஆண்டனி நடிக்கும் 'எமன்' படத்தை தயாரிக்கும் லைகா productions. திரைப் பட தயாரிப்பில் தன்னிகரற்று வளர்ந்து வரும் லைக...\nஇசையில் முத்திரை பதிக்கும் மலையக இசை கலைஞன்\nஇசைமயமாக மாறும் இவ்வுலகில் தனக்கென தனி முத்திரையை பதிக்கும் வகையில் மலையகத்தை சார்ந்த இசை கலைஞன் ரதீஸ் சீனிவாசகம் தற்போத...\n12 மணி நேர மூளை அறுவைச்சிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக் கலைஞர்\nஇசைக் கலைஞர் ஒருவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையின் போது, வாயால் காற்றை ஊதி இசைக்கும் சாக்ஸப...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:56:37Z", "digest": "sha1:6D6GTBR54SEDZZBCE7ZRPEKZVRYYXMZN", "length": 6159, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யுவ­திகள் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nவாசனைத் திரவியங்களினால் ஏற்படும் விவாகரத்து.\nவாசனைத் திர­வி­யங்கள் முக­ரப்­படும் வேளை அவை இத­யத்தை அருட்டி இன்ப உணர்வைத் தூண்­டு­கின்­றன என ஆதி­கால மக்கள்\nபயங்கரவாத சந்தேக நபர்களை சித்திரவதை செய்யக் கூடாது : ஜனாதிபதி உத்தரவு\nபயங்­க­ர­வாதச் சந்­தேக நபர்­களை சித்­தி­ர­வதை செய்யக் கூடாது என பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால ச...\nரயிலில் மோதி மாணவிகள் இருவர் பலி.\nகொழும்­பி­லி­ருந்து களுத்­துறை நோக்கிப் பய­ணித்த ரயிலில் மோதுண்ட இரு யுவ­திகள் உடல் சிதைந்து பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர...\n160000 தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகளில், தொண்டமானுக்கு வழங்கிய 1800 மில்லியனுக்கு என்ன நடந்தது\nநவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடை­யா­ளப்­ப­டுத்­த...\n45 டொல­ருக்கு பெண்­களை வெளி நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வந்த நட­மாடும் விப­சார விடுதி\nபுறக்­கோட்­டையில் கார் ஒன்­றினுள் நடத்தி வரப்­பட்ட நட­மாடும் விப­சார விடுதி ஒன்­றினை பொலிஸார் முற்­று­கை­யிட்டு மூன்று ய...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Chemical_pages_without_ChemSpiderID", "date_download": "2018-11-17T00:33:48Z", "digest": "sha1:IIKR7RC7W4FPK666CRSR3XOGVHHRQPAJ", "length": 16949, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Chemical pages without ChemSpiderID - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 414 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான ��ேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2015, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-17T00:32:04Z", "digest": "sha1:53QPYCQND5ZIIUXPOEE2BMOOYI5CLR7H", "length": 10752, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சவடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமாயணத்தில் அயோத்தியின் மன்னன் தசரதனின் மனைவியருள் கைகேயி தனது சேடி மந்தரையின் போதனையால் தனது மகன் பரதனுக்கு கோசலநாட்டையும், அதன் அரசபதவியையும் பெறும் நோக்கில் தசரதனிடம் இரண்டு வரங்களை பெறுகிறாள். அதன் விளைவாய் அரசனாக முடிசூட்ட இருந்த இராமன் 14 வருடம் வனவாசம் செல்கிறான். சீதை, இலக்குமணன் இருவரும் அவனுடன் செல்கின்றனர்.\nஅயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி சென்ற இராமன், ஜனஸ்தானத்தில் இருந்த முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தப் பகுதியில் தங்க சம்மதிக்கிறான். அகத்திய முனிவர் குறிப்பிடும் ஐந்து ஆலமரக்கூட்டம் இருந்த இடத்திற்கு சென்று தங்குமாறு கூறுகிறார். அந்த இடத்திற்கு ஜனஸ்தானத்தில் இருந்த முனிவர்கள் வைத்த பெயர் பஞ்சவடி.[1]\nபஞ்சவடி தற்போதைய மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் சீதையை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்றான் என இராமாயணம் மூலம் அறியமுடிகிறது.\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/11/page/2/", "date_download": "2018-11-17T01:02:44Z", "digest": "sha1:VVZKS5QZLATGAYUZYS5RRJN6NFPO6R4T", "length": 12095, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 August 11", "raw_content": "\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐ��ிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்..\nதஞ்சை, திருவாரூரில் கோர தாண்டவம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட கேரள முதல்வர் அறிவிப்பு…\nவயநாடு; கேரளத்தில் பெய்துவரும் கனமழை யில் வீடுகளையும் நிலத்தையும் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும்,உயிரிழப்புக்கு ரூ.4லட்சமும் வழங்கப்படும் என முதல்வர்…\n‘‘பத்திரிகைச் சுதந்திரம் என்பது எந்த நாடும் இழக்கக்கூடாத விலைமதிப்பற்ற தனிவகை உரிமையாகும்’’. – காந்தி அடிகள் காந்தி அடிகளின் கூற்றுக்கு…\nஒரு இடம் கூட நிரம்பாத 70 தனியார் பொறியியல் கல்லூரிகள்…\nசென்னை; பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற…\nமேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது….\nமேட்டூர்; மேட்டூர் அணை இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 11 சனிக்கிழமையன்று நிரம்பியது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக…\nநவீன தாராளமயத்தின் விகாரச் சிரிப்பு..\n===க.சுவாமிநாதன்=== “மேக்ரோ ஸ்கேன்” தளத்தில் ஜூலை மாதம் வெளியாகியுள்ள பிரபாத் பட்நாயக் அவர்களின் “பொருளாதாரத்தின் நிலை” (கூழநு ளுகூஹகூநு டீகு…\nவிதவைகள் நலத்திற்காக தனிச் சட்டம் தேவை : மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு…\nபுதுதில்லி; நாட்டில் உள்ள விதவைகள் நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா தனி உறுப்பினர் தீர்மானம்…\nகனடா டென்னிஸ்: ஜோகோவிச்சை புரட்டி எடுத்த 19 வயது இளைஞன்…\nஒட்டாவா: ரோஜர்ஸ் கோப்பை 4-வது சுற்று ஆட்டத்தில் 13 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,கிரீ்ஸ் நாட்டைச் சேர்ந்த…\nஇந்தோனேஷியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு..\nமட்டாரம்; இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி…\nபதவியேற்பு விழாவுக்கு வருமாறு சித்துவுக்கு இம்ரான் அழைப்பு…\nசண்டிகர்; பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சித்துவுக்கு தொலைபேசி மூலமாக இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.பாகிஸ்தானில் அண்மையில்…\nடிரம்ப் வரி விதிப்பால் துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு..\nஅங்காரா; துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 மடங்கு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3911", "date_download": "2018-11-17T01:20:25Z", "digest": "sha1:4L2MNMGCJX5KA3GHA3C3EI55WTVEGDCO", "length": 11871, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை | Tamilan24.com", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை விதித்துள்ளது.\nவலி.தெற்க��� பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.\nகட்சி கோரியதற்கு அமைய உரிய முறையில் அவர் விளக்கம் கொடுக்க வில்லை என கூறி தமிழரசு கட்சியினால் அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கடந்தவாரம் நீக்கப்பட்டு உள்ளார். அது தொடர்பிலான கடிதம் கட்சியின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.\nஅந்நிலையில் தேர்தல் ஆணையகத்தால் , உள்ளூராட்சி உறுப்புரிமையும் நீக்கப்படுவதாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.\nஅதனை அடுத்து தன்னை கட்சியில் இருந்து நீக்கியமை மற்றும் உள்ளூராட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை ஆகியவற்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.\nகுறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து , அன்றைய தினம் வரையில் பிரகாசின் உறுப்புரிமை நீக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇதேவேளை ,குறித்த வழக்கில் தமிழரசு கட்சி உறுப்பினர் பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையாவது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் என்பது குறிபிடத்தக்கது.\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர�� பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0308112018/", "date_download": "2018-11-17T00:57:23Z", "digest": "sha1:5QZFOHLOAWWGP7QLKVDOJNZZ52UW4TF4", "length": 5309, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்", "raw_content": "\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் 44 வயதுடையவர் என்றும் அவர் வில் மற்றும் அம்பினாலேயே தாக்கப்பட்டுள்ளார் என்றும் பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.\n« கனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ (Previous News)\n(Next News) கனடாவில் ஆள்மாறாட்ட குற்றத்திற்காக ஒருவர் கைது »\nஇணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலை கையாள்வதற்கு சிங்கப்பூரும் கனடாவும் இணக்கம்\n��ிங்கப்பூரும் கனடாவும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான 2 ஆண்டு இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. இணையத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்Read More\nதென்கிழக்காசிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள கனடா விரும்பம்\nசிங்கப்பூரில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதம்ர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்தRead More\nபிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்\nகனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்\nமூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nபேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து\nஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபுயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181101", "date_download": "2018-11-17T00:28:43Z", "digest": "sha1:ZCMYR6WJDD2Y5BNYFKGSHKK3XFETE57O", "length": 16641, "nlines": 210, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 1", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசினி செய்திகள்\tNovember 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nவாகனங்களின் விலை 40 முதல் 80 லட்சம் வரை அதிகரிப்பு\nநடிகர் ரசிகையுடன் நடுரோட்டில் செல்பி – நடந்த கதி\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nமொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ்…\nசினி செய்திகள்\tMarch 23, 2016\nபிரமாண்ட பாலிவுட் படத்தில் விக்ரம்\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஓவியாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆரவ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து,\nசன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\nதென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை\nவிஷாலுடன் திருமணம் இல்லை, அரசியலுக்கு வருவேன்\n“போடா போடி” படம் மூலம் அறிமுகமான���ர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்து உள்ளார். அடுத்து விஜய்யுடன் “சர்கார்” படத்தில் நடித்து இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:- நடிகர்\nரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின் வில்லன் வேடம் மிக\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkp.do.am/load/33-1-0-174", "date_download": "2018-11-17T01:00:13Z", "digest": "sha1:WSEJ5BQLBYCRIOIMU7A3XG5FH4Y5XGPE", "length": 9036, "nlines": 196, "source_domain": "kkp.do.am", "title": "யோகாசன முறைகள் ... மேலும் - யோகாசனம் அறிமுகம் - யோகாசனம் - File Catalog - வரலாற்றுத் தேடல்", "raw_content": "\nயோகாசன முறைகள் ... மேலும்\nபயிற்சிகளின் கால அளவு நேரம்\n\"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்\" 3 நிமிடங்கள்\nசூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள்\nதாளாசனம் - 1/2 நிமிடம்\nஉட்கட்டாசனம் - 1 நிமிடம்\nஅர்த்த சக்ராசனம் - 1 நிமிடம்\nபாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம்\nஅர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்\nதிரிகோணாசனம் - 1 நிமிடம்\n\"பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)\" - நிமிடம்\nஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம்\nஅர்த்த சிராசனம் - 1 நிமிடம்\nபர்வத ஆசனம் - 1 நிமிடம்\nவஜ்ராசனம் - 1 நிமிடம்\nஉஷ்த்ராசனம் - 1/2 நிமிடம்\nவஜ்ர முத்ரா - 1 நிமிடம்\nசுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம்\nபஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம்\nசித்த பத்மாசனம் - 1 நிமிடம்\nபர்வதாசனம் (மலை)- 1 நிமிடம்\nயோக முத்ரா - 1 நிமிடம்\nகோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்\nவக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்\nஅர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம்\nஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம்\nஅமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம்\nகுதபாத ஆசனம் - 1 நிமிடம்\nபுஜங்காசனம் - 1 நிமிடம்\nசலபாசனம் - 1 நிமிடம்\nதனுராசனம் - 1 நிமிடம்\nஉத்தன பாதாசனம் - 1/2 நிமிடம்\nசர்வாங்கசனம் - 3 நிமிடங்கள்\nமச்சாசனம் - 1 நிமிடம்\nபவன முக்தாசனம் - 1 நிமிடம்\nவிபரீத கரணி - 1/2 நிமிடம்\nஹலாசனம் - 1 நிமிடம்\nபத்ம சிங்காசனம் -1 நிமிடம்\nகூர்மாசனம் - 1 நிமிடம்\nஅர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம்\nயோக நித்ராசனம் - 1 நிமிடம்\nபத்ம சயனாசம் - 1 நிமிடம்\nபுஜபாத பீடாசனம்- 1 நிமிடம்\nசாந்தியாசனம் - 10 நிமிடங்கள்\nகபாலபதி - 1 நிமிடம்\nசுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்- 3 நிமிடங்கள்\nநாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள்\nதியானம் - 10 நிமிடங்கள்\nபிரார்த்தனை - 1 நிமிடம்.\nஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37401", "date_download": "2018-11-17T01:04:40Z", "digest": "sha1:FBV7UDDVMKWHJW7SMPFH2LDWULYMVGDJ", "length": 2631, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு\nஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பில் தனக்கு நெருக்கமான ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.\nஒருபோது பிரதமர் பதவியை தான் ஏற்றுகொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nநேற்று நடைபெற்றது உள்ளூராட்சி தேர்தல் மாத்திரமே தவிர பிரதமரை தெரிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவில்லை என்பதனால் மஹிந்த ராஜபக்ச அவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்.\nஎப்படியிருப்பினும் எதிர்க்கட்சி தலைமை பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_97.html", "date_download": "2018-11-17T01:02:10Z", "digest": "sha1:KOPDYXPUZ6XLGUAFISAWYQEGKFOPLVCK", "length": 39131, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அபாயா விவகாரத்தை ஆராய, கல்வியமைச்சினால் குழு நியமனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅபாயா விவகாரத்தை ஆராய, கல்வியமைச்சினால் குழு நியமனம்\nசமயம் சார்ந்த ஒரு விட­யத்தை பற்றி பல்­வேறு வகை­க­ளிலும் விமர்­சித்து அதனை இனப்­பி­ரச்­சி­னை­யாக்கி விடக் கூடாது. எமது நாட்டில் சிறு­பான்­மை­யி­னர்­க­���ுக்­கி­டை­யி­லான இனப்­பி­ரச்­சினை ஒன்று எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டாமல் தடுக்க வேண்­டி­யது அவ­சியம் என்ற வகையில் பாட­சா­லை­க­ளுக்கு முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் எவ்­வாறு சமு­க­ம­ளிக்க வேண்டும் என்­பது தொடர்பில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாமல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் இஸ்லாம் மத ஆசி­ரி­யைகள் அபாயா ஆடை அணிதல் தொடர்­பாக எழுந்­துள்ள சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சின் நிலைப்­பாடு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்,\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா கல்­லூ­ரியில் தற்­போது எழுந்­துள்ள பிரச்­சினை மத ரீதி­யான பிரச்­சினை ஆகும். எனவே இது தொடர்பில் நினைத்த மாத்­தி­ரத்தில் தீர்­வினை எடுக்க முடி­யாது. இது கல்­விசார் பிரச்­சி­னை­யா­கவும் காணப்­ப­டு­கின்­ற­மையால் இவ்­வி­டயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த தீர்­வினைக் காண்­ப­தற்­காக கல்வி அமைச்­சினால் மேல் மட்டக் குழு­வொன்றும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.\nஎனவே அக்­கு­ழுவின் தீர்­மா­னத்தின் பின்­னரே இது தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்­மா­னத்தை குறிப்பி முடியும். அது வரையில் அவ்­வா­சி­ரி­யர்­களை தற்­கா­லிக இட­மாற்றம் செய்யத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இது ஒரு மதம் சார்­பான விட­ய­மா­கை­யினால் மதத் தலை­வர்­க­ளு­டனும் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வது சிறப்­பாக அமையும் என நாம் கருதுகின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த விடயத்தினை பற்றி விமர்சித்து அதனை எதிர்காலத்தில் இனங்களுக்கி டையிலான முறுகலாக உருவாக இடமளிக்கக் கூடாது என்றார்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா\nபிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொ��்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156526/news/156526.html", "date_download": "2018-11-17T00:25:35Z", "digest": "sha1:NQBRAG3QAGHTFXOFMR6L33DZJ56IVMRR", "length": 6739, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானப் பயணத்தில் பிறந்தநாள் கேக் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தினர்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவிமானப் பயணத்தில் பிறந்தநாள் கேக் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தினர்..\nஅமெரிக்காவில் பிறந்த நாள் கேக் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து ஒரு குடும்பத்தினரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதால் அவர்கள் மனமுடைந்து அழுதுள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லாஸ்வேகாஸ்-க்கு செல்வதற்கு கேமரூன்-மின்டா புர்கே தம்பதிகள் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளனர்.\nஅப்போது மின்டா புர்கே-வின் 40-வது பிறந்த நாள் என்பதால், அவர்கள் தங்களுடன் பட்டர் கேக் ஒன்றை கொண்டுவந்துள்ளனர்.\nஅதற்காக அவர்கள் வாங்கிய கேக்கை, பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்க முயன்றபோது, அதை இருக்கைக்கு அடியில் வைக்குமாறு விமானப் பணிப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.\nஅச்சமயம், அதட்டலாகப் பேசிய மற்றொரு பணிப்பெண்ணிடம் கேமரூன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nவிமானக் குழுவால் வரவழைக்கப்பட்ட பொலிசார், விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினர், மனமுடைந்து அழுதனர்.\nதம்பதியை விசாரித்த பொலிசார், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, கேக் எடுத்துச் சென்ற குடும்பத்தினரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-11-17T01:26:47Z", "digest": "sha1:RZVYV2VIFKUFRMOC4NDVV3WWZBNQUXOC", "length": 8397, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசுபாடு குறைவு - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் - Thandoraa", "raw_content": "\nதமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் – முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nகடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசுபாடு குறைவு – தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nசென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியில் காற்றுமாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nதீபாவளியன்று ஏற்படும் மாசு அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக பட்டாசு வெடிப்பதில் உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அந்த கட்டுப்பாடு பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. தற்போது அதன் விளைவாக\nஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசுபாடு குறைந்துள்ளது.\nசென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருவிகளை வைத்து கண்காணிக்கப்பட்டது. அதன்படி சென்னை நகரில் சவுகார்பேட்டையில் தீபாவளியன்று காற்றுமாசு அளவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் 114 பி.பி.எம். என்ற அளவில் காற்றுமாசு இருந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி நாளில் சவுகார்பேட்டையில் காற்றுமாசு 777 பி.பி.எம். ஆக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காற்றுமாசு அளவு 100 பி.பி.எம். ஆகும். அதைபோல் வேளச்சேரியில் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது. தீபாவளியின்போது தி.நகரில் அதிகளவு ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nமேலும், தீபாவளியன்று காற்று மாசு குறியீடு சென்னையில் 65 புள்ளிகளாகவும், பெங்களூருவில் 87 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nகஜா புயலால் 9 மாவட்டங்களில் சேதமடைந்த மின் சேதங்களைச் சரி செய்ய 11371 பணியாளர்கள் நியமனம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு\nஐயப்பனை தரிக்காமல��� போகமாட்டேன் திருப்தி தேசாய்\nகோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்\nகஜா புயல் : தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு \nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வாட்ச்மேன்’ டீஸர்\nஇந்த உலகத்துல வாழ ரெண்டு வழி இருக்கு- தேவ் டீசர் \nஏ.ஆர்.ரஹ்மானை வியக்க வைத்த கிராமத்துப் பெண்ணின் காந்தக் குரல்: ஃபேஸ்புக்கில் பாராட்டு\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34876", "date_download": "2018-11-17T00:36:07Z", "digest": "sha1:E4X5KID2QFRQFC2KYPMIEVJCKMRJ5XGU", "length": 11153, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "21 ஆவது பிபாவின் முக்கிய அம்சங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\n21 ஆவது பிபாவின் முக்கிய அம்சங்கள்\n21 ஆவது பிபாவின் முக்கிய அம்சங்கள்\n11 நகரிங்களின் 12 மைதானங்களில் 32 நாடுகள் பங்கேற்கும் 21 ஆவது பிபா உலக் கிண்ணத் தொடர் நாளை மறுதினம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇத் தொடரில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் மொஸ்கோவிலுள்ள லுஸ்னிகி மைதானத்தில் இடம்பெறும் முதல் போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் மோதுகின்றன.\nஇந்த 32 நாடுகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பரிக்கப்���ட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் நொக்கவுட் சுற்றில் விளையாடும்.\nபோட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக பிரமாண்ட ஆரம்ப விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 500 ரஷ்ய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிககளும் நடனம், இசை, ரஷ்யாவின் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.\nஇந்த ஆரம்ப விழா மற்றும் முதல் போட்டியை காண்பதற்காக சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் இந் நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸுன் இசை நிகழ்ச்சியும் பிரபல ரஷ்ய இசைக் கலைஞர் அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.\nமேலும் இரண்டு முறை உலக கோப்பையை வென்ற பிரேஸில் அணியின் தலைவர் ரொனால்டோவும் பிரபல ஹலிவுட் நடிகர் வில்ஸ்மித், நிக்கி ஜேம் ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிபா ரஷ்யா ஆரம்பம் ரொனால்டோ\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-16 18:47:19 இங்கிலாந்து இலங்கை கிரிக்கெட்\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான�� பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6873", "date_download": "2018-11-17T00:43:46Z", "digest": "sha1:7T7VXEJ5PWHMYNEHPVBSMG7RFOR7FQOA", "length": 12949, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "\"காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்!\" என்கிறார் சிலம்பரசன்.! | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\n\"காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்\n\"காதலின் சிறப்பு மட்��ுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்\nகாதலைப் பற்றியப் பலப் படங்கள் வந்துக் கொண்டே இருந்தாலும் எஸ் டி ஆரின் படங்களில் எப்பொழுதுமே ஒரு புதூனர்வு இருக்கும். தோல்வியுற்ற காதலை கண்டு துவண்டு போகாமல், அதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி கண்ட 'விண்ணைத்தாண்டி வருவாயா' கார்த்திக் கதாப்பாத்திரம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் மீண்டும் ஒரு காதல் காவியமாக மட்டும் இல்லாமல், பெண்களை மேன்மை படுத்தும் வண்ணமாக தயாராகி உள்ளது மே 27 ஆம் திகதி வெளிவரும் 'இது நம்ம ஆளு' திரைப்படம்.\n\"இது நம்ம ஆளு\" போன்ற உணர்ச்சி மிகுந்த காதல் கதையில் நான் பயணித்து உள்ளது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையை கையாண்ட இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது மட்டுமில்லாமல், தனித்துவமான நடிப்பால் ஒட்டு மொத்த படக்குழுவினரையும் கவர்ந்த நயன்தாராவுக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம். இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து குடும்பங்களையும் கவரும் விதத்தில் இந்த படம் இருக்கும். இதற்கு உறுதுணையாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன்.\nநம் வாழ்க்கையில் பெண்கள் இல்லாமால் எதுவும் இல்லை. ஒரு அம்மாவாகவும், தங்கையாகவும், அக்காவாகவும் என அவர்களின் பங்கு நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே போகும். அத்தகைய மகிமை மிகுந்த பெண்மையை மிக அழகாக இந்த படத்தில் கூறியுள்ளோம். எனக்கு பக்க பலமாக இருந்து, இந்த படத்தை பல தடைகளுக்கு பிறகு வெளியிட பாடுப்பட்ட எனது தந்தைக்கும், இந்த படத்திற்கு ஏற்ற பாடல்களை அளித்த இசை அமைப்பாளர் குறளரசன் அவருக்கும் எனது நன்றிகளை கூறி கொள்கிறேன். அனைத்துக்கும் மேலாக, என்னுடைய முதுகெலும்பாக செயல்படும் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரம் குவித்து நன்றிகளை சொல்லி கொள்கிறேன். அவர்கள் எ���் மீது வைத்துள்ள அன்பிற்கு நான் தலை வணங்கி நன்றிகளை கூறுகிறேன்\" என்று தனக்கென உரிய அந்த சிறு புன்னகையுடன் விடை பெறுகிறார் எஸ் டி ஆர்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nவிண்ணைத்தாண்டி வருவாயா வாழ்க்கை தோல்வி பெண்கள் அம்மா தங்கை இது நம்ம ஆளு திரைப்படம் புன்னகை\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:50:27Z", "digest": "sha1:7YAGQPVL3VUZECXYF3SYQY6FUIJLEGBH", "length": 4961, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விலைகள் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர���கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஎந்தெந்த சொகுசு வாகனங்களின் விலை அதிகரிப்பு : விபரம் இதோ \nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் அடிப்படையில் சொகுசு கார்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள...\nஅத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இன்று முதல் மாற்றம்\n2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறை...\nமரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pandiya-naadu-gets-75-screens-more-186796.html", "date_download": "2018-11-17T00:06:38Z", "digest": "sha1:G2ZWFANOD6YQFQKC5M66O5PMGNC3A37G", "length": 10537, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேலும் 75 தியேட்டர்களில் பாண்டிய நாடு... மகிழ்ச்சியில் விஷால்! | Pandiya Naadu gets 75 screens more - Tamil Filmibeat", "raw_content": "\n» மேலும் 75 தியேட்டர்களில் பாண்டிய நாடு... மகிழ்ச்சியில் விஷால்\nமேலும் 75 தியேட்டர்களில் பாண்டிய நாடு... மகிழ்ச்சியில் விஷால்\nசென்னை: பாண்டிய நாடு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதால் அந்தப் படத்தை மேலும் 75 அரங்குகளில் கூடுதலாக திரையிட்டு��்ளனர்.\nஇது விஷாலுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nதீபாவளிக்கு வெளியான படங்களில் பாராட்டுகளையும், கடந்த இரு தினங்களாக வசூலையும் குவிப்பதில் முதலிடம் வகிக்கிறது பாண்டிய நாடு. கிட்டத்தட்ட 250 அரங்குகளுக்கு மேல் வெளியான இந்தப் படம், கடந்த 4 தினங்களாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது.\nவார நாட்களிலும் கூட 90 சதவீத ரசிகர்கள் வருவதால், இந்தப் படத்துக்கு கூடுதலாக அரங்குகளைத் தர தியேட்டர்காரர்கள் முன்வந்துள்ளனர். இதுவரை 75 அரங்குகள் இந்தப் படத்துக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன.\nஅந்த வகையில் இந்த தீபாவளிக்கு அதிக அரங்குகளில் வெளியாகியுள்ள படம் என்ற பெருமையும் பாண்டிய நாட்டுக்கு கிடைத்துள்ளது.\nகேரளாவில் பாலக்காட்டில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இங்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து, கேரளா முழுவதும் படத்தை இந்த வாரம் வெளியிட்டுள்ளனர்.\nதமிழகம் தவிர, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் பாண்டிய நாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷாலுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்��ுள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/salem", "date_download": "2018-11-17T01:09:43Z", "digest": "sha1:KHIEMJCVXMUQINU7IL7LLWOHTBF27JRJ", "length": 13877, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Subscribe to live news updates for Salem online, through Daily Thanthi website.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nநிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்: ‘கஜா’ புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n‘கஜா’ புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\nஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.\nஏற்காட்டில் பலத்த மழை: 5 இடங்களில் மரங்கள் விழுந்தன; மின் கம்பங்கள் சேதம்\nஏற்காட்டில் பலத்த மழை பெய்ததால் 5 இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால், மின் தடை ஏற்பட்டது.\nசேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\nசேலம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nகஜா புயல் எதிரொலி: சேலத்தில் பலத்த மழை\nகஜா புயல் எதிரொலியாக சேலத்தில் பலத்த மழை பெய்தது. மழையின் போது பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.\nசங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத��தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை ரூ.3½ லட்சம் சிக்கியது\nசங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய,விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.\nசேலத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு முதியவர் உள்பட 2 பேர் சாவு\nசேலத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nசேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு\nசேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nசேலம் தாலுகா அலுவலகங்களில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\nசேலத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நேற்று கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.\nசத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சாவு எடப்பாடி அருகே சொந்த ஊரில் உடல் அடக்கம்\nசத்தீஷ்கார் மாநிலத்தில் தேர்தல் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் எடப்பாடி அருகே சொந்த ஊரில் நேற்று நடைபெற்றது.\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்��ள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/07113039/16-year-old-Hriday-Hazarika-wins-gold-medal-in-10m.vpf", "date_download": "2018-11-17T01:06:02Z", "digest": "sha1:7L5PA22ILMHXM5GEOTBQAF7NOBPZDFAV", "length": 8626, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "16 year old Hriday Hazarika wins gold medal in 10m Air rifle men's category || சர்வதேச துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசர்வதேச துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்றார் + \"||\" + 16 year old Hriday Hazarika wins gold medal in 10m Air rifle men's category\nசர்வதேச துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்றார்\nஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்றார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 11:30 AM\nஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 16 வயதான ஹரிடே ஹசரிகா தங்க பதக்கம் வென்று அசத்தினார்.\nஏற்கனவே, நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றது நினைவிருக்கலாம்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. பார்முலா1 கார் பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லையா - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு\n2. புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்\n3. உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி வெற்றி\n4. தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னை பள்ளி மாணவர் தங்கம் வ���ன்றார்\n5. ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118767-a-tasmac-owner-suicide-by-shooting-himself.html", "date_download": "2018-11-17T00:08:07Z", "digest": "sha1:UI7CVVSEHYV56AU2QFZ7X22JY3J4UNRJ", "length": 19382, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "'தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை' - நெல்லையில் சோகம்! | a tasmac owner suicide by shooting himself", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:52 (09/03/2018)\n'தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை' - நெல்லையில் சோகம்\nநெல்லையில் டாஸ்பாக் பார் உரிமையாளர் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலாந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். 55 வயது நிரம்பிய இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே தொழில் வாய்ப்புக்காக சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு ரியல் எஸ்டேட் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் மனைவி அமச்சியார், மகன்கள் பாலமுருகன், முத்துப்பாண்டியன், மகள் பிரியா ஆகியோருடன் வசித்து வந்தார். அத்துடன், நெல்லையில் டாஸ்மாக் மதுக்கடையின் பார் நடத்தி வந்தார்.\nதுரைப்பாண்டியனின் மகள் பிரியாவுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் பாலமுருகன் டாக்டராக உள்ளார். அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. வரும் மே மாதம் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான நிச்சயதார்த்தம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இளைய மகன் முத்துப்பாண்டி மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். மூத்த மகனின் திருமண ஏற்பாடுக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் நெல்லைக்கு வந்துள்ளார்.\nநெல்லையில் சி.என்.கிராமத்தில் குறுக்குத்துறை மெயின்ரோடு பகுதியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்து உறவினர்களைச் சந்தித்து வந்தார். இந்த நிலையில் இரவு அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெட்டிக்கும் சத்தம் கேட்டு அச்சமுற்ற கார் டிரைவர் அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது நெஞ்சி��் குண்டு காயத்துடன் அவர் உயிருக்கு போராடியிருக்கிறார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட உறவினர்கள் சோகம் அடைந்தனர்.\nதுரைப்பாண்டியன் குடும்ப பிரச்னை மற்றும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவரது தற்கொலை குறித்து அறிந்ததும் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை முனபாக திரண்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த தற்கொலைச் சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅரசுப் பள்ளியில் திடீரென வெடித்த காவலரின் துப்பாக்கி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45912/", "date_download": "2018-11-17T00:02:09Z", "digest": "sha1:ZCZ5P63S4ULOWC6V52YKEVFEHVHKJSTO", "length": 10245, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழ்க்கைச் செலவு குறித்த அரசாங்கத்தின் பொறிமுறைமை ஏற்புடையதல்ல : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழ்க்கைச் செலவு குறித்த அரசாங்கத்தின் பொறிமுறைமை ஏற்புடையதல்ல :\nவாழ்க்கைச் செலவு குறித்த அரசாங்கத்தின் பொறிமுறைமை ஏற்புடையதல்ல என அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு சடுதியாக உயர்வடைந்து செல்வதாகவும் வாழ்க்கைச் செலவினை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிதுள்ளார்.\nசதொச நிறுவனத்தின் ஊடாக விற்பனையின் ஊடாக மக்களின் வாழ்க்கைச் செலவினை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சதொச நிறுவனத்தினால் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது எனவும் வேறும் காத்திரமான பொறிமுறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTagscost of living Increase news Srilanka tamil tamil news அரசாங்கத்தின் ஏற்புடையதல்ல பொறிமுறைமை வாழ்க்கைச் செலவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘128 பேர் கையொப்பமிட்டுள்ளனர் மஹிந்த பதவி விலக வேண்டும்’ -இணைப்பு – 2\nஅபிவிருத்தி திட்டங்களுக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது – சஜித் பிரேமதாச\nவடகொரியா அணுவாயுத திட்டங்களை கைவிடவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரிக்கை :\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181102", "date_download": "2018-11-17T00:28:58Z", "digest": "sha1:QMFB7BVI5Z7PPH2K2G7IOVS32WQIWIWV", "length": 19961, "nlines": 230, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 2", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசினி செய்திகள்\tNovember 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nகுழந்தைகளின் ஹேர் ஸ்டைலால் பரவும் காய்ச்சல் (Photos)\n‘உயர பறக்கும்’ மாணவர்களின் சக்தி..\nதொழில்நுட்பம்\tDecember 8, 2015\nஇந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வித்யா பாலன்\nசினி செய்திகள்\tJanuary 11, 2018\nபெண்களுக்கு எதிரான ஆண்களுக்கு கோலி கூறும் தகவல்\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் நம்மை பற்றி தெளிவாக சொல்ல கூடும். அது ஒரு சிறு உறுப்பாக இருக்கலாம், அல்லது பெரிய உறுப்பாகவும் இருக்கலாம். அந்த வகையில் நம்மை பற்றி நம் நகங்களும் பேசுகிறது என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயமாகும். நமது நகங்கள்\nதீயாக பரவிய அனுஷ்காவின் திருமண செய்தி – காரணம் அந்த புகைப்படம்\nஅனுஷ்காவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவர் பிரபாஸின் சாஹோ படத்த��ல் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் உடல் எடை பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து உடல்\nபாலியல் கொடுமைகள் – கமல் வெளியிடும் பாடல்\n‘மீ டூ’ புகார்கள் நாட்டை உலுக்கி வருகிறது. நடிகைகளும், மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியிட்டு வருகிறார்கள். பாலியல் கொடுமைகளை சித்தரிக்கும் மீ டூ வீடியோ பாடல் இந்த நிலையில் தயாராகி உள்ளது. இந்த பாடலை வாகை சூடவா,\nசன்னி லியோன் படத்துக்கு எதிர்ப்பு\nநீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதனிடையே இயக்குநர் வி.சி.வடிவுடையான்\nஇயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி\nகுழந்தை பெற்றால் இலவச நிலம் – அரசு முடிவு\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே, அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது.\nரத்த அழுத்தத்தை சீராக்கும் லிப்ஸ்டிக் – சாமியாரின் மருத்துவம்\nஎச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தை தாம் உருவாகியுள்ளதாக கூறிய, சிம்பாப்வே மத தலைவர் ஒருவரின் அலுவலகங்களை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். பிராபெடிக் ஹீலிங் அண்ட் டெலிவரன்ஸ் மினிஸ்ட்ரீஸ் (Prophetic Healing and Deliverance\n81,000 பேஸ்புக் கணக்குகளின் திருட்டு\nகுறைந்தது 81 ஆயிரம் பேஸ்புக் கணக்குகளில் இருந்து பயனாளிகளின் தனிப்பட்ட செய்திகளை, ஹேக்கர்கள் திருடி வெளியிட்டதாக தெரிகிறது. மொத்தம் 120 மில்லியன் பேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செய்தவர்கள் பிபிசி ரஷ்ய\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/", "date_download": "2018-11-17T00:43:09Z", "digest": "sha1:4LJ3TEKKN4B35EG3ZGYJSF32DIP4IFLJ", "length": 226454, "nlines": 823, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: January 2005", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nஇன்று, சக வலைப்பதிவுலகவாசி கே.வி.ராஜா (எ) கொஸப்பேட்டை குப்ஸாமி - கோமதி திருமண வரவேற்பு சென்னை வளசரவாக்கம் {(அ) பக்கத்து ஊர்} இந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nசக தமிழ் இணைய வாசிகள் பலரும் ஒருசேரக் கண்ணில் பட்டனர். பெங்களூரில் இருந்து ஐயப்பன், ஷக்திபிரபா, என்றும் அன்பகலா மரவண்டு, கொல்கொத்தாவிலிருந்து நிர்மலா அவரது பெண்ணுடன், பாலராஜன் கீதா தம்பதியினர், சென்னையிலிருந்து ஹரி கிருஷ்ணன் தம்பதியினர், வெங்கடேஷ், பா.ராகவன், நான், சித்ரன், இகாரஸ் பிரகாஷ், பிட்சைப்பாத்திரம்-ஸ்வஸ்திக் அட்வர்டைசிங்-சுரேஷ் கண்ணன், சாகரன் மனைவியுடன், எஸ்.கே எனப்படும் சைபர் பிரம்மா, ஆசாதின் மனைவி, மகள், கல்கி அட்டை புகழ் கவிஞர் மதுமிதா, நெல்லையிலிருந்து விமர்சகர் பிரசன்னா, ஆசீஃப் சார்பாக அவரது தந்தை சாத்தாள்குளம் அப்துல் ஜப்பார், புதுவையிலிருந்து இராஜ.தியாகராஜன், புஜைராவிலிருந்து உஷா என்று பலரும் வந்திருந்தனர்.\nஎலிஜிபிள் பேச்சிலர்கள் ரஜினி ராம்கி, ஷங்கர் (எப்பொழுதும் போல இங்கும் லேட்) இருவரும் வந்திருந்தனர்.\nபலரையும் இதுதான் வாய்ப்பென்று படம் பிடித்தேன். நாளை யாருக்காவது சாகித்ய அகாதெமி பரிசு கிடைக்கும்போது பட்டென்று வலைப்பதிவில் படத்தைப் போட்டுவிடலாம் அல்லவா\nகல்யாண மாப்பிள்ளை ராஜா அங்கும் இங்குமாக சரளமாக அனைவரிடமும் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் பந்தலில் நிறுத்திவிட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மணமக்களைச் சூழ்ந்துகொள்ள videocapture, photocapture நிகழ்ச்சிகள் படு விமரிசையாக நடந்தேறின.\nகல்யாண ��ரவேற்புகளில் இப்பொழுதெல்லாம் பிரசித்தமான ஆர்கெஸ்டிரா - மிகச்சத்தமாக மணடபமே அதிர அதிர நடந்துகொண்டிருந்தது.\nவிமர்சகர் பிரசன்னா மேற்படி ஆர்கெஸ்டிராவின் பேனரில் இரண்டு தவறுகளைக் கண்டுபிடித்தார். என்னெவென்று கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு எதுவும் கிடையாது.\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nசில நாள்களுக்கு முன்னர் கிறித்துவ சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டுப்பேரவை ஒன்று தி ஹிந்து(வில் என நினைக்கிறேன்) செய்தித்தாளில் ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை எடுத்திருந்தது.\nஅதில் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு தேவைதானா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.\nஆண்டுக்கு இந்தியா முழுமையிலும் 70,000 பொறியியல் கல்லூரி இடங்கள் வீணாகப் போகின்றன (அதாவது படிக்க ஆள் கிடையாது) என்றும், அதில் 20,000 இடங்கள் தமிழகத்தில் என்றும் விவரங்கள் இருந்தன. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் இரண்டும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று அறிவித்துள்ளன என்றும் இந்த விளம்பரம் சொல்லியது. (உண்மையா எனக்குத் தெரிந்தவரை கர்நாடகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)\nசென்ற வருடம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கும் தமிழக அரசுக்கும் பெரும் போராட்டம் நடந்தது. தமிழக அரசு சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவது, அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முனைந்தது.\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் பாதி இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள்தான் தேர்வு பெறுவார்கள். அதைத்தவிர மீதிப் பாதி இடங்கள் management quota என்று சொல்லப்படுவது. இந்த இடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு வழியாகத்தான் மாணவர்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றது தமிழக அரசு. சுயநிதி கல்லூரிகள் இதனை எதிர்த்தன. நீதிமன்றங்கள் வரை சென்று போராடின. அதையடுத்து நீதிமன்றங்கள் இந்தக் கல்லூரிகள் தாங்களாகவே சேர்ந்து ஒரு நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று அறிவித்தன.\nஇரண்டு வருடங்கள் முன்னால் வரை எந்த எதிர்ப்பும் காட்டாத சுயநிதி கல்லூரிகள், ஏன் இப்பொழுது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டும் காரணம் எளிது. நான்கு வருடங்களுக்கு முன்புவரையில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை, இருக்கும் இடங்களை விட அதிகமாக இருந்தது. கூரைக் கொட்டகையில் நடத்தும் மாட்டுத்தொழுவக் கல்லூரிகளுக்கும் போய் படிக்க மாணவர்கள் ஆசைப்பட்டனர். ரசீது வாங்காது, ஆயிரக்கணக்கில் காசும் கொடுத்தனர். (நல்ல பிரிவு - கணினித்துறை, மின்னணுவியல் - என்றால் capitation fee ரூ. 2 லட்சம் வரை போகலாம்.) ஆனால் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட கல்லூரிகள், இடங்கள், ஆனால் படிக்க மாணவர்கள்தான் இல்லை.\nபலர் இந்த \"டுபாக்கூர்\" கல்லூரிகளில் படிக்காமல், காசு அதிகமானாலும் தேவலாம் என்று வெளிநாடுகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் பொறியியல் கல்லூரிகள் இந்தியாவில் தீவிரமாக ஆள் பிடிக்கின்றனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இப்பொழுது கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். நுழைவுத்தேர்வு எப்பொழுது தேவைப்படும் Demand இல்லாத நிலையில், supply அதிகமாக இருக்கும் நிலையில் வடிகட்டல் தேவைதானா Demand இல்லாத நிலையில், supply அதிகமாக இருக்கும் நிலையில் வடிகட்டல் தேவைதானா தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.\nஅரசு தன் கல்லூரிகளில் தகுதியுடையவர்கள்தான் படிக்க வரவேண்டும் என்று நினைத்தால் அதற்கென நுழைவுத்தேர்வு நடத்தலாம். ஆனால் எல்லாக் கல்லூரிகளும் நுழைவுத்தேர்வில் தகுதிபெறுபவர்களுக்குத்தான் கல்லூரிகளில் இடம் என்று சொல்வது அவசியமற்றது.\nஅதேபோலவே சுயநிதி கல்லூரிகளில் சிலவும் தமக்கென தகுதி அடிபப்டையில் எந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய சில நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம். அல்லது அமெரிக்காவில் நடப்பது போல ஒரே நுழைவுத் தேர்வில் (யாரோ ஒருவரை வைத்து நடத்தி) எடுக்கும் மதிப்பெண்களை முன்வைத்துத் தேர்ந்தெடுக்கலாம்.\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nநாளை (ஞாயிறு, 30 ஜனவரி 2005, தியாகிகள் தினம்), காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், நதிநீர் இணைப்பை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதம் நடக்க இருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் இதனை ஏற்பாடு ச��ய்துள்ளது.\nமக்கள் சக்தி இயக்கத்தைத் தொடர்பு கொள்ள முகவரி:\nஇதுபற்றி மக்கள் சக்தி இயக்கத்திலிருந்து எனக்குக் கிடைத்த கோப்பு ஒன்றை (PDF) இணைத்துள்ளேன். (எழுத்துருவில் சில மாற்றங்கள் மட்டும் செய்துள்ளேன்.)\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nஇரண்டு நிமிடக் குறும்படம். இன்னமும் சில துண்டுகளை வரும் நாள்களில் சேர்க்கிறேன். கிட்டத்தட்ட நான்கு MB சமாசாரம். அதனால் நேரம் அதிகம் எடுக்கலாம். நேரடியாக திரையில் தெரியவில்லையென்றால் இங்கிருந்து எடுத்து தனியாகப் பார்த்துக் கொள்ளவும்.\nபி.கு: அனைவரது வேண்டுகோளையும் ஏற்று, தானாகவே ஓடும் படம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலே உள்ள சுட்டியிலிருந்து விடியோவைத் தருவித்துப் பார்த்துக்கொள்ளவும்.\nபல நாள்களாக என் மடிக்கணினியில் லினக்ஸ் பகுதிக்கு நான் செல்லவேயில்லை.\nஎன் மடிக்கணினியின் ஒரு பகுதியில் மாண்டிரேக் தொகுப்பை ஏற்றியிருந்தேன். ஆனால் ஏதோ ஓர் உத்வேகத்தில் தமிழில் இடைமுகம் இருக்கவேண்டும் என்று மாண்டிரேக்கை நிறுவும்போது சொல்லிவிட்டேன்.\nதமிழாக்கம் படு சுமார், மேலும் யுனிகோட் தமிழ் மாண்டிரேக்கில் சரியாக வேலை செய்யாத நேரம் அது. பாங்கோ, அது, இது என்று நிறையப் போராட வேண்டி இருந்தது. ஒரேயடியாக என்னை சோர்வடையச் செய்துவிட்டது. அதன்பின்னர் மாண்டிரேக் தமிழாக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினேன். ஆனால் அதற்கு சரியான வகையில் பங்களிப்புக் கொடுக்க முடியாது போயிற்று. இப்பொழுது அடுத்த மாண்டிரேக் தொகுப்பு 10.2 வெளிவர இருக்கிறது. நிறைய பதங்களுக்குத் தமிழாக்கம் தேவை. நண்பர்கள் பலர் ஒத்துழைத்தால் நன்றாகச் செய்யலாம். விரும்புபவர்கள் என்னை மின்னஞ்சலில் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.\nஇதற்கிடையில் எனது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பகுதியில் சில வைரஸ்கள் புகுந்து விளையாட, கணினியை முழுவதுமாக தொடக்கத்திலிருந்து நிறுவ வேண்டியிருந்தது. அப்பொழுது மடிக்கணினியில் மாண்டிரேக்குக்கு பதில் ரெட்ஹாட் 9.0 நிறுவலாம் என்று தோன்றியது. (இனி மாண்டிரேக் வீட்டில் உள்ள மேசைக்கணினியில்தான்.) ரெட்ஹாட் 9.0-வை நிறுவும்போது தமிழ் இடைமுகம் எதையும் நான் அவசரப்பட்டு நிறுவவில்லை. ஆங்கிலமே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இனிதான் தமிழில் எழுத, படிக்க வேண்டிய சின்னஞ்சிறு விஷயங்களை நிறு��� வேண்டும். இதற்கு step-by-step உதவிப் பக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. முதலில் ஆரம்பகட்ட விஷயங்களான ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பர்ட், ntfs file system படிக்கும் வசதி (இது மாண்டிரேக்கில் default ஆகவே உண்டு. ஆனால் ரெட்ஹாட் 9.0-ல் தனியாக கெர்னல் மாட்யூல் ஒன்றை நிறுவுவதன் மூலம்தான் இந்த வசதி கிடைக்கிறது.) ஆகியவற்றை இப்பொழுதுதான் நிறுவி முடித்துள்ளேன்.\nதமிழ்லினக்ஸ் இணையத்தளத்தில் நிறையப் பக்கங்களை ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் புதிதாக லினக்ஸ் பக்கம் வருபவர்களுக்கு வசதியாக இருக்கும். என் கணினியை ஒருவழியாக்கிய பின்னர் நானே இந்த உதவிப் பக்கங்களை எழுதிவிடலாமென்று இருக்கிறேன்.\nஎன் வலைப்பதிவு சிறந்த தமிழ் வலைப்பதிவாக Indibloggies நடத்திய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஅதையடுத்து சித்தார்த் சிவசைலம் அனுப்பிய US$25 மதிப்புள்ள அமேசான்.காம் பரிசு கூப்பனும் கிடைத்தது.\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\nஇந்தியாவிலேயே மோசமான மாநிலம் என்று அனைவராலும் அறியப்படும் பிஹாரில் பள்ளிச் சிறார்கள் சகட்டுமேனிக்குக் கடத்தப்படுகிறார்கள். ஒன்று, இரண்டு, இன்று மூன்று.\nசக மாணவர்கள் இதை எதிர்த்து போராடுகிறார்கள். இன்றிலிருந்து பிள்ளைகளின் தாயார்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nலாலு பிரசாத் யாதவ் இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்கிறார்.\nசில நேரங்களில் பிஹாரை நினைத்தால் பயமாக உள்ளது. அங்கு உள்ளவர்களுக்கு விடிவே இல்லையா\nமாஃபியா கூட்டங்கள், கொலை, கொள்ளை, கடத்தல், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பெரிய மாநிலம் என்ற பெருமை, மோசமான குடியாட்சி.\nநியாயமான அதிகாரிகள் (சத்யேந்திர துபே போன்றவர்கள்) இருந்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.\nபப்பு யாதவ் போன்றவர்கள் சிறையிலிருந்தபடியே தங்களது ராஜ்ஜியத்தை நடத்துவார்கள்.\nஉச்ச நீதிமன்ற ஆணையினால் வேட்பாளராகப் பதிவு செய்ய வரும் நேரம் பார்த்து சில ரவுடி அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் அவலம். (மற்ற நேரங்களில் அவர்களைப் பிடிக்க காவல்துறை முயற்சி செய்வதில்லை.)\nபிஹாரை சுத்தம் செய்ய மக்கள் இயக்கம் ஒன்று உருவாக இந்தக் கடத்தல்கள் துணை நிற்குமா\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது\nஇன்றைய தினமணி செய்தியில் (இணையத்தில் தேடினால் சுட்டி கிடைக்கவில்லை) 'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துச் சொல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி சிறு பெட்டிச்செய்தி வந்துள்ளது.\nபத்ம விருதுகளின் சட்டபூர்வ அந்தஸ்து குறித்து நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக டிசம்பர் 1995-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விருதுகளுக்குச் சட்டபூர்வ அந்தஸ்து உள்ளதாகக் கூறியது. அதே நேரத்தில், இந்த விருதுகளைப் பெயருக்கு முன்போ, பின்போ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இதைப் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர், அந்தப் பட்டங்களைத் திருப்பித்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nஎனவே, பத்ம விருதுகளை லெட்டர்பேடு, அழைப்பிதழ், சுவரொட்டி, புத்தகங்கள் உள்பட எதிலும் பெயருடன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று விருதுபெற்றவர்களுக்குக் [உள்துறை அமைச்சகத்தால்] கடிதம் அனுப்பப்பட்டது.\nநம் சினிமா நட்சத்திரங்கள், பிற கலைஞர்கள், அரசியல் திலகங்கள் ஆகியோர் இதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். யாராவது பொதுநல வழக்கு கொண்டுவரப்போக, 'உள்ளதும் போச்சுடா' என்று ஆகிவிடக் கூடாது பாருங்கள்\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று பேச்வதற்கு முன்னால், கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என்று பார்ப்போம். யாருக்கும் இதில் சந்தேகம் இருக்காது என்று முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் சிலருக்காவது சந்தேகங்கள் இருப்பது போலத் தெரிகிறது.\nஇன்றைக்கு பொருளாதார வளர்ச்சி என்று சொல்லும்போது உற்பத்தி அதிகரிப்பு, GDP அதிகரிப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் வைக்கிறோம். வருமானம் அல்லது பணம் என்பது ஒரு குறியீடுதான். அதன் பின்னணியில், அடிப்படையில் இருப்பது பொருள் உற்பத்தி. அடிப்படைப் பொருள் இல்லாமல் அதிகமாகப் பணத்தை அச்சடித்து, \"நாளை முதல் ஒரு பழைய ரூபாய் என்பது பத்து புது ரூபாய்கள்\" என்று சொல்வதால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை.\nஎனவே ஒருவகையில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லும்போதே உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் உட்பொருள். சில நேரங்களில் வருமானத்தை இரட்டிப்பாக்க, பொருள் உற்பத்தியை இரண்டு மடங்குக்கு மேலாகவும் பெருக்க வேண்டிய அவசியம் இருக்கும் ஏனெனில் சந்தையில் - மாறுகடையில் - பொருள் அதிகமாகக் கிடைக்கும்போது - supply அதிகமாகும்போது - விலை குறையும்.\nஆனால் அதே சமயம் உலகத்தின் வேறொரு பகுதியில் புதிய மாறுகடையில் நமது உற்பத்திப் பொருளுக்கு அதிக விலை கிடைக்கலாம். அப்பொழுது உற்பத்தியைப் பெருக்காமலேயே அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் பிற நாட்டின் மாறுகடைகளுக்குச் செல்லவேண்டுமானால், அதைப்பற்றிய புரிதல் அவசியமாகிறது. சில மாறுகடைகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருள்கள் மீது மேலதிக வரிகளை (anti dumping duties) விதிப்பார்கள். அமெரிக்க இறால் உற்பத்தியாளர்களின் முறையீட்டால் இந்திய இறால் இறக்குமதியின் மீது அமெரிக்க அரசு அதிக வரி விதித்திருந்தது. [இப்பொழுது சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வரி தாற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.] பிற மாறுகடைகளை அடைய வேண்டுமானால் உற்பத்தித் தரத்தைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது. மாறுகடை நுட்பங்களை அறிய வேண்டியதாகிறது. தொழில்நுட்பம் மூலம் பதப்படுத்துதல், பலநாள்கள் பாதுகாத்து வைத்தல் ஆகியவை பற்றி யோசிக்க வேண்டியதாகிறது. நிறைய மூலதனம் தேவைப்படுகிறது.\nஇப்பொழுது கிராமப்புற சராசரி வருமானத்தை வைத்துக்கொண்டு அடிப்படை வசதிகளைச் செய்வதே பெரும் பாடாக உள்ளது. எந்த முன்னேற்றமாக இருந்தாலும் அரசு இயந்திரங்களின் மூலமே அவை உருவாகும் என்று அதற்காகக் காத்திருக்க வேண்டியதாகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களின் முதல் மாறுகடையாக மாநகரங்கள், அதன் பின்னர் சிறு நகரங்கள், கடைசியாக (தேவைப்பட்டால்) கிராமங்கள் என்றுதான் பார்க்கின்றனர்.\nகாலனியாதிக்கத்தில் எப்படி இந்தியா போன்ற நாடுகளின் சொத்து பிற நாடுகளுக்குச் சென்றதோ, அதைப்போலவே இப்பொழுது கிராமங்களின் சொத்தும் நகரங்களை நோக்கியே செல்கிறது. கிராமங்களின் உற்பத்திப் பொருளான உணவுப்பொருள்களின் விலை வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் இந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்யவே கிராமங்கள், நகரங்களில் முகாமிட்டிருக்கும் உரக் கம்பெனிகளை நாட வேண்டியுள்ளது. டீசல் முதல், சோப்பு, நகச்சாயம் வரையிலான அனைத்துப் பொருள்களையும் வாங்கும்போது கிராம வருமானம் நகரத்தை நோக்கிச் செல்கிறது. இதில் இந்திய நிறுவனம், MNC நிறுவனம் என்றெல��லாம் பேசி எந்தப் பயனும் இல்லை. மொத்தத்தில் கிராமங்களால் இப்பொழுதைக்கு நகரங்களுக்குத் தருவதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. உணவுப் பொருள். ஆனால் அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட, கிராமங்கள் நகரப் பொருள்களை வாங்கச் செலவிடும் தொகை அதிகமாகிறது.\nஇந்திய கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான வர்த்தக வித்தியாசம், இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு அதிகரித்துக்கொண்டுதான் வந்துள்ளது. விளைவாக கிராம-நகர வருமான வித்தியாசமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.\nஇதன் விளைவாக கிராமங்கள் தங்கள் உடைமைகளை சிறிது சிறிதாக பணம் உள்ள நகரத்தாருக்கு விற்று, அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டிய நிலை வந்து சேரும். நகர வங்கிகளிலிருந்து கடன் வாங்கி - அதென்ன நகர வங்கிகள் என்று கேட்கிறீர்களா வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் எங்குள்ளன வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் எங்குள்ளன அங்குதான் உபரி வருமானம், நிகர லாபம் போய்ச்சேருகிறது. வங்கிகளின் பங்குதாரர்கள் எங்கு வசிக்கிறார்கள் அங்குதான் உபரி வருமானம், நிகர லாபம் போய்ச்சேருகிறது. வங்கிகளின் பங்குதாரர்கள் எங்கு வசிக்கிறார்கள் முக்கால்வாசிப் பேர் நகரங்களில். ஈவுத்தொகையும், முதல் பெருக்கமும் அவர்கள் கைக்குத்தான் போய்ச்சேருகிறது - அந்தக் கடனிலும் கிராம மக்கள் முழுகிப் போகின்றனர். வானம் பொய்க்கும்போதோ, சுனாமிப் பேரலைகளுக்குப் பிறகோ, தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் ஒரே வழி.\nஒரு நாட்டின் அரசுதான் இந்த ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, பணம் பெருகியுள்ள இடங்களிலிருந்து வரிகள் மூலம் அவற்றைப் பெற்று பணம் இல்லாத இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதன் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் ஓரளவுக்குத்தான் குறையுமே ஒழிய கிராமங்கள் உற்பத்தி ஸ்தனங்களாக மாறாவிட்டால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.\nஇதிலிருந்து மீள வேண்டுமானால், இந்திய கிராமங்கள் தங்களைத் தனி நாடாக உருவகம் செய்து கொள்ள வேண்டும். எந்த விதத்தில் புது உற்பத்திப் பொருள்களையும், சேவைகளையும் உருவாக்கி அவற்றை நகர மக்களிடம் விற்க முடியும், பிற நாடுகளில் விற்க முடியும் என்பதை கிராமங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு கிராமமும் பக்கத்தில் உள்ள கிராமங்களின் தேவையை நகரங்களை விட வேகமாக, உயர்வாக எப்படி திருப்திப்படுத்த முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nநாடுகளாகப் பிரிந்திருந்தால் வர்த்தகத் தடைகள் மூலம் ஒரு நாடு பிற நாடுகளிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் ஒரே நாடாக இருக்கும் பட்சத்தில் கிராமங்கள் நகரங்களின் பொருள்கள், சேவைகள் மீது எந்த அதிக வரியையும் விதிக்க முடியாது. எனவே (பொருள்/சேவை) உற்பத்திப் பெருக்குதல், தன்னளவில் அல்லது சுற்றியுள்ள கிராமங்கள் சேர்ந்து தனது தேவையை கவனித்துக் கொள்வது, கிராம உற்பத்திப் பெருக்கத்துக்குத் தேவையான முதல், நுட்பம், கல்வி, மனிதவளம் ஆகியவற்றைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.\n[பகுதி 1: கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nசென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இந்தியாவில் முதலைகள் அழிந்துபோய்க்கொண்டிருந்த நிலையில் 1976-ல் உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் இந்தியாவின் மூன்று முதலை இனங்களான நன்னீர் முதலை (கரியால், நீண்ட ஊசி போன்ற மூக்கு உடையவை), சதுப்பு நில முதலை (மகர்), உப்பு நீர் முதலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இனப்பெருக்கத்துக்குப் பின்னர் பல முதலைகள் காடுகளில் விடப்பட்டுள்ளன. இந்தப் பண்ணையைப் பராமரிப்பது Madras Crocodile Bank Trust ஆகும்.\nவெளிநாட்டு முதலைகள் - (தென்/வட) அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவை - சிலவும் உள்ளன. மொத்தமாக உலகில் உள்ள 23 வகை (species) முதலைகளில் 14 வகை முதலைகள் சென்னை முதலைப் பண்ணையில் உள்ளன. முதலைகளுடன், பல ஆமை வகைகள், பாம்புகள், பல்லி வகைகள் (இகுவானா) ஆகியவையும் இங்குள்ளன. பல்வேறு பறவையினங்கள் தாங்களாகவே இங்கு வந்து வசிக்கின்றன.\nகரியால் - நன்னீர் முதலைகள்\nஅனிமல் பிளாநெட், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபிக் போன்ற தொலைக்காட்சி சானல்களில் மட்டும் இல்லாமல், அவ்வப்போது எங்கள் குழந்தையுடன் நேரடியாகவே முதலைப் பண்ணை சென்று அங்குள்ள முதலைகளைப் பார்த்துவிட்டு வருவது வழக்கம். நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10.\nமகர் - சதுப்புநில முதலை\nசென்னையில், கிண்டியில் உள்ள மிருகக் காட்சி சாலை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவை பார்க்கவே படு மோசமாகவும், சகிக்க முடியாததாகவும் இருப்பது போல இந்த முதலைப் பண்ணை இருக்காது. நன்கு பராமரிக்கப்படுகிறது.\nமுதலைகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை முழுதாக சாப்பாடு போடுகிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மாமிசம் சாப்பிடுகிறது. இங்கு கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.\nஒரு கிலோ மாமிசம் நாற்பது ரூபாய் என்ற கணக்கில் முதலைகளுக்கு உணவு வாங்கிப்போடுகிறோம். இது நடுவே கிடைக்கும் டிஃபன். முன்னமே சொன்னது போல வாரம் ஒருமுறை முழுச்சாப்பாடு உண்டு. ஒரு கிலோ மாமிசத்துடன் ஊழியர் ஒருவர் அலுமினிய டப்பாவைத் தட்டுகிறார். பாவ்லோவ் உள்ளுணர்ச்சியில் பல சதுப்புநில முதலைகள் ஓடிவந்து வாயைப் பிளக்கின்றன. தூக்கி எறியும் துண்டுகள், சில முதலைகளின் வாயில் நேராகப் போய் விழுகின்றன. முதலைகள் அப்படியே அவற்றை விழுங்குகின்றன. கடிக்கவே கடிக்காதா\nமுதலைகளுக்குக் கண்பார்வை பக்கவாட்டில் சற்று மேல்நோக்கி உள்ளதால், கீழே தரையில் விழுந்துள்ள உணவைக் கண்களால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஆனால் முகர்ந்து பார்த்து உணவை நோக்கி முன்னேறுகின்றன. ஒரு குழியில் உள்ள கிட்டத்தட்ட எழுபது முதலைகளில் பத்து முதலைகளுக்குத்தான் உணவுத் துண்டுகள் கிடைக்கின்றன. அங்கிருந்து நகர்கிறோம்.\nJaws என்று பெயரிடப்பட்ட மிக நீளமான உப்பு நீர் முதலை - தன்னந்தனியனாக உள்ளது. கிட்டத்தட்ட ஆறு மீட்டருக்கு மேல் நீளம். எப்பொழுதும் தண்ணீருக்கு அடியிலேயே இருப்பது. என் மகள், தான் கூப்பிடுவதால்தான் அது எங்களை நோக்கி வருகிறது என்று நினைக்கிறாள். ஆனால் தரைக்கு வெகு அருகில் வந்து முகத்தை சற்றே மேல்நோக்கிக் காண்பித்து பின் மீண்டும் திரும்பிச் சென்றுவிடுகிறது. பிரம்மாண்டமான முதலை அது. உப்பு நீர் முதலைகள், சதுப்பு நிற முதலைகளைப் போன்றுதான் காணப்படுகின்றன. உடலமைப்பில் எனக்கு பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. சற்றே உடல் வண்ணத்தில் கருமை அதிகமாக உள்ளது. சதுப்பு நில முதலை மண்ணில்தான் பெரும்பாலும் உள்ளது. எப்பொழுதாவதுதான் தண்ணீருக்குள் செல்கிறது. கரியாலும், உப்புநீர் முதலையும் பெரும்பாலும் தண்ணீருக்கடியிலும், எப்பொழுதுதாவதுதான் தண்ணீருக்கு வெளியிலும் உள்ளன.\nஊழியர் ஒருவர் குஞ்சு பொறித்திருக்கும் ஆமை ஒன்றை என் பெண் கையில் கொடுக்கிறார். குறுகுறுவென ஓடுகிறது ஆமை. பொறிக்காத முதலையின் முட்டை ஒன்றைக் கை��ில் எடுத்துப் பார்க்கிறாள் மகள். அதன்பின் இரண்டடி நீளம் உள்ள சிறிய முதலை ஒன்றைக் கையில் தூக்கிவைத்து தொட்டுப் பார்க்கச் சொல்கிறார் அந்த ஊழியர். அதைக் கையிலும் வாங்கித் தூக்கிப் பிடிக்கிறாள் மகள். கிட்டத்தட்ட மூன்று கிலோக்கள் இருக்கும் அந்த முதலைக் குஞ்சு.\nமறைவான இடத்தில், முதலைப் பண்ணைக்கு அருகில் உள்ள கிராமக் குழந்தைகள் சிலர் பொம்மலாட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டுவார்களாம். நாங்கள் வருவதைப் பார்த்ததும் கம்பிக் கதவுக்கு அப்பால் உள்ள குழந்தைகள் வெட்கப் படுகிறார்கள். அந்த இடத்தை விட்டு நகர்கிறோம்.\nமுதலைப் பண்ணையில் Herpetology மையம் ஒன்று உள்ளது.\nஇரண்டு நாள்களுக்கு முன் சென்றிருந்தபோது இந்த மையத்தில் பாம்புகளிடமிருந்து விஷம் எடுப்பதையும் பார்த்தோம். இந்தியாவில் நான்கு பாம்பு இனங்களில்தான் விஷம் இருக்கிறதாம். அவை நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருள்விரியன் என்றார் பராமரிப்பு ஊழியர். இந்த நான்கில், கட்டுவிரியனின் விஷம்தான் மிக அதிகமானதாம். நாகப்பாம்பின் விஷத்தைவிடப் பத்துமடங்கு அதிகமானது, கடித்தவுடன் மிகவேகமாக மரணம் ஏற்படுத்துவது என்றார்.\nநாகப்பாம்பு, கோபம் வந்தால் தலையை மேலே உயர்த்தி, பட்டையாக அகட்டி, பட்டென்று கீழே அடித்து, ஹிஸ்ஸ்ஸ் என்று சத்தம் போடுகிறது. கட்டுவிரியன் சத்தம் ஏதும் போடுவதில்லை. ஏதாவது அசைந்தால், அல்லது யாராவது அருகே வந்தால், கண்ணாடிவிரியன் உடலைச் சுருட்டிக்கொண்டு தலையை அந்தச் சுருட்டலின் நடுவே வைத்து, உடல் முழுவதையும் அதிரவைத்து ஓயாது உஷ்-உஷ் என்று சத்தம் இடுகிறது. (கோபம்/பயம் வரும்போது வட அமெரிக்க ராட்டில் ஸ்னேக் தன் வாலில் உள்ள கிலுகிலுப்பையை ஆட்டிச் சத்தம் போடுவதைப் போல, ஒவ்வொரு பாம்புக்கும் ஒருவித பிரத்யேக சத்தம் உண்டு.) சுருள்விரியன் மிகச்சிறியதாக உள்ளது. இதுவும் சத்தம் ஏதும் போடுவதில்லை.\nகட்டுவிரியனை வளைந்த சுளுக்கியால் இழுத்து, கழுத்தைக் கையால் லாகவமாகப் பிடித்து, வாயைப் பிளந்து பற்கள் ஒரு மெம்ப்ரேனில் பதியுமாறு அழுத்தி வாய்க்குள் இருக்கும் பையிலிருந்து விஷத்தைக் கக்க வைக்கிறார் பாம்புப் பண்ணை ஊழியர். பின் அந்தப் பாம்பின் தோலில், வயிற்றுப் பகுதியில் சிறு கத்தியால் கீறி, எத்தனையாவது முறையாக விஷம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறித்து வைக்கிறார். அந்தப் பாம்பை எடுத்து ஒரு பானையில் இட்டு, மேலே மெல்லிய துணியால் மூடி, இறுக்கமான ரப்பர் பாண்ட் வைத்துக் கட்டுகிறார். \"அப்பப்ப [அரசு] எந்த விஷம் கேக்கறாங்களோ அதை எறக்குவோம்\" என்கிறார். இங்குள்ள பாம்புகள் அவ்வப்போது காடுகளுக்குள் விடப்படுகின்றன. புதிதாகப் பிடித்து வரப்பட்ட பாம்புகள் விஷமிறக்கப் பயன்படுகின்றன.\nஇங்கு பாம்புகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. முதலைகளுக்கும், ஆமைகளுக்கும் மட்டும்தான் இவ்விடத்தில் இனப்பெருக்கம். பாம்புகள் எதையும் நான் படம் பிடிக்கவில்லை.\nகடலுக்கு அருகில் இருந்தாலும் சென்ற மாத சுனாமி பிரச்னையில் முதலைப்பண்ணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இடத்தைத் தேர்வு செய்யும்போதே உயரமான இடமாகப் பார்த்துத் தேர்வு செய்தார்களாம்.\nஅடுத்தமுறை சென்னை வந்தால் முதலைப் பண்ணையைப் பார்க்கத் தவறாதீர்கள். வெளியே வரும்போது பத்து ரூபாய்க்கு அரைக்கிலோ வெள்ளரிப் பிஞ்சுகளும் தின்னக் கிடைக்கும்.\nஅமெரிக்காவின் ஏழு பெரும் தொழில் தலைவர்கள், அவர்கள் தத்தம் தொழிலில் கொண்டுவந்த புதுமைகள், எதிர்கொண்ட போட்டிகள், சாதனைகள், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு அவர்களது பங்களிப்பு ஆகியவற்றைப் பற்றிய கதைகள்.\nஆண்ட்ரூ கார்னெகி (இரும்பு எஃகு), ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (கேமரா, ஃபில்ம்), ஹென்றி ஃபோர்ட் (கார்), தாமஸ் ஜே. வாட்சன் சீனியர் (கணினி), சார்லஸ் ரெவ்சன் (நகப்பூச்சு, உதட்டுச்சாயம் ...), சாமுவேல் வால்டன் (டிஸ்கவுண்ட் பெருங்கடைகள்), ராபர்ட் நாய்ஸ் (சிலிகான் சில்லுப் புரட்சி) ஆகியோர்தான் அந்த ஏழு பேர்.\nஇவர்களைப் பற்றிப் பேசும்போது வெறும் வாழ்க்கைக் கதைகளாக சொல்லிப் போவதில்லை. இவர்களது தனி வாழ்க்கை பற்றி வந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இவர்கள் ஈடுபட்ட தொழில்துறைகள், இவர்கள் உள்ளே வருமுன் இந்தத் துறை எப்படி இருந்தது, இவர்கள் ஒவ்வொருவரும் அந்தத் துறைகளை எப்படி மாற்றினார்கள் ஆகியவற்றை அற்புதமாக விளக்குகிறார் டெட்லோ.\nதனி வாழ்க்கையில், அல்லது பொது வாழ்க்கையில் பிறருடன் நடந்து கொள்வதில் மேலே சொன்னவர்களில் நான்கு பேர் படு மோசமானவர்கள். அனைவருமே ஏழைகளாகவே பிறந்து வளர்ந்தவர்கள். அனைவருமே ஏகப்பட்ட பணம் ச���்பாதித்தார்கள். ராபர்ட் நாய்ஸ் தவிர பிறருக்கு படிப்பு படு சுமார். ஆனால் அனைவருமே street smart. யாராலும் பார்க்கமுடியாத எதிர்காலத்தை இவர்களால் பார்க்க முடிந்தது. ரெவ்சன் தவிர பிறர் உருவாக்கிய நிறுவனங்கள் இன்றும் உள்ளன (கார்னெகி உருவாக்கிய ஸ்டீல் நிறுவனம் இப்பொழுது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல்), ஆனால் அனைத்துமே தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை.\nதொழில்முனைவோர் கூர்ந்து படிக்கவேண்டிய முக்கியமான புத்தகம்.\nஅவ்வப்போது இவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளை இங்கே எழுதுகிறேன்.\nவரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி மாலை 6.00 மணிக்கு அசோகமித்திரனை - அவரது 50 ஆண்டு கால எழுத்துப் பணிக்காக - கவுரவிக்கும் விதமாக, சென்னையில் ஒரு விழா நடக்க உள்ளது.\nஇடம் - tentatively - ஃபில்ம் சாம்பர் ஆடிடோரியம். அண்ணா சாலை. முழு விவரங்களை, எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் எழுதுகிறேன்.\nகடவு இலக்கிய அமைப்பு, கிழக்கு பதிப்பகம் இணைந்து பிறரது ஆதரவுடன் இந்த விழாவை நடத்துகிறது. முன்னின்று நடத்துபவர், தலைமை தாங்குபவர் எழுத்தாளர் பிரபஞ்சன். விழாவுக்கு வந்து பேச இருப்பவர்கள் சுந்தர ராமசாமி (அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி), ஞானக்கூத்தன் (கட்டுரைகள் பற்றி), ஆ.இரா.வேங்கடாசலபதி (நாவல்கள் பற்றி), பால் சக்காரியா (சிறப்புப் பேச்சாளர்). வரவேற்புரை எஸ்.வைதீஸ்வரன், நன்றியுரை விருட்சம் அழகியசிங்கர். அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய குறும்படம் 6.00 மணிக்குத் திரையிடப்படும்.\nஅனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nஇந்திய கிராமங்களில் தற்போதைய சராசரி வருமானம் ஒரு தலைக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 என்று வைத்துக்கொள்வோம் (Per capita income). [சில மாநிலங்களில் இது ரூ. 4,000-7,000 வரை கூட உள்ளது.]\nஇது மிகவும் குறைவானது; அதிகரிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.\nஇந்த வருமானத்தை ரூ. 10,000-இலிருந்து ரூ. 20,000 ஆக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்\nஇந்தக் கேள்விக்கு நேரடியான, எளிதான பதில் கிடையாது.\nகிராமங்கள் என்றால் 500-லிருந்து 5,000 வரையிலான மக்கள்தொகை உடைய இடம் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் கிட்டத்தட்ட 600,000 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இங்கு விவ��ாயம், மீன்பிடித்தல் போன்றவைதான் பிரதான தொழில்.\nகிராமங்களில் இப்பொழுதைய குறை என்ன\n2. அதனால் தேவையான வசதிகள் இல்லாமை\nஇதை சற்றே விரிவாகப் பார்த்தால்:\n* வருமானக் குறைவினால் சிறு பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் சரியான போஷாக்கில்லாமை - malnutrition.\n* சிறு கிராமங்களில் போதிய அளவு கல்வியறிவு இல்லாமை; கல்விக்கூடங்கள், நல்ல ஆசிரியர்கள் இல்லாமை (அ) குறைவு\n* ஆரம்பச் சுகாதார வசதியின்மை. பிள்ளைப்பேறின்போது தாய் இறப்பது, சிறுகுழந்தைகள் சாவு (infant mortality)\n* இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பின்மை (மழை, வெள்ளம், வறட்சி)\n* தொழில்கள் யாவும் (விவசாயம், கால்நடைகள் வளர்த்தல், மீன்பிடித்தல்) இயற்கையை நம்பி இருப்பதால், தொடர்ச்சியான, நம்பிக்கை தரக்கூடிய வருமானம் இல்லாதிருத்தல். காப்பீடு செய்யாததனால் இழப்பைச் சரிக்கட்ட முடியாத நிலை. அரசை நம்பி, அரசு தரும் மான்யத்தை நம்பி இருக்கவேண்டிய நிலை.\n* முறையான கடன்வசதி பெறக்கூடிய நிலை இல்லாதிருத்தலினால், முறைசாராக் கடன், அதுதொடர்பான கடன் தொல்லை, வறட்சியின் போது கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் தற்கொலைகள்.\n* இதைத்தவிர பல்வேறு சமூகக் குறைபாடுகள் - சாதி, மதம், தீண்டாமை, ஆண்-பெண் பிரச்னை, நிலவுடைமை/பெருந்தனக்காரர் கையில் சிக்கிய ஏழைகள் நிலை, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுதல், சுரண்டப்படுதல் என்ற பிற தொல்லைகள்.\nஇந்நிலையில் கிராம வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்குவது\nதகவல் தொழில்நுட்பம் மூலம் கிராம வருமானத்தைப் பெருக்க முடியுமா அதன்வழியாக கிராமப் பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண முடியுமா\nதிங்கள்கிழமை என்றாலும் மிகவும் விருவிருப்பாக இன்றைய கடைசி நாள் அமைந்திருந்தது. பலர் கையில் கொண்டுவந்திருந்த காசெல்லாவற்றையும் செலவு செய்து விட்டு, நல்ல புத்தகங்களைப் பார்த்தபோது \"அடடா, காசு தீர்ந்துவிட்டதே\" என்று வருத்தப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் அதிகமானால், புத்தக விற்பனையும் அதிகமாகும் என்று தோன்றுகிறது.\nசுரேஷ் கண்ணன், அருள் (மீண்டும்) கண்ணில் பட்டனர். இகாரஸ் பிரகாஷ் அவசர அவசரமாக வந்து ஜெயமோகன் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார். தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல்\nஆங்காங்கே குறைகள் இருந்தாலும், கண்காட்சி அமைப்பு சிறப்பா���வே இருந்தது. ஆனால் இன்னமும் முன்னேற்றம் தேவை. உதாரணமாக கிரெடிட் கார்ட் வசதிகள் இரண்டே இரண்டு இடங்களில்தான் அமைக்கப்பட்டிருந்தன. பல கடைக்காரர்கள் கிரெடிட் கார்டு வசதிகளைப் பயன்படுத்த மறுக்கும் பத்தாம்பசலிகளாக இருந்தனர். \"அதெல்லாம் வேணாங்க... அப்புறம் காசு வாங்க அவங்ககிட்ட தொங்கிகிட்டு இருக்கணும்\" என்றனர். ஆக, வாசகர் எந்தப் புத்தகத்தையும் வாங்காவிட்டாலும் பரவாயில்லை என்பதுதான் இவர்கள் எண்ணம் போலும்...\nபபாசி (BAPASI) தலைவர் சொன்னதாக ரூ. 5.40 கோடி விற்பனை என்று சில செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வெளிவருவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்று நாளின் கடைசியில்தான் பபாசியிடமிருந்து சில கேள்விகள் கேட்டு ஒரு படிவம் வந்தது. அதில்தான் எவ்வளவு புத்தகங்கள் விற்றீர்கள், எத்தனை வருமானம் வந்தது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் நாங்கள் தோராயமான விற்பனை அளவைச் சொல்லியிருந்தோம். (அதற்குப் பின்னும் ஒரு மணிநேரத்துக்கு மேல் விற்பனை நடந்தது.) எல்லோரும் உண்மையான எண்ணைச் சொல்ல மாட்டார்கள் என்றே பரவலாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால் நான் சில பதிப்பாளர்களிடம் மேலோட்டமாகப் பேசியதில் அனைவரும் விற்பனை நன்றாக இருந்ததாகவே சொன்னார்கள். சிலர் விற்பனை படுமோசம் என்று சொன்னதாகவும் தகவல்.\nடீம் கிழக்கு பதிப்பகம் உங்கள் பார்வைக்கு. (பா.ராகவன், இன்னும் மூவர் இந்தப் படத்தில் இல்லை.)\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nமற்றுமொரு கூட்டம் அதிகமான நாள்.\nபலர் ஏற்கெனவே முடிவுசெய்திருந்த நூல்களை வந்து வாங்கிச்சென்ற நாள். பலரும் பொறுமையாக ஒவ்வொரு பதிப்பாளரிடமிருந்தும் நூல் பட்டியலை வாங்கிக்கொண்டு வீடு சென்று விடுகின்றனர். பின் தமக்கு வேண்டிய நூல்களை அதில் குறித்துக்கொண்டு, நேரம் செலவு செய்யாமல் நேராக அந்தந்தக் கடைக்குச் சென்று குறிப்பிட்டுள்ள நூல்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.\nகாலையில் எங்கள் சிறப்பு விருந்தினர் ஹரி கிருஷ்ணன். இணைய நண்பர்கள் யாரும் அதிகமாகத் தென்படவில்லை. அருள் (மீண்டும்) வந்திருந்தார். (வெங்கட் கேட்ட புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா) சாகரன் வந்திருந்தார். (ஞாயிறு அன்றா இல்லை சனியா) சாகரன் வந்திருந்தார். (ஞாயிறு அன்றா இல்லை சனியா\nகாலையில் காலச்சுவடு கண்ணன், அய்யனார் இருவருடனும் பெருமாள் முருகன் வந்தார். முதன்முறையாக பெருமாள் முருகனைப் பார்க்கிறேன். அவரது சிறுகதைகள் எனக்குப் பிடிக்கும். இரண்டு வார்த்தைகள் அவருடன் பேச முடிந்தது.\nஜெயமோகன் மரத்தடி (யாஹூ குழுமம்) வாசகர்களுடன் உறவாடிய கேள்வி-பதில்களைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். தமிழினி வெளியீடு. இன்னமும் நான் பார்க்கவில்லை. அதில் முன்னுரையில் இகாரஸ் பிரகாஷ், மாலன், பா.ராகவன், சாரு நிவேதிதா, ஆர்.வெங்கடேஷ் போன்று இணையத்தில் எழுதுபவர்கள் பற்றி ஏதோ எழுதியிருப்பதாகக் கேள்வி. பார்த்ததும் எழுதுகிறேன்.\nஇரவு சிறப்பு விருந்தினராக பிரபஞ்சன் வந்திருந்தார். அவரைப் பார்க்க கவிதா சொக்கலிங்கம் வந்திருந்தார். கவிதா சொக்கலிங்கத்தை முதன்முறையாகப் பார்க்கிறேன். பிரபஞ்சனின் முழு சிறுகதைகள் தொகுப்பாக கவிதா வெளியீடாக வந்துள்ளன.\nநூற்றாண்டு கண்ட பதிப்பகம் அல்லயன்ஸ் ஸ்டாலுக்கு நடிகர் சிவக்குமார் விருந்தினராக வந்திருந்தார். சிவக்குமாரின் \"இது ராஜபாட்டை அல்ல\" எனும் சுயசரிதை அல்லயன்ஸ் வெளியீடாக வந்துள்ளது. அல்லயன்ஸ் ஸ்டாலில் இருந்துவிட்டு, நேராக கிழக்கு பதிப்பகம் ஸ்டாலுக்கு வந்து முன்னதாகவே முடிவு செய்தது போல இரா.முருகனின் \"ராயர் காப்பி கிளப்\" கட்டுரைத் தொகுதியையும் \"அசோகமித்திரன் கட்டுரைகள்\" இரண்டு தொகுதிகளையும் வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று விட்டார். புகைப்படத்தில் பிடிக்கவோ, சற்று பேசவோ கூட நேரம் இல்லை. சிவக்குமாருடன் கூட அல்லயன்ஸ் சீனிவாசனும் வந்திருந்தார்.\nஇன்று (திங்கள்) கடைசி நாள். அதன்பிறகு சிறிது ஓய்வு கிடைக்கும். நாளை முழுவதும் ஐஐடி சென்னையில் ஒரு கான்பரன்ஸ் நடைபெற உள்ளது, அதில் இருப்பேன். புதனுக்குப் பிறகு புத்தகக் கண்காட்சி அல்லாத பிற விஷயங்கள் பற்றிய பதிவு இருக்கும்.\nஇன்று முடிந்தவரை சில புத்தகங்கள் வாங்க வேண்டும்.\nஅசோகமித்திரன் இன்று மீண்டும் கண்காட்சி அரங்குக்கு வந்திருந்தார். கட்டுரைத் தொகுதி இரண்டையும் முழுவதுமாகப் பார்த்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது என்று மிகவும் சந்தோஷப்பட்டார். அடிக்குறிப்புகள், கட்டுரை வடிவில் செய்திருந்த மாற்றங்கள், பின்னால் சேர்க்கப்பட்டுள்ள பெயரகராதி (index) ஆகியவை பற்றிய தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.\nஇரா.முருகன் இன்று கையில் விடியோ கேம்கார்டரும், மலையாளப் புத்தகமுமாக வந்திருந்தார். இன்றைய சிறப்பு விருந்தினர். மலையாளம்தான் படிக்கப்போகிறார்போலும் இனி.\nஒரு பக்கம் மூன்று மொழிகளில் (அல்லது அதற்கு மேலாக) சரளமாகப் படிப்பவர்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. மற்றொரு பக்கம் இரண்டு மொழிகளில் கூட படிக்க முடியாதவர்களை - அதுவும் ஆங்கிலம் மட்டும் படிக்கத் தெரிந்த இந்தியர்களை - நினைத்தால் வருத்தமாகவும் உள்ளது. அதுபோல பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது.\nஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்திருப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதற்காக சொந்த மொழியில் சிறிது கூட ப் படிக்கத் தெரியாமலே வளர்ந்திருக்கின்றனர் பலரும்.\nஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரெஸ்-இலிருந்து சிலர் எங்கள் கடைக்கு வந்திருந்தனர். எளிமையான குறுக்கெழுத்துக் கட்டங்கள் நிரம்பிய புத்தகம் ஒன்றைப் போட்டிருக்கிறோம். புதிர்ப் பூங்கா என்று. தமிழில் குறுக்கெழுத்து பிரபலமானதா என்று கேட்டனர். நான் பார்த்த வரையில் தமிழ் செய்தித்தாள்கள் குறுக்கெழுத்துப் பகுதிகளைக் கொண்டவை கிடையாது. ஆனால் தினமலர் வாரமலரில் பார்த்திருக்கிறேன். ஆங்கிலச் செய்தித்தாள்களிலோ இது மிகவும் பிரபலமானது. தம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக இந்தப் பிரதியினை வாங்கிச் சென்றனர்.\nதமிழில் அருமையான - சற்றே கடினமான - குறுக்கெழுத்துகளை உருவாக்குபவர் வாஞ்சிநாதன். தென்றல் - அமெரிக்க தமிழ் மாத - இதழில் இவரது குறுக்கெழுத்துகள் பிரபலமானவை. ஒரு மாதத்துக்கு முன்பு கிழக்கு அலுவலகத்தில் வாஞ்சியுடன் அவர் தயாரித்திருந்த சில (மிகக்) கடினமான குறுக்கெழுத்துகளை நிரப்ப முயற்சி செய்தோம். என்னால் உள்ளே நுழையவே முடியவில்லை. மற்றொரு முறை இந்தக் குறுக்கெழுத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்.\nஇகாரஸ் பிரகாஷ் இன்றும் பல பழைய புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். எங்கிருந்துதான் இவருக்கு மட்டும் கிடைக்கிறதோ\nநேற்று கண்ணில் பட்டதில் ஒருவர் அருள். போகர் (சித்தர்) பாடல்கள், தமிழகத்தில் ஆசீவகர்கள் போன்ற சில குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார்.\nதேடத் தேட, அபூர்வமான பல விஷயங்கள் கிடைக்கின்றன.\nநாள் முடியும் தருவாயில் mafoi பாண்டியராஜன் வந்தார். நிறையப் புத்தகங்களை வாங்கினார்.\nபழ.நெடுமாறன், குடும்பத்துடன் வந்திருந்து புத்தகங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றார்.\nசபாநாயகர் காளிமுத்து வீட்டிலிருந்து ஆளை அனுப்பி அசோகமித்திரன் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளையும் வாங்கிவரச் சொல்லியிருந்தார்.\nஇதுவரையில் புத்தகங்களை வாங்குபவனாக மட்டுமே இருந்த எனக்கு, விற்பவனாக மாறியிருப்பது புது அனுபவம்.\nஇன்னமும் ஒரு முழு நாள், ஓர் அரை நாள். இந்த முறை எனது வருத்தமே புத்தகம் வாங்குபவனாக, நிம்மதியாக சுற்ற முடியாமல் கடையோடு அடைந்திருக்க வேண்டியதாகிப் போனதுதான்:-( முடிந்தால் திங்கள் அன்றாவது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு கடையாக நுழைந்து வாங்கா விட்டாலும், புத்தகங்களைப் பார்வையிட வேண்டும்.\nசென்ற முறை அப்துல் கலாமின் 'அக்கினிச் சிறகுகள்' புத்தகம் (ஆங்கிலத்தில் Orient Longman, தமிழில் கண்ணதாசன் பதிப்பகம்) சக்கைப்போடு போட்டது. இம்முறை அதே புத்தகம் குரல் புத்தகமாக (Audio book), வைரமுத்துவின் குரலில் சக்கைப்போடு போடுகிறது.\nநாங்களும் பல குரல் புத்தகங்கள் கொண்டுவர முடிவு செய்திருந்தோம். அக்கினிச் சிறகுகள் குரல் புத்தகம் விற்பது சந்தோஷத்தைத் தருகிறது.\nபடிக்க நேரமில்லாதவர்கள், வேகமாகப் படிக்க சக்தியற்றவர்கள், கண்பார்வை குறைந்தவர்கள் (வயதானவர்கள்) அல்லது இல்லாதவர்கள், தமிழ் பேச, புரிந்துகொள்ளக் கூடிய ஆனால் படிக்க இயலாதவர்கள் எனப் பலரையும் சென்றடையலாம். தமிழ்ப் பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய பகுதி இது.\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபெங்களூரிலிருந்து தேசிகன் வந்திருந்தார். மார்கழி முழுவதும் எளிமையான திருப்பாவை உரைகள், படங்கள், கோலங்கள் என்று வலைப்பதிவில் கலக்கியவர். ராகவன் அவரிடம் \"நீங்க சுஜாதா புத்தகங்களுக்கு மட்டும்தான் ஓவியம் வரைவீர்களா\" என்று கேட்டார். \"இல்லை\" என்றார் தேசிகன். பிறர் பயன்படுத்திக்கொள்ளாதது அவர்களுடைய தவறு... சில மணிநேரம் சுற்றிவிட்டு கையில் பல கிலோக்கள் அடங்கிய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தார். மொத்தமாகத் தூக்கிப் பார்த்தேன்\" என்று கேட்டார். \"இல்லை\" என்றார் தேசிகன். பிறர் பயன்படுத்திக்கொள்ளாதது அவர்களுடைய தவறு... சில மணிநேரம் சுற்றிவிட்டு கையில் பல கிலோக்கள் அடங்கிய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தார். மொத்தமாகத் தூக்���ிப் பார்த்தேன் முடியவில்லை. எப்படியாவது புத்தகங்களை வீடு சேர்த்திருப்பார் என்று நினைக்கிறேன். ரயிலில் பெங்களூர் போகும்போது தனியாக சார்ஜ் செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.\nஆங்கில வலைப்பதிவர் சக்ரா கண்ணில் பட்டார்.\nவியாழன் சிறப்பு விருந்தினர் இயக்குனர் வஸந்த். (கேளடி கண்மணி முதல் தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படம் வரை எடுத்தவர்.) இப்பொழுது சில இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகளை குறும்படங்களாக எடுக்க முயற்சி செய்கிறாராம். திண்ணையில் வெளியான, பிறகு நாங்கள் புத்தமாகக் கொண்டு வந்த இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலை எடுத்துக் கொடுத்தேன். \"இதைப் படித்துப் பாருங்கள், படமாக எடுக்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வீர்கள்\" என்றேன். தயாரிப்பாளரைக் கொண்டுவாருங்கள் என்றார்\nஎழுத்தாளன் எப்படி கூட்டம் சேருமிடங்களிலெல்லாம் நடப்பதைக் கவனித்து அங்கு நடப்பவற்றை தன் கதையில் விவரங்களாக இணைக்க முயற்சி செய்வானோ, அதைப்போலவே தானும் கூட்டங்களில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து அதை எவ்வாறு காட்சிகளாக மாற்றுவது என்று கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.\nவீர்-ஸரா முதல் ஸ்வதேஷ் வரையிலான சில ஹிந்திப் படங்கள் பற்றிய அவரது கருத்து என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தோம். பட இயக்குனர் என்ற முறையில் அவர் சொன்னது பல புதிய விஷயங்களைக் காட்டியது.\nவியாழன் அன்று உயிர்மை கடையில் ஜெயமோகன். உயிர்மை மூலம் அவரது சிறு கதைகளும், குறுநாவல்களும் முழுமையாக தொகுப்பாக வெளிவந்துள்ளன. வேலை அதிகமிருந்த காரணத்தால் ஜெயமோகன் உயிர்மையில் இருக்கும்போது போகமுடியவில்லை. மெதுவாக வாங்க வேண்டும்.\nவெங்கட் சாமிநாதன் சிறிது நேரம் வந்து அமர்ந்திருந்தார். அவரிடம் \"வணக்கம்\" சொலவதைத் தவிர அதிகம் பேசமுடியாத நிலை. பொறுமையாக அவரது விமர்சன வாழ்க்கையைப் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துகளையும் பொறுமையாகப் படித்து, தமிழ் எழுத்துகளைப் பற்றி ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் வெங்கட் சாமிநாதன், க.நா.சுவுக்குப் பிறகு தமிழில் பங்காற்றும் முக்கிய விமர்சகர். அடுத்த தலைமுறைகளில் இதுபோன்ற விமர்சகர்கள் இல்லாதிருப்பது தமிழுக்கு நல்லதல்ல. வெங்கட் சாமிநாதன் மேல் பலருக்கும் மனத்தாங்கல்கள் இருக்கலாம். ஆனா���் அவரது பங்களிப்பை மறுக்க முடியாது.\nபொங்கல் அன்று காலை முதலே கண்காட்சி ஆரம்பம். 11 மணிக்குத் தொடங்கினாலும் கூட்டம் வர சற்று தாமதமானது. இன்று முதலில் சந்தித்த வலைப்பதிவர் வெட்டிப்பேச்சு சந்தோஷ் குரு. இப்பொழுது பெங்களூரில் இருக்கிறாராம்.\nமாலை 5.00 மணிக்கு வந்த சிறப்பு விருந்தினர் திருப்பூர் கிருஷ்ணன். அவரைத் தொடர்ந்து இலக்கியச் சிந்தனை பாரதி வந்தார். இவரும் பல மணிநேரங்கள் அருகேயே அமர்ந்திருந்தார். வேலைகளிக்கிடையே பலவற்றைப் பற்றியும் பேச முடிந்தது. திருப்பூர் கிருஷ்ணனைப் பார்க்க பலர் வந்தனர். அதில் முக்கியமான ஒருவர் சைதாப்பேட்டையில் நூலகம் ஒன்றை நடத்தும் தையல்காரர் ஒருவர். இதுவரையில் 17,000க்கும் மேற்பட்ட நூல்கள் இவரது நூலகத்தில் உள்ளது என்றார். முகவரி வாங்கி வைத்துள்ளேன். போய்ப் பார்த்துவிட்டு இவரைப் பற்றி, புகைப்படங்களுடன், விளக்கமாக எழுதுகிறேன். காமராஜர் முதற்கொண்டு இவரது நூலகத்துக்கு வந்து சென்றுள்ளனராம்.\nஎழுத்தாளர், பட இயக்குனர் அம்ஷன் குமார் வந்திருந்தார். அவருடன் பெருந்தேவி என்பவரும் (இப்பொழுது வாஷிங்டனில் இருக்கிறார்) வந்திருந்தார். இவர் கவிதைகள், கதைகள் எழுதுபவர், நாடகக் கலைஞர்.\nபொங்கல், உயிர்மையில் சுஜாதா வந்திருந்த நாள். 5.00 மணி அளவில் சற்றே நேரம் வாங்கிக்கொண்டு நான் அந்தப்பக்கம் சென்றபொழுது சுஜாதா வரவில்லை. மீண்டும் என் வேலையைத் தொடர வந்துவிட்டேன். அவரைப் பார்க்க முடியவில்லை. வெள்ளி அன்றும் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது. சனியும், ஞாயிறும் கூட்டம் தாங்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.\nஆர்.வெங்கடேஷ் கண்காட்சி முழுவதும் சுற்றி கடந்த நான்கு வருடங்களில் வெளியான நாவல்கள் அனைத்தையும் பட்டியல் இட்டிருக்கிறார். அதில் பலவற்றை நாம் கேள்விப்பட்டதே இல்லை. \"குழு\"க்கள் தமது எழுத்தாளர்களையே முன்தள்ள, சத்தமே இல்லாமல் பலர் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது பெயர்கள் வெளியே தெரிவதேயில்லை என்று சொன்னார். தான் கண்டறிந்த நாவல்களைப் பற்றி விளக்கமாக தனது பதிவில் எழுதுவதாகச் சொன்னார். அதனால் அவரது பதிவில் பதிவு செய்யும் வரை நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை.\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nசெவ்வாய் சிறிதுநேரம்தான் உள்ளே இருந்தேன். உயிர்மை க��ைக்குச் சென்று \"கடவுள்களின் பள்ளத்தாக்கு\" என்ற சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வாங்கினேன் (விலை ரூ. 120). தேசிகன் தொகுத்தது என்றதாலும், சற்றே காத்திரமாக இருந்ததாலும். மற்றுமொரு தொகுப்பில் கட்டுரைகள் படு சுமார். அம்பலத்தில் வந்தது என்று நினைக்கிறேன்.\nசுஜாதாவின் எழுத்துகளை சரியான முறையில் தொகுப்பது மட்டுமல்ல, அதைச் சரியாக, ஒழுங்காக புத்தகமாகக் கொண்டுவரவேண்டும். துண்டு துண்டாக வரும்போது வாங்குவதற்குக் கஷ்டமாக உள்ளது. மனுஷ்யபுத்திரனிடம் இதுபற்றிப் பிறகு பேச வேண்டும். விலையிலும் சற்று அதிகப்படியாகவே உள்ளது.\nமனுஷ்யபுத்திரனிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தீம்தரிகிட ஸ்டாலில் மீண்டும் நுழைந்து செவ்வாய்க்கிழமைக்கான கேள்விக்கு வாக்களித்துவிட்டு, அவருடைய இரண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். ஒன்று அவர் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கிய \"அய்யா\"வின் கதை வசனம். இம்முறை பெரியார் தொடர்பாக நான் வாங்கிய புத்தகங்களில் இது இன்னொன்று. மற்றொன்று ஞாநியின் இந்தியா டுடே கட்டுரைகள் தொகுப்பு. (விலை ரூ. 50). முந்தையதற்கு விலை ரூ. 80 என்று வைத்துவிட்டு அதற்குக் கீழே \"விலை கொஞ்சம் அதிகம்தான். உள்ளே படித்தால் காரணத்தை அறிந்துகொள்வீர்கள்\" என்று போட்டுள்ளார். உள்ளே இன்னமும் படிக்கவில்லை. எதுவானாலும் ஞாநி போன்ற தனி மனிதருக்கு ஆதரவாக இன்னமும் மேலே காசு கொடுத்தே புத்தகம் வாங்கலாம்\nஜெயமோகன் வருவாரென்று சொல்லித்தான் ராம்கி என்னை உயிர்மை ஸ்டாலுக்கு இழுத்துச் சென்றார். ஆனால் அன்று ஜெயமோகன் வரவில்லை. [Correction: ஜெயமோகன் இல்லை, சாரு நிவேதிதா. ஆனால் சாரு உயிர்மை கடையில் அப்பொழுது இல்லை\nசெவ்வாய் அன்று கவிஞர் யுகபாரதி (இவர் மனப்பத்தாயம், தெப்பக்கட்டை போன்ற கவிதை நூல்களை எழுதியவர். மன்மதராசா எனும் மிகச்சிறந்த திரைப்படப் பாடலையும் இவர் எழுதியதாகக் கேள்வி) கிழக்கு பதிப்பக சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஆனால் கடையில் உட்காராமல் ஊர் சுற்றி விட்டு, கடைசியில் நாகூர் ரூமியுடன் ஸ்பெஷல் பிரியாணி சாப்பிடக் கிளம்பி விட்டார்\nமிச்சம் மீதி இருந்த \"அள்ள அள்ளப் பணம்\" முழுவதுமாக விற்றுத் தீர்த்தது. தீர்ந்ததும் விடாமல் தமது பிரதிகளுக்காக முன்பணம் கட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர். இரவோடு இரவாக அதிகப் பிரதிகளைத் தயார் செய்து புதன் கிழமை கொண்டுசென்றோம்.\n'தி ஹிந்து'வில் மாலன் சிறுகதைகளுக்கு வந்திருந்த விமர்சனத்தை துண்டுத் தாளின் நறுக்கிக் கொண்டுவந்திருந்தார் ஓர் அமெரிக்கர். இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு தமிழருக்குப் பரிசளிக்கப்போவதாகச் சொன்னார். மிகவும் கூட்டமாக இருந்ததால் அவர் யார், பெயர் என்ன, அவரது நண்பர் யார் என்பதைக் கேட்க முடியவில்லை.\nசெவ்வாய் அன்று பார்த்த பிறர் ஓவியர் நாகராஜன், எழுத்தாளர் கிருஷாங்கினி ஆகியோரும், சுரேஷ் கண்ணன் ஆகியோர்.\nபுதன், கிழக்கு பதிப்பகம் சிறப்பு விருந்தினர் மாலன்.\nடோண்டு ராகவன் வந்திருந்து நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். பல புத்தகங்களை அள்ளிக்கொண்டு சென்றார்.\nஐந்து மணிக்கு மாலன் வந்தபிறகு, பல வாசகர்கள் மாலனது புத்தகங்களை வாங்கி, அதில் கையெழுத்து பெற்றுக்கொண்டிருந்தனர்.\nஜெயமோகனும், நாஞ்சில் நாடனும் வந்தனர். ராகவனுடம் அளவளாவிக் கொண்டிருந்த நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அந்தப் பக்கம் வந்தார். ஏகப்பட்ட heavyweights ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஜெயமோகன் 'பிறகு வருகிறேன்' என்று கிளம்பிவிட்டார். கவனமாக மாலன் இருப்பதையே கவனிக்காமல், அவரிடம் பேசாமல் சென்றுவிட்டார்\nதிலகவதி ஐ.பி.எஸ் (மயிரிழையில் தமிழன்பனிடம் சாகித்ய அகாதெமி பரிசை நழுவ விட்டவர் :-) சிறிது நேரம் கழித்து வந்து மாலனின் 'சொல்லாத சொல்' கட்டுரைத் தொகுப்பை வாங்கிக்கொண்டு சென்றார்.\nகுழந்தை முகத்துடன் ஒரு சிறுவன் வந்திருந்தான். கேட்டதற்கு லலிதாராம் என்று சொன்னார்கள். அட, இவ்வளவு பிரமாதமாக கர்நாடக இசைக்கச்சேரிகள் பற்றி விமர்சனம் எழுதுவது இவன்தானா என்று ஆச்சரியப்பட வைத்தான்\nஜனவரி கடைசியில் தஞ்சாவூரில் வரலாறு.com தொடர்பாக ஒரு நிகழ்ச்சி என்று தகவல் கொடுத்துவிட்டுச் சென்றான்.\nபுதன் அன்று எழுந்து பிற கடைகளுக்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லை.\nசென்னைப் புத்தகக் காட்சியினால் சற்று தாமதமானாலும் இதோ, உங்களுக்காக... மைலாப்பூர் திருவிழா 2005இன் சில படங்கள்.\nகுயவர் சக்கரத்தில் சிறு மண்பாண்டங்கள்\nபல வண்ணங்களிலும், எண்ணங்களிலும் குட்டிப் பானைகள்\nமுகத்தை ஆடாது அசையாது வைத்திருந்தால், தாளிலும் அப்படியே வரும்\nஇப்பொழுது யார்தான் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து கைக்கு இட்டுக்கொள்கிறார்கள்\nஒரு கையால் மட்டுமல்ல; இரு கைகளாலும் படுவேகமாகச் சுற்றப்படும் முறுக்குகள்\nஒரு நிமிடத்தில் பத்து மினி ஜாங்கிரிகள் ரெடி\nஇதைத்தவிர புத்தகக் கடைகள் (நாங்கள் நடத்தியது)... ஏற்கெனவே புத்தகக் கண்காட்சி பற்றி நிறையவே எழுதிக்கொண்டிருப்பதனால் மேற்கொண்டு அதைப்பற்றி இங்கு எதையும் எழுதப்போவதில்லை.\nதினமும் கோவிலுக்கு வரும் கூட்டம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையை பார்த்து வந்த கூட்டம் என்று மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.\nசென்னை என்பது பல சிறு நகரங்கள் ஒன்றுசேர்ந்த இடம். திருவல்லிக்கேணிக்கும் மைலாப்பூருக்கும் பல்வேறு வித்தியாசங்கள். மைலாப்பூருக்கும், கோபாலபுரத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் தத்தம் மக்களுக்காகக் கொண்டாட, ஒரு திருவிழாவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் சிறு சிறு கிராமங்களிலும் இதுபோன்று நடக்கும். இதாகாவில் வருடா வருடம் இதாகா ஃபெஸ்டிவல் என்று நடக்கும். அதைப்போல சென்னையில் ஒவ்வொரு திக்கிலும் திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்.\nவாரயிறுதிக்குப் பின்னர் வந்த முதல் வேலை நாள். ஞாயிறு நெருக்கியடித்த கூட்டத்துக்குப் பிறகு திங்கள் அமைதி.\nகிழக்கு பதிப்பகம் கடைக்கு சிறப்பு விருந்தினராக சன் டிவியில் 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி நடத்தும் திரு.வீரபாண்டியன் வந்திருந்தார். அவர் எழுதி, தானாகவே பதிப்பித்த 'ஆகட்டும் பார்க்கலாம்' என்னும் காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகமும் எங்கள் கடையில் விற்பனைக்கு உள்ளது.\nநடிகர் ராஜேஷ் வீரபாண்டியனைச் சந்திக்க வந்தார். வந்தவரை உடனடியாகக் கவர்ந்தது எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா 'சுட்டாச்சு சுட்டாச்சு' புத்தகம். உடனே அதை வாங்கிக்கொண்டார். அப்படியே ராஜேஷும், வீரபாண்டியனும் பேசிக்கொண்டிருக்கும்போது சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டுப் பேசினர். சிவாஜியை ராஜேஷ் வாழ்க்கை வரலாறு எழுதச் சொல்ல, அப்பொழுது நடந்த உரையாடல்...\n\"சார், நீங்க உங்க வாழ்க்கை வரலாறை, நடிப்புக்கலையைப் பத்தி எழுதி...\"\n\" (சிவாஜியின் சிம்மக்குரலைக் கற்பனை செய்து கொள்ளவும்)\n\"அதைப் படிச்சு நடிப்பைக் கத்துப்பாங்களே...\"\n நீ படிப்ப... உன்னை மாதிரி இன்னும் நாலு பேர் படிப்பான். அவ்வளவுதான் இதையெல்லாம் ���டிச்சு நடிப்பைக் கத்துக்க முடியுமா இதையெல்லாம் படிச்சு நடிப்பைக் கத்துக்க முடியுமா போய் வேலையைப் பாருடா\nசிவாஜி நடிப்பு என்பது படிப்பதால் வராது. உள்ளார்ந்தே இருக்கும் ஒரு குணம் என்று நினைத்திருந்தாராம். ஆனால் எம்.ஜி.ஆர் பிறரைப் பார்ப்பதன் மூலம், படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாராம். \"இப்பல்லாம் இருக்கற நடிகர்கள் யாராவது எம்.ஜி.ஆர் மாதிரி ராஜா வேஷம் போட முடியுமா\" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கண்காட்சியில் பிற கடைகளுக்குச் சென்றுவிட்டார் ராஜேஷ்.\nஇகாரஸ் பிரகாஷ் வந்தார். தெருவோரத்தில் அள்ளிச்சேர்த்த சில அருமையான புத்தகங்களைக் காட்டினார். உள்ளேயும் சில புத்தகங்களை வாங்கியுள்ளார். தெருவோரக் கடைகளுக்கு நாளையாவது செல்லவேண்டும் என்று முடிவு கட்டினேன்.\n1994-ல் அடித்து இன்னமும் மிச்சமிருக்கும் சுஜாதாவின் \"டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு\" நாடகம் -- இகாரஸ் ஒன்று வாங்கிவிட்டு இன்னமும் நான்குதான் இருக்கிறது; உடனே போய் வாங்கவும் என்று சொன்னார். (நாகை குமரிப் பதிப்பகம் வெளியீடு) உடனே ஒன்று வாங்கினேன். (வெறும் ரூ. 19 மைனஸ் ரூ. 2 = ரூ. 17)\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nகூட்டம் மிகுந்த, நெரிசலான நாள். கடை எண் 67-ல் காலையில் சிறப்பு விருந்தினர் சோம.வள்ளியப்பன். சிறப்புப் புத்தகம் \"அள்ள அள்ளப் பணம்\" - பங்குச்சந்தை பற்றிய அறிமுகம். பக்கத்தில் விற்றுக்கொண்டிருந்த பாப்கார்ன் பொட்டலங்களைப் போலவே, இந்தப் புத்தகமும் படுவேகமாக விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. உடனடியாக மேற்கொண்டு பல பிரதிகள் அச்சிட வேண்டிய நிலை.\nபலரும் வள்ளியப்பனின் பிற நூல்களையும் சேர்த்தே வாங்கினர் - தொட்டதெல்லாம் பொன்னாகும், காலம் உங்கள் காலடியில். இந்த மாதிரி பெயர்களைக் கண்டு முகம் சுளிப்பவர்களும் உண்டு. ஆனால் இது எங்களைப் பொறுத்தவரை வியாபார உத்தி. கையில் புத்தகத்தை எடுக்கத்தான் இந்த ஏற்பாடு. எடுத்தவுடன் உள்ளே சரக்கிருக்கிறதா என்று பார்த்து விட்டு வாங்கினால் போதும்.\nதொட்டதெல்லாம் பொன்னாகும் - சிறு வியாபாரிகள், தொடக்க நிலை விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட புத்தகம். சரியான MBA படிப்பு ஏதும் இல்லாமல் விற்பனைக்கு வருபவர்களுக்கான ஆலோசனைப் புத்தகமாக இதைக் கருதலாம்.\nகாலம் உங்கள் காலடி���ில் - Time Management பற்றிய புத்தகம்.\nமாலை, புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு heavyweights வந்திருந்தனர். காலச்சுவடு ஸ்டாலில் சுந்தர ராமசாமி. கிழக்கு பதிப்பகம் கடைக்கு அசோகமித்திரன்.\nஅசோகமித்திரன் கடந்த நாற்பதாண்டுகளில் எழுதியிருந்த கட்டுரைகள் அனைத்தையும் பொருள் வாரியாகவும், அதற்குள்ளாக காலவாரியாகவும் பிரித்து, அடுக்கி இரண்டு தொகுதிகளாகக் கொண்டுவந்துள்ளோம் (ஒன்று | இரண்டு). இந்த வேலைதான் கடந்த இரண்டு மாதங்களாக எங்களை அலைக்கழித்தது.\nஅசோகமித்திரனை வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்ப்பது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. வெறுமே பல சிறுகதைகளையும், சில நாவல்களையும் எழுதி, அத்துடன் தன்னைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அவரது அ-புனைவுகளை (non-fiction) மட்டும் வைத்துப் பார்க்கும்போது அவரது முழு வீச்சு புலப்படும். இத்தனைக்கும் இப்பொழுதைக்கு நாங்கள் தொகுத்திருப்பது அவர் தமிழில் எழுதியது மட்டும். எங்கள் கடைக்கு வந்திருந்த கவிஞர் ஞானக்கூத்தன் சொன்னது போல அவரது ஆங்கிலக் கட்டுரைகளையும் தொகுக்க வேண்டும்; தொகுத்துப் பார்த்தால் அசோகமித்திரன் என்னும் சிந்தனையாளரின் முழுப் பரிமாணமும் நமக்குப் புரியவரும்.\nதமிழில் தெரிந்ததை விட அசோகமித்திரன் ஆங்கிலத்தில் இன்னமும் பலரைச் சென்றடைந்துள்ளார் என்பது தமிழ் மட்டும் படிக்கத் தெரிந்தவர்களின் துரதிர்ஷ்டம்தான். ஒருசில சிறுபத்திரிகைகளில் மட்டுமே அசோகமித்திரனின் கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. அது போய்ச்சேர்ந்த ஆள்களின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களில் மட்டுமே இருக்கும்.\nஅசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்புகளின் உள்ளடக்கத்தைப் பற்றித் தனியாக எழுத வேண்டும். சினிமா என்றால் தமிழ் சினிமா, இந்தி சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா. அதில் படங்கள், கலைஞர்கள். இலக்கியம் என்றால் தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம். அதில் புத்தகங்கள் - சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், படைப்பாளிகள். நாடகங்கள் பற்றி அங்கும் இங்கும். அரசியல் பற்றி (இலக்கியம், நுண்கலைகள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அரசியல் பற்றி). அரசியல் தலைவர்கள். பொதுவாழ்வு பற்றி. கடந்த நாற்பதாண்டு காலத்தில் அவர் கண்ணுக்குப் பட்ட, காதுக்குக் கேட்ட சுவாரசியமான நிகழ்வுகள்.\nஇப்படிச் சேர்த்தால் 3000 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும். அதை வெட்டி, 2000க்குள் கொண்டுவந்து இரண்டு புத்தகங்களாக்கினோம். இதில் மிகப்பெரிய வேலை புத்தகத்தின் கடைசியில் போட்ட index - பெயரகராதி. ஆங்கிலத்தில் படு எளிதாகச் செய்து முடிக்கலாம். தமிழில் கடைசியாக தமிழ் யுனிகோட் sort orderஐ நம்பி அதன்படி index செய்தோம். ர/ற; ந/ண/ன; ல/ள/ழ தகராறு இருக்கும். ஆனாலும் அது பெரிய பிரச்னை இல்லை.\nஅந்த பெயரகராதியை மட்டுமே வைத்துப் பார்த்தால் என்னவெல்லாம் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ளார் என்று தெரியவரும். பிரமிக்கவைக்கும் வீச்சு அவருடையது.\nமற்றும் சில இணைய நண்பர்கள் கண்ணுக்குப் பட்டனர். இரா.முருகன் பொறுமையாக அசோகமித்திரன் வரும்வரை காத்திருந்து கட்டுரைத் தொகுதிகளை கையெழுத்து வாங்கி எடுத்துக்கொண்டார். அசோகமித்திரனின் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஜி.வி வந்திருந்தார். (சாஹித்ய அகாதெமிக்காக அசோகமித்திரனின் சில நாவல்களை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.) இருவரும் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி சரளமாக உரையாடினர். (அசோகமித்திரன் சிறுவயதில் இருந்த இடம் சிகந்தராபாத்).\nகிடைத்த சிறிது நேரத்தில் காலச்சுவடு சென்று சல்மாவின் நாவல் (இரண்டாம் ஜாமங்களின் கதை), அடையாளம் சென்று \"தமிழ் மொழிநடைக் கையேடு\" (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி அடையாளம் பதிப்பகம் வழியாக வெளிவருகிறது) இரண்டும் வாங்கினேன். தமிழில் - வலைப்பதிவுகளில் மட்டும் எழுதினாலும் கூட - உருப்படியாக எழுத விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் \"தமிழ் மொழிநடைக் கையேடு\". மற்றபடி இன்று தமிழில் எழுதுபவர்கள் நடையும், இலக்கண அறிவும் படுமோசமாக இருக்கிறது.\n\"நான் எழுதும் இந்தத் தமிழ் எனக்குப் போதும்\" என்ற நிலை மிகவும் தவறானது. மொழியை சரியாகக் கையாள்வது, சொல்ல வந்த கருத்தை எதிராளியிடம் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க உதவும். ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் அப்படியே.\nகிழக்கு பதிப்பகம் விளம்பரங்களில் காணப்படும் பிற கார்ட்டூன்கள்:\n1. 9/11 : சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி புத்தகத்துக்காக\n3. சார்லி சாப்ளின் கதை\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nகாட்சியின் முதல் நாள் (என்று சொல்லலாம்).\nசந்தித்தது: இணைய நண்பர்கள் பலரையும். பிரபஞ்சன், சா.கந்தசாமி, பாக்கியம் ராமசாமி (அ) ஜ.ரா.சுந்தரேசன், இரா.முர���கன், சுதாங்கன், சோம.வள்ளியப்பன், சொக்கன், இன்னமும் பலர்.\nவாசகர்கள் பலரும் சுதாங்கன், வள்ளியப்பன், சொக்கன் புத்தகங்களில் கையெழுத்து வாங்கி கொண்டிருந்தனர்.\nபல வாசகர்கள் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்னதாகவே தயார் செய்துகொண்டு வந்திருந்தனர். டக்-டக்கெனறு வேண்டிய கடைகளுக்குச் சென்றனர். தமக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் வாங்கினர். வேறு எதிலும் நேரத்தைச் செலவிடவில்லை.\nஇராம.கி காலையிலேயே வந்திருந்தார். பொறுமையாகச் சுற்றிக் கொண்டிருந்தார். கடைசியாக எங்கள் கடைக்கு வந்து வாங்கிய புத்தகம் முருகனின் அரசூர் வம்சம்.\nகையில் கேம்கார்டருடன் ஒரு பகுதிக் கடைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். தீம்தரிகிட ஞாநி கடைக்குச் சென்று அவரைப் பிடித்தேன். எப்பொழுதும் போல அவரது ஸ்டாலில் வாக்கெடுப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். இம்முறை சங்கராச்சாரியார் கைது சரியா, தவறா என்பதும், மற்றொரு கேள்வியும். வாக்கெடுப்பு படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது.\n\"சார், உங்கள் நெடுநாள் வாசகன் பத்ரி சேஷாத்ரி\"\n ஆனால் இப்பொழுது நீங்கள் பதிப்பாளர். என்னைப் பேட்டியெடுக்க வந்திருக்கும் உங்களை நான் பேட்டியெடுக்கலாமா\nஎன் கேமராவை வாங்கி, என்னையே சில கேள்விகள் கேட்டார். சொன்னேன். அனைத்தும் என் கேமராவில் பதிவானது. பொறுமையாக ஒருநாள் இணையத்தில் போடுகிறேன்.\nபுத்தகக் கண்காட்சியில் இரண்டே இரண்டு கடைகளில் இருந்தவர்கள்தான் சீருடை அணிந்து வந்தவர்கள். திராவிடர் கழகப் பதிப்பகத்தில் அனைவரும் கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி. கிழக்கு பதிப்பகத்தில் அனைவரும் வெள்ளை டி-ஷர்ட், அதில் கிழக்கு பதிப்பகம் லோகோ முன்னும் பின்னும். எங்கிருந்து பார்த்தாலும் உடனே அடையாளம் காண முடியும்\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nஜெயகாந்தன் 26 வருடங்களுக்கு முன்பு \"ஜய ஜய சங்கர\" என்ற நாவலை எழுதி வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக எழுதுவதை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருந்தார் ஜெயகாந்தன். இப்பொழுது எழுதி, கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கும் நாவல் \"ஹர ஹர சங்கர\".\nஅறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்ட நடுவில் பின் போட்டிருக்கும் மாத நாவல் மாதிரியான தோற்றம். பெரிய எழுத்து. அங்கங்கே படங்கள், சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பொன்மொழிகள் தனியாக கட்டம�� கட்டி, பல பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. மாலைமதி வாசிப்பது போன்ற தோற்றம் கிடைக்கும்.\nமுன்னுரையில் ஜெயகாந்தன் சொல்கிறார்: \"நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, நடவாதது, நடக்க முடியாதது, நடக்கக் கூடாதது ஆகிய அனைத்தையும் பிரதிபலிப்பதே கற்பனை. ஏனெனில் அதுவே சத்தியம்.\"\nமுதலில் விமர்சனமாக எழுதலாம் என நினைத்தேன். அதற்கு பதில் கதையிலிருந்து 10 மேற்கோள்களைக் காட்டி முடிவை உங்களிடமே விட்டுவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இப்பொழுது...\n2. ஊரின் நடுவே உள்ள அந்தத் திருமடமும், உயர்ந்து கம்பீரமாய்க் கோபுரம்போல் அமைந்து, காவிக்கொடி பறக்கப் பெரிதும் உருமாறித்தான் காட்சி தருகிறது.\nமடம் என்னதான் அகத்தே ஆன்மிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் புறத்தே இந்த சமூகத்துடன் தொடர்புடைய இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தானே சமூகத்தில் செல்வம் படைத்தோரும் அரசும் போட்டியிடும் எல்லாத் துறைகளிலும் மடமும் அவர்களுக்கு இணையாக ஈடுபட்டு சமூகப் பணி புரிய நேர்ந்தது.\n3. மஹா ஸ்வாமிகள் சித்தியடைந்தபின்னர், [...] இந்த மடத்தைச் சேர்ந்த சிலருக்கே தாங்கள் திருமடத்தின் மரபுகளை மீறிச் செயல்படுகிறோமோ என்கிற மனக்கிலேசமும் ஒரு பக்கம் கனத்துக் குமுறிக்கொண்டிருந்தது.\nஅவர்களின் இறுகிய முகங்களைக் காணுந்தோறும் அவர்களது மவுனமான பார்வை அந்த மனக்கிலேசத்தை புதிய ஸ்வாமிகளின் உள்ளேயும் பரவச் செய்தது. அத்தகைய ஆன்மிக மன உளைச்சலில் சமீப காலமாய் அடிக்கடி சிக்கித் தவிக்கிறார் புதிய ஸ்வாமிகள்.\nபுதிய பீடாதிபதி ஸ்வாமிகள் என்ன செய்தபோதிலும் ஆத்ம துரோகத்துக்கு இணையான குருத் துரோகம் புரிந்தவர் அல்லர்\n4. அறைவாசலில் கரிய நிழல் போல் நான்கைந்து உருவங்கள் தெரிந்தன. தம் எதிரே நெருங்கி வந்த ஆஜானுபாகுவான ஆள், மீண்டும் \"சாமி, புறப்படுங்க\" என்று தாழ்ந்த ஸ்தாயியில் கனத்த குரலில் பேசினான்.\n\"நீ... நீ வீரப்பன் இல்லையோ\n\" என்று பணிவான குரலில் கூறி மீண்டும் ஒருமுறை வணங்கினான் அவன்.\n5. ஸ்வாமிகளின் மீது இந்தச் சமூகம் எதிர்காலத்தில் சுமத்தப்போகிற குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிற மாதிரி கூறினான் அந்த மாயாவி [சூரப்பன்]:\n\"மதவெறியையும் வகுப்புவாதத்தையும் வளர்க்கிற சில இயக்கங்களோடு நீங்கள் உறவாடினீர்களாம் நாஸ்திகர்களோடும், மக்களை வஞ்சிக்கிற ஊரறிந்த மாய்மாலக்காரர்களோடும் மத்யஸ்தம் செய்து கொண்டீர்களாம் நாஸ்திகர்களோடும், மக்களை வஞ்சிக்கிற ஊரறிந்த மாய்மாலக்காரர்களோடும் மத்யஸ்தம் செய்து கொண்டீர்களாம்\n\"அது மட்டும் இல்லே சாமி எனக்கு சொல்லவே நாக்கு கூசுது. நினைச்சா நெஞ்சு பதைக்குது எனக்கு சொல்லவே நாக்கு கூசுது. நினைச்சா நெஞ்சு பதைக்குது\" என்று தயங்கினான் அந்த மாயாவி.\n\"[...] உங்க மேல, கொலைக்குற்றம் சுமத்தப்போறாங்க\n\"உங்க கையால நீங்க செஞ்சீங்கன்னு இல்லசாமி, நீங்க தான் தூண்டி விட்டீங்களாம்\n6. சந்திரமவுலீஸ்வரர் சன்னிதியில், திரைக்குப் பின்னால் ஸ்வாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தபொழுது, அவன் [சூரப்பன்] மண்டபத்தில் கூடியிருந்த பக்தர் கூட்டத்தின் இடையே ஓர் ஒற்றனைப் போல் உலவிக் கொண்டிருந்தான் இவர்களில் எத்தனை பேர் உண்மையான பக்தர்கள் இவர்களில் எத்தனை பேர் உண்மையான பக்தர்கள் எத்தனை பேர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகர்கள்\nஊரெல்லாம் கடன்வாங்கி ஏமாற்றி விட்டு ஊரார் எவர் கண்ணிலும் படாமல் ஒளிந்துகொள்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்து பதுங்கிக் கொண்டு இங்கே பக்திப் பரவசத்துடன் வந்து நிற்கிறானே ஒருவன்...\nகண்களில் தீட்டிய மையோடு ஜாடைகாட்டி அபிநயம் புரிபவள்... யாரோ ஒருவனோடு சரசமாடிக் கொண்டிருக்கிறாளே ஊரறிந்த ஓர் உத்தமி...\nஅவள் பக்கத்தில் பக்திப் பரவசமும் பளபளக்கும் பட்டு அங்கவஸ்திரமுமாய் நிற்கிறானே ஒரு மாமா...\n'இவர்கள் யாரேயாயினும், இவர்கள் அனைவரும் என் அன்பிற்குரிய குழந்தைகள். இவர்களை வேவு பார்ப்பதையும், இவர்களில் வித்தியாசம் காண்பதையும் என் மனம் ஏற்காது' என்று ஸ்வாமிகளின் குரல் கேட்டது; பக்தர்களில் ஜெயகோஷத்திற்கிடையே அவனுக்கு மட்டும் அவர் குரல் கேட்டது.\n7. \"சாமி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பலமான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம் அதெல்லாம் பிறகு அடுக்கடுக்காய் வெளிவருமாம் அதெல்லாம் பிறகு அடுக்கடுக்காய் வெளிவருமாம்\" என்று தான் சேகரித்த செய்திகளைக் கடமைபோல் சொன்னான் மாயாவி.\n எல்லாவற்றுக்கும் மேலாக மூலாதாரம் என்று ஒன்றும் உண்டு\" என்று உறுதியாகச் சொன்னார் ஸ்வாமிகள்.\nஎந்தத் துறவி, எந்த அவதாரம், எந்தக் கடவுள் சோதனைகளை எதிர்கொள்ளாமல் இருந்தது தருமத்தின் வாழ்வை சூது கவ்வுவதும், தருமம் மறுபடி வெல்லும் என்பதும் மஹாபாரதக் கதை மட்டும்தானோ தருமத்தின் வாழ்வை சூது கவ்வுவதும், தருமம் மறுபடி வெல்லும் என்பதும் மஹாபாரதக் கதை மட்டும்தானோ\n\"பாவம் பத்திரிகைகளும், ஊடகங்களும் என்ன செய்யும் இறுதியில் சத்தியம் வெளிப்படும் போதுதானே அவர்கள் சத்தியத்தை வெளியிட முடியும் இறுதியில் சத்தியம் வெளிப்படும் போதுதானே அவர்கள் சத்தியத்தை வெளியிட முடியும் அதுவரை இந்த அடுக்கடுக்கான அபவாதச் செய்திகளைத்தானே அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள் அதுவரை இந்த அடுக்கடுக்கான அபவாதச் செய்திகளைத்தானே அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள் இந்தக் காலத்தில் பத்திரிகைகள் செய்திகளை மட்டுமா பரப்புகின்றன இந்தக் காலத்தில் பத்திரிகைகள் செய்திகளை மட்டுமா பரப்புகின்றன\n ஈஸ்வரன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் மனோதிடமும் தந்து காப்பாற்றுவாராக ஈஸ்வரோ ரக்ஷது\n8. ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய் வந்து நின்று \"அவாள்லாம் வந்திருக்கா\" என்று பதற்றத்துடன் தெரிவித்தார்.\n\" என்று எழுந்து அமர்ந்தார் ஸ்வாமிகள்.\n9. \"நமது சன்னிதானத்தின் கதவுகளை, சட்டம் வந்து தட்டி அழைக்கிறது. உரிய இடத்தில் சட்டத்தைச் சந்திக்க நாமும் புறப்படுகிறோம். இதன்பொருட்டு பக்தர்கள் எவரும் கவலையுறுதல் கூடாது. இந்தத் திருமடத்தின் ஸ்ரீ காரியங்கள் எதுவும் இதனால் தடைபடக் கூடாது.\n\"என்னை ஜாமீனில் எடுக்கவோ, என் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யவோ வேண்டாம். சோதனைக் காலத்தில்தான் நமது சுயம் தெரியும் அதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். மனம் தளராதீர்கள் அதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். மனம் தளராதீர்கள்\nசுவரில் சாத்திவைத்திருந்த தண்டத்தைப் பார்த்தார்.\n\"இதோ இருக்கே இந்தத் தண்டம். இனிமேல் இந்தத் தண்டம்தான் நான். என்னை, இந்த உடம்பைத் தான் கைது செய்ய முடியும். என் ஜீவன் இந்தத் தண்டம்தான். எல்லா அதிகாரமும் இன்மேல் இதற்குத்தான்... நான் திரும்பிவந்து இதை எடுத்துக்கொள்ளும் வரை எனக்கு செய்கிற எல்லா மரியாதைகளும் பூஜைகளும் இதுக்குத் தான்...\"\n10. கூட்டத்திலிருந்து ஓர் ஒற்றைக் குரல் \"துறவிக்கு வேந்தன் துரும்பு\" என்று முழங்கியது அனைவர் செவிகளிலும் உறைத்தது.\n\"இப்போது, நான் துறவிதானா என்பதற்கான சோதனை நடக்கிறது. என்னை நன்றாக சோதித்து அறி��்து கொள்ளட்டும்.\"\n\"நான் மெய்யாலும் துறவி என்றால், வேந்தன் எனக்குத் துரும்புதான்\nஸ்வாமிகள் வேனில் ஏறினார். போலீஸ் வேன் விரைந்தது. திருமடத்தின் முன்னால் திரண்டிருந்த பக்தர்கள் நம்பிக்கையுடன் முழக்கமிட்டார்கள்:\n\"ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர \nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஇன்று சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இன்று பலரும் தத்தம் கடைகளை ஒழுங்கு செய்வதிலேயே நேரத்தைச் செலவிட்டனர். மாலை ஓரளவுக்குக் கூட்டம் வரத்தொடங்கியது.\nகிழக்கு பதிப்பகம் வாசலில் நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் செய்துள்ள விளம்பரமும், கடை எண் 67-ன் ஒரு காட்சியும் இங்கே.\nஇம்முறை கிட்டத்தட்ட 250 கடைகள். போனமுறையை விட அதிகமான பங்கேற்பு என அறிகிறேன். சென்றமுறை போலல்லாமல் இரண்டு வாயில்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வாயில் வழியாக உள்ளே வந்து மற்ற வாயில் வழியாக வெளியே போக வேண்டும். அடுத்த நாள் உள் - வெளி இரண்டும் மாறும்.\nஇம்முறை நான் வாங்க வேண்டிய நூல்களை முன்னதாகவே முடிவு செய்து விட்டேன். இன்று முதல் தவணையாக பெரியாரின் வாழ்க்கை வரலாறு (சாமி சிதம்பரனார்), மற்றும் பெரியாரின் மொத்த எழுத்துகள் - 8 தொகுதிகளாக. அதைத்தவிர திராவிடர் கழக பிரசுரங்கள் சில. ஜெயகாந்தனின் \"ஹர ஹர சங்கர\" (விலை ரூ. 15, கவிதா பதிப்பகம்). இதை நாவல் என்று சொல்வதை விட சிறுகதை என்றே சொல்லவேண்டும். இன்னமும் படிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தேன். நாளைக்குள் படித்துவிடுவேன்.\nஇன்னமும் வாங்க வேண்டியது சல்மாவின் நாவல், ஆ.இரா.வேங்கடாசலபதியின் பாரதியார் விஜயா பத்திரிகை தொகுப்பு - இரண்டும் காலச்சுவடு பதிப்பகம்; எஸ்.ராமகிருஷ்ணனின் உலக சினிமா பற்றிய அருமையான புத்தகம் (விலை ரூ. 500, கனவுப்பட்டறை வெளியீடு). இதற்கு மேல் ஒன்றும் காசுகொடுத்து வாங்கப்போவதில்லை. (மீதி உருப்படியான புத்தகங்கள் எல்லாம் நாங்கள் பதிப்பித்தது:-)\nபுத்தகக் கண்காட்சி பற்றி தினமும் ஒரு சிறு ரிப்போர்ட் தருகிறேன்.\nமைலாப்பூர் திருவிழா படங்கள் நாளை.\nகடந்த சில வருடங்களாக மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்னும் விழா 'மைலாப்பூர் டைம்ஸ்' இதழால் நடத்தப்படுகிறது. மைலாப்பூர் டைம்ஸ் என்பது மைலாப்பூரில் கிடைக்கும் இலவச வார இதழ்.\nஇந்த வருடம் 6, 7, 8, 9 ஜனவரி - நான்கு நாள்களும் நடக்கிறது. நேற்று தொடங்கியது.\nமைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், (நீரில்லாத) குளம், தேர், சுற்றியுள்ள மாட வீதிகள் - இதுதான் விழா நடக்கும் சுற்றுப்புறம்.\nகுளத்தின் தெற்குக் கரை - தெற்கு மாடவீதி வழியாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு அப்படியே குளத்திற்கும் கோவிலுக்கும் இடையேயான சிறு சந்தில் நுழையுங்கள். குளத்தில் கிழக்கு கரையையொட்டி, வரிசையாக, புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு, உயிர்மை, அடையாளம், ராஜேஸ்வரி, மதி நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், ராமகிருஷ்ணா மடம், கவுரா ஏஜென்சீஸ் போட்டிருக்கும் பல்வேறு புத்தகங்கள், இன்னமும் சிலரது புத்தகங்கள். மாலை நேரத்தில் சாவகாசமாக புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, காசு கொடுத்து வாங்கிய பின்னர், அப்படியே கோவிலின் தெற்கு மதிலையொட்டித் திரும்புங்கள்.\nமயிலையின் பழங்கால ஆவணங்களாக சில கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கோவிலின் சுவரோரம் இருக்கும். பார்த்துக்கொண்டே நடையைக் கட்டி, தெருக்கோடியில் வலதுகைப் பக்கம் திரும்பி, உடனே இடதுகைப் பக்கம் திரும்புங்கள். சிறு சந்தில் \"குயவர் மண்பாண்டம் சமைப்பர்\" என்று பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டும் படித்ததைக் கண்ணால் காணலாம். குட்டிக் குட்டிச் சட்டிகள், கண்ணுக்கு முன்பாக குயவர் சக்கரத்தில் உருவாவதைப் பார்க்கலாம். அருகே சுவரில் வண்ணம் தீட்டும் இளம்பெண்கள். கோலம் போடுவதற்கெனவே ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நேற்று கோலங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை இன்று முதல், என இருக்கலாம். கைவினைப் பொருட்கள். இன்னும் பல. அப்படியே தொடர்ந்து நடந்து சிவசாமி மேல்நிலைப் பள்ளிக்குப் போகும் வழியில் செல்லுங்கள். இன்னமும் பல கைவினைப் பொருட்கள். நகையலங்காரங்கள். சிறு மேடையில் நாகசுரம், தவிலுடன் கச்சேரி.\nஒருவர் வெகுவேகமாக இரு கைகளாலும் படுவேகமாக முறுக்கு சுற்றுவார். இன்னொருவர் ஜாங்கிரி பிழிவார். காபிக்கு ஒரு கடை, தோசைக்கு ஒரு கடை. மசால் தோசைக்கு மற்றொரு கடை. பல்வேறு சுவையுணவுகள். கடைசிவரை ஒரு கை பார்த்துவிட்டு அப்படியே மீண்டும் கோவில் தேர் இருக்கும் இடத்துக்கு வாருங்கள். கோவில் வாசலில் பெரிய மேடை. அதன் முன் நூறு பேர் அமர இருக்கைகள். பெரிய திரை. நேற்று மைலாப்பூர் பொதுமக்கள் சிலர் தம் இருப்பிடத்தை எப்படி அழகாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பேசி, முன்னமே பதிவாகியிருந்த படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் இசைக்குழு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. (கண்பார்வையற்றோர் சிலர் மேடையில் இருந்தனர் என்று ஞாபகம்).\nமைலாப்பூரிலோ, அருகிலோ இருந்தால் தவறவிட்டு விடாதீர்கள்.\nநேற்று போகும்போது கையில் கேமரா எடுத்துச் செல்லவில்லை. இன்று சில புகைப்படங்களுடன் வருகிறேன்.\nஎங்கிருந்தோ பறந்து வந்து வீட்டில் உட்கார்ந்திருந்தது இந்தப் பூச்சி. சுற்றியுள்ள இடங்களில் தாவரங்களுக்கே இடமில்லை. எல்லாமே கான்கிரீட் கட்டடங்கள். பாவம் இந்தப் பூச்சி\nஇதன் விலங்கியல் பெயர் யாருக்காவது தெரியுமா\nசென்ற வாரம் ஈழநாதன் வலைப்பதிவிலும், பின்னர் என் பதிவில் ரோஸாவசந்த் எழுதியதையும் பார்த்து, TRO அமைப்புக்கு சென்னையிலிருந்து சில மருந்துப் பொருட்களை வாங்கி அனுப்ப முடிவு செய்தேன். வெள்ளிக்கிழமைக்குள் (31.12.2004) கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 25,000 மதிப்புள்ள சில மருந்துகளை வாங்கி பெட்டியில் கட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.\nஸ்ரீலங்கன் விமானச் சேவை, சுனாமி உதவிப்பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லும் என்று சொல்லியிருந்தது.\nவெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினாலும் ஏதோ காரணங்களுக்காக இந்த மருந்துகள் ஏற்றிச் செல்லப்படவில்லை. முதலில் சென்னை சுங்கத்துறைப் பரிசோதனைக்காக (மருந்துகள்தானா என்று...) சனி, ஞாயிறு செலவானது. திங்கள் அன்று அதைத் தாண்டி, கிளம்பலாம் என்றால், இலங்கை தூதரக அனுமதியில்லாமல் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாது என்று ஸ்ரீலங்கன் சொல்லிவிட்டது.\nஇலங்கைத் தூதரகத்தார், TRO அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிக்குழு அல்ல என்று சொன்னார்கள். அவர்களிடம் இரண்டு நாள்கள் போராடி, கடைசியாக நேற்று அனுமதி பெற்று பெட்டியை அனுப்பினோம். அனுமதி பெற, மருந்துகளை \"சுகாதார அமைச்சரகம், கொழும்பு-10\" க்கு அனுப்ப வேண்டுமென்றும், அங்கிருந்துதான் TRO மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கைத் தூதரகம் சொன்னதால் அப்படியே செய்தோம். வேறு வழி தெரியவில்லை.\nஅனுப்பிய பொருளுக்கான Airway Bill-இல் மருந்துப் பொருட்கள் யாருக்கு (TRO) என்பதனை விளக்கி, சுகாதார அமைச்சரகத்தைச் போய்ச்சேர்ந்ததும் TRO-வுக்குத் தகவல் சொல்லச் சொல்லி எழுதியுள்ளோம். நேற்று இரவு இந்த பில் பிரதியினை தோலைநகல் மூலம் TRO கொழும்பு அலுவலகத்துக்கு அனுப்பி, அங்கிருந்த ஒருவரிடம் பேசினோம். அவர்கள் இன்று பொருட்களை எடுத்தபின் (எடுக்க முடிந்தால்) எங்களுக்குத் தகவல் சொல்வதாகச் சொல்லியுள்ளனர்.\nமேற்கொண்டு இன்னமும் சில மருந்துப் பொருட்கள் (கிட்டத்தட்ட ரூ. 20,000) என் அலுவலகத்தில் இருக்கிறது.\nஇன்று TRO-வுக்கு சரியான முறையில் கிடைத்த செய்தி தெரிந்தால் அதை அனுப்ப வேண்டும்.\nஇதற்கிடையே ஸ்ரீலங்கன் விமானச்சேவை இனி பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லப்போவதில்லை என்றும் அதற்கென கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விவரங்கள் இன்றுதான் எனக்குத் தெரியவரும்.\nஇன்று காலை 9.05 வானொலிச் செய்தியில் கேட்டது: \"விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது.\"\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\nசென்னையில் பிறந்த மலையாளி, வட இந்தியப் பெயரை வைத்துக்கொண்டவர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நம் அண்டை நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர். ஓய்வு பெற்ற பின்னர், 2002இல் காங்கிரஸ் இணைந்து, மன்மோகன் சிங் பிரதமரானதும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவி வகித்தவர். ஜே.என்.தீட்சித், ஜனவரி 3, 2005 அன்று மாரடைப்பால் காலமானார்.\nகடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் தீட்சித்துக்கு முக்கியப் பங்கு உண்டு. தனது கடைசி வேலையில், சீனா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். இந்திரா காந்தி காலத்தில் 1971-ல் பங்களாதேஷ் பிறந்தபோது அந்நாட்டிற்கான இந்தியாவின் முதல் தூதராக இருந்தார். ராஜீவ் காந்தி காலத்தில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியபோது இலங்கைக்கான இந்தியாவின் தூதராக இருந்தார்.\nவி.பி.சிங் (, சந்திரசேகர்) காலத்தில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரானார். கடைசியாக, ஓய்வு பெறுவதற்கு முன்னர், நரசிம்ம ராவ் காலத்தில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர்.\nஅதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி எழுதினார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ரீடிஃப்.காம், ஃப்ரண்ட்லைன் போன்ற இதழ்களில் இவரது பத்தி தொடர்ச்சியாக வந்தது.\nராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கையை உருவாக்குவதில் தீட்சித் முக்கியப் பங்கு வகித்தார். தீட்சித் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கடுமையாக எதிர்த்தவர்/எதிர்ப்பவர்களில் ஒருவர். ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கைகளை உருவாக்குவதில் அப்பொழுது நட்வர் சிங், எம்.கே.நாராயணன் ஆகியோரும் பங்கு வகித்தனர். [நட்வர் சிங் அப்பொழுது ராஜீவின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். நாராயணன் ஐ.பி உளவுத்துறைத் தலைவராக இருந்தார். இன்று நட்வர் சிங் வெளியுறவுத் துறை கேபினெட் அமைச்சர், நாராயணன் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர்; தீட்சித் மறைவுக்குப் பிறகு இப்பொழுதைக்கு தாற்காலிக தே.பா.ஆ கூட.]\nதீட்சித் இந்தியாவின் நலனைக் கருத்தில் வைத்தே எப்பொழுதும் இயங்கி வந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆனால், இலங்கை பிரச்னையைப் பொறுத்தமட்டில் ராஜீவ் காந்தி முரட்டுத்தனமாகவும், ஆழமாகவும் இந்தப் பிரச்னையில் காலை விடுவதற்கும், அதே சமயம் விடுதலைப் புலிகளைக் குறைவாக மதிப்பிட வைத்ததற்கும் தீட்சித்தும் ஒரு முக்கியக் காரணமாவார். (மிகப்பெரிய குற்றவாளி ஜெனரல் கே.சுந்தர்ஜி... \"இரண்டே வாரங்களில் விடுதலைப் புலிகளை நொறுக்கி விடுவோம்\" என்றவர்.)\nதீட்சித், இலங்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சரியான முறையில் அளவிட்டிருந்தால், இலங்கை அரசியல்வாதிகளை சரியாக எடை போட்டிருந்தால், ராஜீவ் காந்திக்கு சரியான ஆலோசனையைக் கொடுத்திருக்கலாம். இந்தியா சரியான முறையில் தலையிட்டிருந்தால், இன்று இலங்கைப் பிரச்னை இவ்வளவு மோசமானதாக இல்லாதிருக்கலாம்.\nஇலங்கையின் பல்வேறு மக்கள் தீட்சித்தின் நண்பராக இல்லாவிட்டாலும், பங்களாதேஷ் மக்கள் தீட்சித்தைப் பாசத்துடன் பார்க்கின்றனர். பாகிஸ்தான் தீட்சித்திடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தது. மிகக் குறுகிய காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நல்ல பெயரைப் பெற்றவர் தீட்சித். அவரது இழப்பு மன்மோகன் சிங்குக்குப் பேரிழப்புதான். சீக்கிரத்தில் ஈடுகட்டமுடியாத இழப்பு. மன்மோகன் சிங் வேறொருவரைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படுவார்.\nதீட்சித் ஆங்கிலத்தில் சில புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், இலங்கை பிரச்னை பற்றி, பாகிஸ்தானுடனான சண்டை, சமாதான��் பற்றி, ஆப்கானிஸ்தான், அது தொடர்பாக நடந்த 9/11 தாக்குதல் பற்றி என்று முக்கியமான விஷயங்களைத் தன் அனுபவத்தின் பார்வையில் எழுதியுள்ளார். முக்கியமாகப் படிக்க வேண்டியது, இவரது \"Assignment Colombo\" எனும் புத்தகம்.\nதீட்சித், தே.பா.ஆ ஆக நியமனம் ஆனவுடன் நான் எழுதிய பதிவு\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\n28வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு\nசென்னை புத்தகக் கண்காட்சி 7.01.2005 வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது. பத்து தினங்கள் - 16. 01.2005 ஞாயிறு முடிய நடைபெறும். இக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் பங்குகொள்கிறது. (கடை எண் 67)\nகண்காட்சி தினங்கள் அனைத்தும் எங்கள் பதிப்பகத்தின் கடைக்கு சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல எழுத்தாளர்கள் பலர் வந்து சிறப்பிக்கிறார்கள்.\nசனி / 8.1.05 என். சொக்கன் சுதாங்கன்\nஞாயிறு / 9.1.05 சோம.வள்ளியப்பன் அசோகமித்திரன்\nதிங்கள் / 10.1.05 வீரபாண்டியன்\nசெவ்வாய் / 11.1.05 யுகபாரதி\nபுதன் / 12.1.05 மாலன்\nவியாழன் / 13.1.05 இயக்குனர் வஸந்த்\nவெள்ளி / 14.1.05 திருப்பூர் கிருஷ்ணன்\nசனி / 15.1.05 நாகூர் ரூமி இரா. முருகன்\nஞாயிறு / 16.1.05 ஹரி கிருஷ்ணன் பிரபஞ்சன்\nபுத்தகக் கண்காட்சிக்கும், கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கும், சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.\n[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் இரண்டாவதாக இந்தப் புத்தகம்.]\nகிழக்கு பதிப்பகம் தொடங்கிய முதல் சில நாள்களிலேயே பங்குச்சந்தை பற்றி ஓர் எளிமையான புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்பொழுது அறிமுகமானவர்தான் சோம.வள்ளியப்பன்.\nபிப்ரவரி 2004, திசைகள் இயக்கம் சார்பாக ஆம்பூரில் ஒரு கூட்டம் நடந்தது. அப்பொழுது ரயிலில் பிரயாணம் செய்யும்போது நானும் ராகவனும் வள்ளியப்பனுடன் இதைப்பற்றிப் பேசினோம். அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 2004-ல் கையெழுத்தில் எழுதிய ஒரு பிரதி வந்துவிட்டது. ஆனால் முதலில் கையில் கிடைத்த பிரதியில் எனக்குத் திருப்தியில்லை. நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது.\nஅதன்பின் முன்னும் பின்னுமாக பிரதியை ஒழுங்குபடுத்த கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தேவைப்பட்டன. அதற்கிடையே வேறு எத்தனையோ பல புத்தகங்கள் எங்கள் பதிப்பகத்திலிருந்தே வெளிவந்துவிட்டன. வள்ளியப்பனுக்கு, தான் எழுதிய பங்குச்சந்தை பற்றிய புத்தகம் பதிப்பாகுமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.\nகடைசியாக ஓரளவுக்கு மகிழ்ச்சி தரக்க்கூடிய வகையில் பிரதியை ஒழுங்குபடுத்தியிருந்தேன்.\nஓ'ரெய்லி பதிப்பகத்தார் கணினித் தொழில்நுட்பத் துறையில் கொண்டுவரும் ஆழமான புத்தகங்களைப் போலல்லாமல் \".... for dummies\" வரிசையைப் போன்ற மிக எளிமையான, ஆரம்ப நிலை வாசகர்களை - ஒன்றுமே தெரியாதவர்களை - சென்றடையுமாறு ஒரு புத்தகத்தைத்தான் முதலில் கொண்டுவர முடிவு செய்தோம்.\nஇந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். பங்குச்சந்தையின் மொழி ஆங்கிலமல்லவா எனவே புத்தகத்தின் இறுதியில் பங்குச்சந்தை குழூஉக்குறிகளின் விளக்கம் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொற்றொடர், அதன் தமிழ் ஒலிவடிவம், அதன் பொருள், அதன் விளக்கம் என்று.\nஆனால் \"சே, சுத்த போர்\" என்று சொல்லாமல் படிப்பவரை மிக நெருக்கமாக வைத்துக்கொள்ளும் விதமாக வள்ளியப்பன் நிறையக் கதைகள் சொல்கிறார். படிக்கும்போது எங்குமே தொய்வு இல்லாமல் செல்வது புத்தகத்தின் சிறப்பு.\nநான் அதிக நேரம் எடுத்து வேலை செய்த பிரதி என்பதால் எனக்கு இந்தப் புத்தகம் மிகவும் நிறைவை அளித்தது. மேலும் இந்தியச் சூழலில், இதுபோன்ற எளிதான பங்குச்சந்தை பற்றிய அறிமுகப் புத்தகம் ஆங்கிலத்தில் கூடக் கிடைப்பதில்லை வெளிநாட்டுப் புத்தகங்கள் எதையும் அப்படியே நேரடியாக இந்தியச் சூழலில் பயன்படுத்த முடியாது.\nஅள்ள அள்ளப் பணம், சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், அக்டோபர் 2004, விலை ரூ. 100\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கென கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கும் சில புத்தகங்கள் பற்றிய கார்ட்டூன்கள் இங்கே.\nநுழைவுச் சீட்டு வா��்குமிடத்தை ஸ்பான்சர் செய்கிறோம். எனவே அந்த இடத்திலும், எங்கள் கடையிலும் (எண் 67) இவற்றைக் காணலாம்.\n[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக இந்தப் புத்தகம்.]\n1967இல் எம்.ஜி.ஆர், திமுக வேட்பாளராக பரங்கிமலை தொகுதியில் தேர்தலுக்கு நிற்கிறார்.\nஇந்தத் தேர்தலில், முதல்முறையாக காங்கிரஸை எதிர்த்து பலமான ஓர் அணி - அண்ணதுரையின் திமுக - போட்டியிடுகிறது. ராஜாஜி திமுகவை ஆதரிக்கிறார். காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் விருது நகரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சீனிவாசன் என்னும் கல்லூரி இளைஞன். பெரியார், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு. எம்.ஆர்.ராதா, பெரியாரின் திராவிடர் கழக ஆதரவாளர்.\n'நாத்திகன்' எனும் பத்திரிகையில், எம்.ஆர்.ராதா பெயரில் ஒரு கட்டுரை வருகிறது. அதில் எம்.ஜி.ஆர் பணம் கொடுத்து சில கூலிகளை வேலைக்கு அமர்த்தி காமராஜரைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று எம்.ஆர்.ராதா குற்றம் சாட்டுகிறார். எம்.ஜி.ஆரின் பெயர் நேரடியாக அந்தக் கட்டுரையில் வரவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்படுபவர் எம்.ஜி.ஆர் என்று அந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் தெரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. பலர் எம்.ஜி.ஆரிடம் நேரிடையாகவே வந்து \"என்ன, எம்.ஆர்.ராதா இப்படி எழுதியிருக்காரே\" என்று விசாரிக்கவும் செய்கின்றனர்.\nஎம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையே ஏற்கனவே கட்சி விஷயத்தில் தகராறு. இருவரும் இணைந்து நடித்த, சின்னப்பா தேவர் தயாரித்து, இயக்கிய 'தொழிலாளி' என்னும் படம் 1964-ல் படமாக்கப்படுகிறது. அதில் ஒரு காட்சியில் \"நமக்குனு வெளிச்சம் கொடுக்கப்போற நம்பிக்கை நட்சத்திரம் இதுதான்\" என்ற வசனத்தை எம்.ஜி.ஆர் பேசும்போது \"நமக்குன்னு வெளிச்சம் கொடுக்கப்போற உதயசூரியன் இதுதான்\" என்று மாற்றிப் பேசுகிறார். உடனே எம்.ஆர்.ராதா \"உன் கட்சி சின்னத்தையெல்லாம் இங்க கொண்டு வராதே\" என்கிறார். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் பழையபடி 'நம்பிக்கை நட்சத்திரம்' வசனத்துக்குப் போகிறார்.\nமீண்டும் 1967க்கு வருவோம். தேர்தல் பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரை, 'பெற்றால்தான் பிள்ளையா' படத் தயாரிப்பாளர் வாசுவும், எம்.ஆர்.ராதாவும் சந்திக்கின்றனர். சந்திப்பின்போது, சிறிது சிறிது இடைவெளி விட்டு, துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டு. எம்.ஆர்.ராதாவுக்கு நெற்றியிலும், தோள்பட்டையிலும்.\nஇருவரும் உயிர் பிழைக்கின்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கிறார். திமுகவுக்குப் பெரும் வெற்றி.\nகாவல்துறை எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி, தற்கொலை முயற்சி, லைசென்ஸ் தீர்ந்துபோன துப்பாக்கியை வைத்திருந்ததால் ஆயுதச் சட்டத்தை மீறியது ஆகிய பிரிவுகளின் மேல் வழக்குப் பதிவு செய்கிறது. எம்.ஆர்.ராதா பழைய விரோதம் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் எம்.ஜி.ஆரைச் சுட்டார், பிறகு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்பது காவல்துறை வாதம்.\nராதாவின் வழக்கறிஞர் வானமாமலை தன் வாதத்தில் \"நாத்திகன் இதழில் வெளிவந்த கட்டுரையினால் எம்.ஜி.ஆருக்கு எம்.ஆர்.ராதா மீது எக்கச்சக்க கோபம். எனவே எம்.ஜி.ஆர் தான் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார். தன்னைத் தற்காத்துக்கொள்ளத்தான் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின் கையிலிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி அவரைச் சுட்டார்\" என்கிறார்.\nசைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் இரண்டிலும் எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்படுகிறது. எம்.ஆர்.ராதா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொண்டுவரப்படும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.\n1967-ல் தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை சுதாங்கன் தினமணி கதிரில் 1992-ல் வாராவாரம் தொடராக எழுதி வந்தார். இப்பொழுது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வருகிறது.\nசரளமான நடை. ஏகப்பட்ட துண்டு விஷயங்கள். எம்.ஆர்.ராதா எனும் முரட்டுப் பிடிவாதக்காரரைப் பற்றிய விவரங்கள். சீர்திருத்தக் கருத்துகளை அவர் நாடகத்தில் கையாண்ட விதம். எம்.ஆர்.ராதாவின் நாடகங்களை முறியடிக்க காங்கிரஸ்காரர்கள் செய்யும் பல்வேறு விதமான சதிகள், எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா பகை, நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள், விசாரணை, குறுக்கு விசாரணை என்று மிகவும் சுவையான பல விஷயங்களைத் திறம்படச் சொல்கிறார் சுதாங்கன்.\nசுட்டாச்சு சுட்டாச்சு, சுதாங்கன், கிழக்கு பதிப்பகம், டிசம்பர் 2004, பக்கங்கள் 312, விலை ரூ. 120\nசென்னைப் புத்தகக் கண்காட்சி (7-16 ஜனவரி 2005) ஸ்டால் எண் 67-ல் கிழக்கு பதிப்பகம் புத்தகங்களை வாங்கலாம்.\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n* நாளுக்கு நாள் தேவைகள் புதிது புதிதாக மாறுகின்றன. காலரா வரும் என எதிர்பார்த்த மருத்துவர்கள் காலரா மருந்துகளை சேர்த்து வைக்க, காலராவுக்கு பதில் டைபாய்டால்தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாகையில் விவரம் கேட்ட நண்பர் சொன்னார். அதைப்போல கண்களைத் தாக்கும் ஜுரமும் வருகிறதாம்.\n* பள்ளிக்கூடங்களில் தங்கிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை, பள்ளிக்கூடங்கள் திறக்கவேண்டியிருப்பதால் வெளியேறச் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். நிலைமை என்னவென்று இப்பொழுதைக்குச் சரியாகப் புரியவில்லை. திங்கள் கிழமையே (நாளையே) பள்ளிக்கூடங்களைத் திறக்க நாகை DEO விரும்புகிறார் என்று கேள்வி. என்ன அப்படித் தலைபோகிற அவசரமோ\n* உணவு, உடைகளுக்கு அப்பால், மற்ற தேவைகள் உள்ளன. நேற்று தலைக்குத் தடவிக்கொள்ளும் தேங்காய் எண்ணெய், சோப்புக் கட்டிகள் என்று சிலவற்றை வாங்கி அனுப்பினோம். ராம்கி விநியோகம் செய்வார். இவை போதாது. இன்னமும் நிறையத் தேவைகள் இருக்கும்.\n* சிறு குழந்தைகளுக்கென பால் பவுடர், பாலைச் சூடாக்கும் மின்சார ஹீட்டர்கள், பீடிங் பாட்டில்கள் என்று தேவைப்படுகின்றன. நாளை முடிந்தவரை பீடிங் பாட்டில்களை வாங்கி அனுப்ப வேண்டும்.\nஇவையெல்லாம் தாற்காலிகத் தேவைகள்தான். மற்றபடி கரையோரப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சும்மா \"மீனவர்கள்தானே\" என்று பலர் தத்தம் வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம். ஆனால் ஓர் இயந்திர விசைப்படகு குறைந்தது ரூ. 1 லட்சம் ஆகிறது. நாகை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் படகுகள் இருந்தன. சில பெரிய படகுகள் ரூ. 2, 3 லட்சங்களுக்கு மேல். மொத்தத்தில் தமிழகக் கரையோரத்தில் மட்டும் உடைந்து நொறுங்கி வீணான படகுகள் சுமார் ரூ. 100 கோடி இருக்கலாம் என நினைக்கிறேன். இதை எப்படி ஈடுகட்டப்போகிறோம்\nஏற்கனவே படகுகளை வைத்திருந்த, இப்பொழுது உயிருடன் இருப்போருக்கு அரசு வங்கிகளாவது வட்டியில்லாக் கடன் - அல்லது மிகக்குறைந்த வட்டியுடன் கடன் - (ஐந்து வருடங்களில் திருப்பி அடைக்கக் கூடியதாக) கொடுக்குமா இது அவசியத் தேவை ��ன்று தோன்றுகிறது.\nஒவ்வொரு படகும் நாளொன்றுக்கு ரூ. 2,000-5,000 வரை சம்பாதிக்கக் கூடியவை. நாகைப் பகுதிகளில் கட்டுமரத்தை மட்டுமே பயன்படுத்தி சில மாதங்களில், நள்ளிரவு நேரங்களில் 'கோலா' என்ற மீனைப் பிடிப்பார்கள். நிறைய விலை போகக்கூடிய மீன்கள் இவை. கட்டுமரங்களில் பல அழிந்துள்ளது. மீன்வலைகள் நாசமாகியுள்ளன. இதைப்போல கரையோரங்களில் இறால் பண்ணைகள் வைத்திருந்தவர்களின் முழு முதலீடும் அழிந்துபோயுள்ளது. இந்தத் தொழிலையெல்லாம் நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.\nஇந்த வருமானத்தை நம்பியே பல்வேறு உப தொழில்கள் உள்ளன.\nஉளவியல் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் எப்படிக் கிடைக்கப் போகின்றன அநாதைகளாகிய சிறு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் அநாதைகளாகிய சிறு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் இதற்கெல்லாம் அரசிடமிருந்தும், தொண்டார்வ நிறுவனங்களிடமிருந்தும் பல பதில்கள் தேவை.\nவேறொரு வகையில் நான் ஈடுபட்டுள்ள தொழில் ஒன்றிலும் சில பாதிப்புகள். சென்னையில் புத்தக அச்சகங்கள் பலவும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளன. அங்கு அச்சகங்களில் வேலை செய்வோர் பலரும் கடலையொட்டிய குடியிருப்புகளிலிருந்து வந்தவர்கள். புத்தகங்களை பைண்டிங் செய்யும் பெண்கள் பலரும் இந்தக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள்தான்.\nஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தோ, உறவினர்களில் யாரையாவது இழந்தோ...\nஅடுத்த வாரம் தொடங்கவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு (7-16 ஜனவரி 2004) வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை திருவல்லிக்கேணியில் பைண்டிங் செய்யப்பட்டு வந்தவை. புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nஒவ்வொரு பதிப்பாளரும் தமது சென்னைப் புத்தகக் கண்காட்சி வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது ஒதுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்.\nதமிழ் வலைப்பதிவுகளுக்கென ஒரு விக்கி தேவை என்று பல நாள்களாக எதிர்பார்த்திருந்தது இப்பொழுது நடந்துள்ளது. வெங்கட் தளத்தில் தமிழ் வலைப்பதிவு விக்கி வந்துவிட்டது.\nதமிழில் வலைப்பதிவுகளை வைத்திருப்பவர்கள் இந்த விக்கியில் தமக்குத் தெரிந்தவற்றை சேர்த��து, அதன்மூலம் பிறருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் இன்றிலிருந்து நாளுக்கு ஒன்றாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்க்கிறேன்.\nஇந்த வாரம் தமிழோவியத்தில் சுனாமி தினத்தன்று நடந்த கிரிக்கெட் ஆட்டங்கள், நியூசிலாந்துக்கு விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனநிலை, சுனாமி பற்றி இதுவரை இரங்கல் மட்டும் தெரிவித்து விட்டு பர்ஸை பத்திரமாக இழுத்து மூடிவைத்திருக்கும் ஐசிசி ஆகியவை பற்றி.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 10 கோடி கொடுக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடுத்து விளையாட இருக்கும் ஒருநாள் போட்டிக்கான சம்பளத்தைக் கொடுக்கிறார்கள் (இது கிட்டத்தட்ட ரூ. 1 கோடிக்கு மேல் வரும்). இவையிரண்டும் இந்தியப் பிரதமரின் நிவாரண நிதிக்குப் போய்ச்சேரும்.\nபங்களாதேஷ் அடுத்து ஜிம்பாப்வேயுடன் விளையாட இருக்கும் ஆட்டங்களில் மைதானத்தில் சேரும் பணத்தை அப்படியே இலங்கை நிவாரணத்துக்குக் கொடுக்க உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் தாம் விளையாடிய கடைசி ஆட்டத்தில் கிடைத்த பணத்தை கொடுக்கின்றனர்.\nஆஸ்திரேலியா, சுனாமி நிவாரணத்துக்கென ஓர் ஆட்டத்தை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தைக் கொடுக்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=512&catid=41&task=info&lang=ta", "date_download": "2018-11-17T00:14:34Z", "digest": "sha1:B5LU3IKFNK7SG44QMAWNAJOM737XWBDD", "length": 20486, "nlines": 151, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் சமுர்த்தி பரிசுச் சீட்டிழுப்பு\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசமுர்த்தி அதிகார சபை ஒவ்வொரு 6 மாதத்திற்கும் அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டு முடிவுகளை கையாளுதல் மற்றும் சமுர்த்தி அனுகூலத்தார் தங்களுடைய சொந்த வீட்டை கட்டுவதற்க்கு உதவியாக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும். 1200 வெற்றியாளர்களை தேர்வு செய்கின்றனர் அந்த பரிசுத் தொகை ரூ. 75இ000ஃஸ்ரீ ஐ ஒவ்வொரு வெற்றியாளருக்கும் கொடுக்கப்படுகிறது.\nபரிசுச் சீட்டு எடுத்தல் கணிணி மயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் கையாளப்படுகிறது. இதனுடைய அபிவிருத்தியானது சமுர்த்தி மூலம் பயன் பெறுபவர்களின் விளக்கங்களை பொருத்து அமையும்.\n• சமுர்த்தியால் பயன் அடைபவராக இருக்க வேண்டும்.\n• வெற்றியாளர் தன்னுடைய வீட்டின் உரிமையாளராக இருக்க கூடாது.\nகுறிப்பு: வெற்றியாளர் முழுமையான அபிவிருத்தி செய்த வீட்டினை வைத்திருந்தால் கோட்ட செயலகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் சுயவேலை செய்து வேறு வகைகளில் பரிசை பெற முயற்ச்சி மேற்கொள்ளலாம்.\n• சமுர்த்தி அனுகூலத்தார் பரிசுச் சீட்டிற்காக விண்ணப்பிக்கவோ அல்லது பதியவோத் தேவையில்லை.\n• சமுர்த்தி அனுகூலத்தைப் பெறும் அனைவருக்கும் சமுர்த்தி முத்திரை இக்குலுக்கலில் சேர்க்கப்படும்.\n• ஒவ்வொரு சமுர்த்தி அனுகூலத்தாருக்கும் பரிசுச் சீட்டு அட்டை வழங்கப்படும்.\nபரிசுச் சீட்டுக் கட்டணங்கள் அனுகூலத்தாருக்கு சமுர்த்தி முத்திரையின் மூலம் வசூலிக்கப்படுகிறது.\nபரிசுச்சீட்டு குலுக்கல்களில் தானாகவே இணைத்துக் கொள்வதால் விண்ணப்பப்படிவங்கள் தேவையில்லை.\nபடி 1: சமுர்த்தி பயன் அடைந்தவர்களுடைய தகவல் குறிப்புகளை சமுர்த்தி அதிகாரச் சபை பராமரித்தல்.\nகுறிப்பு: ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகார சபை தகவலை சரிபார்த்தல் மற்றும் திருத்தம் செய்தல்.\nபடி 2: அதிகாரச் சபை ஒவ்வொரு 6 மாதத்திற்கும் தீவு முழுவதுமாக 1200 வெற்றியாளர்களை தேர்வு செய்து அதிர்ஷ்டச்சீட்டு முடிவுகளை கையாளுகிறது.\nபடி 3: தேர்��ு செய்யப்பட்ட வெற்றியாளர்களுடைய பட்டியலை அதிகார சபை தயாரித்து அதன் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுதல்.\nபடி 4: சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான துணை சமுர்த்தி ஆணையாளர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடமிருந்து பெற்ற வெற்றியாளருடைய பட்டியலின் அடிப்படையில் களப்பணிச் செய்து அதன் முடிவுகளை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது.\nபடி 5: சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் வெற்றியாளரின் வரிசைப் பட்டியலை நிர்ணயித்து மற்றும் அதிகார சபைக்கு அனுப்புதல்.\nபடி 6: அதிகார சபை தயார் செய்து காசோலைகளை சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் மூலம் துணை சமுர்த்தி ஆணையாளருக்கு அனுப்புதல்.\nபடி 8: சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் வெற்றியாளர்களுக்கு காசோலைகளை அந்தந்த துணை சமுர்த்தி ஆணையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறுத் தபாலில் அறிவிக்கப்படுகிறது.\nபடி 7: வெற்றியாளர்கள் அந்தந்த மாவட்ட அளவிலானத் துணை சமுர்த்தி ஆணையாளரை சந்தித்து காசோலையை பெற்று சமுர்த்தி வங்கியிடமிருந்து ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளுதல்.\nகுறிப்பு 1: வெற்றியாளர் அதிகராச் சபையால் கொடுக்கப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுடன் அவருடைய அடையாள அட்டையையும் காசோலை பெறுவதற்கு நிருபிக்க வேண்டும்.\nகுறிப்பு 2: சம்பந்தப்பட்ட சமுர்த்தி ஆணையாளர் பரிசினைப் பெற்ற வெற்றியாளரின் தகுதியை அங்கீகரிக்கவில்லையெனில் வெற்றியாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். பிறகு பட்டியலிருந்து வெற்றியாளரின் பெயரை கோட்ட செயலகம் நீக்கி விடும்.\nசமுர்த்தி அனுகூலத்தாரின் தொகுப்புடையத் தகவலைத் தகவல் அறிக்கையில் உள்ளீடு செய்யப்படும் காலம்.: 4 ½ மாதங்கள்.\nஒவ்வொரு 6 மாதத்திற்கும் அதிர்ஷ்டச் சீட்டு முடிவுகளை கையாளுகிறது.\nசம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் உறுதிப்படுத்துதலை சமுர்த்தி அதிகாரச் சபை பெற்றவுடன் அது உடனடியாக காசோலையை வழங்குகிறது.\nகட்டணமின்றி இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது.\n• சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான துணை சமுர்த்தி ஆணையாளரிடமிருந்து பரிசினைப் பெறுவதற்கு வெற்றியாளர் அதிர்ஷ்டச் சீட்டை வழங்க வேண்டும்.\nதிரு. D. ரன்சித் அசோகா இயக்குனர் கண்காணிப்பு மற்றும் மதீப்பீட்டுப்பிரிவு\nதிரு. D. K. K. எதிரிமன்னா இணை இயக்குனர் கண்காணிப்பு மற்றும் ம���ீப்பீட்டுப்பிரிவு\n- கோட்ட காரியத்தரிசி சம்பதப்பட்ட கோட்டம் செயலகம்\n- துணை சமூர்த்தி ஆணையாளர் சம்பந்தப்பட்ட மாவட்டம்\n• வெற்றியாளர் இறந்து விட்டால்\nவெற்றியாளரின் உறவினர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் இறப்பை தெரிவித்து, இறப்பு சான்றிதழை வழங்குதல். சம்பந்தப்பட்ட கோட்ட காரியதரிசி மிக பொருத்தமான நபரை(வெற்றியாளரின் நெருங்கிய உறவினர்) முடிவு செய்வார். அந்த நபர் வெற்றியாளரின் சார்பில் பரிசை பெறுவார்.\n• வெற்றியாளர் முழுமையாக வளர்ச்சியடைந்த வீட்டை வைத்திருப்பின்\nவெற்றியாளர் வேறு சில செயலுக்காக பரிசை பெற முயற்சி மேற்கொள்ளலாம. சம்பந்தப்பட்ட கோட்ட காரியதரிசியின் அங்கீகாரத்தை அடிப்படையாக கொண்டு சுய தொழில் செய்பவர். சில சூழ்நிலையில் கோட்ட காரியதரிசி களத்திற்கு சென்று ஆய்வு நடத்தி முடிவெடுப்பார்.\nபின்னர் கோட்ட செயலகத்தின் முடிவானது சமுர்த்தி வீட்டு வளர்ச்சி வாரியத்தின் அதிகார சபையால் அங்கீகாரம் அளிக்கப்படும்.\n• வெற்றியாளர் தன்னுடைய அதிர்ஷ்ட குலுக்கல் அட்டையை தொலைத்துவிட்டால்\nவெற்றியாளர் சமுர்த்தி பிரிவிற்கு சென்று சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் அதிர்ஷ்ட குலுக்கல் அட்டை தொலைந்தது பற்றி தெரிவித்ததுடன் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும்.\nபின்னர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம், சமுர்த்தியால் அனுகூலம் பெறுபவரின் தகவலை சரிபார்த்து மற்றும் புதிய குலுக்கல் அட்டையை வழங்கும்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-09-20 14:42:51\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றித��ின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/17165139/1184490/yuvan-gift-to-director-Ilan.vpf", "date_download": "2018-11-17T00:36:57Z", "digest": "sha1:WMC4GLXGRPVLAUYNUAI33FCVUQYVUPE5", "length": 16041, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "yuvan gift to director Ilan ||", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nஇளம் இயக்குனர் இளனுக்கு சிறப்பு பரிசளித்த யுவன்\nஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனர் இளனுக்கு தயாரிப்பாளர்கள் பரிசளித்துள்ளார்கள். #PyaarPremaKaadhal\nஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனர் இளனுக்கு தயாரிப்பாளர்கள் பரிசளித்துள்ளார்கள். #PyaarPremaKaadhal\nகடந்த வாரம் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கிய இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இவருடன் இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் தயாரித்திருந்தார்கள்.\nஇப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.\nஇதுகுறித்து இளன் கூறும்போது, ‘இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்’ என்றார்.\nதயாரிப்பாளர்களில் ஒருவரான கே புரொடக்‌ஷன் ராஜராஜன் கூறுகையில், ‘ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ரசிகன் முகம் மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை.\nஎங்கள் இயக்குனர் இளன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார். யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும், உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இளன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல். இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து, தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்ப்போம்' என்றார்.\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nதமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை நாளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nமீண்டும் காதல் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த யுவன்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் அ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம் அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/did-kurupalan-required-for-marraige/", "date_download": "2018-11-17T00:47:35Z", "digest": "sha1:K4OMW33XQJHNE3OE62CB2W7CVWEECAQD", "length": 7268, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "குரு பலன் இருந்தால் தான் திருமணம் கைகூடுமா? | guru palan", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் குரு பலன் இருந்தால் மட்டும் தான் திருமணம் கைகூடுமா\nகுரு பலன் இருந்தால் மட்டும் தான் திருமணம் கைகூடுமா\n* குரு, வருடத்துக்கு ஒரு முறை ராசி விட்டு ராசி இடம் பெயருவார். கோசாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் மட்டும், திருமணம் நடைபெற்று விடுமா என்றால் உறுதியாக அதைச் சொல்ல முடியாது.\n* கோசாரத்தில் இருக்கும் குரு, திருமணம் கைகூடி வர 20 சதவிகிதப் பலன்களையே தருவார். இதனால் சிலர் வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமூர்த்திக்கு மாலையிட்டு வணங்கியும், விளக்கு வழிபாடு என பரிகாரங்கள பல செய்தும் திருமணம் நிறைவேறவில்லையே என வருந்துபவர்களும் உண்டு.\n* தசாபுக்தி அனுகூலம், கிரகங்கள் இருக்கும் இடம், கிரகப் பார்வை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இதனால் ஒருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்துத்தான் சொல்லவேண்டும்.\n* நமது ஜாதகப் பலன்கள் ஒருவரது ஜாதகத்தில் முக்கியமானவைகளாக தசா புத்தி பலன்களைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் கோசாரப்படி பார்க்கும்போது லக்னத்தை உங்கள் ராசியாக்கி, அதற்கு ராசிபலன் பாருங்கள். எனவே, திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் தசா புக்தி உதவினால்தான் அது நடைபெறும்.\n* நாம் பார்க்கும் வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போத��ம். அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான தசை நடந்தாலோ, குரு பார்வை இருந்தலோ, திருமணம் நடந்து விடும். கோட்சாரத்தைப் பார்ப்பதை விட தசாபுக்தி பலன்களைப் பார்ப்பதே நல்லது.\nலக்னம் எனும் முதல் வீட்டில் சூரியன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்\n12 ராசியினருக்கும் செல்வம் பெருகச் செய்யும் பரிகாரங்கள்\nவிருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன் – இதனால் உங்கள் ராசிக்கு என்ன பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/july-09-2017-how-will-the-day/", "date_download": "2018-11-17T01:28:00Z", "digest": "sha1:ZLUEE5N4J4YDR57Q3CC6S3MIW7M2BWW4", "length": 5150, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "ஜூலை 09 2017 - நாள் எப்படி இருக்கிறது? | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் ஜூலை 09 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 09 2017 – நாள் எப்படி இருக்கிறது\nநட்சத்திரம் இன்று பிற்பகல் 06:51 வரை பூராடம் பின்பு உத்திராடம்\nதிதி இன்று காலை 10:26 வரை பௌர்ணமி பின்பு பிரதமை\nஇன்றைய ராசி பலன் – 17-11-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-06-10-2017/", "date_download": "2018-11-17T01:25:37Z", "digest": "sha1:4PP3YV5X5SDJMVYXPRAM3UNYD73ET26H", "length": 15753, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –06-10-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 06-10-2017\nஇன்றைய ராசி பலன் – 06-10-2017\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் சாதகமான நிலை ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்..\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.\nஇன்று வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். உறவினர்களால் சஞ்சலம் ஏற்படக்கூடும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். கோர்ட் வழக்கு தள்ளிப்போகும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலம��கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.\nஅதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடா மல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், அதிகரிக்கும் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கவும் நேரும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும்.வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்க்கவும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருக��்ரியன்\nஇன்றைய ராசி பலன் – 17-11-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax+televisions-price-list.html", "date_download": "2018-11-17T00:40:03Z", "digest": "sha1:74GCPCDXHXRHHEKPSBF2ITWMJHI2KZZS", "length": 27783, "nlines": 540, "source_domain": "www.pricedekho.com", "title": "மிசிரோமஸ் டெலிவிசின்ஸ் விலை 17 Nov 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் டெலிவிசின்ஸ் India விலை\nIndia2018 உள்ள மிசிரோமஸ் டெலிவிசின்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மிசிரோமஸ் டெலிவிசின்ஸ் விலை India உள்ள 17 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 118 மொத்தம் மிசிரோமஸ் டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மிசிரோமஸ் ௪௨ர்௭௨௨௭பிஹ்ட் ௪௨ர்௯௯௮௧பிஹ்ட் 42 இன்ச்ஸ் லெட் டிவி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மிசிரோமஸ் டெலிவிசின்ஸ்\nவிலை மிசிரோமஸ் டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மிசிரோமஸ் லெட் டெலீவிஸின் 5 இன்ச்ஸ் டீ௭௭௦க்௫௫பி Rs. 1,19,700 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மிசிரோமஸ் ௨௦பி௨௨ஹ்ட் 50 கிம் 20 லெட் டிவி ஹட ரெடி Rs.5,994 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nமிசிரோமஸ் ௪௨ர்௭௨௨௭பிஹ்ட் ௪௨ர்௯௯௮௧பிஹ்ட் 42 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே No\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\n- அஸ்பெக்ட் ரேடியோ 1\nமிசிரோமஸ் ௩௨ட்௮௩௬௧ஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௨௦அ௮௧௦௦ஹ்ட் ௫௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௩௨கன்வஸ்௨ 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 1\nமிசிரோமஸ் ௧௦௮சம் பிலால் ஹட லெட் டிவி ௪௩ஸ்௭௫௫௦பிஹ்ட் ௪௩அ௯௧௮௧பிஹ்ட்\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௫௦ர்௨௪௯௩பிஹ்ட் 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் கேன்வாஸி௩௨ கேன்வாஸ் ஸ் ௮௧சம் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் கேன்வாஸி௫௦ கேன்வாஸ் ஸ் ௧௨௩சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௪௩எ௯௯௯௯உஹ்ட் 43 இன்ச்ஸ் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09, Zoom\nமிசிரோமஸ் 50 கேன்வாஸ் 50 இன்ச்ஸ் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16 : 9\nமிசிரோமஸ் ௧௦௯சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி ௪௩எ௯௯௯௯உஹ்ட் ௪௩எ௭௦௦௨உஹ்ட்\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பி��ே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09, Zoom\nமிசிரோமஸ் 32 கிராண்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் 40 கேன்வாஸ் 40 இன்ச்ஸ் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16 : 9\nமிசிரோமஸ் ௩௨ட்௭௨௬௦ஹடி 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௪௩ட்௮௧௦௦ம்ஹட் 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௮௧சம் ஹட ரெடி லெட் டிவி லெ௩௨பிப்ஸ்௧௧௭ஹ்ட் இ ௩௨இப்ஸ௯௦௦ஹடி ௩௨ஐபிஸ்௯௦௦ஹ்ட் இ ௩௨கிப்ஸ௮௧௦ஹ்ட் இ ௩௨பி௨௦௦ஹ்ட் இ\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௩௨ட்௭௨௭௦ 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 81 cm (31.5)\n- டிஸ்பிலே டிபே LED TV\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் ௨௪ட்௬௩௦௦ஹ்ட் 24 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் ௨௪பி௬௦௦ஹடி 60 கிம் 23 6 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 24 Inch\n- டிஸ்பிலே டிபே LED\n- அஸ்பெக்ட் ரேடியோ 16 : 9\nமிசிரோமஸ் ௮௧சம் ஹட ரெடி லெட் டிவி ௩௨ட்௮௨௮௦ஹ்ட் ௩௨ட்௮௨௬௦ஹ்ட்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் ௪௦பி௫௦௦௦பிஹ்ட் 100 கிம் 40 பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nமிசிரோமஸ் ௫௦ஸ்௭௫௫௦பிஹ்ட் 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1080 x 1920 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௫௦வ்௮௫௫௦பிஹ்ட் ௧௨௭சம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nமிசிரோமஸ் ௪௦அ௬௩௦௦பிஹ்ட் ௧௦௧சம் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே No\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD, 1920 x 1080\n- அஸ்பெக்ட் ரேடியோ 1\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை ���ங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123263-this-mumbai-old-man-leaves-us-inspirational-story.html", "date_download": "2018-11-17T00:11:25Z", "digest": "sha1:MOQM672GHNQACKP4FXOCJXREIJEMTPIO", "length": 20767, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`பிச்சை கேட்காமல் சாகும் வரை உழைத்தார்’ - குடும்பத்தைப் பிரிந்த மும்பை முதியவரின் சோகக்கதை | This mumbai old man leaves us inspirational story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:55 (25/04/2018)\n`பிச்சை கேட்காமல் சாகும் வரை உழைத்தார்’ - குடும்பத்தைப் பிரிந்த மும்பை முதியவரின் சோகக்கதை\nகுடும்பத்தைப் பிரிந்து, சென்னை பிளாட்பாரத்தில் தங்கிய மும்பை முதியவர், இன்று விமான நிலையத்தின் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசென்னை விமான நிலைய பாலத்தின் கீழ் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடப்பதாக மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். உடனடியாக 108-க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மயங்கிக் கிடந்தவரை பரிசோதித்துவிட்டு முதியவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அவரது செல்போனில் மனைவி என்ற பெயரில் இருந்த நம்பரை போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது, அவரது பெயர் டேனியல் குமரவேல் என்றும் மும்பையைச் சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிந்தது. டேனியல் குமரவேல் இறப்பு குறித்து அவரின் மனைவிக்குப் போனில் போலீஸார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர், சென்னைக்கு வருவதாகத் தெரிவித்தார்.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், \"மும்பையைச் சேர்ந்த டேனியல் குமரவேல், குடும்பத்தினருடன் சண்டைபோட்டுவிட்டு சென்னைக��கு வந்துள்ளார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தார். கூலி வேலை பார்த்த அவர், பல்லாவரத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு சாப்பிடச் செல்வாராம். அவரது சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nடேனியல் குமரவேல் இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது உடமைகள் இருந்தன. அதை சோதித்து பார்த்தபோது, வங்கி பாஸ் புக், ஆதார் கார்டு, பைபிள், உடைகள் இருந்தன. பாஸ் புக்கில் 8,500 ரூபாய் பணம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது, 2017-ல் பிரின்ட் செய்யப்பட்டது. இதனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மும்பையைச் சேர்ந்த முதியவர், அநாதையாகச் சென்னையில் பிளாட்பாரத்தில் இறந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் வந்த பிறகுதான் முழுவிவரம் தெரியவரும்\" என்றனர்.\nடேனியல் குமரவேல் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், \"பிளாட்பாரத்தில் தங்கும் அவர், பைபிளை படித்துக்கொண்டே இருப்பார். அவரைச் சந்திக்க சிலர் வருவார்கள். யாரிடமும் பண உதவி கேட்க மாட்டார். தன்னால் முடிந்த வேலைகளைச் செய்வார். அதற்கான கூலியைப் பெற்று அந்த வருமானத்தில் சாப்பிடுவார். தமிழில் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். மற்றபடி அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது\" என்றனர்.\nநிர்மலா தேவியின் வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்' - சி.பி.சி.ஐ.டி-க்கு வந்த சீக்ரெட் கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும�� ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181103", "date_download": "2018-11-17T00:29:11Z", "digest": "sha1:YIM32K3QQFD3QJGEWKHGMWGSEYZL3P5S", "length": 18282, "nlines": 220, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 3", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசினி செய்திகள்\tNovember 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nLIP KISS க்கு ட்ரையினிங் கொடுத்த இயக்குனர்\nசினி செய்திகள்\tJune 10, 2016\nமகனை தாயிடம் சேர்த்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி\nசந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள்\nபுதிய ஜனாதிபதியின் மகள் விமான பணிப்பெண்\nஇம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணமா\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செ���்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nமாதவன் மீது வழக்கு போடும் இயக்குனர்\nஇஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்றும்\nஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ்\nரஜினியை சந்தித்த மேரி கோம்\nரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை\nஎனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை\nவடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என்\nபூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள் – பூச்சிகளின் காதலன்\nகரப்பான்பூச்சியில் தொடங்கி காண்டாமிருக வண்டுகள் வரை பல விதமான பூச்சிகளை கடந்த முப்பது ஆண்டுகளாக புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த பூச்சி வெங்கட். பூச்சிகள் இருந்தால்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் வாழ்வதற்கு\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு\nதன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசி���ி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100452&dtnew=9/13/2018&Print=1", "date_download": "2018-11-17T01:24:57Z", "digest": "sha1:NSLYBYD43NFZH2BPOBYASSJQZ2DMFLVZ", "length": 11324, "nlines": 205, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மனுநீதிநாள் கூட்டம்: ரூ.35 லட்சத்தில் நல உதவி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nமனுநீதிநாள் கூட்டம்: ரூ.35 லட்சத்தில் நல உதவி\nகோத்தகிரி:கோத்தகிரியில் நடந்த மனுநீதிநாள் கூட்டத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில், 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nகோத்தகிரி எஸ்.கைக்காட்டி அம்மன்நகர் கிராமத்தில், மனுநீதிநாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:\nஅம்மன்நகர் கிராமத்தில், 7 வளர்ச்சி பணிகளுக்காக, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nநெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில், 2016 முதல், 2018ம் ஆண்டுவரை, 7.14 கோடி ரூபாய் செலவில், 179 வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற, தகுதியுள்ள பயனாளிகள் உரிய ஆவணங்களை பதிவு செய்யவேண்டும்.\nதாயகம் திரும்பியோர் பயன்பெறும் விதமாக, 1000 வீடுகள் கட்டுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 820 வீடுகள் கட்டுவதற்கு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி வந்தவுடன், படிப்படியாக வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகிராமங்களில், 100 நாள் வேலை திட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். அப்போதுதான், பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இவ்வாறு, கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவி தொகை, பயிர் கடன், தோட்டக்கலை துறை உதவிகள் என, 110 பயனாளிகளுக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமேலும், பொதுமக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்த 130 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nஇதில், எம்.எல்.ஏ., சாந்திராமு, ஆர்.டி.ஓ., பத்ரிநாத், தாசில்தார் ரவிக்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1533401", "date_download": "2018-11-17T01:27:13Z", "digest": "sha1:AAVDB6DQZZGU3IPBAPC7B2M4S64FYSLP", "length": 20077, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி| Dinamalar", "raw_content": "\n5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் ...\nநெல்லை: பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை\nஇன்றைய (நவ.,17) விலை: பெட்ரோல் ரூ.79.87; டீசல் ரூ.75.82\nதேனி, திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா புயல்: ஸ்டாலின் இன்று ஆய்வு\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்\nஅவதூறு வழக்கு; 22ல் விசாரணை\n 20ல் சுப்ரீம் கோர்ட் ... 1\nகலிபோர்னியா காட்டுத் தீ : 63 பேர் பலி\nஅதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி\nபுதுச்சேரி : புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதிய துணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பல புதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி, 1031 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளார். ஜூன் 8 ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் இந்த அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு மக்கள், லஞ்சம், ஈவ் டீசிங், சமூக விரோத செயல்பாடுகள் மற்���ும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிக்கலாம். புதுச்சேரியை அமைதியான யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்காக குற்றங்களை தடுக்கவும், சாலை பாதுகாப்பை மேற்படுத்தவும் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இலவச அழைப்பு சேவை எண் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மிக ரகசியமாக வைக்கப்படும் எனவும் கிரண்பேடி உறுதி அளித்துள்ளார். புகார் அளித்தவர் பற்றிய விபரம் போலீஸ் ஐஜி மற்றும் தலைமை செயலருக்கு மட்டுமே தெரியும் வகையில் இந்த புகார்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொய் புகார்கள் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம் தொடர்பாக புகார் அளிப்பவருக்கு உரிய நீதி பெற்று தரும் போலீசாருக்கு பரிசு வழங்கப்படும்.கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோர் பள்ளிகளுக்கு அதிரடி விசிட் செய்து ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதே போன்று மருத்துவமனைகைளுக்கு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். விஐபி.,க்கள் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்த கூடாது எனவும், இந்த உத்தரவுகள் ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வர வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். காலில் விழும் கலாச்சாரத்துக்கு கண்டனம்: விஐபி கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்பதை தனது பதவியேற்பு விழாவிலேயே கிரண்பேடி மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் தனது காலில் விழுந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.,வின் காலில் பதிலுக்கு விழுந்து வணங்கிய கிரண் பேடி, காலி்ல விழுந்து வணங்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாண்டியில் அனுபவம் பெற்றபின் பேடியை டில்லிக்கு மாற்றினால் அரவிந்தும் கிரணும் சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு டில்லியை வளர்ச்சி பெற செய்து விடுவார்கள்\nதமிழ்நாட்டில் ஆளுனர் உரை, பதவி பிரமானம் இதை தவிர ஆளுனருக்கு வேலை இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்து���்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11877&ncat=4", "date_download": "2018-11-17T01:17:48Z", "digest": "sha1:PT2IBV4HFNYICD4QNHXDGMOHX7XMHHQM", "length": 23111, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "பர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தன்மைகள், வகைகள் மற்றும் இயக்க நிலை ஆகியவற்றை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது, கம்ப்யூட்டரைப் பாமர மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும். வீட்டில் உள்ள பெண்களும் கம்ப்யூட்டரை இயக்கும் இக்காலத்தில், இது போன்ற தொழில் நுட்ப தகவல்கலை எளிய தமிழில் தருவது டிஜிட்டல் இடைவெளியை நீக்கும். பாராட்டுக்கள்.\nஎந்த டிஜிட்டல் சாதனத்தையும் தொடர்ந்து நாம் கவனமாக வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை விண்டோஸ் சிஸ்டத்தினைப் பராமரிக்க வேண்டியது முக்கியம் என்பதை உங்கள் கட்டுரை வலியுறுத்தியுள்ளது. வேகமாக இயங்க நிச்சயம் நீங்கள் காட்டியுள்ள வழிகள் உதவியாய் இருக்கும்.\nபேரா. சு. மணிகண்டன், போடி.\nவைரஸ், இன்டர்நெட் மற்றும் மின் அஞ்சல் வழி பயமுறுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள், திரைப்படத்தில் கூறுவது போல ரூம் போட்டு யோசிப்பார்களோ அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கையைப் படித்த பின்னர் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. என்ன மாதிரியெல்லாம் பணம் பறிக்கிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிச்சயம் மக்களிடையே வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகின்றன. மெட்ரோ என்ற பெயர் இல்லை என்பது ஒரு பொருட்டே இல்லை. அநேகமாக, மைக்ரோசாப்ட் இந்த சிஸ்டத்தினை பொது மக்களுக்கு வெளியிடுகையில், இதற்கு ஒரு புதிய பெயரினைத் தரும்.\nகே. நசீர் அகமது, புதுச்சேரி.\nஆபீஸ் 2010 தொகுப்பு இன்னும் அவ்வளவாகப் பரவவில்லை. அதற்குள�� ஆபீஸ் 2013 வரப் போகிறது. மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிது புதிதாய் வசதிகளைத் தரும் இந்த முயற்சியை வரவேற்கலாம். புதிய புரோகிராமினைத் தனியே வாங்காமல், 2010லிருந்து அப்டேட் செய்திடும் வசதி குறைந்த கட்டணத்தில் கிடைக்குமா\nமொபைல் கோபுரங்கள் தரும் தீமை விளைவுகள் குறித்து என்ன எழுதினாலும், கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் அதனை எல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லை. அழகான சிட்டுக் குருவிகளைப் பறி கொடுத்தோம். இன்னும் என்ன என்ன பறி கொடுக்கப் போகிறோமோ\nஎஸ். விமலா தனராஜ், பொள்ளாச்சி.\nஅடிக்கடி கூகுள் பல கூடுதல் வசதிகளை வாடிக்கையாளர்களுக்குத் தரும் அதே நேரத்தில், பயனாளர்கள் அதிக அளவில் இல்லை என்றால், சிலவற்றை மூடிவிடவும் செய்கிறது என்பதனை உங்கள் கேள்வி பதில் பகுதியில் தான் தெரிந்து கொண்டேன். தினமலர் கண்களுக்கு எதுவும் தப்பாது என்பதனைக் காட்டியுள்ளீர்கள். நன்றி.\n8, 16, 32 பிட் இயக்கத்தில் உள்ள வேறுபாட்டினை, கேள்வி கேட்டவரின் செயல்பாடு பாணியிலேயே விளக்கம் அளித்தது மிக அருமையான் பதில். இந்த எளிமையான விளக்க பதில், மிகச் சரியாக பிட் இயக்க வேறுபாட்டினை விளக்குகிறது. எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.\nபேரா. டி. உதயமூர்த்தி, கோவில்பட்டி.\nஅடுத்து விண்டோஸ் டேப்ளட் பிசியும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதிய அனுபவத்தினையும், மார்க்கட்டையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம். தயவு செய்து அதன் செயல்பாடுகள் குறித்தும் எழுதவும். டிப்ஸ் போன்றவற்றையும் தரவும்.\nவிண்டோஸ் மெதுவாக இயங்குவது குறித்த கட்டுரையில், தாங்கள் இறுதியாகக் கொடுத்த தீர்வினையும் நாம் அமல்படுத்த தயாராய் இருக்க வேண்டும். ஆம், புதிய கம்ப்யூட்டருக்கு மாறுவதே நல்லது. இதை அழகாக, வாழைப்பழத்தில் ஊசி செருகுவது போலச் சொல்லி, கட்டுரையை முடித்திருக்கிறீர்கள். சபாஷ்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஷார்ட்கட் கீகள்\nஇந்த வார இணையதளம் அந்த நாள் ஒலிம்பிக்ஸ்\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nவேர்டில் எக்ஸெல் ஒர்க்ஷீட் இணைப்பு\nபாராக்களை ஒரே பக்கத்தில் அமைக்க\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/sep/11/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998125.html", "date_download": "2018-11-17T00:28:18Z", "digest": "sha1:3XLI5EPPOOSA5WTADEZ6EMMPP2WUKOXY", "length": 6148, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வளர்ச்சிப் பணிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nவளர்ச்சிப் பணிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nBy DIN | Published on : 11th September 2018 08:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மா.சந்திரகாசி தலைமை வகித்தார். ஆட்சியர் மு.விஜயலட்சுமி, குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/specials/complaints/2018/sep/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2997494.html", "date_download": "2018-11-17T00:06:04Z", "digest": "sha1:CLWMF3BJPB2JGKDEVROPPLHEN4UBEZO3", "length": 3484, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை குடிநீர் வாரியத்தின் விளக்கம்...! - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nசென்னை குடிநீர் வாரியத்தின் விளக்கம்...\nகடந்த 2.9.2018 தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் \"கழிவுநீர் அடைப்பு புகார்களுக்கு பதிவு எண் வழங்க வேண்டும்'' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.\nசென்னை குடிநீர் வாரியம், நுகர்வோர்களின் கோரிக்கைகளை பல்வேறு கோணங்களில் பெறுகிறது.\nகுறிப்பாக தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவில் புகார்கள் 4567, 2845, 4040 மற்றும் 1916- இலவச தொலைபேசி எண்கள் மூலம் பெறப்பட்டு, அவை ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு உடனடியாக புகார் பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன.\nமின்னஞ்சல் மூலமும் புகார்கள் பெறப்பட்டு அவையும் பதிவு செய்யப்படுவதுடன் அவற்றுக்கும் பதிவு எண் வழங்கப்படுகிறது. இதில் இடைத்தரகர்கள் நுழைய வாய்ப்பில்லை. புகார்கள் அனைத்தும் வரிசைப்படி அந்தந்த பகுதியில் மக்கள் சாசன விதிப்படி குறிப்பிடப்பட்டுள்ள நாள்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.\nதேவை நவீன பெயர்ப் பலகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-shetty-21-09-1522684.htm", "date_download": "2018-11-17T01:02:46Z", "digest": "sha1:5ZP7KLTFDZZWAGYTGDVYOBQEL4EWV5MD", "length": 8327, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "தோல்வியால் பாடம் கற்றேன்- அனுஷ்கா! - Anushka Shetty - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nதோல்வியால் பாடம் கற்றேன்- அனுஷ்கா\nநடிகை அனுஷ்காவின் சினிமாவா வாழ்க்கை தொடக்கத்டில் சிறப்பாக அமையவில்லை. அவர் நடித்த தமிழ்-தெலுங்கு படங்கள் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை. இதனால் டைரக்டர்கள் அவரை ஒதுக்கினார்கள். ஆனால், 2009-ல் வெளியான ‘அருந்ததி’ படம் அனுஷ்காவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஇந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் குவிந்தன. தற்போது அனுஷ்கா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகிவிட்டார். தற்போது அவர் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களாகிவிட்டது.\nஇந்த 10 வருட சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா அளித்த பேட்டி, “ நான் சினிமாவில் 10 வருடங்களாக நடிக்கிறேன். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. வெற்றி-தோல்விகளை சந்தித்தேன். தோல்வி படங்கள் மூலம் நிறைய பாடங்களை கற்றேன். வெற்றியில் சந்தோஷப்படுகிறோம்.\nதோல்வியில் துவண்டு போகிறோம். அப்படி இருக்கக் கூடாது. வெற்றி-தோல்வியை ஒன்றாக பார்க்கும் பக்குவம் வரவேண்டும். வெற்றி மரியாதைக்கு உரியது.\nதோல்வி மதிப்புக்கு உர��யது. தோல்வி எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது. வெற்றிக்கு அவைதான் ஆதாரமாகவும் இருக்கின்றன. என் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை மட்டும் மறக்கவே மாட்டேன்.\nஎப்போதும் ஞாபகம் வைத்து இருப்பேன். அவை மீண்டும் தவறுகள் நடக்காமல் என்னை எச்சரிக்கையாக செயல்படவைக்கின்றன”. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.\n▪ திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...\n▪ சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sasikala-jayalalitha-21-12-1633110.htm", "date_download": "2018-11-17T00:57:33Z", "digest": "sha1:O5AI4JZESVYWAGPBLXUKIHODEITMCRTI", "length": 7792, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "கால் இல்லாது வாழ முடியாது; கருணைக் கொலை செய்துவிடு: சசிகலாவிடம் கெஞ்சினாரா ஜெ.? - SasikalaJayalalitha - சசிகலா | Tamilstar.com |", "raw_content": "\nகால் இல்லாது வாழ முடியாது; கருணைக் கொலை செய்துவிடு: சசிகலாவிடம் கெஞ்சினாரா ஜெ.\nகால் இல்லாது வாழ முடியாது... என்னை கருணைக் கொலை செய்துவிடு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலாவிடம் கெஞ்சியதாக மலேசியாவின் பிரபல பத்திரிக்கையான மலேசிய நண்பன் தெரிவித்துள்ளது.கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். மேலும், மருத்துவமனை சிகிச்சைக் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், கால் இல்லாது வாழ முடியாது... என்னை கருணைக் கொலை செய்துவிடு என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலாவிடம் கெஞ்சியதாக மலேசியாவின் பிரபல பத்திரிக்கையான மலேசிய நண்பன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nஇந்த செய்தியை 17-12-16 அன்று மலேசிய நண்பன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் இந்த் செய்தி மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/142646.html", "date_download": "2018-11-17T00:11:41Z", "digest": "sha1:D276TT2TTNBGKQ7FIVLUYF465QBS6U5Y", "length": 8417, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்பானிகளுக்கு மோடி ஒரு விளம்பரப் பொருளா?", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 1» அம்பானிகளு���்கு மோடி ஒரு விளம்பரப் பொருளா\nஅம்பானிகளுக்கு மோடி ஒரு விளம்பரப் பொருளா\nஅம்பானியின் கனவுத் திட்டமான ‘ஜியோ’ தொடங்கிய போதும் மோடியையே பிரதான மாடல் ஆக்கியிருந்தார்கள். 120 கோடி இந்தியர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ‘ஜியோ’ சலுகை குறிப்பாக ‘டிஜிட்டல் இண்டியா’ எனும் கனவில் இருந்த மோடிக்குச் சிறப்பு செய்யும் விதமாக அவர் படத்தோடு வெளியிடப்பட்டிருந்தது.\nஜியோ விளம்பரத்தில் மோடி நடித்தாரா எனச் சர்ச்சைகள் எழுந்தன - அது அவரது கோட் பாக்கெட்டைப் பிடித்துத் தொங்கியது அனைவரும் அறிந்ததே.\nஇலவசமாக இன்டர்நெட் வசதி அளித்து பல கோடி வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் அள்ளியதும் குறிப்பிடத்தக்கது. மோடி தலைமையிலான மத்திய ஆளும் அரசு பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது நாடே அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் போது,\nபேடிஎம் நிறுவனம், இந்த பணமதிப்பு நடவடிக்கையை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் மோடியையே மாடலாக வைத்து. வாழ்த்துச் சொல்வதைப் போல வித்தியாசமாகக் கூறிய அந்த விளம்பரத்திற்கும் மோடி முகம் காட்டுகிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/science-in-cow-dung/", "date_download": "2018-11-17T00:34:16Z", "digest": "sha1:54BZGT6Q5NXVRO7U3XNHQLXUR2EWMKXZ", "length": 10459, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "மாட்டு சாணத்தில் உள்ள அறிவியல் | mattu sanam benefits", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை மாட்டு சாணத்தில் உள்ள அறிவியல் ரகசியங்கள் – ஒரு பார்வை\nமாட்டு சாணத்தில் உள்ள அறிவியல் ரகசியங்கள் – ஒரு பார்வை\nஅந்த காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பசுவையும் காளைமாட்டையும் வளர்ப்பதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர். அவர்கள் பல காலம் நோய் நொடி இன்றி வாழ மாட்டு சாணம் ஒரு வகையில் உறுதுணையாக இருந்தது என்றே கூறலாம். மாட்டு சாணத்தில் ஒளிந்துள்ள பல அளப்பரிய அறிவியல் ரகசியங்களை பற்றி அலசுவோம் வாருங்கள்.\nவீட்டிற்கு வீடு மாடு இருந்த காலகட்டத்தில் அந்த வீட்டில் வசிற்பவர்கள் காலையில் எழுந்ததும் மாட்டு தொழுவத்தில் உள்ள கோமியத்தையும் சாணத்தையும் சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தன��். அப்படி சுத்தம் செய்வதன் மூலம் கையில் உள்ள நுண் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். மாட்டு சாணமும் கோமியமும் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பதால் இவை இருக்கும் இடங்களில் கிருமிகள் அண்ட வாய்ப்பே இல்லை.\nஇன்றும் நமது கிராமங்களில் சாணத்தை கொண்டே வாசல் தெளித்து கோலமிடுகின்றனர். சாணம் கொண்டு வாசல் தெளிப்பதன் மூலம் நாம் வெறுங்காலோடு வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது நம் காலில் ஒட்டியுள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். அதோடு வீட்டினுள் எந்த கிருமியும் அண்டாதவாறும் அந்த சாணம் ஒரு கவசம் போல காக்கும்.\nசாணமானது இன்றளவும் ஒரு மிக சிறந்த உரமாக பயன்படுகிறது. அதனாலேயே மாட்டு சாணத்தை சேமித்து அதை இன்றளவும் பயிருக்கு உரமாக இடுகின்றனர். இந்த இயற்கையான உரத்தின் மூலமே பயிர்கள் செழிப்பாக வளரும் என்பது நவீன அறிவியல் கண்ட உண்மை. ஆனால் இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து பயன்படுத்தினான் பழந்தமிழன்.\nநாம் தினமும் நெற்றியில் இட்டுக்குள்ளும் திருநீறும் சாணத்தில் இருந்து தயாராகிறது. விபூதி மட்டுமா, பல் போடி, கொசு விரட்டி, சாம்பிராணி என பல பொருட்கள் மாட்டு சாணத்தின் மூலம் தயாராகிறது. மயிலையில் உள்ள முண்ட கன்னி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் வறட்டியை உபயோகப்படுத்தி பொங்கல் வைப்பது வழக்கம். அந்த வரட்டியால் உண்டாகும் சாம்பலே அங்கு பிரசாதமாக தரப்படுகிறது.\nசாணம் நாற்றம் பிடித்தது, அதை எல்லாம் தொடக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் நமக்குள் இருந்த கலாச்சாரத்தை மாற்றினார்கள். ஆனால் இன்று அவர்களே சாணத்தை விற்க தொடங்கி உள்ளனர். கூகிளில் சென்று “cow dung” என தேடி பாருங்கள். ஒரே ஒரு வரட்டியின் விலை குறைந்தது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஅரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை\nஅறிவியல் ரீதியாக பல நன்மைகளை தரும் இந்த சாணம் மாட்டில் இருந்தே கிடைக்கிறது. ஆகையால் மாடுகளை வளர்ப்போம், இயற்கையை காப்போம் சாணத்தின் மூலம் அறிவியலில் பல சாதனைகள் புரிவோம்.\nமிக பழங்காலத்திலேயே தென் அமெரிக்காவில் இந்து மதம் இருந்ததா விளக்குகிறார் பெரு நாட்டு தூதர்\n1000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் தோன்றிய சிவ லிங்கம். ஆச்சர்யத்தில் அமெரிக்கர்கள்\nசிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கத���ர் அரிவாள். கேரள அரசுக்கு எச்சரிக்கையா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-17T00:47:25Z", "digest": "sha1:MPCIMP6FAVZWVTRDJFOHKMEGXR6V2OA4", "length": 15404, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "கட்டார் சென்ற ஜனாதிபதி மன்னர் சேய்க் அப்துல்லா பின்", "raw_content": "\nமுகப்பு News Local News கட்டார் சென்ற ஜனாதிபதி மன்னர் சேய்க் அப்துல்லா பின் அஹமட் பின் காலீபா அல் தானியை...\nகட்டார் சென்ற ஜனாதிபதி மன்னர் சேய்க் அப்துல்லா பின் அஹமட் பின் காலீபா அல் தானியை சந்தித்தார்\nகட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று அந்த நாட்டின் மன்னர் சேய்க் அப்துல்லா பின் அஹமட் பின் காலீபா அல் தானியை சந்தித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு கட்டார் எமீர திவான் மாளிகையில் இடம்பெற்றது.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தி கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்திக்கு உதவி வழங்கவும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தினூடாக இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கவும் கட்டார் மன்னர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த சந்திப்பை அடுத்து இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 7 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.\nஇரண்டு நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட கடவுச்சீட்டு உடையவர்கள் வீசா பெற்றுக்கொள்ளாது நாடுகளிற்கு உட்பிரவேசிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று முதலாவதாக கைச்சாத்திடப்பட்டது.\nகட்டார் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.\nமின்னுற்பத்தி துறைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கட்டாரின் மின்சக்தி மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர்மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nகழிவு நீர் முகாமைத்துவம் தொடர்ப��ன புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டாரின் பெருநகரங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nசுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அந்தநாட்டின் பொதுமக்கள் சுகாதார அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nஇலங்கைக்கான 4 புதிய இராஜதந்திரிகள் நியமனம்\nஈரான் ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றார் மைத்திரி\nஇலங்கைக்கு உதவிசெய்ய தயார் – ஜப்பான்\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர���கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-17T00:32:09Z", "digest": "sha1:AWL7FC5TLEJ3EGXWOZWV4UUKLTVKJCLA", "length": 14514, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்", "raw_content": "\nமுகப்பு News Local News குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் : சிறிதரன் சவால்\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி துறக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குச் சென்றதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்தார்.\nஇலங்கை நாடாளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன நடைமுறைகள் என்ன என்பனபோன்ற விடயங்களை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன். இதன்போது வெளியே புகைப்படம் எடுத்து கொண்டபோது அதிலே நிர்பந்தத்தின் பெயரிலேயே புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.\nஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும். நான் இலங்கை அர சாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே நான் பெல்ஜியம் சென்றேன் எனவும், நான் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட் டேன் எனவும் எவராவது நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சவால் விடுத்தார்.\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூற எவரின் அனுமதியும் தேவையில்லை\nஅஸ்கிரிய பீடத்தின் எதிர்ப்பு தமிழர் மீதான பல்குழல் தாக்குதல் : சிறிதரன் எம்.பி. சீற்றம்\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற���று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-04112018/", "date_download": "2018-11-17T00:54:13Z", "digest": "sha1:QYH7X5HODUZZIQDFW7MCKPJDGRSZEUOV", "length": 5248, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்", "raw_content": "\nசினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்\nசினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர்–நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு ந��ிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை நிராகரித்தனர்.\n30 படங்களுக்கு நடந்த நடிகை தேர்வுகளில் கலந்து கொண்டேன். அவற்றில் என்னை ஒதுக்கவே செய்தார்கள். அதன்பிறகு 2013–ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வானேன். முதல் படம் ஓடினால்தான் நிலைக்க முடியும். அது தோல்வி அடைந்தால் இரண்டாவது படம் கிடைப்பது கஷ்டம்.\nசினிமா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை கண்டுகொள்வது இல்லை.\n« புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம் (Previous News)\n(Next News) வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படும் – சம்பந்தன் »\nஎதிர்ப்பை மீறி வாய்ப்புகள் – விஷால் படத்தில் சன்னி லியோன்\nஇந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.Read More\nசர்கார் படத்திற்கு எதிராக விஜய் மீது கேரளாவில் வழக்கு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களைRead More\nசர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\n‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்\nசர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை\nசினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nஎன்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95002/", "date_download": "2018-11-17T00:51:36Z", "digest": "sha1:3YU56Q4D2PQ3CQ236GJYVY4LTVQ26ICF", "length": 10342, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது\nவாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாகம் காவல்துறையினர் கைது ச��ய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் பயணிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையே மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்கள் 21, 23 வயதுகளையுடையவர்கள் எனவும் , அவர்களிடம் மேலதிக விசரானைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nTagstamil tamil news இளைஞர்கள் குற்றச்சாட்டில் கைது பயணித்தார்கள் மூன்று வாள்களுடன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nபருத்தித்துறையில் குழு மோதலில் ஈடுபட சென்ற 75 பேர் எச்சரித்து விடுதலை\nபண்ணை கடற்கரையில் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=21283", "date_download": "2018-11-17T00:27:28Z", "digest": "sha1:XWPTVMJFTWW4AYHEOQPMH6BKBDQVRCZA", "length": 17427, "nlines": 137, "source_domain": "kisukisu.lk", "title": "» SMSஐ அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி!", "raw_content": "\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nஐ.நா. வில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானத்திற்கு வெற்றி\n2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்தவருக்கு தூக்கு\n80 நாட்களாக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nசக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும் குற்றங்கள்\n← Previous Story 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியரின் சடலங்கள் மீட்பு\nNext Story → ஷாப்பிங் சென்ற சசிகலா – வைரலாகும் புதிய வீடியோ\nSMSஐ அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி\nஉங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள் எச்சரிக்கை அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம்.\nதான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண்.\nகுறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை ‘லைன்’ செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொ���்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.\n‘வாட்ஸ் ஏப்’ மற்றும் ‘லைன்’ போன்ற ஊடக செய்திகளுக்கான செயலிகளில், செய்தி அனுப்பப்பட்டதை “சாம்பல் நிற” குறியீட்டாலும், செய்திகள் படிக்கப்பட்டதை “நீல நிற” குறியீட்டாலும் தெரிந்து கொள்ள முடியும்.\nவிவாகரத்துக் கோரிய பெண்ணின் மணவாழ்க்கை ‘சீர்படுத்த முடியாத நிலையை’ கடந்து விட்டதை அலட்சியப்படுத்தப்பட்ட ‘லைன்’ செய்திகள் வெளிப்படையாக காட்டுவதால், விவாகரத்து வழங்கப்படுவதாக, சின்ச்சு மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.\nலின் என்ற அந்தப் பெண், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட செய்தி உட்பட, அவர் ஆறுமாதமாக அனுப்பிய எந்தவொரு குறுஞ்செய்திக்கும் அவரது கணவன் பதிலளிக்கவில்லை என்று நீதிபதி கோ தெரிவித்தார்.\nமற்றொரு செய்தியில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அந்த பெண், தான் அனுப்பும் செய்திகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்றும் கணவரிடம் கேட்டிருக்கிறார்.\nமருத்துவமனைக்கு சென்ற கணவன், ஒருமுறை மனைவியை பார்த்து வந்ததாக கூறியபோதும், தொடர்ந்து மனைவியின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்தியதை நீதிமன்றம் கண்டறிந்தது.\nமனுதாரரைப் பற்றி எதிர்தரப்பினரான கணவர் விசாரிக்கவில்லை என்றும், தொடர்ந்து அவர் அனுப்பிய தகவல்களை அலட்சியப்படுத்தியதால் விவாகரத்து வழங்கலாம் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார்.\nமனைவிக்கு விபத்து நேர்ந்த ஓரிரு மாதங்களில் கணவர் ஒரு சுருக்கமான செய்தியை அனுப்பியிருக்கிறார்.\n“அவர்களுடைய நாயை பற்றி குறிப்பிட்டிருந்த அந்த குறுஞ்செய்தியில், மனைவியைப் பற்றி எந்தவித அக்கறையையும் கணவர் காட்டவில்லை, விபத்து பற்றி எதுவும் விசாரிக்கவில்லை” என்று நீதிபதி கயோ தெரிவித்தார்.\n“மனுதாரரிடம் மிகக்குறைந்த அளவு தொடர்பையே கொண்டிருந்த பிரதிவாதி, மனைவியின் தகவல்களுக்கு அரிதாகவே பதில் அனுப்பியிருக்கிறார்.”\nஇந்த தம்பதியினர் 2012 இல் திருமணம் செய்துக் கொண்டனர். மனைவிக்கு அது இரண்டாவது திருமணம். 50 வயது என்பதும் கணவரின் வயது 40 என்பதும், அவர்கள் திருமண உறவில் ஏற்பட்ட கூடுதல் பிரச்சனைகளுக்கான காரணம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.\nமாமியார், மைத்துனர், நாத்தனார் கொண்ட கணவரின் குடும்பத்திற்கு வந்தபிறகு, குடும்பத்தின் அனைத்துச் செலவுகளையும், கட்டணங்களையும் மனைவியே செலுத்தினார். மாமனாரின் வரிகளை செலுத்துவதற்காக, கடன் வாங்குமாறு மாமியார், மருமகளிடம் சொன்னாராம்.\nகணவருக்கு நிரந்தர வருமானம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nகணவன் குடும்பத்தினர், மருமகளிடம் அன்பாக நடந்துக் கொள்ளவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.\nகுடும்பத்தில் அந்தப்பெண்ணுக்கு மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாக கூறிய நீதிபதி, அவரின் குறுஞ்செய்திகளுக்கு நீண்டகாலமாக பதிலளிக்காமல் இருந்தது புறக்கணிப்பின் உச்சம் என்றும் தெரிவித்தார்.\n“இயல்பான தம்பதியினரிடையே இந்த அளவு அலட்சியமோ, புறக்கணிப்போ இருக்காது… ‘லைன்’ செயலியின் குறுஞ்செய்தி இந்த வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அவர்கள் தாம்பத்யத்தின் ஒட்டுமொத்த நிலையை எடுத்துக்காட்டுவதற்கு இதுவே போதுமானது… இருவருக்கும் இடையே இயல்பான பேச்சுவார்த்தை இல்லை” என்று நீதிபதி குறிப்பிட்டார்.\nதீர்ப்பின் பிரதி கிடைத்ததும், லின்னின் கணவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அதற்கான சாத்தியங்கள் குறைவு.\nபிரதிவாதியான அந்த நபர், நீதிமன்ற விசாரணைக்கு ஒருமுறை கூட வரவில்லை என்றும், நீதிமன்றத்தின் எந்தவொரு நோட்டீசுக்கும் பதிலளிக்கவில்லை என்றும் நீதிபதி காவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் அந்த குறுஞ்செய்திகளை உண்மையிலேயே படித்தாரா என்று நீதிமன்றமும் உறுதியாக சொல்லமுடியாது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈட��பட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=39&bc=", "date_download": "2018-11-17T01:13:24Z", "digest": "sha1:TXJYJ7MP33RCZA2GDWWJVL5VPCIPSPKB", "length": 4529, "nlines": 194, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க உதவும் நவீன படகு வாங்குவதற்கு ரூ.5 லட்சம் நிதி கமல்ஹாசன் அறிவிப்பு, நள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா, பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு, டெல்லியில் புழுதிப்புயல்: சென்னையில் 5 விமானங்கள் ரத்து, வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரின் வீட்டில் திருட்டு, ஸ்ரீலட்சுமிபுரத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஊர்மக்கள் மனு, கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பெண்ணிடம் 5½ பவுன் தங்க சங்கிலி ப��ிப்பு, பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரத யாத்திரை நாகர்கோவில் வந்தது, குமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்,\nஅர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட...\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்...\nநோய் எதிர்ப்புச் சக்தி கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_360.html", "date_download": "2018-11-17T00:35:15Z", "digest": "sha1:UEA3ECCRMB3V6NQN6WJMUBOUQF6XUXPK", "length": 24088, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header நாகாலாந்து: ஒற்றுமையுடன் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்...குட்டையை குழப்பும் பாஜக - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS நாகாலாந்து: ஒற்றுமையுடன் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்...குட்டையை குழப்பும் பாஜக\nநாகாலாந்து: ஒற்றுமையுடன் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்...குட்டையை குழப்பும் பாஜக\nநாகாலாந்த் மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அருணாசல், அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாகாலாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று என்எஸ்சிஎன்-ஐஎம் என்ற அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடியது. இந்த கோரிக்கையை நிராகரிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் மத்திய அரசு 1997ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nநாகாலாந்து சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பே மா��ில கோரிக்கை தொடர்பாக என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப்புடன் இறுதியாக ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பிரச்சனை தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது.\nஇந்நிலையில் நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஆளும் நாகா மக்கள் முன்னணி, பாஜக, நாகாலாந்து காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஜனநாயக முன்னணி, ஐ க்கிய ஜனதா தளம், தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nநாகாலாந்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாகாலாந்த் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பது கேள்விகுறியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாஜக தலைவர்கள் 2 பேரை அக்கட்சியின் தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது.\nஇதைதொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜ்ஜு, ''நாகாலாந்தில் சட்டமன்ற தேர்தலை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டாம். நாகாலாந்தின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஒரு புறம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, மறுபுறம் தீர்வு காண நடவடி க்கை எடுக்கப்படும் என்று பாஜக கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இ���ுக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள ��ினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாட���ும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/10/18/38498/", "date_download": "2018-11-17T00:25:25Z", "digest": "sha1:7AKWGCWR6HX47XYOAYQPHBXY2FN3TXGV", "length": 12970, "nlines": 118, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "ஆந்திராவில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்!-மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nஆந்திராவில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்-மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்.\nஆந்திராவில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்-மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்.\nஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபுயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும், பாதுகாப்பு மற்றும் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.\nபுயல், மழையால் சேதமடைந்த சாலை, மின் கம்பங்களை சீர் செய்யும் பணி போர்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது.\nபுயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்.\nமதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்க சையத் அறக்கட்டளை தீவிர முயற்சி\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/27113114/1186853/Idhu-Namma-Aalu-fame-Adah-Sharmas-new-look-viral-on.vpf", "date_download": "2018-11-17T00:43:38Z", "digest": "sha1:QSYKV3ROU523YRKOE6IA2QCFUUBVNJIJ", "length": 13818, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Adah Sharma, STR, அடா சர்மா, சிம்பு", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nகாய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்\nசிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை அடா சர்மா, காய்கறி விற்கும் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #AdahSharma\nசிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை அடா சர்மா, காய்கறி விற்கும் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #AdahSharma\nசிம்பு - நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. இவர் தற்போது பிரபுதேவாவுடன் `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.\nமதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனை காட்சிகளை படம்பிடித்தனர். அதில் காய்கறி விற்கும் பெண்ணாக அடாசர்மா நடித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nமாடர்ன் உடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்த அடா சர்மா காய்கறி விற்கும் தோற்றத்தில், ஆளே மாறி இருந்ததாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அடா சர்மா புதிதாக தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். #AdahSharma\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nதமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை நாளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nவிஷா��் படத்தில் சன்னி லியோன்\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் அ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம் அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/83389-the-evolution-of-mobile-phones-mobilemania-gadgetrewind.html", "date_download": "2018-11-17T00:08:05Z", "digest": "sha1:XKJRBIUNM2ASB3E2MJ7MNF3J3ZDYWVCZ", "length": 27153, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "செங்கல் சைஸ் முதல் செம ஸ்லிம் வரை... மொபைல்களின் பரிணாம வளர்ச்சி! #MobileMania #GadgetRewind | The Evolution of Mobile Phones #MobileMania #GadgetRewind", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:09 (11/03/2017)\nசெங்கல் சைஸ் முதல் செம ஸ்லிம் வரை... மொபைல்களின் பரிணாம வளர்ச்சி\nசெங்கல் அளவில் அறிமுகமாகி இன்று கைக்குள் அடங்கும்படி ஸ்மார்ட்போன் அளவு மாறியிருக்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே கால் செய்ய முடியும் என்ற நிலையிலிருந்து, இன்று ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் அத்தனை வேலைகளையும் செய்யமுடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மொபைலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன என்பதைப் பற்றிய தொகுப்பு இது.\n1980-களில் மொபைல் அறிமுகமானபோது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பேசக்கூடியதாக இருந்தது. 0G-யில் அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. இது படிப்படியாக வளர்ச்சியடைந்து விரைவில் 5G சேவை அறிமுகமாகவுள்ளது.\nஎங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வர்த்தக ரீதியில் வெளியான முதல் மொபைல் ஃபோன் இது தான். அதுவரை கார்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பெரிய அளவிலான ரேடியோ டெலிபோன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. 1973-ம் ஆண்டு மொபைல் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டாலும், 1984-ம் ஆண்டில் இருந்துதான் வர்த்தகரீதியாக இந்த மொ���ைல் விற்பனைக்கு வந்தது. 10 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 நிமிடம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவுக்குதான் இதன் பேட்டரி ஆரம்பத்தில் இருந்தது.\nமோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பான இது 1989-ம் ஆண்டு வெளியானது. 'உலகின் எடைகுறைந்த மற்றும் சிறிய மொபைல்' என இந்த மொபைல் அறிமுகமானபோது, 350 கிராம் எடையும், 9 இன்ச் உயரமும் கொண்டதாக இது இருந்தது.\nஒரு கையால் மட்டும் பயன்படுத்தக்கூடிய அளவில் உலகின் முதல் டிஜிட்டல் ஃபோனான இது 1992-ம் ஆண்டு வெளியானது. அதுவரை அனலாக் முறையில் தான் மொபைல் ஃபோன் பயன்படுத்தப்பட்டது.\nGSM சிம் வசதி கொண்ட உலகின் முதல் மொபைல் ஃபோன் நோக்கியா 1011 மாடல் தான். 1992-ம் ஆண்டில் தான் இந்த மொபைல் அறிமுகமானது. தற்போது நாம் பயன்படுத்தும் GSM வகை மொபைல்களின் ஆரம்பப் புள்ளியாக இதுதான் அமைந்தது.\nஸ்மார்ட்போனுக்கான ஆரம்ப விதையை இந்த மொபைல் தான் விதைத்தது. உலகின் முதல் தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைல் 1994-ம் ஆண்டு வெளியானது. இதில் தான் முதன்முதலாக அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டன. அமெரிக்காவில் மட்டுமே இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஉலகின் முதல் ஃப்ளிப் டைப் மொபைலான இது 1996-ம் ஆண்டு தான் அறிமுகமானது. அதுவரை நிலைத்த வடிவத்துடனே மொபைல் இருந்துவந்தது. மூடித்திறக்கும் இதன் வடிவமைப்புக்காகவே உலகம் முழுவதும் 60 மில்லியன்களுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்தது.\nஐ.பி.எம் Simon மாடலை அறிமுகப்படுத்தியபின், 1996-ம் ஆண்டு முதல் நோக்கியா 'கம்யூனிகேட்டர்' சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்தியது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரண மொபைல் போலத் தெரிந்தாலும், மொபைலைத் திறந்தால் உள்ளே எல்.சி.டி திரை மற்றும் சிறிய கீபோர்டு வசதியுடன் திகழ்ந்தது.\nEricsson R380 மாடல் உலகின் முதல் 'ஸ்மார்ட்போன்' என்ற அடைமொழியுடன் 2000-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது. அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் அதிக வசதிகளையும் கொண்டிருந்தது. நோக்கியா பின்நாளில் அதிகம் பயன்படுத்திய சிம்பியன் இயங்குதளம் முதன்முதலாக இந்த மொபைல் மாடலில் தான் அறிமுகமானது.\nநோக்கியா நிறுவனத்தின் விற்பனையில் நோக்கியா 3310 மாடலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. 90-களில் அறிமுகமாகி மில்லியன் கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இந்த மாடலுக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கும் காரணத்தினாலேயே பல்வேறு மாறுதல்களுடன் மீண்டும் இந்த மாடலை ஸ்மார்ட்போனாக நோக்கியா களமிறக்குகிறது.\nஉலகில் இதுவரை அதிகம் விற்ற மொபைல் போன் நோக்கியா 1100 மாடல் தான். விலை குறைவு என்பதால் வளரும் நாடுகளில் இதன் விற்பனை சக்கை போடு போட்டது. குறைந்த விலை காரணமாக மொபைல் உலகின் சூப்பர்ஸ்டாராக இந்த மாடல் திகழ்ந்தது. உண்மையில் இந்த மாடல் அறிமுகமான பின்தான் பல நாடுகளில் தொலை தொடர்பு துறை வளர்ச்சியடையத் தொடங்கியது.\nசாம்சங் நிறுவனத்தின் இந்த மொபைல் 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. MP3 வசதியுடன் வெளியான உலகின் முதல் மொபைல் இது தான். ஆனால் இந்த மொபைல் அறிமுகமான போது தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே பாடல் கேட்கும் அளவுக்குதான் இதன் பேட்டரி அளவு இருந்தது.\n2000-களின் தொடக்கத்தில் கேமரா வசதி கொண்ட மொபைல்கள் அறிமுகமாகிவிட்டன. ஆனால் அதுவரை மொபைல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தால், அதை கணினியுடன் இணைத்துதான் அந்தப் புகைப்படத்தைப் பார்க்க முடியும். இந்த Sanyo SCP-5300 மாடல் தான் மொபைலில் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும்படி டிஜிட்டல் ஸ்க்ரீனை அறிமுகப்படுத்தியது.\nஸ்மார்ட்போன் விற்பனையில் தற்போது முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 2007-ம் ஆண்டு முதன்முதலாக ஐபோனை அறிமுகப்படுத்தியது. பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் இதன் வடிவமைப்பு இருந்ததால் விற்பனையில் சாதிக்கத் தொடங்கியது. மேலும், இதற்கு முன்னர் தொடுதிரை வசதி கொண்ட மொபைல் அறிமுகமாகிவிட்டாலும், விரல்களைக் கொண்டே இயக்கும் தொடுதிரை இதில் தான் முதன்முதலில் அறிமுகமானது.\nஇதன் பின் கற்பனைக்கும் எட்டாத வகையில் ஸ்மார்ட்போன் வளர்ச்சியடைந்து வருகிறது. 5ஜி, வயர்லெஸ் சார்ஜிங் என புதுப்புது வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன.\nமொபைல் ஸ்மார்ட்போன் செல்போன் 0G to Smartphone - The Evolution of Mobile Phones மொபைல் மேனியா\nமீண்டும் வருகிறது பழைய ஸ்டேட்டஸ் வசதி...தோல்வியை ஒப்புக்கொள்கிறதா வாட்ஸ்அப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181105", "date_download": "2018-11-17T00:29:40Z", "digest": "sha1:ZAMP3DPBWTN6H5VZQUTC3Q6TNUYGQWYT", "length": 17298, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 5", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசினி செய்திகள்\tNovember 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஏ.ஆர். ரஹ்மான் மீது ‘ஃபத்வா��\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ\nசினி செய்திகள்\tAugust 7, 2018\nபிரபல சாமியாரின் செக்ஸ் லீலை \nதிரைபார்வை\tJuly 31, 2017\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nகீமோ தெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு – நடிகை தகவல்\nகாதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழில் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். கடந்த 2002 இல் இயக்குனரும், தயாரிப்பாளருமான கோடி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். 43\nதற்கொலை எண்ணம் என்னை வாட்டியது\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக தெரிவித்தார். “எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால்\nஹன்சிகாவுக்கு புதிய நடிகைகள் வரவால் படங்கள் குறைந்து விட்டது என்று பேசப்படுகிறது. இதுகுறித்து அவரிடமே கேட்ட போது ஹன்சிகா அளித்த பதில் வருமாறு:- ‘‘சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இவ்வளவு சின்ன வயதில் 50 படங்களில் நடித்து\nபழனி இடும்பன்மலை பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 43). பிரபல நடிகரான இவர் கோலங்கள், மெட்டிஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். மேலும் எம்டன் மகன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபாவளி பண்டிகை\n5,000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசானில் வளர்ந்த ‘சாக்லேட் தாவரம்’\nசாக்லேட் தயாரிக்கப்படுவதற்கு மூல தாவரமான கோகோ 5,000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே அமேசான் மழைக்காடுகளில் வளர்ந்தது என்று தாவரவியல் சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போதைய ஈக்வடார் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பூர்வக்குடி மக்கள்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பி��� கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:22:32Z", "digest": "sha1:DGP6EDTLWF72TSVVCWVEIXCRBE2JYRSY", "length": 2903, "nlines": 60, "source_domain": "selliyal.com", "title": "மைநாடி அறவாரியம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மைநாடி அறவாரியம்\nதித்தியான் டிஜிட்டல்: தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2018\nகோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற...\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-11-17T01:12:06Z", "digest": "sha1:TYUYGIBUMT7CDEWGS6A36VPTRKSSPFA5", "length": 5662, "nlines": 94, "source_domain": "tamilbc.ca", "title": "நீங்கள் வியாழக்கிழமை பிறந்தவரா? – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வரக்கூடியது வியாழக்கிழமையாகும். இந்த வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர். பெரும் செல்வந்தராக இருப்பர். மனதிற்கினிய சொற்களைப் பேசுபவர்களாகவும் இருப்பர்.\nசிறந்த ஆசிரியர்களாகவும், மக்களால் விரும்பப்படுகிறவர்களாகவும், செயல்படுவர். அரசர்களால் மதிக்கப்படுபவர்களாகத் திகழ்வர். இவர்களது யோசனை மற்றவர்களை வெற்றி பெறவைக்கும். எதையும் முன்கூட்டியே யூகித்து உணரும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/modi-speech-in-trichy/amp/", "date_download": "2018-11-17T00:53:13Z", "digest": "sha1:AHZBALPMJ6RJLIMHG7AD4G3NUP6NVHVW", "length": 7777, "nlines": 22, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெ பற்றி பேசவில்லை மோடி – அதிமுகவினர் வருத்தம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெ பற்றி பேசவில்லை மோடி – அதிமுகவினர் வருத்தம்\nதனது திருச்சி பேச்சில் தமிழக அரசின் செயல்பாடுகளையும், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையையும், துணிச்சலான செயல்பாடுகளையும் பற்றி நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏமாற்றம் அளித்துள்ளதாக அதிமுகவினர் குமுறல் வெளியிட்டுள்ளனர்.\nதிருச்சியில் நடந்த இளந் தாமரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, தமிழக அரசு குறித்தோ, முதல்வர் ஜெயலலிதா குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, தமிழர்களைத்தான் அவர் வெகுவாக உயர்த்திப் பேசினார், புகழ்ந்து பேசினார். தமிழர்களின் கடின உழைப்பு, சோர்வறியாமல் உழைக்கும் தன்மை உள்ளிட்டவற்றை அவர் புகழ்ந்து பேசினா���். மோடியின் பேச்சால் அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனராம். பலர் வெளிப்படையாகவே இதுகுறித்து புலம்பி வருகின்றனர்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் சந்தித்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் குறித்தும் அவர் பேசாதது ஏமாற்றமாக இருக்கிறது.\nமுதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பர் மோடி. அப்படி இருந்தும், தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் எங்களது தலைவி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதிமுக ஜெயலலிதா மட்டுமல்லாமல், திமுக கருணாநிதி குறித்தும்தான் மோடி நேற்று பேசவில்லை. லோக்சபா கூட்டணிக்கு வசதியாக இருக்கும் வகையிலேயே யாரையும் பற்றிப் பேசாமல் மோடி விட்டுவிட்டார் என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது.\nபல மொழிகளில் பேசிய மோடி…\nஇதற்கிடையே, நேற்று ஒரே நாளில் கேரளா மற்றும் தமிழகத்தில் பேசிய மோடி பல மொழிகளில் பேசி கலக்கி விட்டார். கேரளாவில் நடந்த கூட்டத்தி்ல அவர் மலையாளத்தில் 5 நிமிடம் பேசி அசத்தினார். தமிழகக் கூட்டத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என கலந்து கட்டி அடித்தார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் இணைத்து போஸ்டர் வெளியிட்டிருப்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்று ரஜினிகாந்த்தின் மனைவி லதா தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் நடந்த மோடி கூட்டத்திற்கு முன்பாக ரஜினியையும், மோடியையும் இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. மேலும் ரஜினியே நேரில் வந்து மோடியைப் பார்க்கப் போகிறார் என்றும் வதந்தி கிளப்பி விட்டனர். தமிழக பாஜக தலைவர்களும் தொடர்ந்து ரஜினி, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வாய் வலிக்க பேசி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ரஜினி குடும்பத்திலிருந்து முதல் முறையாக ஒரு கருத்து வெளியாகியுள்ளது\nநாங்கள் என்ன சொல்வது- லதா ரஜினி\nரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்���ும் இல்லை. அவர்கள்தான் போஸ்டர் போட்டுள்ளனர். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் லதா.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/president-pranab-mukherjee-said-on-sunday-in-an-emotional-farewell-speech-to-the-mps-in-the-central-hall/", "date_download": "2018-11-17T00:56:11Z", "digest": "sha1:4ZWMYLTMLQILNV47RYFSTLK5V7GEQ3TH", "length": 12349, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "President Pranab Mukherjee said on Sunday in an emotional farewell speech to the MPs in the Central Hall. | Chennai Today News", "raw_content": "\nவண்ண வண்ண நினைவுகளுடன் விடை பெறுகிறேன் பிரணாப் முகர்ஜி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nமு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nவண்ண வண்ண நினைவுகளுடன் விடை பெறுகிறேன் பிரணாப் முகர்ஜி\n‘நான் இந்த நாடாளுமன்றத்தின் படைப்பாளி. வண்ண வண்ண நினைவுகளுடன் இந்த நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறுகிறேன் ” என்று இன்று தனது பிரிவுபசார நிகழ்வில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி உருக்கமாக பேசினார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. கடந்த வாரம் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அடுத்த குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. நாடாளுமன்றத்துக்கு வந்த பிரணாப் முகர்ஜியை துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் ஆகியோர் வரவேற்றனர்.\nதனது 20 நிமிட உரையில் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன். எனது 34 வயதில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குடியரசுத் தலைவராக நாட்டின் இறையாண்மையை, அரசியலமைப்பு சட்டத்தை தாளில் மட்டும் அல்லாது உணர்வுடன் பாதுகாத்து வந்துள்ளேன்.\nஅவசர சட்டம் என்பது நெருக்கடியான, முக்கியமான நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சி வெளிப்படைகிறது.\nஎனது வழிகாட்டியாக இருந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உயர்ந்த தனித்துவத்துடன் திகழ்ந்தார். எமர்ஜென்சி முடிந்த இந்திரா காந்தி லண்டன் சென்று இருந்தார். அப்போது அவரிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் துடித்துக் கொண்டு இருந்தனர். செய்தியாளர்களில் ஒருவர், ”எமர்ஜென்சியின் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது என்றார். அதற்கு இந்திரா காந்தி கொஞ்சமும் அசராமல், ”அந்த 21 மாதங்களும் அனைவரையும் தனிமைப்படுத்த முடிந்தது” என்றார். சில நிமிட அமைதிக்குப் பின்னர், மீண்டும் அவரை கேள்வி கேட்க ஆள் இல்லை. செய்தியாளர்கள் மறைந்தனர்.\nஇந்திரா காந்தி இரும்புப் பெண்மணி. அவர்தான் என்னுடைய வழிகாட்டி, அவரை அடுத்து வாஜ்பாய், நரசிம்ம ராவ் அவர்களைக் கூறுவேன். சில சமயங்களில் அத்வானியை பின்பற்றியுள்ளேன். சோனியா அவர்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்துக் கொண்டு இருந்தது.\nவண்ண வண்ண நினைவுகளுடன் இந்த மாண்புமிகு நாடாளுமன்றத்தில் இருந்து விடை பெறுகிறேன். நாட்டு மக்களுக்கு அவர்களது சேவகனாக இருந்து சேவை ஆற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது” என்றார்.\nஇதையடுத்து பேசிய துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, ”தேசிய மற்றும் சர்வதேச விஷயங்களை பிரணாப் அவர்கள் கையாண்ட விதத்தின் மூலம் நாட்டின் உயர் பதவிக்கான மாண்பு தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. அவரால் இந்தப் பதவிக்கு மரியாதை கிடைத்துள்ளது” என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அதிர்ச்சி தோல்வி\nஊழல் தொடங்குவதே கமலின் திரையுலகில் இருந்துதான்\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் ���ூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/17072-motivational-story-about-a-teacher.html", "date_download": "2018-11-17T00:03:00Z", "digest": "sha1:YFC3DOWBHLALLKOZOD4TKPFF43NLOCBC", "length": 14901, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "சார் எங்களை விட்டுப் போயிடாதீங்க - ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சி சம்பவம்!", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nசார் எங்களை விட்டுப் போயிடாதீங்க - ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சி சம்பவம்\nஒட்டு மொத்த இந்தியாவும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியான வெளியகரம். இது திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்தக் குக்கிராமத்தில் தெலுங்குதான் தாய் மொழி. இந்த ஊரில் 280 மாணவர்கள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராகப் பள்ளிப்பட்டு அடுத்த பொம்ம ராஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயதான இளைஞன் கோபிந்த் பகவான் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வந்தார். ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையைக் கண்டு வியந்து ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆசிரியரின் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு ஆர்வமுடன் படித்தனர்.\nஇந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் நடந்தது. அதில் ஆங்கில ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகில் உள்ள அருங்குளத்துக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது .நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத பகவான் உத்தரவை வாங்க அலுவலகம் சென்றிருந்தார். ஆசிரியர் வராததைக் கண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளியை அணுகிக் கேட்டபோது பகவானுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது தெரியவந்தது. இதைக் கண்டித்து நேற்று மதியம் மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளியையும் பூட்டினர். தங்கள் நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nஅந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்த பகவானை மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். ஆசிரியரை மாற்றக் கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்த்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் பகவானிடம் நாம் பேசினோம், ``மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன்.\nமாணவர்கள் அவர்களது வீட்டில் எனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான் ஒரு பிள்ளையாகவே இருக்கிறேன். நான் பள்ளியில் சேர்ந்த 2016-ம் ஆண்டு பவித்ரா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 94 மதிப்பெண் உட்பட மொத்தம் 482 மார்க் பெற்றார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியே தான் பாடம் நடத்துகிறேன். தினமும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும் உண்மைச் சம்பவங்களையும் எடுத்துச் சொல்வேன், மாணவர்கள் தீய வழிக்குப் போகாத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்ப்பார்கள்\" என்று சொல்லி முடித்ததும் பகவானின் கண்களில் கண்ணீர் தளும்பியது.\n« மத ஒற்றுமையுடன் ஒன்று கூடி முடிவெடுத்து வெற்றி பெற்ற லால்பேட்டை மக்கள் அமெரிக்க விழாவில் அசத்திய ஆரூர் புதியவன் பாடல் அமெரிக்க விழாவில் அசத்திய ஆரூர் புதியவன் பாடல்\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஇளம் பெண் ஆசிரியை படுகொலையில் திடீர் திருப்பம் - உறவுக்காரர் பரபரப்பு வாக்கு மூலம்\nவெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து - மாணவர்கள் உட்பட 18 பேர் பலி\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாண…\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nBREAKING NEWS: விஸ்வரூபம் எடுக்கும் கஜா புயல்\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nBREAKING NEWS: தஞ்சை மாவட்டத்தில் கடும் காற்றுடன் …\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nBREAKING NEWS: அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் சூறைக…\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nகாஷ்மீரை பாகிஸ்தானோ இந்தியாவோ கட்டுப் படுத்தக் கூடாது: ஷாஹித…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/author/17-jafar.html", "date_download": "2018-11-17T00:02:45Z", "digest": "sha1:IFYZAFTTTHHF67GRQZXGEOGDDI3YFD4H", "length": 9346, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nதசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதி 50 பேர் பலி - நேரடி வீடியோ\nஅமிர்சதரஸ் (19 அக் 2018): பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nசிட்னி (08 அக் 2018): ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ��ீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nதொலைக்காட்சி பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை\nடாக்கா (29 ஆக 2018): வங்க தேசத்தில் பெண் தொலைக் காட்சி செய்தியாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஇந்து விதவைகள் மறுமணம் செய்ய பாகிஸ்தானில் அனுமதி\nஇஸ்லாமாபாத் (29 மே 2018): பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nபெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி\nநெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.\nஆசிஃபா விவகாரம் - முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு அவசர கடிதம்\nபுதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபேருந்தில் வைத்து மூன்று வயது சிறுமி வன்புணர்வு\nகொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகாதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை\nமதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில…\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nகஜா புயல் - போர்க்களம் போல் காட்சி அளிக்கும் கடலோர…\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11ப…\nBREAKING NEWS: நாகைக்கு 85 கி.மீ ��ொலைவில் கஜா புயல் நெருங்கு…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nவெடித்தது ஐ போன் - நம்ப மறுத்த ஆப்பிள் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156197/news/156197.html", "date_download": "2018-11-17T00:48:25Z", "digest": "sha1:QTO3RQZ33J3B5KK6DMXXIGVCT7RS6QGB", "length": 6030, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வாகன விபத்தில் தீ பிடித்து எரிந்த இளைஞரை காப்பாற்றாமல் செல்போனில் போட்டோ எடுத்த மக்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் இன்று மோதிக்கொண்டதில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.\nவாகனத்தை ஓட்டி வந்தவர் மீது தீப்பற்றி கொண்டதில் அவர் வலியால் துடித்தார்.\nஅந்த சாலை வழியே சென்ற மக்கள் குறித்த நபரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தார்கள்.\nபின்னர் விபரம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத்து ஏற்பட்டு இளைஞர் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நினைவிழந்ததால் உதவிக்கு யாரையும் அழைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/25369/126-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-272-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:16:24Z", "digest": "sha1:NBE5CN7PXEMRA3MGY3IGLOLKZUFMDYIL", "length": 20517, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "126 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்ஆபிரிக்கா இலங்கை 272 ஓட்டங்களால் முன்னிலை | தினகரன்", "raw_content": "\nHome 126 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்ஆபிரிக்கா இலங்கை 272 ஓட்டங்களால் முன்னிலை\n126 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்ஆபிரிக்கா இலங்கை 272 ஓட்டங்களால் முன்னிலை\nகாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆபிரிக்கா இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇலங்கை - தென்ஆபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது. கருணாரத்ன தனிஒருவராக நின்று 158 ஓட்டங்கள் சேர்க்க இலங்கை அணி 287 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. தென்ஆபிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ஷாம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் தென்ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் மார்கிராம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்கிராம் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆபிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு நான்கு ஓட்டங்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ஓட்டங்களுடனும், மகாராஜ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nநேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆபிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.\nடீன் எல்கர் (8), மகாராஜ் (3), அம்லா (15), பவுமா (17), டி காக் (3) சொற்ப ஒட்டங்களில் ஆட்டமிழக்க தென்ஆபிரிக்கா 51 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடித்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 115 ஓட்டங்களாக இருக்கும்போது பிலாண்டர் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டு பிளிசிஸ் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nகடைசி விக்கெட்ட��க ஸ்டெயின் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆபிரிக்கா 54.3 ஓவர்களில் 126 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கெட்டையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மால் 3 விக்கெட்டும்,ஹேரத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஇலங்கை அணி முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்காவை விட 161 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 161 முன்னிலையுடன் 2-வது இன்னிங்யை தொடங்கிய அவ்வணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் பெற்றுள்ளது.இலங்கை அணி சார்பாக முதல் இன்னிங்ஸில் 158 ஓட்டங்கள் பெற்ற கருணாரத்தன 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.அஞ்லோ மெத்திவ்ஸ் 14 ஓட்டங்களுடனும் ரெசேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.இலங்கை அணி 272 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் அதே நேரம் 6 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ளது.இன்று போட்டியின் 3 வது நாளாகும்.\n1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங் கேற்கமாட்டார்கள் என்று அவுஸ்திரேலிய...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில ஜயலத் தீடீர் சுகயீனமுற்று கொழும்பு பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.6-வது பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.விராட் கோலி தலைமையிலான இந்திய...\nபங்களாதேஷ் தொடரில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகல்\nமேற்கிந்திய தீவு அணி தலைவர் ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கிந்திய தீவு அணி...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் ���ொண்ட லீக் போட்டிக்கு இலங்கை அணியின் வீரர் உப்புல் தரங்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் காரச்சி...\n278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.போட்டியின்...\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து புளு ஸ்டார் - பேருவளை சுபர் சன் ஆட்டம் சமநிலையில் முடிவு\nடயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக களுத்துறை புளு ஸ்டார் மற்றும் பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் இரு...\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி\nநெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.இதில் 33 பாடசாலைகள்...\nசென்டியாகோ 'ரியல் மெட்ரிட்' அணியின் பயிற்றுவிப்பாளர்\nரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜுலேன் லொபெடகுய் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்தை, தற்காலிகமாக...\nமேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றி\nமகளிர் 20 ஓவர் உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியதீவு, இலங்கை அணிகள் வெற்றியீட்டின.மகளிர் 20 ஓவர் உலக...\nரொசேன் சில்வாவின் நிதான ஆட்டத்தால் இலங்கை 336 ஓட்டங்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 103 ஓவர்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து 336 ஓட்டங்கள் பெற்றது....\n278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல்...\nபாடசாலை கிரிக்கெட் ச���்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-11-17T00:15:04Z", "digest": "sha1:LJ5QG3FYMIXIROTDHTIRUWOSMLGZNIX2", "length": 14632, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மின்னல் தாக்கத்தினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்", "raw_content": "\nமுகப்பு News Local News மின்னல் தாக்கத்தினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்\nமின்னல் தாக்கத்தினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்\nமின்னல் தாக்கத்தினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் இன்று (19.11.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 7.46 மணியளவில் மின்னல் தாக்கத்தினால் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது . இன்றைய தினம் இடி மின்னல் தாக்கத்துடன் துறைநீலாவணையில் மழை பெய்தது. மின்னல் தாக்கத்தினால் இராசரெட்ணம் -கலைவாணி (வயது -36)எனும் இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த தாயின் மகன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். கடுமையான மின்னல் தாக்கம் துறைநீலாவணையில் இன்று காலை அடித்தது. தொலைக்காட்சியில் மின்னல் விழுந்து பாரிய சத்தம் கேட்டதுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்ட மகனை மின்சாரம் தாக்கியது. இதனால் சிறுவன் அல்லோ கல்லப்பட்டு அழுத சத்தம் கேட்டது. சமையல் அறையில் சமைத்துக் கொண்ட மகனின் தாய் இதனை அறிந்து கொண்டு தனது மகனை மீட்டுள்ளார். மகன் உயிருடன் மீட்கப்பட்டதுடன் தாயை மின்சாரம் இறுக்கமாக பற்றிக்கொண்டது. இதன் காரணமாக தாய் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்துள்ள தாயின் உடலில் மின்சாரம் முழுமையாக பாய்ச்சப்பட்டு உடல் நீலநிறமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேதப்பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nகாணாமல்போன பாடசாலைச் சிறுமி கண்டு பிடிப்பு\n“நீல நிற உணர்வின் சுவையை தொடமுடியுமா” இரவோடிரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பா���்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/jeev-act-in-korilla-movie-shooting-start/13884/", "date_download": "2018-11-17T00:54:21Z", "digest": "sha1:XU3RYQPJCADNN4YB4DCFUFRRNIJP4OAA", "length": 7150, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்! - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nHome சற்றுமுன் ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மிகப்பெரிய பொருட்செலவில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது படம் கெரில்லா. இதில் ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பாண்டிசேரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைர்கடா் செய்கிறார் டான் சாண்டி. விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வெற்றி மகேந்திரன் மேற்கொள்கிறார்.\nமுக்கியமான செய்தி என்னவென்றால், இந்த படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது என்பது தான். இந்தியாவில் நடிகா் ஒருவருடன் காங் சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதல் முறை. இதனால் இப்படத்திற்கு இப்போதிலிருந்து எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.\nபாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் ஒரு மாதம் நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த படத்தின் அனைத்து பணிகளும் ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என படபப்பிடிப்பு தரப்பு திட்டமிட்டுடிருப்பதகாக கூறப்படுகிறது.\nசம்மா் விடுமுறையில் ரசிகா்களுக்கு விருந்து படைக்கும் கொரில்லா என எதிர்ப்பார்க்கலாம்.\nPrevious articleரசிகரின் திருமணத்தில் சா்ப்ரைஸ் விசிட், கிப்ட் கொடுத்த தனுஷ்\nNext articleசற்குணத்தின் புதிய லோகோவை வெளியிட்ட ஒவியா\nதீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் – வைரல் புகைப்படம்\nதெறிக்கவிடும் 2.0வின் மேக்கிங் வீடியோ\nஅகோரியாக நடிக்கும் முதலமைச்சரின் மனைவி\nகவர்ச்சியாக அமலாபால் – திருட்டுப்பயலே-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\ns அமுதா - ஆகஸ்ட் 3, 2017\nதனுஷூக்கும் கஜோலுக்கும் மும்பையில் என்ன வேலை\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nமுடிஞ்சா புளுஃபிலிமுக்கு விமர்சனம் எழுதுங்கள்: ஆன்லைன் விமர்சர்கள் மீது காட்டமான தயாரிப்பாளர்\nவடிவேலுவுக்கு ஜோடியான அஜித் பட ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/91329-5-fruits-to-help-you-beat-dangerous-belly-fat-and-avoid-heart-disease.html", "date_download": "2018-11-17T00:41:05Z", "digest": "sha1:NNBCNDSQ3WOIVJWB56YE6HWGHM3HURYD", "length": 27070, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்! | 5 Fruits to help you Beat Dangerous Belly fat and avoid Heart Disease", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:31 (05/06/2017)\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை. மலச்சிக்கல் தொடங்கி இதய நோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை என்று சொன்னால் மிகையாகாது.\nகொய்யாப்பழம். இது, விலை மலிவாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nசொறி, சிரங்கு மற்றும் ரத்தச்சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்குவதுடன் முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.\nஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்கள் வரிசையில் பப்பாளியும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டையும் சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் நல்லதொரு மருந்தாகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் பெறவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரியக்கூடியது.\nபெண்களைப் பாடாகப்படுத்தி எடுக்கும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல் புற்று, உணவுக்குழாய் மற்றும் இரைப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கக்கூடியது.\nபழுக்காத பப்பாளிப்பழத்தை (நன்கு கனியாதது) தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.\nஅன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்கு பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி ச��ய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. மினரல் சத்துகள் உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றத்துக்கு முக்கியப் பணி ஆற்றக்கூடியது. கொழுப்புச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது.\nதொப்பை பலரை பாடாய்ப்படுத்தி எடுக்கும் பிரச்னை. அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாள்கள் குடித்துவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம் இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்திதரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணையும் ஆற்றும்.\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாற்றை அருந்தினால் பலன் கிடைக்கும். மேலும், கர்ப்பக்கால ரத்தச்சோகையைப் போக்கும். பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.\nகடுமையான இதய வலியைக் குணமாக்க மாதுளை நல்மருந்து. மாதுளம்பழத்தின் மேல்புறம் ஓட்டை போட்டு, அதன் உள்ளே 15 மி.லி பாதாம் எண்ணெயை ஊற்றி, பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தினால் பழத்துடன் எண்ணெய் கலந்துவிடும். பிறகு அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நிற்கும்.\nஇயற்கையாகவே வாழைப் பழங்கள் அமில எதிர்ப்புச் சக்தி நிறைந்தவை. அதனால், தினமும் வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலனை பெற்றுக்கொள்ளலாம்.\nபுகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால், வாழைப் பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோட்டினை சிறிது சிறிதாக குறைக்க உதவும். இதன் மூலம் புகைபிடிப்பதில் இருந்து விடுபட முடியும்.\nகாலைத் தூக்கம் பலரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கும். இந்த காலைத் தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் ஒவ்வோர் உணவு இடைவேளையின்போதும் ஒரு வாழைப் பழங்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள குளூக்கோஸின் அளவு அதிகரிக்கும். இனதால், காலைத் தூக்கத்திலிருந்து விடுபடலாம்.\nகூடங்குளம் முதல் கொவ்வாடா வரை... அணு உலை திட்டங்களும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/111273-happiness-is-everywhere-motivationstory.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-17T00:26:22Z", "digest": "sha1:YRKPQE2Z7NDI4XKLK2YJBSGOC4WI5OZE", "length": 26345, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! - #MotivationStory | Happiness Is Everywhere #MotivationStory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:08 (20/12/2017)\n`நம்மிடம் மாற்றத்தை உருவாக்குவது ஆசிரியர்தானே தவிர, வகுப்பறை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமான மைக்கேல் மோர்புர்கோ (Michael Morpurgo). பள்ளி நாள்களை நாம் அசைபோடும்போதே நமக்குள் அழுத்தமாக வந்துவிழும் உருவம் நமக்குப் பிடித்த ஆசிரியராகத்தான் இருப்பார். ஆசிரியர் நமக்கு நல்ல முறையில் சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் வாழ்நாளெல்லாம் நம் நினைவுக்கு வரும். எல்லோருக்குமே பள்ளி நாள்களும், அங்கே கற்றுக்கொண்ட மறக்க முடியாத பாடங்களும் நிச்சயம் நினைவில் நிற்கும். ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியை ஒருவர் நடத்திய இரு பாடங்கள், அவை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்களை விவரிக்கிறது இந்தக் கதை.\nஅது ஒரு பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நிறைந்திருந்த அறை. நாளின் முதல் வகுப்பு. மாணவர்கள் வகுப்பு ஆசிரியை வருவதற்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு ஏனோ அவர் வருவதற்கு தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை அதகளம்தானே... அதுதான் அங்கும் நடந்துகொண்டிருந்தது. மாணவர்கள், உரத்தக் குரலில் பேசி, சிரித்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், சிலர் பொருள்களை வீசியபடியும் இருந்தார்கள். ஆசிரியை வந்தார். வகுப்பு கப்சிப்பென அடங்கிப்போனது.\nஅந்த ஆசிரியை மிக மென்மையானவர். அதிர்ந்த குரலில் பேச மாட்டார். மாணவர்களை அரவணைத்துச் செல்வார். வெறும் பாடங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்குத் தே��ையான பல விஷயங்களை எளிமையாக உணர்த்துவதில் வல்லவர். உள்ளே வந்தவர், வகுப்பறையை ஒரு நோட்டம்விட்டார். பிறகு, போர்டில் எழுத ஆரம்பித்தார்.\nஇந்த வாய்ப்பாட்டை எழுதி முடித்துவிட்டு, மாணவர்களைப் பார்த்தார். பல மாணவர்களின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். ``உங்களுக்கெல்லாம் ஏன் சிரிப்பு வருது...’’\n``இல்லை டீச்சர்... இது ரொம்ப எளிமையான வாய்ப்பாடு. நீங்களே மத்த எல்லாத்தையும் சரியா எழுதியிருக்கீங்க... ஆனா, `1 x 5 = 3’னு எழுதியிருக்கீங்களே... தப்பு இல்லையா\n``தப்புதான். காரணத்தோடதான் அப்பிடி எழுதினேன். நாம ஆயிரம் விஷயத்தை சரியா செஞ்சிருப்போம். அதையெல்லாம் இந்த உலகம் கவனிச்சாலும் மறந்துடும். ஏதோ ஒண்ணைத் தப்பா செஞ்சிருப்போம். அதை ஞாபகத்துலவெச்சிருந்து கேள்வி கேட்கும். அதனால முடிஞ்சவரைக்கும் தப்பு செய்யாம இருக்கப் பாருங்க.’’\nஇன்னொருநாள்... அதே வகுப்பறை. ஆசிரியை மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.\nசிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்... ``இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல... அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க... அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’\nமாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.\n``சரி... இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்...’’ என்றார் ஆசிரியை.\nமாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்...’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.\nஆசிரியர் சொன்னார்... ``இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது. நாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ தேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை. நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது. மத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு நீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும் உங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’\n10 லட்சம் முதல் 50 லட்சம் வரை.. முதல்முறையாக புற்றுநோயாளிகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங���கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119170-tn-government-should-take-care-ravichandrans-parole-expenses-reserves-madurai-hc-bench.html", "date_download": "2018-11-17T00:26:15Z", "digest": "sha1:JGNIHZTTKB33OQ3DHYMIQJ4KTEXINSIM", "length": 20573, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`பரோல் காவல் செலவை அரசு ஏற்க வேண்டும்' - ரவிச்சந்திரன் வழக்கில் உயர் நீதிமன்றம் | TN government should take care Ravichandran's parole expenses, reserves Madurai hc bench", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:09 (14/03/2018)\n`பரோல் காவல் செலவை அரசு ஏற்க வேண்டும்' - ரவிச்சந்திரன் வழக்கில் உயர் நீதிமன்றம்\nசிறையில் தான் சம்பாதித்த பணத்தைகூட ரவிச்சந்திரன் நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது கொடுக்கப்பட்ட பரோலின் விதிகளின்படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன், ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்றுள்ளேன். எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு எனத் தமிழக முதன்மைச் செயலர் எனக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ல் பரோலில் வந்த நிலையில் 2014-க்குப் பிறகு, பரோலில் வரத் தகுதி உண்டு. எனவே, 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எனது குடும்பத்தின் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு மாத காலம் நீண்ட பரோலில் செல்ல அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.\nபல கட்ட விசாரணைக்குப் பின் நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அரசியல் பேசக் கூடாது. பேட்டி அளிக்கக் கூடாது. விடுப்பு காலங்களில் வழக்கறிஞர்களை சந்திக்கக் கூடாது. பதிவுத்துறை அலுவலகம், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம். சொத்துகளைப் பார்வையிடலாம் என்று நிபந்தனை விதித்து வழங்கியது நீதிமன்றம். அதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி அவர் வீட்டுக்குச் சென்றார். ஆனாலும் அவரை சுற்றி டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ என உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்துவருகின்றனர். இதனிடையே, காவல்துறையினருக்குப் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளான சுமார் 3 லட்ச ரூபாயை ரவிச்சந்திரன் தரப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ரவிச்சந்திரன் குடும்பத்தார் அதிர்ந்து போயினர்.\nஇந்நிலையில் ரவிச்சந்திரனின் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் இது தொடர்பாக முறையிட்டனர். அப்போது, ரவிச்சந்திரன் சிறையிலிருந்து சம்பாதித்த 20,000 பணத்தைகூட ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக கடந்த ஜனவரி 19ல் வழங்கிவிட்டார். அவரிடம் போதிய பொருளாதாரம்கூட இல்லை. சட்ட விதிகளின் படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி விமலா கிருஷ்ணவேணி தலைமையிலான அமர்வு, சிறையில் இருந்த ரவிச்சந்திரனிடம் எப்படி அவ்வளவு பணம் இருக்கும். தான் சம்பாதித்த பணத்தைக்கூட நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது கொடுக்கப்பட்ட பரோலின் விதிகளின்படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.\nரவிச்சந்திரன் rajiv gandhi assassination casemadurai high courtஉயர் நீதிமன்ற மதுரைக் கிளைராஜீவ் காந்தி கொலை வழக்கு\n - ஆதித்யநாத் தொகுதியில் சரிவை நோக்கி பா.ஜ.க #Gorakhpur #LiveUpdates\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேச��ய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-17T00:43:11Z", "digest": "sha1:XKHWEXHDZ67SKD6K3HEDOB42EDEG2MXM", "length": 10334, "nlines": 82, "source_domain": "dheivamurasu.org", "title": "சைவக் கேள்வி | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\n நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக்...\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்\n இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள் எனவே சிற்றம்பலம் வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன். அறிவாகரர்: சுவையான உணவு...\nசைவக்கேள்விச் சிற்ற��்பலம் – பகுதி14\nசெந்தமிழ்வேள்விச் சதுரர் அறிவாகரர்: என்ன சிற்றம்பல அன்பரே என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா என்ன கூட்டம், என்ன கூட்டம் என்ன கூட்டம், என்ன கூட்டம் ஏறத்தாழ 20 லட்சம் பேர் இருக்கும் என்கிறார்கள். அறிவாகரர்:...\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் பகுதி 13\n– செந்தமிழ் வேள்விச்சதுரர் சிற்றம்பல அன்பர்: ஐயா மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை மீமாம்சை, சாங்கியம், யோகம் என்ற வடவேத சார தத்துவ மதங்களைப் பற்றித் தெளிவாக்கினீர்கள். வடவேத தத்துவ தரிசனங்கள் மொத்தம் ஐந்து என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எஞ்சிய இரண்டு யாவை அறிவாகரர்: நல்ல கேள்வி. எஞ்சிய இரண்டும் நியாயம், வைசேடிகம் என்பனவாம். சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போலவே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு....\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் செந்தமிழ் வேள்விச்சதுரர் பகுதி – 12 ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . . அறிவாகரர்: அன்பரே யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா நாங்களும் இன்ன��ம் எங்களைப் போல...\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181106", "date_download": "2018-11-17T00:29:54Z", "digest": "sha1:7F2A7EJ2ODOMNOINSXIEN7KWC6GGQFSD", "length": 17474, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 6", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசினி செய்திகள்\tNovember 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nநாள் இத்தனை கோடி வசூல் செய்து விட்டதா அரண்மனை-2\nசினி செய்திகள்\tJanuary 31, 2016\nவிமானத்தில் இருந்து விழுந்த பாடகர்\nசிறந்த திரைப்படம், நடிகர், நடிகை இவர்கள் தான்….\nசினி செய்திகள்\tJune 27, 2016\nசினி செய்திகள்\tNovember 12, 2018\nசினி செய்திகள்\tNovember 19, 2015\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் க���ூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nநான் செய்த தவறு, முதல் திருமணம்\nதமிழில் நான் அவனில்லை, அரவான், துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கிலும் நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் வந்தார். இவர் பாபி போன்ஸ்லே என்பவரை\nபிறந்த குழந்தையுடன் பலியான இசையமைப்பாளர் – விசாரணையில் திடுக்கிடும் உண்மை\nகேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் கடந்த செப்டம்பர் 25 ல் தன் மனைவி, குழந்தை தேஜஸ்வினியுடன் திருவனந்தபுரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினர். இதில் அவரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். பாலா பாஸ்கர் மற்றும் அவரின் மனைவி\nசிம்பு படத்தில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் ரித்விகா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில் அவரது\nமிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா\nஅழகன் படம் மூலம் நடிகையாக அறி��ுகமானவர் மதுபாலா. முதல் படத்திலேயே பலருடைய கவனத்தை ஈர்த்த இவர், ‘ரோஜா’ படம் மூலம் மிகவும் பிரபலமாகி விருது பெற்றார். இவர் தற்போது அமைச்சர் வேடத்தில் நடித்து வருகிறார். ‘அக்னி தேவ்’ படத்தில் சகுந்தலா தேவி\nமடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது\nமடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங��கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39972", "date_download": "2018-11-17T01:10:56Z", "digest": "sha1:TQIJLMJGK5GDPRZ7XQVPPZADPNTXSBFT", "length": 1622, "nlines": 20, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅட்லான்டிக் கனடாவை நோக்கி வெப்ப மண்டல புயல்\nஹலிவக்ஸ்-வெப்ப மண்டல புயல் கிறிஸ் இந்த வார இறுதியில் நியு பவுன்லாந்தை வந்தடையலாம் என கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.\nபுயலானது தற்சமயம் கரோலினா கரையை விட்டு அகன்று விட்டதாகவும் வடகிழக்கு பகுதியை இன்று பின்பகுதியில் வந்தடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கின்றது.\nவியாழக்கிழமை புயல் நோவ ஸ்கோசியவை அடையலாம் எனவும் வெள்ளிக்கிழமை நியுபவுன்லாந்தின் தென்கிழக்கு பகுதியை சென்றடையலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140378.html", "date_download": "2018-11-17T00:41:03Z", "digest": "sha1:B7FEPME2JLLOZANHJLYQGA26WLZ433FE", "length": 15204, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை..!! – Athirady News ;", "raw_content": "\nகூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை..\nகூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை..\nஇந்திய கடலோர காவல் படை, தென்கொரியா நாட்டு கடலோர காவல் படையுடன் இணைந்து கடலோர பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, இருநாட்டு கடலோர காவல் படைகளும் இணைந்து கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.\nஅந்தவகையில், சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 20 கடல் மைல் தூரத்தில் வங்கக்கடலில் இந்தியா- தென்கொரிய கடலோர காவல்படையின் 6-வது கூட்டுப்பயிற்சி 5-ந் தேதி நடக்கிறது.\nஇதற்காக, தென்கொரியாவில் இருந்து அந்த நாட்டின் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘பதாரோ’ கப்பல் நேற்று காலை சென்னை துறைமுகத்துக்கு வந்தது. இதில் தென்கொரிய கடலோர காவல் படை அதிகாரி ஓ தேயோக் தலைமையில் 88 வீரர்கள் வந்துள்ளனர்.\nஅவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை சார்பில் இந்திய கலாசாரப்படி சந்தனமாலை அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கிழக்கு கடலோர காவல் படை டி.ஐ.ஜி., ரகுவன்ஷி நினைவு பரிசுகளை வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் இருநாட்டு கொடிகளையும் அசைத்து வரவேற்றனர்.\nஇப்பயிற்சியின் போது கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளுதல், கடல் கொள்ளைகளை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள இருக் கின்றனர். அத்துடன், இருநாட்டு வீரர்களும் தங்களுடைய கல்வி, தொழில்நுட்ப திறன்களை பரஸ்பரம் பரிமாறி கொள்வதோடு, தங்களுடைய பணி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், தென்கொரிய கடலோர காவல்படையினர் மாமல் லபுரத்துக்கு கலாசார சுற்றுலாவும் செல்கின்றனர்.\nஇந்திய கடலோர காவல்படையின் ஐ.சி.ஜி.எஸ் சவுரியா, ஐ.சி.ஜி.எஸ் ராணி அபக்கா, ஐ.சி.ஜி.எஸ் அபீக் ஆகிய ரோந்து கப்பல்களும், டார்னியர் ரக விமானங்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை இக்கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இருநாட்டு வீரர்களுக்கு இடையே கைப்பந்து போட்டியும் நடக்கிறது.\nகூட்டுப்பயிற்சியை இந்திய கடலோர காவல்படையின் இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர சிங், தென்கொரிய கடலோர காவல் படை ஆணையர் ஜெனரல் பார்க் கியூங், இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா ஆகியோர் பார்வையிடுகின்றனர். கூட்டுப்பயிற்சியை முடித்துக்கொண்டு 6-ந் தேதி தென்கொரிய படையினர் தாயகம் திரும்பி செல்கின்றனர்.\nமொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி..\nயாழில் மருத்துவ கண்காட்சி நா��ை ஆரம்பம்..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174665.html", "date_download": "2018-11-17T00:05:17Z", "digest": "sha1:C5WQRWOEIDAHEQ2ILIRPQMIGYMNQOVWZ", "length": 9578, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ…பகுதி-8) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநிறை மாத கர்ப்பிணி மனைவியின் கை, விரல்களை வெட்டிய கொடூர கணவன்..\nஇங்கிலாந்து எதிராக 1-0 என வெற்றி… ஹாட்ரிக் வெற்றி பெற்றது பெல்ஜியம்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேர��� இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183553.html", "date_download": "2018-11-17T01:13:48Z", "digest": "sha1:5YYEFLIBI62IVSBT5HEBE7DW2F4NMQSA", "length": 12193, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சுவிட்சர்லாந்தில் தேர் திருவிழாவில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முயன்ற நபர்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் தேர் திருவிழாவில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முயன்ற நபர்..\nசுவிட்சர்லாந்தில் தேர் திருவிழாவில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முயன்ற நபர்..\nசுவிட்சர்லாந்தில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ”தீயில் பாய்ந்து குளிக்க” முனைந்த தீவிர பக்தர்\nகடந்த சனிக்கிழமை அன்று சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழாவில் நடந்த தீ மிதிப்பு நிகழ்வில்… “தீ’ மிதிப்பதற்கு பதிலாக ஒருவர் ‘தீயிலேயே குதிக்கப் போய்விட்டார்.\nநல்லகாலம் பக்கத்தில நின்றவர் ஒருவர் பாய்ந்துபிடித்துவிட்டார்.\nஅழனயயையயள சுவிட்சர்லாந்தில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முனைந்த தீவிர பக்தர் – (வீடியோ) சுவிட்சர்லாந்தில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முனைந்த தீவிர பக்தர் – (வீடியோ) சுவிட்சர்லாந்தில் ‘தீ’ மிதிப்பதற்கு பதிலாக ‘தீயில் குதிக்க’ முனைந்த தீவிர பக்தர்\n”தீ’ மிதிப்பதற்கு முன்னர் இவர் போட்ட கூத்து இருக்கே அது பெரும் கூத்து. ஜல்லி கட்டு காளையை கூட அடக்கிவிடாலம். இந்தமாதரியான அதிதீவிர பக்தர்களை அடக்குவது ரெம்ப கஸ்ரம்.\nகீழே உள்ள காணொளியை பாருங்கள் புரியும்\nறிசாட் அலுவலகத்திலிருந்து, அமைச்சர் அனந்தி அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை..\nவடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது – பாம்பியோ குற்றச்சாட்டு\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nம��ணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p142.html", "date_download": "2018-11-17T01:06:13Z", "digest": "sha1:GWTWAZKJQ2NUKPJVA56CRAMUDXMYPXKQ", "length": 18041, "nlines": 212, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 12\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\n”முல்லா மிகவும் புத்திசாலி” என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.\nஒருநாள் அரசசபை கூடிய போது, அரசசபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, “முல்லா, உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயின் உங்களைத் தூக்கிலிடுவேன். எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள்” என்றார்.\n”முல்லா உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் சாவது உறுதி” என்று சபையினர் வருத்தமடைந்தனர்.\nமுல்லா மன்னரைப் பார்த்து அமைதியுடன், “மன்னரே, நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள்” என்று சொன்னார்.\nமுல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.\nமுல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல் தூக்கில் போட வேண்டும். முல்லா கூறியது பொய்யாயின் முல்லாவைத் தூக்கில் போட வேண்டும். அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகி விடும். உண்மையைக் கூறினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்ட வேண்டும்.\nமுல்லாவின் புத்திசாலித்தனமான பதிலைக் கேட்ட மன்னர் பாராட்டினார். சபையினர் அனைவரும் முல்லாவின் புத்திசாலித்தனத்தை வியந்ததுடன் பாராட்டி மகிழ்ந்தனர்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத���தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49273-the-7th-class-student-is-committed-suicide.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-16T23:59:58Z", "digest": "sha1:DVRARAWNRWBLRMYB3JZX7Y2GMXD3HHGA", "length": 10558, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நான் தூக்கிட்டு கொள்வதற்கு ஆசிரியரே காரணம்” தொடர்ந்து திட்டியதால் ஏற்பட்ட விணை ! | The 7th class student is committed suicide", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n“நான் தூக்கிட்டு கொள்வதற்கு ஆசிரியரே காரணம்” தொடர்ந்து திட்டியதால் ஏற்பட்ட விணை \nகரூர் அருகே பரமத்தியில் ‌7ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை தொடர்பா‌க பள்ளி ஆசிரியர்கள் இருவர் வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகரூர் அருகே பரமத்தியில் அரசுப் பள்ளியில் ‌7ஆம் வகுப்பு படித்து வந்த அருள்செல்வன், ச‌க மாணவர்களுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அருள்செல்வனின் தந்தை சுரேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இனி இதுபோல் நடக்காது என்று ஆசிரியர்களிடம் சுரேஷ் உறுதி அளித்த பின்னரும் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மாணவனை தொடர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தனது ‌இறப்புக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ‌உடற்கல்வி மற்றும் கணித ஆசிரியரே காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு அருள்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த விசாரணைக்கு பிறகு உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால், கணித ஆசிரியர் செந்தில் ஆகியோரை வேறு பணிகளுக்கு இடம் மாற்றி மாவட்ட முதன்மை ‌கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ‌பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாணவ��் தற்கொலை தொடர்பாக விசா‌ரணை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய ஆதிதிராவிடர் நல ஆணை‌யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு: அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது\n'ஆமாம் எல்லாம் ஆக்டிங் தான்' சரண்டரான நெய்மர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதருமபுரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nதுணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை\nசர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..\nதீபாவளி சீட்டு பணத்தை திருப்பித் தர முடியாததால் தற்கொலை \nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு: அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது\n'ஆமாம் எல்லாம் ஆக்டிங் தான்' சரண்டரான நெய்மர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF?utm_source=google_amp_article_related", "date_download": "2018-11-16T23:59:56Z", "digest": "sha1:HJBX4NYXRCUFD2VSPO3SQGOGDHSA3JFL", "length": 7958, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜியோமி", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கு���் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nஎம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்\nடிச.7ல் வருகிறது ரெட்மி 5ஏ: விலை, சிறப்பம்சங்கள் என்ன\nபுதிய ரெட்மி ஃபோன் 30ஆம் தேதி வெளியாகிறது\nஜியோமின் Mi MIX 2 வெளியீடு\nவெடித்து சிதறியது ரெட்மி: விளக்கம் அளித்தது ஜியோமி\nகுறைந்த விலையில் ஜியோமி எம்.ஐ.5 அறிமுகம்\nதீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4\n‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை\nஜியோமியின் எம்.ஐ.மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம்\nஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் - விரைவில் அறிமுகம்\nவிரைவில் வர இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\nஎம்ஐ மேக்ஸ் 3: எல்லாமே லேடெஸ்ட் தான்\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்\nடிச.7ல் வருகிறது ரெட்மி 5ஏ: விலை, சிறப்பம்சங்கள் என்ன\nபுதிய ரெட்மி ஃபோன் 30ஆம் தேதி வெளியாகிறது\nஜியோமின் Mi MIX 2 வெளியீடு\nவெடித்து சிதறியது ரெட்மி: விளக்கம் அளித்தது ஜியோமி\nகுறைந்த விலையில் ஜியோமி எம்.ஐ.5 அறிமுகம்\nதீப்பிடித்து எரிந்த ரெட்மீ நோட் 4\n‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை\nஜியோமியின் எம்.ஐ.மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம்\nஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் - விரைவில் அறிமுகம்\nவிரைவில�� வர இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-jyothika-28-11-1739719.htm", "date_download": "2018-11-17T01:13:46Z", "digest": "sha1:MSIOIGKTQTUDO4GLBODLZEWPZYY5NCFX", "length": 11671, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா! - Suriyajyothikanivin Pauly - நிவின் பாலி | Tamilstar.com |", "raw_content": "\nநிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா\nதென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே.\nஅவரது அடுத்த படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். 'பீரியாடிக் ஆக்ஷன்' படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார்.\nமலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\nகடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் .\nவெளியாட்கள் யாரும் உள்ளே நுழையாதபடி இப்பட அணி கண்டிப்பான விதிகளை பின்பற்றிவருகின்றது. ஏனென்றால் இப்படத்திற்காக எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்ட , பிரத்தியேக செட்களின் சிறப்பு அவ்வாறானது.\nசில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படக்குழுவினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர் . படப்பிடிப���பில் பரபரப்பாக இருந்த இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ்,\nகதாநாயகன் நிவின் பாலி மற்றும் தயாரிப்பாளர் திரு. கோகுலம் கோபாலன் ஆகியோர் இவர்களின் \"திடீர்\" வருகையால் மகிழ்ச்சியானார்கள்.\nவெகு நேரம் இந்த படப்பிடிப்பு செட்டில் இருந்த சூர்யாவும் ஜோதிகாவும் அங்கு எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்களையும், ரோஷன் ஆண்டிரூஸ் மற்றும் 'காயம்குளம் கொச்சுண்ணி குழுவின் அசுர உழைப்பையும் மனதார பாராட்டினர்.\nஇது குறித்து இப்பட இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ் பேசுகையில், '' சூர்யா மற்றும் ஜோவின் இந்த 'சர்ப்ரைஸ் விசிட்' எங்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nசூர்யா மற்றும் ஜோதிகாவுடனான எனது நட்பு '36 வயதினிலே' படத்தின் மூலம் மேலும் வளர்ந்தது. பலமான, அழகான நட்பு எங்களுக்குள் உள்ளது.\nஎனது பட பிடிப்பு தளத்திற்கு அவர்கள் இருவரும் வந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை பற்றிய தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் சூர்யா என்னிடம் கேட்டறிந்தார்.\nசூர்யா மற்றும் ஜோதிகா என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே அவர்களது இந்த 'சர்ப்ரைஸ் விசிட் '. அவர்கள் இருவரும் எனக்கு எனது குடும்பம் போல் '' எனக் கூறினார்.\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.\n▪ எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்\n▪ அஜித்துடன் சந்திப்பு எதற்காக சந்திப்பில் என்ன நடந்தது - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா\n▪ தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்\n▪ படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/11/03/38831/", "date_download": "2018-11-17T00:09:19Z", "digest": "sha1:TPIEW6POLSCD7C52EDQUAPM76U5WGJBN", "length": 25938, "nlines": 137, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "பதவிகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் மஹிந்த ராஜபக்ச!-இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கடும் கண்டனம். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nபதவிகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் மஹிந்த ராஜபக்ச-இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கடும் கண்டனம்.\nபதவிகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் மஹிந்த ராஜபக்ச-இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கடும் கண்டனம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்ச அணிக்கு தாவி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கை கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்.\nஅக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.\nஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் இலங்கை ஜனாதிபதியிடம் இல்லை.\n19ம் திருத்தத்திற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது. ஆகையால், பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள், இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானதும், சட்ட விரோதமானவையுமாகும்.\nமேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த பிரகடனத்தையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும், பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மையை பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை, பிரதம மந்திரியாக அறிவித்து விட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும், முறியடிப்பதற்கும் ஏதுவாக செய்யப்பட்ட கால நீடிப்பே இதுவாகும். இக்கால நீடிப்பை உபயோகித்து மந்திரிப் பதவிகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு முறைகேடாக இழுத்தெடுத்து பாராளுமன்ற பெரும்பான்மையை கபடமாக பெற்றுக் கொள்வதற்கான இந்த ஜனநாயக விரோத செயலை, தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு, தனது எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்த சதி முயற்சிக்கு பலியானது குறித்து எமது கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.\nமேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும், சட்ட விரோதமாகவும், பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்.\nஇத்தகைய சந்தர்ப்பத்தில் “நடுநிலை” வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு.\nமுன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையா���்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13937", "date_download": "2018-11-17T00:43:57Z", "digest": "sha1:FEXTCQG46JIKVXDZK4DXJPADKVZ7A32N", "length": 23912, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபாகரனின் ஆசை என்ன? ; வைகோ சொல்லும் இரகசியம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\n ; வைகோ சொல்லும் இரகசியம்\n ; வைகோ சொல்லும் இரகசியம்\nவிடு­த­லைப் ­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்­த­தின விழாவில் அவ­ருட­னான தனது நினை­வ­லை­களை பகிர்ந்­து ­கொண்ட ம.தி.மு.க. பொதுச் ­செ­ய­லா­ளர் வைகோ விடு­தலைப் புலி­களின் தலை­வரின் விருப்பம் ஈழத்தின் தலை­வ­ராக அதி­கா­ரத்தில் இருப்­பது அல்ல. மாறாக போரில் உடல் உறுப்­பு­களை இழந்­த­வர்கள், கண­வனை இழந்த பெண்கள், பிள்­ளை­களை இழந்த பெற்­றோர்­க­ளுக்கு ஆறுதல் கொடுக்­கின்ற மறு­வாழ்வு அமைப்­புக்கு தலை­வ­ராக இருக்­க­வேண்டும் என்­பதே ஆகும் என்று தெரி­வித்­துள்ளார்.\nஇது தொடர்பில் வைகோ மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,\nஉலகில் எந்த ஒரு விடு­தலை இயக்­கமும் பிற நாடு­களின் உதவி இன்றி முப்­ப­டை­களைத் தாமே உரு­வாக்­கிய வர­லாறு எங்­குமே கிடை­யாது. நான் உலக வர­லாற்றை ஓர­ள­வுக்குப் படித்து இருக்­கின்றேன். அதுவும் போர்க்­கள வர­லா­று­களை விரி­வா­கப் படித்து இருக்­கின்றேன். மாவோவின் போராட்­டங் கள், வியட்­நாமில் ஹோ சி மின் போராட்­டங்கள் அல்­லது சியாரா மாஸ்ட்ரா குன்­று­களில் பயிற்சி எடுத்த பிடல் காஸ்ட்ர��, ஆஸ்­துமா நோயா­ளி­யாக இருந்த போதிலும் துப்­பாக்கி ஏந்திக் களத்தில் போரா­டிய சேகு­வேரா ஆகி­யோ­ரது போராட்ட வர­லா­று­களை எல்லாம் படித்து இருக்­கின்றேன். உலகம் போற்­று­கின்ற அந்த மாவீ­ரர்கள் எல்­லோ­ரையும் விடச் சிறந்­தவர் பிர­பா­கரன்.\nஅல்­ஜீ­ரியக் கிளர்ச்­சி­யாக இருக்­கட்டும், பிரெஞ்சுப் புரட்­சி­யாக இருக்­கட்டும் 15 வயது இளை­ஞ­னாக இருந்த போது வீட்டை விட்டு வெளி­யேறி, ஈழத்­தமிழ்த் தாய­கத்தின் விடு­த­லைக்­காகக் களத்தில் இறங்­கி­யவர் பிர­பா­கரன்.\nதந்தை செல்வா காலத்தில் அற­வழிப் போராட்­டங்கள் எல்லாம் இரா­ணு­வத்தால் நசுக்­கப்­பட்டு, சின்­னஞ்­சிறு பிஞ்சுக் குழந்­தை­களைக் கொதிக்­கின்ற தாரில் தூக்கிப் போட்ட கொடு­மையைக் கேட்டுப் பொங்­கினார். 'இனி நாம் ஆயுதம் ஏந்திப் போரா­டி­னால்தான் தமி­ழர்­களைக் காப்­பாற்ற முடியும்' என்ற தீர்க்­க­மான முடிவில், படை அணி­களை உரு­வாக்­கினார் பிர­பா­கரன்.1987ஆம் ஆண்டு இந்­திய அமை­திப்­படை ஈழத்­துக்குள் நுழைந்த போது, வெறும் 28 பேரோடு வன்னிக் காட்­டுக்கு உள்ளே போனார். அப்­போது உடன் இருந்த அன்பு என்­கின்ற தம்பி இயக்­கத்தின் தமிழ் நாட்டுப் பொறுப்­பா­ள­ராக வந்தார். அவர் தற்­போது உயி­ருடன் இல்லை. களத்தில் மாண்­டு­விட்டார். அவர் அடிக்­கடி என் வீட்­டுக்கு வருவார்.\nஅவர் சொல்வார்: ‘அண்ணா, நாங்கள் 28 பேர்தான் இருந்தோம். சுற்­றிலும் இலட்சம் பேர் கொண்ட இந்­திய இரா­ணுவம் நிற்­கின்­றது. அந்த வேளையில் அரி­சியோ, சாப்­பாடோ கொண்டு வரு­வ­தற்குப் பதி­லாக, கண்ணி வெடி தயா­ரிப்­ப­தற்­கான பொருட்­களைத் தலைச்­சு­மை­யாகத் தூக்கிக் கொண்­டுதான் நடந்தோம்.\nஒரு நாளைக்கு ஒரு டம்ளர் உப்பு இல்­லாத கஞ்­சிதான் உணவு. அப்­போது யாருக்­கா­வது கொஞ்சம் உப்புக் கஞ்சி கிடைத்தால், அன்­றைக்கு அவன்தான் பிரபு. அந்த ஒரு டம்ளர் கஞ்­சி­யைத்தான் தலை­வரும் சாப்­பிட்­டுக்­கொண்டு இருந்தார். அப்­போது நாங்கள் எல்லாம் எப்­ப­டியும் சாகத்தான் போகின்றோம். நல்லாச் சாப்­பிட்டு சாவோமே எதற்­காகத் தலைவர் இப்­படிக் கஷ்­டப்­ப­டு­கின்றார் எதற்­காகத் தலைவர் இப்­படிக் கஷ்­டப்­ப­டு­கின்றார் இந்­திய இரா­ணு­வத்தை எதிர்ப்­பது நடக்­குமா இந்­திய இரா­ணு­வத்தை எதிர்ப்­பது நடக்­குமா என்­றுதான் நினைத்தோம். ஆனால், என்னைப் போன்ற வீரர்­க­ளுக்க���த் தோன்­றாத யோச­னைகள் ஒரு படைத்­த­லை­வ­னுக்­குத்தான் தோன்றும். அப்­ப­டித்தான் எங்கள் படை 100, 200, 300, 400 என்று பெரு­கி­யது. அப்­படி உரு­வானோம்' என்று சொன்னார்.\nஅப்­ப­டிப்­பட்ட தலைவர் பிர­பா­கரன் வான் படை அமைத்தார். கடற்படை அமைத்தார். பிர­பா­க­ரனின் விருப்பம் என்னஅவ­ரது நோக்கம் என்ன தெரி­யுமாஅவ­ரது நோக்கம் என்ன தெரி­யுமா நான் அந்த வன்னிக் காட்­டுக்குள் அவ­ரோடு 22 நாட்கள் இருந்­த­போது மனம் விட்டுப் பேசினேன். அப்­போது அவர் சொன்னார்:\n''அண்ணே, தனி ஈழம் கிடைத்தால் அதற்கு நான் அதிபர் ஆக வேண்டும் என்ற விருப்பம் எதுவும் கிடை­யாது. இரண்டே இரண்டு ஆசை­கள்தான். ஒன்று, போரில் உடல் உறுப்­பு­களை இழந்­த­வர்கள், கண­வனை இழந்த பெண்கள், பிள்­ளை­களை இழந்த பெற்­றோர்­க­ளுக்கு ஆறுதல் கொடுக்­கின்ற மறு­வாழ்வு அமைப்­புக்கு நான் தலை­வ­ராக இருப்பேன்.\nஇன்­னொன்று, ராஜேந்­திர சோழன் கடற்­ப­டையால் தென் கிழக்கு ஆசிய நாடு­களை வென்­றானே, அவன் தூக்­கிய புலிக்­கொ­டி­யைத்தான் நாங்கள் எங்கள் கொடி­யாக ஆக்கி இருக்­கின்றோம். அப்­படி ஒரு வலி­மை­யான கடற்­படை ஈழத்­துக்கு அமைய வேண்டும். அது இந்­தி­யா­வுக்கும் பாது­காப்­பாக இருக்கும். இந்த இரண்­டும்தான் எனது ஆசைகள் அண்ணா' என்றார். அதே­போ­லத்தான், தள­பதி சூசை தலை­மையில் கடற்­படை அமைத்தார். வான் படை, கடல் படை, தரைப்­படை அமைத்தார் பிர­பா­கரன். அந்த விடு­தலைப் புலி­களை அழிக்க இந்­தியா பணம் கொடுத்­தது மட்டும் அல்ல. உலகின் அணு ஆயுத வல்­ல­ர­சு­க­ளான ஏழு நாடுகள் இலங்கை அர­சுக்கு உத­வின. இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் பகை நாடுகள். ஆனால் இலங்­கைக்கு இந்­தி­யாவில் இருந்தும், பாகிஸ்­தானில் இருந்தும் ஆயுதம், சீனாவில் இருந்து ஆயுதம் கொடுத்­தார்கள். ஈரானும் இஸ்­ரேலும் பிறவிப் பகை­வர்கள். ஆனால், இரண்டு நாடு­களும் இலங்­கைக்கு உத­வின. அமெ­ரிக்­காவும் கொடுத்­தது, ரஷ்­யாவும் கொடுத்­தது. இவ்­வ­ளவு பேரும் சேர்ந்து கொண்­டுதான் அவர்­களை அழிக்­கின்ற முயற்­சி­களில் ஈடு­பட்­டார்கள்.\nஇப்­போது இலங்­கையில் நமது தமிழ் இளை­ஞர்­களைச் சிதைப்­ப­தற்குக் கடு­மை­யாக முயற்­சித்துக் கொண்டு இருக்­கின்­றார் கள். மதுக்­க­டை­களைத் திறந்து இருக்­கின்­றார்கள். போதைப்பொருட்­களை நட­மாட விட்­டி­ருக்­கின்­றார்கள். பெண்­க­ளுக்குப் பாது­காப்பு இ���்லை. நினைத்துப் பார்க்க முடி­யாத கேடுகள் தமிழ்ச் சமூ­கத்தைச் சூழ்ந்து விட்­டன. தமிழர் தாயகப் பகு­தி­களில் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்­து­கின்­றார்கள். தமி­ழர்­க­ளிடம் இருந்து பறித்த காணி­களைத் திரும்பத் தர­வில்லை.\nஏற்­கனவே கிழக்கு மாகா­ணத்தை அவர்கள் ஆக்­கி­ர­மித்து விட்­டார்கள். இப்­போது வடக்­கிலும் அந்த முயற்­சிகள் வேக­மாக நடை­பெற்றுக் கொண்டு இருக்­கின்­றன.அயல் ­நா­டு­க­ளுக்குத் தமி­ழர்கள் குடி­பெ­யர்ந்­த­தாலும், போரி­னாலும் தமிழ் மக்­களின் எண்­ணிக்கை குறைந்­து­கொண்டே போகின்­றது. இன்­றைக்கு உலகில் தமி­ழர்கள் மட்­டுமே வாழ்­கின்ற பகுதி எது என்றால் தமிழ் ஈழம்தான். வடக்கு கிழக்கு மாகா­ணங்­கள்தான். அந்தத் தமிழர் பகுதி என்­கின்ற அடை­யா­ளத்தைத் துடைத்து எறி­வ­தற்­காகக் குறி­வைத்து இயங்கிக் கொண்டு இருக்­கின்­றார்கள். காணாமல் போன­வர்­களின் கதி என்ன என்றே தெரி­ய­வில்லை.\n100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு துருக்­கியில் இலட்சக்­க­ணக்­கான அர்­மீ­னி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்­களே, அது இனப்­ப­டு­கொ­லைதான் என்று ஜேர்­மனி பாரா­ளு­மன்றம் இந்த ஆண்டு கண்­டனத் தீர்­மானம் நிறை­வேற்றி இருக்­கின்­றது. எனவே, எத்­தனை ஆண்­டுகள் ஆனாலும் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு நீதி கிடைக்­காமல் போகாது. தமிழ்­நாட்டில் ஏழரைக் கோடிப் பேர் இருக்­கின்றோம். வருங்­கால இளை­ஞர்கள் நம்மை விட வேக­மாகச் சிந்­திப்­பார்கள். நமது தொப்புள் கொடி உற­வு­களின் படு­கொ­லைக்கு நீதி கேட்­பார்கள். நீதியை நிலை­நாட்ட முடியும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது.ஆனால், இனி ஆயுதப் போருக்கு வாய்ப்பு இல்லை. தமிழ் ஈழத்துக்கு உலக நாடுகளின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்து தமிழீழம் ஒருநாள் மலரும் என்றார்.\nவிடு­த­லைப் ­பு­லி­கள் தமிழீழம் வைகோ பிர­பா­க­ரன் பிறந்­த­தின விழா\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nஇந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-11-16 13:23:20 இந்தியா தஞ்சாவூர் பாலியல்\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத��தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.\n2018-11-16 11:32:17 கஜா புயல் அதிராம்பட்டினம் உயிரிழப்பு\nகெமரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு\nஇருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி\nஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-16 11:20:10 ஆப்கானிஸ்தான் பொலிஸார் தலிபான்\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:10:22Z", "digest": "sha1:5AMWGBJQFZJZNWN6OBJB6MEE3AE7S5A7", "length": 4891, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மரதன் ஓட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதான��த்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\n267 பிரான்ஸ் பெண்களுடன் இடம்பெற்ற குருந்தூர மரதன் ஓட்டம்\nகிழக்கின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் குருந் தூர மரதன் ஓட்டம் இன்...\nஇலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை \nமரதன் போட்­டி­களில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார் இலங்­கையின் மரதன் வீராங்­க­னை­யான ஹிருணி விஜே­ரத்ன....\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்\nதென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கை தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam?categoryType=ads&categoryName=Tuition", "date_download": "2018-11-17T01:31:35Z", "digest": "sha1:FO5IXSFY5KPAN2FXR5ZMHAZUXPUYSUYM", "length": 8229, "nlines": 193, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு175\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு44\nகாட்டும் 1-25 of 3,436 விளம்பரங்கள்\nபுத்தளம், கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபுத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபுத்தளம், கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்புத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபுத்தளம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nபுத்தளம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபுத்தளம், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்புத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/11/29/people-rush-buy-iphones-demonization-effect-006498.html", "date_download": "2018-11-17T00:21:48Z", "digest": "sha1:YD3YDSL7PSWQVMJXGMJOEZDWUZWRC7MJ", "length": 21338, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 நாளில் '1 லட்சம் ஐபோன் விற்பனை'.. மோடிக்கு 'நன்றி' சொல்லும் ஆப்பிள் நிறுவனம்..! | People rush to buy iPhones: demonization effect - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 நாளில் '1 லட்சம் ஐபோன் விற்பனை'.. மோடிக்கு 'நன்றி' சொல்லும் ஆப்பிள் நிறுவனம்..\n3 நாளில் '1 லட்சம் ஐபோன் விற்பனை'.. மோடிக்கு 'நன்றி' சொல்லும் ஆப்பிள் நிறுவனம்..\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nலாபத்தில் 30 சதவீத உயர்வு.. செம குஷியில் ஆப்பிள்..\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nஇறந்துபோன மிகப்பெரிய தொழில்நுட்பம்.. ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட்..\nடெல்லி: இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மீது தீராத காதல் உண்டு. ஐபோனின் அதீத விலையால் 100இல் 90பேர் இதனை வாங்க யோசிப்பது மட்டும் அல்லாமல் தயங்குகின்றனர். ஆனால் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் இந்த நிலை முழுமையாக மாறிவிட்டது.\nஆம், பிரதமர் நரேந்திர மோடி நவ.8 தேதியன்று இனி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்த முதல், ஆப்பிள் ஐபோன் விற்பனை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\n500 மற்றும் 1000 ரூபாய் தடை\nநவம்பர் 8ஆம் தேதி மோடி தனது அறிவிப்பை வெளியிட்ட முதல் இந்தியாவில் தங்கம், வெள்ளி, கார், விலை உயர்ந்த பொருட்களின் விற்பனை அதிகரித்தது. காரணம் இந்தியாவில் இருக்கும் கருப்பு பண முதலைகளிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ர���பாய் நோட்டுகளைச் செலவு செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் ஆடம்பர பொருட்களின் விற்பனை உச்சத்தை அடைந்தது.\nநவம்பர் 8ஆம் தேதி அறிவிப்புகள் வெளியான நிலையில் நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் இந்தியாவில் ஐபோன் விற்பனை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஎப்படி என்றால் மொபைல் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு முன்தேதியிட்ட ரசீது மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஐபோன்களை விற்பனை செய்துள்ளனர்.\nஐபோனை போலவே இந்தியாவில் பிற ஆடம்பர பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கிக் குவித்தனர். இதில் தங்கத்திற்கு முதல் இடம்.\nநவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக டெல்லியில் பல நகைக்கடைகள் சந்தை விலைக்கும் அதிகமான தொகைக்கு ரசீது இல்லாமல் நகைகளை விற்பனை செய்துள்ளது வருவாய் துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் கடந்த சனிக்கிழமை வரை சுமார் 16 நாட்கள் டெல்லியில் நகை கடைகள் மூடப்பட்டுள்ளது.\n500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நாட்களில் பல மொபைல் கடைகளில் ஐபோன் முழுமையாக விற்றுத்தீர்ந்தது என டெல்லி மொபைல் விற்பனை கடை உரிமையாளர் கூறினார்.\nமேலும் ஐபோனுக்கு இணையாக விலை உயர்ந்த ஹெட்செட் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை முழுமையாக ஒப்பிட்டாலும் இந்த இக்காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகளவிலான ஹெட்செட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅக்டோபர் - நவம்பர் காலகட்டத்தில் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை 10 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஆப்பிள் நிறுவனம் 1 மில்லியன் ஐபோன் விற்பனை இலக்கிற்கு மத்திய அரசின் அறிவிப்புச் சாதகமாக அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிற்கு 4 லட்ச ஐபோன்களை விற்பனைக்காக இறக்குமதி செய்துள்ளது.\nஇந்த வரும் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனை இலக்கை எட்டினால் பிரதமர் மோடிக்குத் தான் டிம் குக் நன்றி சொல்ல வேண்டும்.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசேலம் ரயி��ில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை\nஅதிர்ச்சி.. பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசம்..\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/121428-changing-the-acceptable-blood-glucose-level-conspiracy-to-increase-the-number-of-diabetics-by-the-usa.html", "date_download": "2018-11-17T00:15:58Z", "digest": "sha1:WDMPF4DMEAIGCQT34PQGJXWPY7A7TZAD", "length": 22340, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "Changing the acceptable blood glucose level, Conspiracy to increase the number of diabetics | Changing the acceptable blood glucose level. Conspiracy to increase the number of diabetics by the USA!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:27 (06/04/2018)\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\nதயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட் - மருத்துவம் சொல்வது என்ன - மருத்துவம் சொல்வது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வா��்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=20181107", "date_download": "2018-11-17T00:30:09Z", "digest": "sha1:RDQHFUFYU2QQMGAXI5MT4UHN44BUGGNV", "length": 17507, "nlines": 215, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » November » 7", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசினி செய்திகள்\tNovember 16, 2018\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nசினி செய்திகள்\tNovember 15, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசினி செய்திகள்\tAugust 27, 2018\nபொங்கலுக்கு வெளியாகும் சிம்புவின் அடுத்த பாடல்….\nசினி செய்திகள்\tJanuary 6, 2016\nசன்னி லியோனின் லேட்டஸ்ட் வீடியோ பாடல்….\nசினி செய்திகள் வீடியோ\tOctober 27, 2017\nஇதுவரை அதிகம் வசூல் செய்த TOP-5 படங்கள்…\nசினி செய்திகள்\tJuly 6, 2017\nஆடம்பர பங்களா வாங்கிய ஐஸ்வர்யா…\nகாற்றின் மொழி – திரைவிமர்சனம்\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நட��ம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nவிஜய் படங்கள் என்றாலே வசனங்களும், பாடல்களும் மாஸாக தான் இருக்கும். அந்த வகையில் சர்கார் படத்திற்கு அந்த மாதிரியான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை கொடுத்த விவேக் தான் சர்கார் படத்திலும் பாடல்கள்\nவிபத்தில் சிக்கிய சீரியல் நடிகை – கணவர் வெளியிட்ட புகைப்படம்\nசரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியல்களை தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் எதிர்ப்பாராத விதமாக\nதமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இ���ையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார்.\nமாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி\nஇந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கொண்டாட்டத்தின்\nநிகழவே முடியாத அதிசயம் – ஆனால் உண்மை\nநிகழவே நிகழ முடியாத அதிசயம் என வர்ணிக்கப்படும் நிகழ்வொன்றில் பெருங்கடல் ஒன்றிலிருந்து 18 மாத குழந்தையை மீட்டு இருக்கிறார் மீனவர் ஒருவர். இந்த சம்பவமானது நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது. நியூசிலாந்து வடக்கு தீவு ஒன்றில் உள்ள மடாடா கடற்கரையில் கஸ்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில���கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nகஞ்சா கருப்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..\nசினி செய்திகள் சின்னத்திரை\tSeptember 2, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/lallu-daughter-case", "date_download": "2018-11-17T00:24:16Z", "digest": "sha1:IOMSKGILUNQI2UBJJZQSZHVYG6ZDOZ5Q", "length": 9010, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் ..! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் ..\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் ..\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.\nரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேக்கு சொந்தமான உணவகத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு கைமாறாக மூன்று ஏக்கர் நிலத்தை பெற்றதாக கூறி லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கடந்த ஜூலை மாதம் லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் மிசாபாரதி ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால், இருவரும் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.\nPrevious articleவாட்ஸ்அப் தகவல்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..\nNext articleரயில்நிலையங்களில் 1 ரூபாய் மருத்துவத்திட்டம் | இம்மாத இறுதியில் தொடங்க மத்திய அரசு முடிவு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/sexual-harassment-minister-akbar-resign/", "date_download": "2018-11-17T01:24:57Z", "digest": "sha1:47DIJQIWOTGZI7KFRXETRY3WTDWLWR67", "length": 7960, "nlines": 55, "source_domain": "www.thandoraa.com", "title": "பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் ராஜினாமா - Thandoraa", "raw_content": "\nதமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் – முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nபாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் ராஜினாமா\nபெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்தியாவில் #Metooஎன்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் மத்திய வெளியுறவு துறை இணை யமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது மீடூ மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.\nபத்திரிகையில் பணியாற்றிய போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தம்மிடம் தவறாக நடந்ததாக மத்திய அமைச்சர் அகபர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி மீ டூ ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர்.\nஇதனையடுத்து,டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமைச்சர் அக்பர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், முதன் முதலாக தன் மீது அவதூறு பரப்பிய பிரியரமணி உள்ளிட்ட சிலர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து ‘\nஉள்ளார். இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n“தன் மீதான குற்றசாட்டை தனிநபராக எதிர்கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாகவும்,நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்”.\nகஜா புயலால் 9 மாவட்டங்களில் சேதமடைந்த மின் சேதங்களைச் சரி செய்ய 11371 பணியாளர்கள் நியமனம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு\nஐயப��பனை தரிக்காமல் போகமாட்டேன் திருப்தி தேசாய்\nகோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்\nகஜா புயல் : தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு \nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வாட்ச்மேன்’ டீஸர்\nஇந்த உலகத்துல வாழ ரெண்டு வழி இருக்கு- தேவ் டீசர் \nஏ.ஆர்.ரஹ்மானை வியக்க வைத்த கிராமத்துப் பெண்ணின் காந்தக் குரல்: ஃபேஸ்புக்கில் பாராட்டு\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?page=3", "date_download": "2018-11-17T00:48:09Z", "digest": "sha1:BX3VFTMUIFMT64NNLTZBNQ67U5L24LHI", "length": 8760, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கணவன் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nயாழில் பயங்கரம் - மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம் : சகோதரனின் பிஞ்சு மகள் பலி\nயாழ்ப்பாணத்தில் மகனின் கொலை வெறித்தாக்குதலுக்கு இலக்கான தாயார் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல்தாரியின் சகோதரனின் மகள் ஸ்...\nவிபசாரத்திலீடுபட்டகணவன், மனைவி உட்பட மூவர் கைது ; ஒருவரிடம் 15 முதல் 20 ஆயிரம் ரூபா அறவீடு\nவிபசாரத் தொழிலிலீடுபட்டு வந்த கணவன், மனைவி உட்பட மூவரை கல்கிஸை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகள்ளக் காதலனை மாட்டிவிட்ட ��ட்டுக் கால் சூப்\nகணவனைக் கொன்றுவிட்டு, காதலனையே கணவனாக வெளியுலகுக்குக் காட்ட முயன்ற பெண்ணின் முயற்சி ஒரு கோப்பை ஆட்டுக் கால் சூப்பால் தோல...\nயாழில் கோர விபத்து ; மனைவி பலி, கணவன் படுகாயம்\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்த ந...\nஏமாற்றிய கணவனுக்கு மனைவி கொடுத்த குரூர தண்டனை\nதொடர்பைக் கைவிட மறுத்த கணவரின் ஆணுறுப்பில் மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.\nசிகை அலங்கார நிலைய உரிமையாளரான இரு பிள்ளைகளின் தாய் மீது 14 தடவைகள் துப்பாகிப் பிரயோகம் : பின்னணி என்ன \nகொட்டாவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் இனந்தெரியாதோரால் வீடு புகுந்து ச...\nயாழில் கணவன், மனைவி கைது : காரணம் தெரியுமா\nயாழ்ப்பாணத்தில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டுவந்த கணவன், மனைவி ஆகியேரை இன்று காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nவிளையாட்டால் நடந்த விபரீதம் : கர்ப்பிணி மனைவியை கொலை செய்த நபரை கொலை செய்த கணவர்\nவீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு கேலி செய்ய சென்று விளையாட்டு விபரீதமாகி கேலி செய்த நபர் குறித்த பெண்னை கத்தியால்...\nமனை­வியின் கைகளை வெட்டி வீழ்த்திய கணவன் கைது\nகண­வ­னுக்கும் மனை­விக்கும் இடை யில் ஏற்­பட்ட வாய்த் தர்க்கம் முற்றி மோத­ லாக மாறி­யதில் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் கத்­தி­யொ...\nஆசை ­நா­யகன் இருப்­பதை அறிந்த கணவன் மனை­வி­ மீது வாள்­வெட்டு\nமனை­விக்கு ஆசை நாயகன் இருப்­பதை அறிந்த கணவன் ஆத்­திரம் மேலீட்­டினால் தனது மனை­வியை வாளால் வெட்­டிய சம்­பவம், பதுளை புற­ந...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/100.html", "date_download": "2018-11-17T00:51:14Z", "digest": "sha1:IM77F36CYM2C5OCQMK5OZG72ZW7XQKPI", "length": 18932, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "தெலுங்கன் கருனாநிதி-தலைமை செயலகத்தில��� 100 விழுக்காடு தெலுங்கர்களே. இதற்கு காரணம் கருணாநிதி- | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதெலுங்கன் கருனாநிதி-தலைமை செயலகத்தில் 100 விழுக்காடு தெலுங்கர்களே. இதற்கு காரணம் கருணாநிதி-\nதமிழகத்தில் தற்போது தி.மு.க.க்கு இருந்து வந்த ஆதரவு குறைந்துள்ளது காரணம் மீண்டும் வேறு வழி இல்லாமல் சோனியா அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து விட்டார்.\nஇப்பொது மாற்றுக் கட்சிகள் தி.மு.க.வை வெளுத்து வாங்கி வருகின்றது. அத்துடன் தி.மு.க.தலைவர் மு. கருணாநிதி (கலைஞர் கருணாநிதி) பற்றிய பூர்வீகம் அவர் குடும்பம் மற்றும் அவர் பெயர் ஆகியன பெரும் புரளியை தோற்று வித்துள்ளது. அதை நாமும் அறிந்து கொள்வோம்.\nசற்று முன்னர் தமிழகத்தில் இருந்து வந்த செய்தி.\nஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர் தான் இந்த கருணாநிதி என்கிற தட்சிணா மூர்த்தி.\nமேளம் இசைக்கும், தெலுங்கு சின்ன மேளம் சமூகத்தை சேர்ந்தவர்.தான் முதல்வரானவுடன் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து சின்ன மேளம் என்பதை தமிழ் பெயரில் இசை வேளாளர் என்ற புதிய பெயரில் தனது சமூகத்தை மாற்றி கொண்டார்.\nமலையாளியான எம். ஜி.ஆர் தமிழக முதல்வராக வந்ததை பொறுக்க முடியாமல், மலையாளி தமிழரை ஆள்வதா என தொடர்ந்து பரப்புரை செய்து வந்ததால்,\nஎம் ஜி ஆர் இவரின் பூர்வீகத்தை தோண்டி எடுத்து அன்று சட்டமன்றத்தில் 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக பேசியது இன்றும் சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதை காணலாம்.\nஅதை அன்று கருணாநிதி மறுக்கவோ விவாதம் செய்யவோ இல்லை. அன்றிலிருந்து எம் ஜி ஆரை மலையாளி என்று விமர்சிப்பதை நிறுத்தினார்.\nதாய் மொழியான தெலுங்கில் புலமை பெற்றவர். வீரகங்கணம், ஆ��ஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ போன்ற தெலுங்குத் திரைப் படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதியவர். அந்த அளவிற்கு தெலுங்கு மொழி ஆளுமை பெற்றவர்.\nதமிழ் மொழியில் இவரின் புலமை என்பது சொற்பமானதே .தன்னுடன் தமிழ் மொழி அறிஞர்களை அடிமையாக வைத்துக் கொண்டு அவர்களின் அறிவாற்றாலை மொழி வல்லமையை தனதாக்கி கொண்டு தமிழரை இன்று வரை ஏமாற்றி வருபவர்.\nதெலுங்கு வருட பிறப்பிற்கு முதன் முதலாக அரசு விடுமுறையை அறிவித்தவர்.ஆந்திர முதலவர் ராஜசேகரரெட்டி இறந்ததற்கு விடுமுறை அறிவித்து தனது கட்சிக் கொடியை அரை கம்பத்தில் பறக்க வைத்து தனது இனப் பற்றை வெளிப்படுத்தியவர்.\nதமிழ்க அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் தெலுங்கர் களே .தலைமை செயலகத்தில் 100 விழுக்காடு தெலுங்கர்களே. இதற்கு காரணம் கருணாநிதி.\nதன் இனத்தை சேர்ந்தவர்களுக்கே தமிழன் என்ற போர்வையில் முன்னுரிமை கொடுத்து அரசு ஊழியராக்கினார்.அதற்கு தகுந்தவாறு பதினைந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தால் அவர்களும் தமிழர்களே என்று சட்டம் இயற்றி மாற்றினத்தவர்களை வளமை பெறச் செய்து தமிழர்களை பிச்சை காரர்களாக்கினார்.\nதி மு க அரசியலில் .சட்ட மன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ,மாவட்ட பொறுப்பாளர் முதல் அடிமட்ட பொறுப்பு வகிப்பவர் வரை பெரும்பாலோர் தெலுங்கர்களே. அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.\nதமிழ், தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழித்தவர். தனது நிறுவனகளுக்கு சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி. என ஆங்கில பெயரை சூட்டி மகிழ்ந்தவர். தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இவரது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆபாசாமாக நடன மாட வைத்து, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி கட்ட ஈழப் போரின் அவலங்களை பற்றி தமிழர்கள் அறியாமல் பார்த்து கொண்டார்.\nதற்போது தமிழகத்தில் களத்தில் உள்ளவர்களில் ஜெயா அம்மா கர்நாடகாகாரி, ஐயா கருணாநிதி ஆந்திரா காரர், விஜயகாந்த் ஆந்திரா காரர். நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும்தான் ஒரிஜினல் தமிழன். ஆனால் தமிழன் தமிழனை ஆதரிப்பானா\nபேரம் பேசும் சக்தி விஜயகாந்த்\nபிந்திய தமிழக தேர்தல் கல நிலவரத்தில் விஜயகாந்த் அணி எந்தப் பக்கம் போகின்றதோ அண்ட் அணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக உள்ளது.\nவிஜயகாந்து கருணாநிதி பக்கம் செல்லும் அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஜெயா அம்மா ஆட்சி அமைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆக விஜயகாந்த்தான் தமிழக வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/theni", "date_download": "2018-11-17T01:09:40Z", "digest": "sha1:VVI6WLJ34QJSVV3T25F7SNWG6RW675RV", "length": 13499, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Theni News Updates | தமிழ் சிறப்புசெய்திகள்| Theni District News", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n‘கஜா’ புயல் தாக்கத்தால் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\n‘கஜா’ புயல் தாக்கத்தால் தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஇளம்வயது திருமணங்களை தடுக்க கிராம அளவில் குழுக்கள் கலெக்டர் உத்தரவு\nஇளம்வயது திருமணங் களை தடுக்க வட்டார அளவிலும், கிராம அளவிலும் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க கல���க்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.\nகலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமனைவியை கொலை செய்து ஆற்றில் பிணம் வீச்சு ராணுவ வீரர், பெற்றோருடன் கைது\nஆண்டிப்பட்டி அருகே மனைவியை கொலை செய்து ஆற்றில் பிணத்தை வீசி சென்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3 மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 4,650 கனஅடி நீர் வெளியேற்றம்\nமதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரத்து 650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.\nகம்பத்தில் அதிவிரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு\nகம்பத்தில் அதிவிரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.\nநாட்டுக்கோழி வளர்க்க 100 சதவீத மானியம் - பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nநாட்டுக்கோழி வளர்க்க பெண்களுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.\nஇயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய உதவும் செல்போன் செயலி - பொதுமக்கள் பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்\nஇயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் செல்போன் செயலியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மறியல் - 292 பேர் கைது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 292 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதிவிரைவு படை வீரர்கள் தேனி வருகை - 5 நாட்கள் கொடி அணிவகுப்பு\nமத்திய அரசின் அதிவிரைவுப்படை வீரர்கள் தேனிக்கு வந்துள்ளனர். அவர்கள் மாவட்டத்தில் 5 நாட்கள் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93062/", "date_download": "2018-11-17T01:16:36Z", "digest": "sha1:VS37QLHZUC54NQUMRN2CEXA3UEAJG273", "length": 11014, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "எய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :\nவிழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சட்டதரணி ஒருவர் தமிழ்நாட்டில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.\nவிழுப்புரம் மாவட்டமானது தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் அதிக விகிதாசாரத்தில் மக்கள் வசிக்கும் பெரிய மாவட்டம் எனவும் அங்கு விபத்துகளும் மிகவும் அதிக அளவில் நடைபெறுகின்ற நிலையில் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்க தவறி உள்ளதென தெரிவித்திருந்தார்.\nஇந்த மனு உச்ச நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் குறித்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்து நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.\nTagsAIIMS hospital tamil உச்ச நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவ மனை தள்ளுபடி மனு விழுப்புரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nமுக்கிய வர்த்தக விடயம் தொடர்பில் அமெரிக்காவும் மெக்சிகோவும் உடன்பாட்டை எட்டியுள்ளன\nநாளை முதல் கொச்சி விமான நிலையத்தில் இருந்து விமான சேவை\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்���டுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/blog/tag/tamil-documentary/", "date_download": "2018-11-17T00:09:52Z", "digest": "sha1:BVWCBMCDWMPOIYEIYBRCY2NE4KDOP2NA", "length": 3594, "nlines": 50, "source_domain": "ilearntamil.com", "title": "Tamil Documentary | Learn Tamil online", "raw_content": "\n-வருணன் ஆண்களின் விடலைப் பருவ பித்துகளில் மிக முக்கியமான ஒன்று உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பதனைத் தாண்டி செதுக்கிய சிற்பம் போல உடலை மாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் பல இளைஞர்களுக்கு...\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்\nAnonymous on வாழ்வை அழகாக்கும் கவிதை வாசிப்பு\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்\nAnonymous on நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39974", "date_download": "2018-11-17T01:10:36Z", "digest": "sha1:3LMVGI2P7PX6DVGGBGZCHHMZGU6IRM2L", "length": 3317, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமன்னாரில் அகழப்படும் மனித எலும்புகள் கனே­டி­யத் தூதர் திடீர் விஜயம்\nமன்­னார் மாவட்­டத்­துக்கு நேற்­றுச் சென்ற கனே­டி­யத் தூதர், மாவட்­டச் செய­ல­ரைச் சந்­தித்து மாவட்­டத்­தின் தற்­போ­தைய நிலமை தொடர்­பில் கேட்­ட­றிந்­து­கொண்­டார்.\nமன்­னார் மாவட்­டத்­துக்கு மாவட்­டச் செய­ல­ராக மோகன்­ராஜ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரைச் சந்­தித்து நில­மை­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.\nகுறிப்­பாக மாவட்­டத்­தில் எதிர்­கொள்­ளும் நெருக்­கடி, அதற்­காக மேற்­கொள்­ளக்­கூ­டிய நடவடிக்கை­கள் தொடர்­பி­லும் தற்­போது ஒரு மாதத்­துக்­கும் மேலாக திருக்­கே­தீஸ்­வ­ரம் பகு­தி­யில் தோண்­டப்­ப­டும் எலும்­புக்­கூ­டு­கள் தொடர்­பி­லும் வின­வி­யுள்­ளார்.\nஇவற்­றுக்­குப் பதி­ல­ளித்த மாவட்­டச் செய­லர், தற்­போது மன்­னா­ரில் மட்­டு­மன்றி வடக்­கில் முக்­கிய பிரச்­சி­னை­யா­கக் காணப்­ப­டு­வது போதைப்­பொ­ருள் ஊடு­ரு­வ­லும் அதன் பாவ­னை­யும். அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.\nஅடுத்த மிக முக்­கிய பிரச்­சினை எமது இளை­யோ­ருக்­கான வேலை­வாய்ப்பு இன்மை. இளை­யோ­ரின் அதிக விரக்­திக்கு இதுவே கார­ண­மா­க­வுள்­ளது.\nஎனவே இளை­யோ­ருக்கு வேலை வாய்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தான தொழில் நிறு­வ­னங் கள் நடுத்­தர முத­லீ­டு­க­ளுக்கு முன்­வர வேண்­டும் – என்று பதி­ல­ளித்­தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/kasthuri/tweets", "date_download": "2018-11-17T00:19:36Z", "digest": "sha1:AHCVLTALRINEF566AXY3BZTTRVC67HB4", "length": 3670, "nlines": 91, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Kasthuri, Latest News, Photos, Videos on Actress Kasthuri | Actress - Cineulagam", "raw_content": "\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nநடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2015/10/blog-post_5.html", "date_download": "2018-11-17T00:17:47Z", "digest": "sha1:WRPQ5BJKKERRCCWVNKZUB4Z3Y224OMKD", "length": 7190, "nlines": 32, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nதமிழ் மொழிக்கான கொடி உருவாக்கம். முதல் கலந்தாய்வுக் கூட்டம் இனிதே நடந்தேறியது \n04-10-2015 ஞாயிறு அன்று சென்னை தமுக அலுவலகத்தில் தமிழ் மொழிக்கான ஒரு பொதுக்கொடியை உருவாக்க தமிழ் உணர்வாளர்கள் பலரும் கூடினர். முகநூலில் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் அழைப்பு விடுத்தோம். இருப்பினும் குறுகிய காலத்தில் நம் அழைப்பை ஏற்று தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது.\nதமிழ்க் கொடி உருவாக வேண்டும் என்று பலமுறை பல அமைப்புகள் முயற்சி செய்திருந்தாலும் அம்முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை. அதற்காக நாம் நம் முயற்சியை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது என்ற வகையில் தமிழ் மொழிக்கான கொடி உருவாக்கத்தில் பங்குபெற தமிழ் ஆர்வலர்களை அழைத்து கருத்துக் கேட்டோம். தமிழ்க் கொடியின் நிறம் எவ்வாறு இருக்க வேண்டும். எப்படியான சின்னங்கள் இக்கொடியில் இடம்பெற வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தினோம் . வாக்கெடுப்பின் முடிவில் தமிழ்க் கொடி எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கருதுகிறார்களோ அவ்வாறன கொடி வடிவமைப்பை உருவாக்கி அடுத்த கட்ட கலந்தாய்வில் நாம் வெளியிட உள்ளோம். அடுத்து இன்னும் ஒரு மாதத்தில் மேலும் பல தமிழ் அறிஞர்களை அழைத்து அடுத்த கலந்தாய்வில் அடுத்த கட்ட தமிழ்க் கொடிக்கான நகர்வை நாம் முன்னெடுக்க உள்ளோம். இம்முறை வர இயலாதவர்கள் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் . இறுதியான கொடி பல தமிழ்த் தேசிய தலைவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களால் இறுதி செய்யப்படும் . இறுதியான கொடி தமிழக அரசின் ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ் மொழிக்கான கொடியை நம் தலைமுறை காலத்திலேயே உருவாக்கி பட்டொளி வீசிப் பறக்க விடுவோம். வாழ்க தமிழ் .\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3636", "date_download": "2018-11-17T00:50:56Z", "digest": "sha1:MD6DZM2C33Z6QECBTGAJCL7KMOKU5IWU", "length": 6393, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nவியாழன் 26 ஏப்ரல் 2018 15:52:58\nகவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார்.\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர். சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\n2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100\nமனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.freehoroscopesonline.in/lagnas.php", "date_download": "2018-11-17T00:14:19Z", "digest": "sha1:E7NF6KK745YK25WCJ55OBY76SLPWLRQ2", "length": 31226, "nlines": 42, "source_domain": "www.tamil.freehoroscopesonline.in", "title": "Tamil Jadhagam| Rasi | Nakshatram", "raw_content": "\nஜாதகத்தில் லக்கினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். லக்கினம் என்பது ஜாதகத்தில் முதல் வீடாகும். இது ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது. பன்னிரு லக்கினத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்களை இங்கு காணலாம்.\nஇந்த லக்கினத்தில் பிறந்தவர் செம்பு நிறமுடையவர். கோழை அதாவது கபம் பிருகிருதி உள்ளவர். முன்கோபம் வரும். மந்த புத்தி, ஸ்திரமான தன்மை, பெண் போக பிரியர், குணசாலி, தன் முயற்சியால் புகழ் அடைபவர், பேசுவதைவிட எழுதுவதில் சமர்த்தர், மதிம சரீரம் உடையவர். இரு தாரங்கள் அமைய வாய்ப்பு உண்டு. ஆயுதம், துப்பாக்கி சூடு,கல், மரத்திலிருந்து விழுதல், சுவரிடிந்து விழுதல், வெட்டு, குத்து இவற்றால் காயம் ஏற்படும். அற்ப சந்ததி உள்ளவர். அரசு தொடர்புடைய உத்தியோகம் அமையும், 5 வயதில் நெருப்பாலும், 7 வயதில் தண்ணீராலும், 10வது வயதில் காய்ச்சலாலும், 20 வது வயதில் காது வாயில் நோயாலும், 22 வது வயதில் பாம்பாலும், 25 வது தண்ணீரில் கண்டமும், 28 வயதில் உடலில் ஏற்படும் காட்டியல் கண்டமும் ஏற்படும். பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.\nஇந்த லக்கினத்தில் பிறந்தவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர், உண்மையே பேசுபவர், கணிதத்தில் புலமையுடையவர், புதுபுது ஆடைகளை உடுப்பதிலும் விருப்பமுள்ள ஆடம்பர பிரியர். குழந்தைதனம் மிக்கவர். ஞாபக சக்தி உடையவர், பிறர் பொருளை வாங்கி செலவு செய்வதில் ஆர்வமுடையவர், சிறு குழந்தைகளின் மேல் பிரியமுடையவர். இவர் பிறந்தவுடன் ஆயுதம் போன்ற கருவியால் தாக்கப்பட்டு ரண காயம் ஏற்பட வாய்ப்புண்டு. சுப காரியங்களில் பிரியமுள்ளவர், குழந்தைகள் பெரும்பாலும் பிற்காலத்தில் தான் பிறக்கும். இவர் சங்கீத, நடன கலைகளில் வல்லவர், இலக்கிய ரசனையும் ஸ்திர புத்தியும் உள்ளவர், இனிப்பு சுவையில் பிரியம் உள்ளவர், சிற்றின்ப பிரியர், செடி கொடி பூஞ்சோலைகள் வைப்பதில் ஆர்வமுள்ளவர், நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உண்டு. பல் நோய், டான்சில் நோய் ஏற்படலாம், களத்திர தோஷமுண்டு. 5 வது வயதில் நெருப்பினாலும், 16 வது வயதில் கண்ட மாலையினாலும், 19 வது வயதில் இருமலினாலும், 20, 27 வது வயதில் காய்ச்சலினாலும் ஆபத்து ஏற்படும். இவர் ஆணி மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் உத்திரட நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை சுரத்தால் மரணமடையலாம்.\nஇந்த லக்கினத்தில் பிறந்தவர்கள்ஆசை நிறைய உடையவர்கள். ஆசார சீலர். இனிமையாக பேசுபவர்கள், காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள், பித்த நோயும், சிவந்த நிறமும் உடையவர்கள், சந்தர்ப்பவாதி, இரட்டை குணமுள்ளவர், இடுப்புக்கு மேல் பாகம் உயரம், கைகள் நீளம், வயிறு பெரிதா��� இருக்கலாம். பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார். சளி, டி.பி, இன்புளுயன்சா மற்றும் சுவாச நோய்கள் ஏற்படலாம். இரு தாரம் ஏற்படலாம். 3 ஆம் வயதில் கண்டமும், 5 ஆம் வயதில் நெருப்பாலும், 8 வது வயதில் ஆயுதத்தாலும், 10 வது வயதில் பகைவர்களாலும் ஆபத்துகள் ஏற்படும். 18 வது வயதில் வாயு கோளாறினாலும், 28 வது வயதில் கண் நோயும் ஏற்படும். ஆணி மாத சதுர்த்தசி திதியில் திருவோண நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை இரவு இருதய நோயால் மரணமடையலாம்.\nகடக்க லக்கினத்தில் பிறந்தவர்கள் வாக்கு வன்மையுடன் சாமர்த்தியமாக பேச வல்லவர்கள். பென்னசையுடயவர்களாதலால் விலை மாதர் நட்பு உடையவர்கள். சிவந்த நிறமும் கொண்டவர்கள், செல்வந்தர்-நவதானிய வியாபாரம் லாபம் தரும் தொழிலாகும். குருவே தெய்வமென போற்றுவார். மறைவிடங்களில் மஞ்சமுடையவர். நீர், கடல் சம்பந்தமான தொழில் செய்வர். ஹோட்டல், உணவு சம்பந்தமான தொழிலும் செய்வர். 5,16,20,25,40 வயதில் கண்டம் உண்டாகலாம். இவர்கள் மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் மிருகசீரிச நட்சத்திரத்தில் புதன்கிழமை மரணமடைவார்கள்.\nஇந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் உணவில் தீராத ஆசையுடயவர்கள், அர்ச்சகராக வேதம் ஓதுபவர்களாக தொழில் புரிவார்கள், தர்மகுணம் கொண்டவர்கள், சுய தொழில் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள், கடுகடுப்பும் சினமும் வெளிப்படும் தோற்றம், அரச யோகத்தை குறிக்கும் சாமுத்ரிகா லக்ஷணங்களை உடையவர். தன் கெளரவம் கெடாமல் பார்த்து கொள்வார், சுதந்திர உணர்வுகள் அதிகம், சங்கீதம், நாடகம், இசை இவற்றில் பற்றுண்டு. சங்கீத நாடக, சினிமாத்துறை, அரசு துறை உத்தியோகம் அமையலாம். 5,10,27,30 வயதுகளில் காய்ச்சல் ஏற்பட்டு குணமாகலாம். இவர் பங்குனி மாதம் தேய்பிறை பிரதமை (அல்லது பெளர்ணமி) திதியில் அஸ்த நட்சத்திரத்தில் வெள்ளிகிழமை பகலில் மரணமடையலாம்.\nஆசார சீலர், தர்ம குணமுடையவர், இறக்க மனப்பாங்குடையவர், பல தொழில் செய்பவர், செல்வ நிலையில் ஏற்ற இரக்கமுடையவர். இளமையில் கஷ்டபடுபவர். பிற்காலத்தில் செல்வம் சேரும். பெற்றோரை பாதுகாப்பவர், பிறரால் தொழில் வா��்ப்பும் அதில் முன்னேற்றமும் உண்டு. வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் கலந்த நோய் ஏற்படக்கூடும். காலில் மறு இருக்கும். கலை, இலக்கியம், எழுத்து, இசை இவற்றில் வல்லவர், வழக்காடி வெற்றி பெறுவதில் நிபுணர், விஞ்ஞானம், கணிதம், ஜோதிடம் இவற்றில் வல்லவர். மருத்துவம், சமய சொற்பொழிவு இவற்றில் ஈடுபாடு உண்டு. சமய ஈடுபாடும், தளவழிபாட்டு ஈடுபாடும் உண்டு. பெட்டிக்கடைகள், குமாஸ்தா தொழில்கள், ஆடிட்டர் போன்ற தொழில்கள் செய்பவர். புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர், ஆவண பதிவாளர், காரியதரிசி, பங்கு சந்தை நிபுணர்.\nவிஷ காய்ச்சல், வாயிற்று கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் எளிதில் பற்றிகொள்ளும். 5 வயதில் நெருப்பாலும், 10 வது வயதில் காய்ச்சலாலும், 18 வது வயதில் அம்மை நோயாலும் கண்டம் ஏற்படும். வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சித்திரை நட்சத்திரத்தில் வயிற்றில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.\nஇனப்பற்று மிக்கவர், செல்வந்தர், அரசு துறை வேலை வாய்ப்பு பெறுவார். அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் மேல் ஆசையுடையவர்கள். இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. எல்லாருக்கும் இனியவர், வியாபாரத்தில் சாமர்த்தியம் உண்டு. சிலேத்தும, அதாவது சளி நோய் உள்ளவர். பெண்களை கவர்பவர், பெண்ணாக இருந்தால் ஆண்களை அடிமை கொள்ளும் அழகுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். கலை, இசை, நாடக நடனம் இவற்றில் அதிக தேர்ச்சி பெறுவார். கற்பனை திறன் அதிகம். இடுப்பு பகுதியில் நோய், நீரிழிவு நோய் இவற்றால் பாதிக்கப்படலாம். 7 வது வயதில் வியாதியாலும், 12 வது வயதில் நெருப்பாலும், 19 வது வயதில் அம்ம்மை நோயாலும், 28 வது வயதில் பகைவர்களாலும், 48 வது வயதில் தண்ணீராலும் கண்டம் ஏற்படும். கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தில் மரணமடைவார்.\nபெற்றோரிடம் பாசம் மிக்கவர். மனைவியிடம் அன்பு காதலுடையவர். இனிமையாக பேசும் ஆற்றலுடையவர். எடுத்த காரியத்தை திறமையுடன் முடிப்பவர். வலிமையான கால்கள், திரண்டுருண்ட தோள்கள், வேகமான நடை இவற்றையுடயவர். கேட்போர்க்கு மறுக்காது கொடுப்பவர். நன்றாக பேச வல்லவர். இவர் பேச்சுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும். தம் உறவினர்களிடம் துவேஷம் உள்ளவர். காம இச்சை அதிகம் உள்ளவர். மனைவியிடத்தில் அதிக ஆசை உள்ளவர். சாஸ்திரப்படி நடப்பவர். சத்ருகளை ஜெயிப்பவர். வலிமையான உடலும், முரட்டுத்தனத்தை எடுத்துக்காட்டும் தோற்றம் உள்ளவர். எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர். வட்டி தொழில், பைனான்ஸ் செய்வதில் வல்லவர். இரசாயன துறை, சுரங்க வேலை, சித்த வைத்தியம், பந்தய, சூட்ட, காபரே நடன தொழில் நடத்தலாம். விவசாய தொழில், துறைமுக தொழில், விளையாட்டு, மின்வாரியம் போன்ற தொழில்களும் அமையலாம். 5 வது வயதில் காய்ச்சலாலும், 10, 12, 18 வது வயதில் நெருப்பாலும், 40 வது வயதில் வாதம், காய்ச்சலாலும் கண்டம் ஏற்படும். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார்.\nஇவர்கள் மூத்தவர்களுக்கு பயப்படாதவரும் இளையவர்களுக்கு அஞ்சுபவர்களும் ஆவர். கல்வியாளர். பகைவர்களை வெல்பவர். இளம் வயதில் செல்வமுடையவர். எந்த காரியத்திலும் லாப நஷ்டம் பார்ப்பவர். திருமாலின் பொலிவுள்ளவர். வாசனை பொருட்களில் விருப்பம் உள்ளவர். படிப்பாளி. தம் தாய் தந்தையை காப்பவர். வாகன பாக்கியம் உண்டு. நல்ல கட்டான உடல் வாகும் முக்கோண முகமும், சிவந்த நிறமும் உள்ளவர். உதட்டில் குழிவிழுந்த அதிர்ஷ்ட அடையாளம் உண்டு. நிறைய ரோமம் உண்டு. தத்துவம், ஞானம் வேதாந்தம் முதலியவற்றில் விருப்பம் உண்டு. அரசாங்க உத்தியோகத்திற்கு வாய்ப்பு உண்டு. பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கரிஞர் , ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோஹிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வி துறை, பதிப்பு துறை, போன்ற தொழில்கள் அமையலாம். 3, 10, 32, 40 வது வயதில் கண் நோயால் பாதிக்கப்படலாம். ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிகிழமை மாலை இயற்கை எய்தலாம்.\nமகர லக்னத்தில் பிறந்தவர்கள் அழகை ஆராதிப்பவர்கள். மலர்களின் மேல் விருப்பமுள்ளவர்கள். சிவந்த நிறமுடையவர். மனைவி / கணவன் மேல் பிரியமுடையவர்கள். மறைவிடத்தில் மச்சமுள்ளவர். திரிலோக சஞ்சாரியாக ஊர் சுற்றுபவர். பலதுறை கல்வியும் காரியம் சாதிக்கும் வலிமையும் பெற்றவர்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறனும் உள்ளவர். சுய நலம் மிக்க காரியவாதி. மனைவியிடம் அதிக அன்புள்ளவர். படிப்பில் மந்தமானவர். கஞ்சர், எளிதில் பிறரை நம்பாதவர். சந்ததி விருதியுண்டு. இளைத்த ஒல்லியான தேகம் உள்ளவர். தொங்கும் கன்னம், தொய்ந்த தோள்கள், வயதுக்கு அதிகமான தோற்றமும் உள்ளவர். பலன் கருதியே பிறருக்கு உதவுபவர், அரசு தரப்பு வேலைகள் உண்டு, மிகவும் சந்தேக புத்தி உள்ளவர். ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்துகொண்டு இருக்கும். சனி ஜாதகத்தில் நன்கு அமைந்தால் தெளிவு, தியாக புத்தி இருக்கும். தீர்கதரிசியாகவும் இருப்பார். அரசாங்க வேலை, தொழிற்சாலை, எண்ணெய் வள வாரியம், விவசாயம் முதலிய தொழில் உண்டு. மூட்டு வலி, ருமாட்டிசம், கால் சம்பந்தமான நோய்கள் உண்டு. 3,4,5,7,8,10,32,37 வது வயதுகளில் தண்ணீர், சுரம், விஷம் இவற்றால் தொல்லைகள் ஏற்படலாம். ஆவணி மாத தேய்பிறை ஞாயிறு உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் உதய காலத்தில் மரணம் ஏற்படலாம்.\nஇந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள். பெண் நண்பர்கள் அதிகம் உண்டு. பித்த சம்பந்தமான நோயுடையவர்கள். நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர். புத்திர மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துகொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கறுப்பு நிறமுடைய உயர்ந்த உடல் வாகு, முட்டை போன்ற நீள்வட்ட முகம், ஒட்டிய கன்னம், அழகிய தோள்கள், பெருத்த வயிறு இவை எல்லாம் கலந்த தோற்றமுடையவர். நோய் அதிகம் ஏற்படாது. கலை இலக்கியம், நாட்டியி பயிற்சி, சிற்ப கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்கு சேவை செய்யும் மனபான்மையும் உண்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்து தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞான துறைகளிலும் ஈடுபாடு உண்டு. தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார். இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம். சீதள பாதிப்பு, இதய நோய், வாத ��ோய், வெண் குஷ்டம் போன்ற தோள் நோய்கள், வாதம், வலிப்பு, மூட்டு வலி போன்ற நோய்கள் ஏற்படலாம். சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழகிழமை மாலை மரணம் ஏற்படலாம்.\nசெயல்வீரர், திறமைசாலி, ஆன்மீக உணர்வுமிக்கவர், உண்மையை விரும்பவர், இறக்க மனமுடையவர், ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வமுடையவர். பிறரது பொருட்கள் பால் விருப்பமுடையவர், மலர்கள் பால் ஆசையுடையவர், இரண்டு திருமணம் நடைபெறும் (இல்லையெனில் பிற பெண்கள் தொடர்பிருக்கும்). பயிர் தொழிலில் செல்வமும், நிறைய வயல்களும் உடையவர். ஞானி, பெரியோர், அந்தணர் இவர்கள் பால் பக்தி விசுவாசம் உள்ளவர். அழகர், வீரர், வாசனை பொருட்களில் பிரியர், அதிக செலவாளி, கண்,காத்து நோய்கள் ஏற்படும். அளவக் உண்பவர், ஆடை அணி அலங்கார பிரியர். அஹிம்சையில் பற்று உண்டு. சிக்கல்கள் வரும்போது சமாளிக்க தைரியமற்றவர், சாத்வீக குணம் உண்டு. லக்னம் அசுப சம்பந்தம் பெற்றால் சிற்றின்பத்தில் இச்சை அதிகமுண்டு. காவியம், நாடகம், சங்கீதம், நடனம் இவற்றில் ஈடுபாடு உண்டு. அமானுஷ்யமான விஷயங்களை ஆரய்வ் ஆராய்வதில் சமர்த்தர். மானசீக தொழிலே இவர்க்கு பெரும்பாலும் அமையும். யோகம், தியானம் போன்றவற்றில் சாதனையாளர். நீர்நிலை, கடல் சம்பந்தமான தொழில்கள் அமையும். ஏழையாயினும் முயன்று வசதிகளை பெறுவார். நண்பர்கள் மத்தியில் மறைமுகமான எதிரிகள் உண்டு. சிலேத்தும நோய்கள் ஏற்படலாம். 12, 20 வது வயதில் காய்ச்சலாலும், 28 வது வயதில் இருமல் போன்ற வியாதிகளாலும் தொல்லை ஏற்படும். சித்திரை மாதம் பஞ்சமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமை மாலையில் மரணமடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-3/", "date_download": "2018-11-17T01:25:09Z", "digest": "sha1:VMZBIIEZRUCHLFCGQMRP3F4RJPFXUWCW", "length": 6961, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் - Thandoraa", "raw_content": "\nதமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் – முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nJune 21, 2018 தண்டோரா குழு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி ஜூன் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்தது. இதையடுத்து,தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.\nஇதனைத்தொடர்ந்து,ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதற்கிடையில்,ஜூன் 25 மருத்துவர் சிவக்குமார்,26-ம் தேதி மருத்துவர் நளினி,செவிலியர் பிரேமா ஆன்டனி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில்,வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.மேலும்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலால் 9 மாவட்டங்களில் சேதமடைந்த மின் சேதங்களைச் சரி செய்ய 11371 பணியாளர்கள் நியமனம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு\nஐயப்பனை தரிக்காமல் போகமாட்டேன் திருப்தி தேசாய்\nகோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்\nகஜா புயல் : தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு \nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வாட்ச்மேன்’ டீஸர்\nஇந்த உலகத்துல வாழ ரெண்டு வழி இருக்கு- தேவ் டீசர் \nஏ.ஆர்.ரஹ்மானை வியக்க வைத்த கிராமத்துப் பெண்ணின் காந்தக் குரல்: ஃபேஸ்புக்கில் பாராட்டு\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/167457.html", "date_download": "2018-11-17T00:10:46Z", "digest": "sha1:ZDY7ID3SSTJPXAXNBNQPDUEXF4IFXKJC", "length": 10438, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "திமுக தலைவர், பொருளாளர் ஆகியோருக்கு பெரியார் திடலில் வரவேற்பு", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 1»திமுக தலைவர், பொருளாளர் ஆகியோருக்கு பெரி��ார் திடலில் வரவேற்பு\nதிமுக தலைவர், பொருளாளர் ஆகியோருக்கு பெரியார் திடலில் வரவேற்பு\nசென்னை, ஆக.28 இன்று (28.8.2018) பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் வரவேற்று சிறப்பு செய்தார். திமுக தலைவராகப் பொறுப்பேற்றதை யடுத்து, பெரியார் திடலுக்கு வருகைபுரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, பாராட்டி இயக்க வெளியீடுகளை வழங்கி, பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார். திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பயனாடை அணிவித்தும், இயக்க வெளியீடு களை வழங்கியும் சிறப்பு செய்தார்.\nதந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தந்தை பெரியார் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்த திமுக தலைவர், பொருளாளர் ஆகியோரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வரவேற்று உபசரித்தார். சிறிது நேரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அளவளாவினர்.\nமேனாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.இராசா, மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பி னர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, எழும்பூர் கே.ஆர்.இரவிச்சந்திரன், புரசை ரங்கநாதன், டி.ஆர்.பி. ராஜா, மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின், எழும்பூர் ஏகப்பன், திமுக பேச்சாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் வருகை தந்தனர்.\nகழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், கழக சட்ட துறைத் தலைவர் த. வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/earthquake-6-1-magnitude-hits-eastern-indonesia-312679.html", "date_download": "2018-11-17T00:05:58Z", "digest": "sha1:FA2IJOZM2F3YUSRZ4WNRTYPQHUGRYV57", "length": 12226, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையில்லை | Earthquake of 6.1 magnitude hits eastern Indonesia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையில்லை\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையில்லை\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nஅம்பான்: இந்தோனேசியாவில் உள்ள அம்பான் என்ற தீவின் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.\nஇதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், சேரம் கடல் பகுதியை ஒட்டியுள்ள மலுக்கு மாகாணத்தின் தலைநகரான அம்பான் நகரின் வடகிழக்கே சுமார் 119 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 11.9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதனையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக நேரிட்ட சேத விவகாரம் தொடர்பான தகவலும் வெளியாகவில்லை.\nஇந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் பீதியு���ன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை.\nபூகம்ப ஆபத்து பகுதியில் இந்தோனேசியா உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கியது. கடந்த 2013 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearthquake indonesia tsunami நிலநடுக்கம் இந்தோனேசியா சுனாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/128268-foods-to-boost-your-focus-and-memory.html", "date_download": "2018-11-17T00:13:56Z", "digest": "sha1:VEGHSDRFXQNJILRNWOJM4JFFADMVRO6Y", "length": 29063, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவர்களின் சோர்வைப் போக்கி ஞாபக சக்தியை மேம்படுத்தும் உணவுகள்! #Infographic | Foods To Boost your Focus and Memory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:23 (20/06/2018)\nமாணவர்களின் சோர்வைப் போக்கி ஞாபக சக்தியை மேம்படுத்தும் உணவுகள்\nஅதிகாலை எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்புவது முதல், சிறப்பு வகுப்புகள், டியூஷன் என எல்லாவற்றையும் முடித்து வீடு திரும்புவது வரை இன்றைய மாணவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் உடற்சோர்வைப் போக்கவும், மனச்சோர்வு அகற்றி ஞாபகத் திறனை மேம்படுத்தவும் சரியான, சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் பொறுப்பு அதிகமாகிறது.\nசத்தான உணவுகளைச் சாப்பிடாததால் மாணவர்கள், சோர்வு, மனஅழுத்தம், உடல்சூடு, ரத்தச்சோகை உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆட்படுகின்றனர். எனவே, சரிவிகிதமான உணவுகளை பெற்றோர் மாணவர்களுக்குத் தரவேண்டும்.\nபள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும், எப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர் யசோதரை கருணாகரனிடம் கேட்டோம்.\n``மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள ஞாபகசக்தி மிகவும் அவசியம். அவர்கள் சாப்பிடும் உணவு சுத்தமானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல் துலக்கியதும் சூடான பசும்பால் ச��ப்பிடலாம். பாக்கெட் பாலைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சத்துமாவுப்பொடிகளை சாப்பிடக் கொடுக்க வேண்டாம். கேழ்வரகுக் கஞ்சி, முளைகட்டிய பாசிப்பயறு போன்றவற்றை அதிகாலை சாப்பிடலாம். இதன்மூலம், உடலுக்குத் தேவையான சத்துகளை இயற்கையாகப் பெற முடியும். பாலிலுள்ள அதீத கால்சியம் எலும்பை உறுதியாக்குவதுடன் உடலுக்கும் பல நன்மைகளைக் கொடுக்கும்.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\nஇன்றைய அவசர உலகில் பெற்றோர் எந்திரம்போல் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதனால், ரெடிமேடு உணவுகளைத் தயாரித்து அவற்றைப் பிள்ளைகளின் தலையில் கட்டிவிடுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ரெடிமேடு உணவுகளில் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் இருப்பதில்லை. அதுமாதிரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரித்தல், ஹீமோகுளோபின் குறைபாடு, ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nமாணவர்களின் உடல்நிலைக்கேற்ற உணவுகளை கொடுக்கவேண்டும். இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகளோடு பயறு வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். முளைகட்டிய பயறுகளில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலை வலிமைப்படுத்தவும் உடல் சூட்டைத் தணிக்கவும் பயன்படும். பூரி, பஜ்ஜி உள்ளிட்ட எண்ணெய் உணவுகளை காலையில் கொடுக்க வேண்டாம்.\nபெரும்பாலும் காலை உணவை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துவிட வேண்டும். காலை உணவுதான் ஆற்றல் மிகுந்ததாக இருக்கும். நாள் முழுவதும் சோர்வில்லாமல் படிக்கவும் எழுதவும் விளையாடவும் பயன்படும். எனவே, மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.\nமதிய உணவில் சேர்க்க வேண்டியவை\nமதிய உணவில் கேரட், பீட்ரூட்,வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் `வைட்டமின் ஏ’, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கவும் அதிகரிக்கவும் பயன்படும். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரை வக��களையும் மதிய உணவில் சேர்க்க வேண்டும்.\nகீரைகளில் உள்ள `வைட்டமின் ஏ’ சத்து பார்வையை மேம்படுத்தும். எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோல் நோய்கள் வராமல் தடுக்கும். வெந்தயக்கீரையிலுள்ள `ஒமேகா 3’ எனும் சத்து, அறிவு வளர்ச்சியைத் தூண்டும். இதை அதிகமாக மாணவர்களுக்குத் தர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையாவது கேரட், பீட்ரூட், வாழைத்தண்டு,வாழைப்பூ,பாகற்காய் எனப் பல்சுவை கொண்ட காய்கறிகளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.\nமாணவர்கள் இனிப்புகளை விரும்பி உண்கின்றனர். சாக்லேட் மற்றும் வெள்ளை சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட தின்பண்டங்கள் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இது ஆரோக்கியமான உணவு இல்லை. வெள்ளைச் சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தினால் அது நரம்புகளைப் பாதிக்கும். அதற்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து கொழுக்கட்டை அல்லது அடையாகச் செய்து கொடுக்கலாம். இது, உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும். இதை பிற்பகல் மூன்று மணிக்கு மேல் சாப்பிடக் கொடுக்கலாம்.\nஅரிசி சாதத்துடன் நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை உண்ணத்தர வேண்டும். கீரை செரிக்க அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படும். எனவே இதை இரவில் உண்ணக்கூடாது.\nமாதத்துக்கு இரண்டு முறையாவது இறைச்சி, மீன் போன்றவற்றில் செய்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 போன்றவை அறிவு வளர்ச்சிக்கு உதவும். இரவு உணவை 7.30 முதல் 8.00 மணிக்குள் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட உடனேயே, உறங்கச் செல்வதை தவிர்ப்பது நல்லது.\nகோடைக்காலங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக்காலங்களில் உடலிலுள்ள பெரும்பாலான நீர், வியர்வையாக வெளியேறிவிடும். இதனால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை ஈடுகட்ட நீர்க் காய்கறிகளான பீர்க்கன்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, புடலங்காய் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும். இவை நரம்புகளை வலுவடையச் செய்து, மூளையை சுறுசுறுப்பாக்கும். இளநீர், மோர், நீராகாரம் போன்ற திரவ உணவுகளையும் தேவையான அளவு அருந்த வேண்டும். இந்தவகையான உணவுகள் உடலின் ஆற்றலை மேம்படுத்தும்.\nமழைக் காலங்களில் வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், முளைக்கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம். இதனால் ரத்த அழுத்தம், உடல் சூடு, உடல் எடையைக் குறைக்கலாம். ரத்தச்சோகையை சரிசெய்யவும் முடியும். ஆகவே, சரியான நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலே மாணவர்கள் நல்ல நினைவாற்றலுடன் விளங்க முடியும். அதன்மூலம் எந்த வகையான தேர்வுகளிலும் அவர்கள் வெற்றிவாகை சூடலாம்\" என்கிறார் யசோதரை கருணாகரன்.\n’ - அவ்வளவு ஆபத்தானதா இ-சிகரெட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-sep-25/current-affairs/144091-agri-expo-2018-erode.html", "date_download": "2018-11-17T00:07:07Z", "digest": "sha1:MVQRVPFTS2I64XJHELE2X74IAZRUGWOM", "length": 19233, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்! | Agri expo 2018 Erode - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nபசுமை விகடன் - 25 Sep, 2018\nகடுதாசி: அட, விடுமுறை விவசாயி\n2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்\nகொண்டைக்கடலை... கொத்தமல்லி... 500 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க விதைகள் மானாவாரியிலும் மதிப்பான லாபம்\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம் - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை\nவிதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்\nலிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nமருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்\n50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nநீங்கள் கேட்டவை: ‘பல்ஸ் ஒண்டர்’ விளைச்சலைக் கூட்டுமா\n50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக...Know more...\nரமேஷ் கந்தசாமி Follow Followed\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kolli-18-05-2016/", "date_download": "2018-11-17T00:53:36Z", "digest": "sha1:OQZX3WFPOMPNUBPURQI2QLEGXOGDALLG", "length": 6980, "nlines": 96, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » கொள்ளி வைக்க நேரமின்றி போர் குண்டுச் சூரியன்", "raw_content": "\nகொள்ளி வைக்க நேரமின்றி போர் குண்டுச் சூரியன்\nகொள்ளி வைக்க நேரமின்றி …\nஇலங்கை, தன்னம்பிக்கை கவிதைகள் No Comments »\n« பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி (Previous News)\n(Next News) தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nவடமாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டன\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாணRead More\nசபாநாயகர்-காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபக்சே எம்பிக்கள் ரகளை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பல���்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்றRead More\nஎந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை\nராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\nராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nடில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்\nபுதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nபாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/fine-the-cheapest-guest-houses-with-eye-tamil-directory", "date_download": "2018-11-17T00:58:00Z", "digest": "sha1:ELUZKCFZDFZKS3ZNBTRXSACEW7ZHUVVA", "length": 22140, "nlines": 465, "source_domain": "eyetamil.com", "title": "Guest Houses - விடுதிகள் | Eyetamil", "raw_content": "\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 38\nHotels - ஹோட்டல்கள் 220\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 361\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 332\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற���சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 488\nBeautician - அழகுக்கலை நிபுணர் 26\nBeauty Care - அழகு பராமரிப்பு 134\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 117\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 202\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 21\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 545\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 11\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 29\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 380\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 16\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 91\nevent management -நிகழ்ச்சி முகாமை 5\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2054\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட��கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 10\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nin Hotels - ஹோட்டல்கள், Guest Houses - விடுதிகள், Function Halls -வைபவ மண்டபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2016/07/", "date_download": "2018-11-17T00:52:15Z", "digest": "sha1:YEXCPZJI7UJ5NJZSU7S5EI272HFZFRK2", "length": 125127, "nlines": 355, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: July 2016", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nபார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்.\nபூணூல் இல்லாத பார்ப்பனர் காங்கிரஸ்காரர்கள்\nஇப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி, எந்தப் பாதகத்தைச் செய் தாவது - அதாவது யாரைக்கொன்றாவது, மக்களை எல்லாம் காலிப்பயல்களாகச் செய்தாவத�� தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்து, இக்காரியத்தில் (ஒவ்வொரு பார்ப்பானும்) தங்களாலான கைங்கரியத்தைச்செய்து பார்த்து விடத் துணிந்துவிட்டார்கள்.\nஇதற்கு ஆதாரம் இந்நாட்டில் எங்குப் பார்த்தாலும் நடந்துவரும் அயோக் கியத்தனங்களும் காலித்தனங்களுமே போது மானவையாகும். இந்த நிலைக்குப் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய காங்கிரஸ்காரர்களும் பெரும் காரணஸ் தர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார் .\nதொழிலாளர் என்று கூச்சல் பார்ப்பனக் கூட்டு முயற்சியே\nபார்ப்பனர்களுக்கு அவர்களது பார்ப்பனத் தன்மை இறங்கிக் கொண்டு வருகின்றது. காங்கிரஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் ஆதிக்க வாழ்வு இறங்கியே விட்டது. ஆகையால் இரு சாராரும் சேர்ந்து தங்களால் செய்யக்கூடிய எல்லாப் பாதகச் செயல்களையும் செய்து பார்த்து விடுவது என்று துணிந்து விட்டிருக்கிறார்கள். இப்போது வேலை நிறுத்தம், தொழிலாளர் என்று கூச்சல் போடுவதெல்லாம் பார்ப்பனக் கூட்டு முயற்சிதான்.\nஇன்னும் பல பெரிய கேடுகள் ஏற் படலாம். இன்றைய திராவிட முன்னேற்ற (பகுத்தறிவு)க் கழகத்தைக் கவிழ்க்கும் வரை (அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது) ஓயாமல் பல கேடுகளைக் செய்துதான் வருவார்கள். மக்கள் சகித்துக் கொண்டுதான் தீரவேண்டும். ஏன் என்றால், பார்ப்பான் ஒழிவதும், காங்கிரஸ் ஒழிவதும் இலேசான காரியம் அல்ல.\nபெரிய சதி முடிச்சுடன் திரிகிறார்கள்\nஎளிதில் பிரிய முடியாதபடி அவை, ஒன்றுக்கொன்று ஆதரவில் பெரிய முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கின்றன.\nஇரண்டும் தங்கள் ஆதிக்கக் கட்டடத் தைக் கடவுள், மதம், கோவில், உருவம், இவை சம்பந்தமான கட்டுக்கதைகள் ஆகிய அஸ்திவாரத்தின் மீதே கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள்.\nஇவர்கள் ஒழிக்கப்பட வேண்டுமென் றால் மக்களுக்குப் பகுத்தறிவேற்பட்டுப் பகுத்தறிவுக்கு மாறான எதையும் ஒழித்துக் கட்டுவது என்ற துணிவு தமிழர்களுக்கு ஏற்பட்டால்தான் முடியும்.\nஇதை மனத்தில் வைத்துத்தான் காந்தியாரும் ‘காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றும், ஆட்சி - செக்குலர், மதச்சார்பற்ற - பகுத்தறிவு ஆட்சியாக இருக்கவேண்டுமென்றும் சொன்னார். இதனாலேயே அவர் கொல்லப்பட்டுவிட்ட படியால், காங்கிரஸ் கலைக்கப்படாமல் போய்விட்டதோடு, செக்குலர் ஆட்சி என��று சட்டம் செய்தும், அது அமுலுக்குக் கொண்டுவர முடியாமலே போய்விட்டது.\nஇப்போது அதை மதச்சார்பற்ற ஆட்சியாகச் செய்யக்கூடிய தி.மு.க. ஆட்சி நல்வாய்ப்பாக ஏற்பட்டிருந்தும் அதைக் காங்கிரசாரும், பார்ப்பனரும் ஒழிக்கப் பார்க்கின்றார்கள்.\nசெக்குலருக்குப் பார்ப்பனர் கூறும் விபரீத வியாக்கியானம்\nசெக்குலர் - மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு இவ்விருசாராரும் என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ‘ஒரு பெண் கன்னியாய் இருக்கவேண்டு மென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக், கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்’ என்பது போல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்\n‘செக்குலர்’ என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தி னார்களே ஒழிய வேறு மொழிச் சொல் லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல் லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும், காங் கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத் தமாக முடியுமா\nஅந்தச் சொல்லும்கூட அரசாங்க காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லு கிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்ல வில்லையே\nஅப்படி இருக்க இதில் பார்ப்பனருக்கும், காங்கிரசாருக்கும் ஏன் ஆத்திரம் வர வேண்டும்\nஏன் என்றால், தங்கள் வாழ்வு அதில் தான் இருக்கிறது; அதில்தான் மக்களுடைய முட்டாள்தனத்தில் கிளைத்து எழுந்த கடவுள், மதம், கோவில், அதில் உள்ள கற்சிலைகள், அவற்றின் பொம்மைகள், சித்திரங்கள், படங்கள், தட்டிகள் முதலி யவைகள் இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகின்றது.\nஎதை எதையோ சொல்லி, எதை எதையோ செய்து எப்படியோ போகட்டும்; நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை; அதற்குப் பெரும் கூட்டம் தயாராய் இருக்கிறது. ஆனால் பார்ப்பனரும், காங் கிரஸ்காரர்களும் (காங்கிரசிலும் தனித் தன்மையுள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. ஆன��ல் அவர்கள் வெளிப்படையாய் வரப்பயப்படுகிறார்கள்) அல்லாத பொது மக்கள் (தமிழர்கள்) கடமை என்ன\nநம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் போட்டு, அரசாங்க காரியங்களை ஆத ரித்துப் பாராட்டித் தீர்மானங்கள் போட்டு, அத்தீர்மானங்களை முதலமைச்சருக்கும், மத இலாகா அமைச்சருக்கும் அனுப்பிய வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்.\nபார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா\nபார்ப்பனர்கள் தினந்தோறும் தங்கள் பத்திரிகைகளில் யார்யாரோ அநாம தேயங்கள் பேரால் பல கடிதங்கள் வெளி யிட்டு வருகிறார்கள். நாம் அப்படிச் செய்யாவிட்டாலும், பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசித் தீர்மானங்கள் செய்து அனுப்பவேண்டாமா\nஇப்படிச் செய்வது ஒரு வகையில் பார்ப்பனர் யோக்கியதையையும், காங் கிரசார் யோக்கியதையையும் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாகும்.\nபொதுவாக நம் தமிழ் மக்கள், தாங்கள் என்றென்றும் குத்திரர்களாக, கீழ்ஜாதி களாக இருக்க ஆசைப்படுகிறார்களா இல்லாவிட்டால் அதை மாற்றத் தமிழர்கள் செய்யும் செய்யப்போகும் காரியம் என்ன என்று கேட்கிறேன். தாங்களாகச் செய்யா விட்டாலும் ஆட்சியையாவது ஆதரிக்க வேண்டாமா\nஒவ்வொரு தமிழனும், தன் வீட்டில் உள்ள கடவுள்-மத சம்பந்தமான படங்களை எடுத்து எறியவேண்டும்; எடுத்து எறிந்துவிட்டுத் தகவல் கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டத்தில் காட்டிக்கிழித்து எறிய வேண்டும்.\nஇவற்றாலும், இப்படிப்பட்ட காரியங் களாலும்தாம் தமிழர் இழிவு நீங்கும்.\nநல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது\n தோழர் டி. ஷண்முகம் அவர்களே தாய்மார்களே\nநான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி. ஷண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர் களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்ட தைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர் களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகுமென்று கருதுகிறேன்.\nஅவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கையில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத்தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டுவிட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனைகளை அவர்களுக்குச் சொல்லுகிறேன்.\nஅதன்படி அவர்கள் சிந்தித்துச் சரியென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.\n நானும் எனது நண்பர் ராஜகோபாலாச் சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில், இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மையில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய வைகளைக் கலைத்தே இருப்போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால், இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கப் படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய்திருப்பேன்.\nதாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலைவர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்பதற்குத் தூண்டுதல் செய்து கொண்டிருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.\nகட்சி காரியத்திற்காக இந்த ஸ்தாபனங்கள் வேண்டு மென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக்காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென்னும் எண்ணத்தினாலேயே யாகும். கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.\nஎதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவ தில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.\nஇப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.\nநான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாகவும் இருக்கிறேன்.இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங் களிடமோ, நம்மை அனுசரித்துப் பின் பற்றுகிறவர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.\nபொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார் தங்கள் நாடு எது என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14-3/4 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்தி சாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா\nஇவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங் களும் அயோக்கியத்தனங்களும் ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.\nமற்றப்படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறுயாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.\nபொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண்டுமே என்று கருதவே கூடாது.\nதோழர். டி. ஷண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில்களைக் கட்டிப் பார்ப்பனர் களுக்குச் சமாராதனை முதலியவைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசி களுக்கும் பப்ளிக்ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார் களானால், தோழர் ஷண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மாக நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத்தில் இருக்கவேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக்குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.\nபாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவது தான் பொதுநலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.\nமுன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே யென்று கவலைப் படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப்பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சௌகரியங்களும் சாதனங் களும் இருக் கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சௌகரியங்களும் சாதனங்களும் இருக் கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார் நாம் யார் அவர்கள் லட்சியம் நம் லட்சியம் என்ன என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.\nஉதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலைவனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர்களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா செய்வேனா அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர்களுடைய காரியங் களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா\nஆகவே, காலத்தையும் எதிர்காலத்தையும்,மக்கள் நிலைமையையும் கவனிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத்தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்டவர்கள் நம் இடையில் தோழர்கள் டி. ஷண்முகம், சவுந்திரபாண்டியன் முதலிய வெகு சிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாதவர்கள். அதனாலேயே இப்படிப் பட்டவர்களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.\nஇப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் கிளர்ச்சி துவக்கியிருக் கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்து கிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்பட வில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்பட வில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணய மாய் பேசுகின்றார்களென்றோ நான் கருதவில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும் என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.\nஉண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற “வர்ணாசிரம”க்காரனல்ல. சுத்த���்காரனோ அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலா மென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.\nஇந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற்பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலா மென்றிருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுயநலக் கூலிப் பத்திரிகைகளின் கூப்பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.\nநல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது\n தோழர் டி. ஷண்முகம் அவர்களே தாய்மார்களே\nநான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற்காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி. ஷண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர் களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்ட தைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர் களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகுமென்று கருதுகிறேன்.\nஅவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கையில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத்தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டுவிட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனைகளை அவர்களுக்குச் சொல்லுகிறேன்.\nஅதன்படி அவர்கள் சிந்தித்துச் சரியென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.\n நானும் எனது நண்பர் ராஜகோபாலாச் சாரியார் அவர்��ளும் ஏதாவது ஒரு வகையில், இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மையில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய வைகளைக் கலைத்தே இருப்போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால், இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கப் படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய்திருப்பேன்.\nதாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலைவர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்பதற்குத் தூண்டுதல் செய்து கொண்டிருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.\nகட்சி காரியத்திற்காக இந்த ஸ்தாபனங்கள் வேண்டு மென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக்காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென்னும் எண்ணத்தினாலேயே யாகும். கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.\nஎதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவ தில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.\nஇப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.\nநான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரியாகவு���், தலைவனாகவும் இருக்கிறேன்.இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங் களிடமோ, நம்மை அனுசரித்துப் பின் பற்றுகிறவர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.\nபொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார் தங்கள் நாடு எது என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14-3/4 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்தி சாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா\nஇவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங் களும் அயோக்கியத்தனங்களும் ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.\nமற்றப்படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறுயாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.\nபொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண்டுமே என்று கருதவே கூடாது.\nதோழர். டி. ஷண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில்களைக் கட்டிப் பார்ப்பனர் களுக்குச் சமாராதனை முதலியவைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசி களுக்கும் பப்ளிக்ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார் களானால், தோழர் ஷண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மாக நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத்தில் இருக்கவேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக்குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது.\nபாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவது தான் பொதுநலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.\nமுன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே யென்று கவலைப் படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப்பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சௌகரியங்களும் சாதனங் களும் இருக் கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சௌகரியங்களும் சாதனங்களும் இருக் கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார் நாம் யார் அவர்கள் லட்சியம் நம் லட்சியம் என்ன என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.\nஉதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலைவனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர்களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா செய்வேனா அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர்களுடைய காரியங் களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா\nஆகவே, காலத்தையும் எதிர்காலத்தையும்,மக்கள் நிலைமையையும் கவனிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத்தொண்டு ச��ய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்டவர்கள் நம் இடையில் தோழர்கள் டி. ஷண்முகம், சவுந்திரபாண்டியன் முதலிய வெகு சிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாதவர்கள். அதனாலேயே இப்படிப் பட்டவர்களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.\nஇப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் கிளர்ச்சி துவக்கியிருக் கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்து கிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்பட வில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்பட வில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணய மாய் பேசுகின்றார்களென்றோ நான் கருதவில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும் என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.\nஉண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற “வர்ணாசிரம”க்காரனல்ல. சுத்தக்காரனோ அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலா மென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.\nஇந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற்பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலா மென்றிருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுயநலக் கூலிப் பத்திரிகைகளின் கூப்பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.\n��ுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன\nஇன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்.\nஅந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.\nஉலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nமற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும். ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும். இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப் படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்.\nநாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.\nஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.\nதிருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது. அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் மு��்பு சமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு சௌகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம். எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.\nஇத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்\nபுரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன் எதற்கு புரோகிதன் என்றால் என்ன என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன் என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதெ��்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள் பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.\nமற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே ஒப்பந்தத்தில் மிளிரும்.\nஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் உணர்ச்சி ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத் திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இ���்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா என் போன்றவர்கள் அப்படி சொல்லுவதானாலும் எந்த கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும் ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம். ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும் இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும் இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும் அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.\nமற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்கு ஆக 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது. குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.\nஇன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.\n----------------------------------------- 06.12.1936 ஆம் நாள் திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர். சுப்பிரமணியம் சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும் தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு. --\"குடி அரசு\" சொற்பொழிவு 13.12.1936\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நா���்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nசெக்குலர் என்பதன் பொருள் என்ன\nநல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை ...\nநல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை ...\nசுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகித...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரிய��ர் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத���து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/cpim-and-lok-ayuktha/", "date_download": "2018-11-17T01:30:59Z", "digest": "sha1:PRTHWLLKVOYPW4UHJV3UPHHM2M657LPP", "length": 18467, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "லோக் ஆயுக்தா அமைக்ககோரி சிபிஐ(எம்) வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nலோக் ஆயுக்தா அமைக்ககோரி சிபிஐ(எம்) வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nலோக் ஆயுக்தா அமைக்ககோரி சிபிஐ(எம்) வழக்கு:\nநிலை அறிக்கை தாக்கல் செய்ய\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்தது.\nமாநில அரசுத்துறையில் உள்ளவர்கள் மீது ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் 63-ஆவது பிரிவில் உள்ள மூன்றாவது பகுதியில் அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா அமைப்பை சட்டம் இயற்றப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் நிறுவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி லோக் ஆயுக்தா அமைப்பு டிசம்பர் 17, 2014-ஆம் ஆண்டுக்குள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் லோக் ஆயுக்தா அமைப்பு இதுவரை தமிழகத்தில் நிறுவப்படவில்லை. தமிழ்நாடு கிரானைட் முறைகேட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையில் 1 லட்சம��� கோடி ரூபாய்க்கு மேல் கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த முறைகேடுகளை களைய தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, லோக் ஆயுக்தா சட்ட 2013 பிரிவு 63-இல் உள்ள மூன்றாவது பகுதியின்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு திங்களன்று (ஜூன். 5) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மணி சங்கர்,”லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் காலம் அவகாசம் வேண்டும்.” என்றார். இதனைத் தொடர்ந்து 4 வாரத்தில் நிலை லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் இடைக்கால உத்தரவு பிறபித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி வாதாடினார்.\nதமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக\nநவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவான நாள் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு ...\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nசமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nஅயோத்தி: நீதிமன்ற நடவடிக்கைகளை நிலைகுலைவிக்காதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்க��\n‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…\nதமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1404", "date_download": "2018-11-17T01:09:01Z", "digest": "sha1:WJO6LNGVLYB7VZN5EGT6ISTITJEJG3TK", "length": 9545, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபினாங்கு மாநில கருமக்கிரியை விவகாரம்\nஞாயிறு 16 ஏப்ரல் 2017 12:09:13\n2008 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கு மாநில அரசாங்கத்தினை வழிநடத்தி வரும் மக்கள் கூட்டணியின் அரசாங்கம் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஏன் செய்ய வில்லை என்ற அதே பல்லவியை 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாடி வருவது முறையா என்ற கேள்வியை பினாங்கு மக்கள் இந்தியர்களின் சார்பில் நண்பன் குழு கேட்க விரும்புகின்றது. பினாங்கு மாநில பகுதிகள் இரண்டு பிரிவுகளாக உள்ளதை பூகோளப் பாடத்தின் வழி அனைவரும் அறிந்துள்ளோம். தீவுப்பகுதி (Penang Island) முதன்மை நிலப்பகுதி (Penang Main Land) என அமைந்திருக்கும் இரண்டு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இந்துக்களுக்கான சுடுகாடு, இடுகாடு மற்றொன்று ஈமச் சடங்குகளை செய்வதற்கான நீச்சார்ந்த நிலப்பகுதி என் பதை மாநில அரசாங்கம் உணர்ந்திருந்தும் பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் இரண்டு நிலப்பகுதிகளிலும் முறையான ஈமச்சடங்குகளை செய் வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை என்ற கோரிக்கையினை நண்பன் குழு அரசியல் நோக்கமில்லாமலேயே முன்னெடுத்துள்ளதை அனை வரும் அறிவீர்கள். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் உண்மையான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டிய இவ்விவகாரத்தினை முக்கியப்படுத்தியிருக்கும் நண்பன் குழுவிற்கு மேலும் சில விளக்கங்களை தகுதி வாய்ந்தவர்கள் கூறுவார்களா * முதன்மை நிலப் பகுதியில் இந்துக்களுக்கான ஈமக்காரியங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * முதன்மை நிலப் பகுதியில் இந்துக்களுக்கான ஈ��க்காரியங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் எங்கே எனக் கூற முடியுமா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் எங்கே எனக் கூற முடியுமா * ஏற்கெனவே முதன்மை நிலப்பகுதியில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் என்னவானது * ஏற்கெனவே முதன்மை நிலப்பகுதியில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் என்னவானது * பினாங்கு தீவுப் பகுதியில் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு இராமர் கோவிலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * பினாங்கு தீவுப் பகுதியில் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு இராமர் கோவிலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் நீர் பகுதியே இல்லாத அவ்விடம் தேவையை நிறைவு செய்யுமா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் நீர் பகுதியே இல்லாத அவ்விடம் தேவையை நிறைவு செய்யுமா * பினாங்கு வாழ் இந்துக்களின்அடிப்படை தேவையாக ஈமக்காரியங்களுக்கான வசதியை கேட்டுத்தான் பெற வேண்டுமா * பினாங்கு வாழ் இந்துக்களின்அடிப்படை தேவையாக ஈமக்காரியங்களுக்கான வசதியை கேட்டுத்தான் பெற வேண்டுமா * தேசிய முன்னணி செய்யவில்லை நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்பது நியாயமா * தேசிய முன்னணி செய்யவில்லை நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்பது நியாயமா * பினாங்கு மாநில இந்தியர்களின் வாக்குகளுக்கு மதிப்பே கிடையாதா * பினாங்கு மாநில இந்தியர்களின் வாக்குகளுக்கு மதிப்பே கிடையாதா போன்ற கேள்விகளுக்கு நியாயமான பதிலை தகுதி வாய்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே நண்பன் குழுவின் கோரிக்கையாகும். இவ் விவகாரத்தினை அரசியல் பின்னணியில் நண்பன் குழு நோக்கவில்லை மாறாக பினாங்கு மாநிலத்தில் உயிர் நீத்திருக்கும் இந்துக்களின் ஆத்மாவின் பய ணத்திற்கு சரியான இடம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே உள்ளதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nசுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114472/news/114472.html", "date_download": "2018-11-17T00:44:22Z", "digest": "sha1:UUTB5B257T54O2QO6DPAARW2FBM2KK66", "length": 5783, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பஸ்-லாரி விபத்தில் மோதலில் 19 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nபஸ்-லாரி விபத்தில் மோதலில் 19 பேர் பலி…\nபாகிஸ்தானில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலும், டிரைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வாகனங்களை ஓட்டுவதாலும், சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் அங்கு சாலை விபத்துகளில் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மாகாணத்தில் தீக்ரிவாலா என்ற இடத்துக்கு அருகே நேற்று ஒரு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.\nஇந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் பெண்கள். 2 பேர் குழந்தைகள் ஆவர்.\n15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30160/news/30160.html", "date_download": "2018-11-17T01:22:06Z", "digest": "sha1:PFRZ4ZHJQV2UDF5PNVD4NKC57Y4ULTDH", "length": 5175, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "1000 ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாயும் நான்கு வைத்தியசாலை ஊழியர்களும் கைது.. : நிதர்சனம்", "raw_content": "\n1000 ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாயும் நான்கு வைத்தியசாலை ஊழியர்களும் கைது..\nதனது குழந்தையை பிறந்து சில மணி நேரங்களில் 1000 ரூபாவிற்கு விற்ற தாயையும் அக்குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு வைத்தியசாலை ஊழியர்களையும் காலிப்பொலிஸார் கைது ச���ய்துள்ளனர். குழந்தையின் தாயின் தாயார்(பாட்டி) பத்தேகம பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் கணவரே குழந்தையை எடுத்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குழந்தையை எடுத்துச் சென்ற நபர் அக்குழந்தையை அதிக பணத்திற்கு விற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30225/news/30225.html", "date_download": "2018-11-17T00:24:17Z", "digest": "sha1:ICDC4BTAW2YHORLESY7MAO6VWHOBNROF", "length": 6151, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "யுவதியிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரி கைது : நிதர்சனம்", "raw_content": "\nயுவதியிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரி கைது\nபொலீஸ் நிலையத்தில் வைத்து யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அவிசாவளைப் பொலீஸ் நிலையத்தில் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் பிரிவில் கடமையாற்றும் பொலீஸ் அதிகாரியே இவ்வாறு கைதாகிப் பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதற்காக அவிசாவளைப் பொலீஸ் நிலையத்திற்கு கடந்த 13ம் திகதி சென்றிருந்தார். அங்கு குறிப்பிட்ட பொலீஸ் அதிகாரி அவரிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. மறுநாள் குறித்த யுவதி அவிசாவளைப் பொலீஸ் நிலையத்தின் பொலீஸ் அத்தியட்சகருக்கு குறித்த சேட்டை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்துபெண்ணுடன் தவறான முறையில் நடக்க முயற்சித்தார் என்ற முறைப்பாட்டின் பேரில் குறித்த அதிகாரி பொலீ��ாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53860/news/53860.html", "date_download": "2018-11-17T01:01:23Z", "digest": "sha1:HBN3A2G4GZRTXFN333DJFTGVKWV4FC4U", "length": 6178, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தயாரிப்பாளர் தேடும் ஜெய்! : நிதர்சனம்", "raw_content": "\nசில நடிகர்களை போல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்காதவர் ஜெய். ஒவ்வொரு படமாகத்தான் நடிப்பார். அப்படியிருந்தும் அவரது தோல்விகள் தவிர்க்க முடியாததாகி வந்தன.\nஇந்த நிலையில், எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பிறகு ஜெய்க்கு சில நல்ல படங்களும் கிடைத்தன.\nஅதில் கவுதம்மேனன் தயாரித்த தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படம் ஒன்று. இந்த படத்திற்கு நாயகி தேடுவதில் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட சிக்கல் நீடித்தது.\nபின்னர் ஒருவழியாக படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், என்னகாரணமோ தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் கவுதம்மேனன். அதோடு யாராவது படத்தை வாங்கி மீதி படத்தை முடித்து வெளியிட முன்வந்தாலும் தயாராக உள்ளாராம்.\nஇதனால் நொந்து போன ஜெய், ஒரு நல்ல படம் இப்படி அல்லோல்படுகிறதே என்று தனக்கு வேண்டப்பட்ட சில தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார். இந்த படத்தை நீங்கள் கைமாற்றிக்கொண்டால், படத்தை வெளியிடும்போது நல்ல லாபம் கிடைக்கும் என்று அவர்களை இழுத்து வருகிறாராம்.\nஆனபோதும், கவுதம்மேனனே கைவிட்ட படம் என்பதால், கைகொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லையாம்.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகி���ார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/tamil-army-attack.html", "date_download": "2018-11-17T00:51:27Z", "digest": "sha1:M2ALMATECJI72VRZLSM4KV3H3TRUD2O7", "length": 29557, "nlines": 115, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளின்\"தவளைப் பாச்சலும்\" தடம் புரட்டிய \"யாழ்தேவியும்\"....!!-- ஈழத்து துரோணர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளின்\"தவளைப் பாச்சலும்\" தடம் புரட்டிய \"யாழ்தேவியும்\"....\nநவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையாகும்.\nபூநகரியில் சிங்களப்படைகளிடம் இருந்த போது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்கள் இரண்டு இருந்தன.\nஆனையிறவு ஒரே தரைவழிப் பாதையை இறுக்கியிருந்தது. கடல் வழியான மாற்றுப் பாதையும் இறுக்கி யாழ் குடா மக்களை இக்கட்டில் வைத்திருந்தது பூநகரிப்படைத்தளம்.\nஅப்போது யாழ் குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி – நல்லூர் (குஞ்சுப்பரந்தன்) பாதையே இருந்தது. அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.\nஇரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் நிறையப்பேர் அக்கடலிற் கொன்று குவிக்கப்பட்டனர். வெட்டுக் காயங்களோடு கூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்��ின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ் குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான். கற்புலிகளின் தோற்றத்தின் ஆரம்பகட்ட நேரமாக இருந்த போதும் லெப்.கேணல்.சாள்ஸ் அண்ணை தலமையில் பயணத்துக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களை பாதுகாத்தனர் புலிகள்.\nபூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன் துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.\nஇப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.\nஅதன் ஊடாக சண்டைக்கான திட்டம் தயாராகி புலிகளின் எல்லா துறைகளிலும் இருந்து,அந்த தாக்குதலுக்காக (புலனாய்வுதுறை உட்பட )போராளிகள் திரட்ட பட்டது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் நிவாகம் மாவட்ட ரீதியாக பிரிக்க பட்டிருந்தது. அதில் அப்போது தளபதிகளாக இருந்தோரிடம் ஒவ்வொரு பகுதியை கைப்பற்றும் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது. அதன் படி அதற்கான பயிற்சிகள் அரியாலை,தென்மராட்சி கிளிநொச்சி,அச்சுவேலி, மணலாறு போன்ற பகுதிகளில் துண்டு துண்டாக பயிற்சிகள் நடந்தது.\nஇது இப்படி இருக்க 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக, கிளாலி கடல் போக்கு வரத்தை தடுத்து யாழ் குடாவை வெளித்தொடர்பு இல்லாது தனிமை படுத்தும் நோக்குடன் ‘யாழ்தேவி’ என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் புலிகள் படையணிகள் பயிற்சியில் இருந்தமையால் காவலுக்கு இருந்த சொற்ப போராளிகளை தாண்டி எதிரி புலோபளை வரை முன்னேறிவிட்டான்.\nஎதிரியின் திட்டம் நிறை வேறினால் யாழ் குடா தனிமை பட்டு போவது மட்டுமல்ல பல மாதங்களாக சிரமப்பட்டு பயிற்சி எடுத்த தவளை நடவடிக்கையும் கைவிட்டு போகும் அபாயத்தில் புலிகள் இருந்தனர். இதை உணர்ந்த தலைவர் அந்த நேரத்தில் அரியாலையில் பயிற்சியில் இருந்த சாள்ஸ் அன்ரனி படையணியின் ஒரு தொகுதி போராளிகளுடன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையை, முறியடிப்பு தாக்குத���ுக்காக அவசர அவசரமாக களமிறக்கினார்.\nஅவரது மறிப்பு தாக்குதல் புலோப்பளையில் ஆரம்பித்து எதிரியை பெரும் இழப்புடன் 2km தூரம் பின்னுக்கு துரத்தினார். அந்த தாக்குதலின் போது களத்தில் பால்ராஜ் அண்ணையும் எதிரிக்கு அருகில் இருந்தமையால் அவனின் தாக்குதலில் ஒரு காலில் எலும்பு உடைந்து படுகாயமடைகின்றார். அதன் பின்பும் களத்தை விட்டு அகல மறுத்த போதும்,போராளிகளால் வில்லங்கமாக அவரை வைத்தியத்துக்காக பின் நகரத்தைப் பட்டதும், தொடர்ந்து அந்த சண்டையை பிரிகேடியர் தீபண்ணை வழிநடத்த அவருக்கு உதவியாக நரேஷ் அண்ணை விடப்பட்டிருந்தார் .\nபுலிகளால் துரத்தி அடிக்க பட்ட பின்னும் எதிரி முகாம் திரும்பாது தன்னை மீளவும் ஒழுங்கு படுத்தி பெரும் தாக்குதலுக்கு தயார் படுத்தினான். எமது தரப்பிலும் தீபண்ணை புலோபளையில் வைத்து எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாரானார்.\nஅதன் ஒரு திட்டமாக புலோப்பளையின் கரையோர கண்டல் காடுகளின் மறைப்பில் கிடங்கு வெட்டி அதனுள் போராளிகளை இருக்க வைத்து உருமறைப்பு செய்தார். அதே போல நடுவில் இருந்த வெளிப் பகுதியை எதிரி இலவுவாக முன்னேற இடம் விட்டு,அருகில் இருந்த பனைமர தோப்பினுள்ளும் அதேபோல் புலிகளை இருக்க செய்து பெரும் பொறி ஒன்றை உருவாக்கிய பின் எதிரியை மறித்து வைத்திருந்த போராளிகளுக்கும் எதிரி முன்னேறும் போது எதிரி சந்தேக படாதவாறு சண்டை இட்டபடி பின் வாங்கும் படி கட்டளை இட்டிருந்தார்.\nஅதன் படி அடுத்த நாள் எதிரி சரத்பொன்சேகா தலைமையில்(ஸ்ரீலங்காவின் பின்னாளில் இராணுவ பளபதியாக இருந்த லெப்.ஜெனரல்சரத் பொன்சேகா) புலிகள் வைத்துள்ள பொறி அறியாது தமது முன்னேற்றத்தை ஆரம்பித்தனர். எதிரியை தடுத்து வைத்திருந்த போராளிகளும் திட்டத்தின் படி சண்டையிட்டபடி பின் வாங்கினர்.\nபின்வாங்கிய புலிகள் பிரதான வீதிக்கு எதிரியை முன்னேற விடாமால் சண்டையை கடுமையாக்கி,புலிகள் அமைத்து வைத்திருந்த பொறி இருந்த பகுதியில் மட்டும் எதிரியை முன்னேற அனுமதித்தார்கள். இதை அறியாத எதிரி அவர்களை கடந்து செல்லும் வரை காத்திருந்து,எதிரியின் பிரடியில் ஓங்கி அடித்தனர். இப்படியொரு முறியடிப்பு தாக்குதலை எதிரி எதிர் பாக்கவில்லை. எதிரி என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் பொறியில் மாட்டிய எலிகள் போல மாண்டு போயினர். ப��லிகளும் இரண்டு தாங்கிகளை (tanks) முற்றாக அழித்து, நான்கு தாங்கிகளை சேதமாக்கியும் பல நூறு எதிரியை கொன்றும் இருந்தனர்.\nபுலோபளையில் வைத்து சர்த்பொன்செகாவின் \"யாழ்தேவியை\"புலிகள் தடம் புரட்டினர். இந்த முறியடிப்பில் கிளிநொச்சிக் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ் அண்ணை (நாயகன்) உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.\nபுலிகளால் மிகவும் இரகசியம் காக்கப் பட்டு கடும் பயிற்சியின் பின் (முக்கியமான தளபதிகளை தவிர பயிற்சியில் இருந்த போராளிகளுக்கு எங்கு தாக்க போகிறோம் என்று சொல்ல படவில்லை, மாறாக இறுதி நேரத்தில் தான் சொல்ல பட்டது) யாழ்தேவி நடவடிக்கை முடிந்து,\nஒன்றரை மாதங்களின் பின் அணிகள் எடுக்கப் பட்ட வேவு திட்டத்தின் படி அந்தந்த அணிகள் அவர்களுக்குரிய தளபதிகளுடன் பூநகரி முகாமினுள் நுழைந்தனர். இதில் குணா அண்ணையின் தலமையில் உல் நுழைந்த அணிகள் எதிரிகளால் இனம் கானப் பட்டமையால் தாக்குதலுக்கான நேரத்துக்கு முன்னமே சண்டை ஆரம்பமானது. இந்த சண்டையை அரியாலை கிழக்கில் இருந்த எமது முகாம் ஒன்றில் தங்கியிருந்து அண்ணை (தலைவர்) நெறிப்படுத்தினார்.\nபுலிகளின் சமர்களங்களில் தவிர்க்க முடியாத தளபதி பால்ராஜ் அண்ணா தான். தவளை நடவடிக்கையில் பங்கு பற்ற முடியாமையை நினைத்து,வைத்திய சாலையில் (26ம் வாட்டில்) காலுக்கு மண் மூட்டை போட்டிருந்த போதும், அவரது எண்ணமெல்லாம் அதை சுற்றியே இருந்தது. அவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வைத்தியசாலைக்கு சென்று பார்ப்பேன். அப்போது அவரது ஏக்கம் வார்த்தைகளில் சொல்ல முடியாது.\nஅவர் இருக்கும் வைத்திய சாலை பகுதியை அறிந்த எதிரி அவரை இலக்கு வைத்து மண்டைதீவில் இருந்து வைத்திய சாலை என்றும் பாக்காமல் நான்கு எறிகனைகளை எவியிருந்தான்.\nஅதனால் அவர் திருநல்வேலியில் இருந்த ஜேம்ஸ் (தாக்குதல் விசாரணை பிரிவு MO பிரிவுக்கு சொந்தமானது) முகாமிற்கு மற்றப் பட்டார். அங்கிருந்த படி சண்டையின் போக்கை தொலை தொடர்பில் கேட்டுக் கொண்டிருந்தார். தினமும் களங்களில் நின்று சுழன்ற அந்த நாயகனுக்கு அது விருப்பமுடைய நாளாக இருந்திருக்காது. அத்தோடு அவரது வலது கைபோல் செயல் பட்ட நவநீதண்ணாயின் இழப்பு அவருக்கும் பெரும் இழப்பாகவே இருந்திருக்கும்.\nநவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவளைப் பாய்ச்சல் எதிரியை துவசம் செய்திருந்தது. இந்த தாக்குதலின் பின் ஐந்து விசையூந்து படகுகள் (இரண்டு சேதமாகியிருந்த படியால் புலிகளால் அழிக்கப் பட்டது ) மற்றும் தாங்கி ஒன்று (ஒன்று சேதமான படியால் பின் வாங்கும் போது புலிகளால் உடைக்கப் பட்டது) உட்பட 120mm மோர்டர்கள் மற்றும் பெரும் தொகை ஆயுதங்களும் கைப்பற்ற பட்டிருந்தது. இதனால் புலிகள் சேனை படைத்துறை ரீதியில் பெரும் வளர்ச்சியை பெற்றது.\nஇந்த தாக்குதலில் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதன் போது, என்னோடு தனிப்பட்ட ரீதியில் நட்புடன் இருந்த லெப்.கேணல்களான குணாண்ணை, அன்பண்ணை, சூட்டண்ணை, நவநீதண்ணை, மற்றும் கப்டன் கோணேஸ் போன்றோரையும் இழந்திருந்தோம். இந்த இழப்புகளால் (முன்னைய பதிவுகளில் இவர்களுடனான நட்பு பற்றி பகிர்ந்துள்ளேன்) அந்த நேரத்து வெற்றியை என்னால் கொண்டாட முடியாது போனது என்னவோ உண்மை தான்.\nவலிகளுடன் கூடிய வெற்றிகள் தொடரும்..துரோணர்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவி���்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rana-reveals-his-bahubali-2-look-042607.html", "date_download": "2018-11-17T00:05:31Z", "digest": "sha1:JYME55VMELURN67WXT4NQ4362QFVAJOB", "length": 9952, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2... ராணாவின் மிரட்டல் 'லுக்'! | Rana reveals his Bahubali 2 look - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலி 2... ராணாவின் மிரட்டல் 'லுக்'\nபாகுபலி 2... ராணாவின் மிரட்டல் 'லுக்'\nஹைதராபாத்: இந்திய சினிமாவில் தனி முத்திரைப் பதித்த எஸ்எஸ் ராஜமௌலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி-2' வேகமாகத் தயாராகி வருகிறதுய\nஇந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் பிரதான கேரக்டர்களில் ஒருவரான நடிகர் ராணாவின் புதிய தோற்றப் புகைப்பபடம் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், \"இரண்டாம் பாகத்தில் பல்லாள தேவன் என்னும் கதாபாத்திரம் கொஞ்சம் வயதான தோற்றத்தில் வருகிறது. எனவே அதற்காக தசை வலு கூடிய மற்றும் எடை அதிகமான தோற்றத்தில் நடிக்க வேண்டியிருந்தது. எனவே என்னுடைய எடையை 108 முதல் 110 கிலோ வரை இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.\nஒரு நாளைக்கு இரண்டரைமணி நேரம் என்ற வீதத்தில் கடந்த ஐந்து மாதங்களாக கடும் உடல் பயிற்சிகள் செய்து வந்தேன். என்னுடைய பயிற்சியாளர் கிரி என்னுடன் கூடவே இருந்து இவற்றை எல்லாம் கண்காணித்து வந்தார்,\" என்றார்.\nராணாவின் கடும் உழைப்பு மற்றும் இந்த மிரட்டல் தோற்றத்துக்கு டோலிவுட், கோலிவுட் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-mar-27/editorial", "date_download": "2018-11-17T00:15:42Z", "digest": "sha1:I4U47J453Y6YOQ2BVHFPKDI473REFP7O", "length": 14604, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 27 March 2018 - ஆசிரியர் பக்கம்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nசக்தி விகடன் - 27 Mar, 2018\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புட்குழி\nசப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புள்ளம்பூதங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவெள்ளியங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவள்ளூர்\n‘பெரிய கோயிலே எனது அடையாளம்\nஅழைத்தால் வருவான் சம்பத் குமாரன்\n‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nசனங்களின் சாமிகள் - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nஸ்ரீ தாரக நாம மகிமை\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148991-topic", "date_download": "2018-11-17T01:01:03Z", "digest": "sha1:SKFU7EDSJ663CDN4HO6REIUVCJ4POMC4", "length": 23196, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குறள் பெருமை ....", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மாறுகிறது, 'கிலோ கிராம்'\n» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை\n» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு\n» செய்���ி சில வரிகளில்...\n» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 pm\n» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm\n» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:11 pm\n» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:05 pm\n» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:01 pm\n» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm\n» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:23 pm\n» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:14 pm\n» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:00 pm\n» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:53 pm\n» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 pm\n» கஜாவை திறமையாக கையாண்ட அரசுக்கு நன்றி.. கமல்ஹாசன் பாராட்டு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:27 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:21 pm\n» பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm\n» கார்த்திகை பட்சணங்கள் - நெல் பொரி உருண்டை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm\n» உலக சகிப்புத் தன்மை நாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm\n» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm\n» உலகின் பிரம்மாண்ட ஏரி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm\n» கரும்பு வயல் - கவிதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm\n» ஆம்னி என் அத்தை \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:49 pm\n» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி\n» கஜா புயல் - தொடர் பதிவு\n» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» சின்ன வெங்காய கலர்ல சேலை…\n» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}\n» பட்டத்து யானை -நீதிக்கதை\n» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....\n» படம் ���ாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\n» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» வாட்சப் மகா அதிசயம் --தொடர்\n» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு\n» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்\n» சொள சொள மோர் கூட்டு\n» மதுரை கத்தரிகாய் கூட்டு\n» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது - கச்சல் வாழைக்காய் கூட்டு \n» நான் கத்தவே இல்லை \n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\n» பேல்பூரி- தினமணி கதிர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nதிருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள் பற்றி பல்லோர் பல்வகையில் ஏத்திச் சொல்லியிருப்பிது பலருக்குத்\nதெரியினும் சிலவற்றை இங்கு இடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தில் இன்னும் சில...\nஇரு அறிஞர்கள் கருத்துகள் இப்போது...\n\".....கல்வித் திறன் கைவரப் பெறாத சிறுவர் சிறுமிகளும் எளிதில் ஓதும் வண்ணம்\nபெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய எழுத்துக்களால் அமைந்துள்ளன.\nஅதில் காணப்படும் சில வடமொழிச் சொறகளும் முற்றிலும் வடமொழி உருவம் நீங்கித்\nதமிழ் மொழி உருவம் வாய்ந்தவை. அவ்வெழுத்துக்கள் குறிக்கும் ஒலிகளும் மெல்லிய\nஒலிகள்; உரப்பு ஒலிகளும், இளைப்பு , கனைப்பு ஒலிகளும் அதில் காணப்படுவது அரிது.\nசொற்கூட்டங்கூட்டங்களிலும் பொருள் விளங்கும் த்ன்மைக்குக் குறைவின்றி இடம் நோக்கிச்\nசொற்களும் , சொற்றொடர்களும் பல குறள் பாக்களில் தொக்கி நிற்பனவாய் உள்ளன.\nஎந்தக் குறட்பாவிலும் யாதாமொரு சிறிய சொல்லுங்கூட ' நின்று பயனின்மை ' என்னும்\nகுற்றத்திற்கு உட்படாததாயுள்ளது.....சீர் எளிமை , அசை எளிமை , சொல் எளிமை ,\nஒலி எளிமை , சொற்செட்டு , சொற்கூட்டச்செட்டு , ஒலிச்செட்டு . சொற்கிடக்கை முறை\nமுதலிய உடற்றன்மைச் சிறப்புகளில் இந்நூலைப் போன்று விளங்கும் நூல் உலகிலுள்ள\n\".....' சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை\nவெல்லும் சொல்லுஞ் லின்மை யறிந்து '\nஎன்று வரைந்துள்ள திருவள்ளுவர் தமது முப்பால் முழுதையும் இக்குறளினுக்கோர் இலக்கியமாகவே\nRe: குறள் பெருமை ....\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nவெல்லுஞ���சொல் லின்மை யறிந்து .\nஎன்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .\nகாதல் பார்வைக்கு \" நோக்கு \" என்று பெயர் .\n\" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் \"\n\" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் \"\nஎன்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .\nயான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nதான்நோக்கி மெல்ல நகும் .\nஎன்ற குறளிலிருந்து \" நோக்குதல் \" என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .\nஎனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .\nRe: குறள் பெருமை ....\n@M.Jagadeesan wrote: சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nவெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .\nஎன்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .\nகாதல் பார்வைக்கு \" நோக்கு \" என்று பெயர் .\n\" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் \"\n\" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் \"\nஎன்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .\nயான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nதான்நோக்கி மெல்ல நகும் .\nஎன்ற குறளிலிருந்து \" நோக்குதல் \" என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .\nஎனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1283246\nஉங்கள் விளக்கம் அருமை ஜெகதீஸ்\nRe: குறள் பெருமை ....\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/category/news/", "date_download": "2018-11-17T00:40:32Z", "digest": "sha1:VYWFS6MPSY7UCSBDM5NJYJXO56ZM66NY", "length": 11486, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "செய்திகள் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ […]\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nசபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச […]\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,- ” மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை […]\nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nசபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் […]\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு \nடி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் […]\nசின்மயி விவகாரம் : இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா \nஇசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று , மாணவ-மாணவிகளுடன் தனது இசை […]\nவல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா – தமிழக முதல்வருக்கு அழைப்பு\nசர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழா குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது , இதில் […]\n வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு \nதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி […]\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் […]\nவங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை\nடெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியா��் சுட்டுக்கொன்று ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் மர்ம நபர்கள். டெல்லியில் […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/T%20Senthil%20Durai", "date_download": "2018-11-17T00:51:30Z", "digest": "sha1:VSLJBTQWVDVZWMPQI5VJMPSZYVY7TH2M", "length": 10234, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n#PETRONAS Deepavali 2018: Monochrome பெட்ரோனாஸ் மலேசியா - தீபாவளி விளம்பரங்கள்\nமலேசியா Malaysia தீபாவளி Deepavali பெட்ரோனாஸ் மலேசியா Petronas Malaysia\nVasanth & Co - \"அந்த காலம் முதல் இந்த காலம் வரை வசந்த் & கோ காலம்\" 2018\nசென்னை சில்க்ஸ் Chennai Silks தமிழ்நாடு Tamilnadu தீபாவளி Deepavali\nமலேசியா Malaysia தமிழ் Tamil தீபாவளி Deepavali\nமலேசியா Malaysia தமிழ் Tamil தீபாவளி Deepavali\nமலேசியா Malaysia தீப��வளி Deepavali ஆஸ்ட்ரோ உலகம் Astro Ulgam\nகலைஞர் மு. கருணாநிதி காலமானார்\nதமிழ்நாடு Tamilnadu தமிழ் Tamil\nகலைஞர் மு. கருணாநிதி காலமானார்\nதமிழ்நாடு Tamilnadu தமிழ் Tamil\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\nமுருகப்பா குழுமம் Murugappa Group\nபுதுப்பிக்கும் அழகி Update Azhagi - #GoodNetizenGoodCitizen பிரச்சாரம்\nமுருகப்பா குழுமம் Murugappa Group\nசமூக நலம் Social Campaigns முருகப்பா குழுமம் Murugappa Group சமூக விழிப்புணர்வு social awareness\nசமூக நலம் Social Campaigns முருகப்பா குழுமம் Murugappa Group சமூக விழிப்புணர்வு social awareness\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஒரு ஆங்கில வார்த்தையினால் திசை மாறிய எனது வாழ்க்கை : உண்மைத்தமிழன்\n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nபக்கத்து வீடு : பரிசல்காரன்\nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nதாத்தா பாட்டி : Dubukku\nஇந்த காலத்துப் பொண்ணுங்க : கைப்புள்ள\nதிடுக் திடுக் - ஞாநி - கிழக்கு மொட்டைமாடி : முகில்\nமில்லியன் காலத்துப் பயிர் : சத்யராஜ்குமார்\nநான்தான் சமையக்காரி அலமேலு : சென்னை பித்தன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-11-17T01:29:05Z", "digest": "sha1:DRQVYUAKDYDC42DGGIAOS7PUDYWOGD6E", "length": 16652, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுக – சிபிஐ(எம்) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப���பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்தை திரும்பப் பெறுக – சிபிஐ(எம்)\nதமிழக சட்டமன்றத்தில் 17-8-2016 அன்று நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிதலைவர் உள்ளிட்டு திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வார காலம் இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும், தற்போது பாஜக ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதுண்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராட்டங்களும் நடப்பதுண்டு. போராட்டங்கள் காரணமாக சில நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nநாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் நடைபெறும் விவாதங்கள், விமர்சனங்கள், போராட்டங்கள் எல்லாமே ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும்.\nஇதனைக் கூட சகித்துக்கொள்ள முடியாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் நடந்துகொண்டிருப்பது எதேச்சதிகாரமானது. எம்.எல்.ஏக்களின் இடை நீக்க நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nசென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய எதிர்க் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்த நடவடிக்கையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இது ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nதிமுக உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக இடை நீக்கம் செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. சபாநாயகர் தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உரு���்படியான நடவடிக்கை எடுத்திடுக\n14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nசமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nஅயோத்தி: நீதிமன்ற நடவடிக்கைகளை நிலைகுலைவிக்காதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\n‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…\nதமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123753.html", "date_download": "2018-11-17T00:57:33Z", "digest": "sha1:ZC6JYXEL6DKPAC6LCW6S64FBAM4U5E5U", "length": 14006, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "ராகுல் காந்தியை பச்சை குழந்தை என கூறிய எடியூரப்பா – காங். தலைவர்கள் கண்டனம்..!! – Athirady News ;", "raw_content": "\nராகுல் காந்தியை பச்சை குழந்தை என கூறிய எடியூரப்பா – காங். தலைவர்கள் கண்டனம்..\nராகுல் காந்தியை பச்சை குழந்தை என கூறிய எடியூரப்பா – காங். தலைவர்கள் கண்டனம்..\nகர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை பிடிக்க ஆளும் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.\nஅங்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரு கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, ‘பிரதமர் பதவியில் இருப்பதற்கு மோ��ி தகுதி அற்றவர்’என விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nநேற்று உடுப்பியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறுகையில், ‘சித்தராமையா என்ற பெயருக்கு ஊழல் என அகராதியில் விரைவில் இடம் பெறும். அந்த அளவுக்கு சித்தராமையா ஊழலில் திளைத்து வருகிறார்’ என்றார்.\nஇந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் முதல்- மந்திரி வேட்பாளர் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-\nகாங்கிரசுக்கு பிரசாரம் செய்வதற்காக அந்த பச்சாவை (பச்சை குழந்தை) அழைத்து வந்திருக்கிறார்கள். அந்த பச்சா வந்த போதே தெரிந்து விட்டது. கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.\n47 வயதான காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பச்சா என கேலியாக சீண்டியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-\n75 வயது எடியூரப்பா சிறுபிள்ளையை போல் பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். அரசியல் நாகரீகமில்லாமல் பேசுவதை எடியூரப்பா நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறைப் பறவைகளான எடியூரப்பாவுக்கும், அமித்ஷாவுக்கும் காங்கிரஸ் தலைவர்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.\nபிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்…\nகாத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலி���ளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154641.html", "date_download": "2018-11-17T01:17:22Z", "digest": "sha1:453JE6QKTG5NFVFUC47TGARWD33PHMUA", "length": 11561, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தாய்க்காக மகனின் அதிரடி செயற்பாடு..!! – Athirady News ;", "raw_content": "\nதாய்க்காக மகனின் அதிரடி செயற்பாடு..\nதாய்க்காக மகனின் அதிரடி செயற்பாடு..\nகாலியில் சிகிச்சைக்காக தாயை கூட்டி வந்த மகன், வைத்தியரை கடுமையாக தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n21ஆம் வார்டில் சிகிச்சை பெற்ற தாயை 17வது வார்ட்டிற்கு மாற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 21 வயதுடைய மகன் வைத்தியரை தாக்கியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநிவ்மோனியா நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த வைத்தியர், மேலதிக சிகிச்சைக்காக 17வது வாட்டிற்கு மாற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஎனினும் மாற்ற தாமதம் ஏற்பட்டமையினால் கோபமடைந்த நோயாளியான பெண்ணின��� மகன் வைத்தியரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.\nபின்னர் வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியரை தாக்கிய சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸாரினால் கைது செய்யபபட்டுள்ளார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகுற்றவாளிகள் தப்புகின்றனர்: நாடாளுமன்றில் சுமந்திரன்..\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபர���த சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162561.html", "date_download": "2018-11-17T00:07:15Z", "digest": "sha1:MQWVQESEEXHXVN4IMDOSCZXUYGMEGA5V", "length": 12076, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது..!! – Athirady News ;", "raw_content": "\n2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது..\n2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது..\nஉலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.\nஇதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர்.\nஇந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், “தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை”, என்று தெரிவித்துள்ளார்.\nசெயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம்..\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பு..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக���கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178753.html", "date_download": "2018-11-17T00:05:26Z", "digest": "sha1:2KVJBLHRJ3BSLSTY6FTISSMUBLEAVDDL", "length": 12064, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "எதற்காக இப்படி ஒரு சீருடை: உலகின் கவர்ச்சியான பெண் பொலிஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nஎதற்காக இப்படி ஒரு சீருடை: உலகின் கவர்ச்சியான பெண் பொலிஸ்..\nஎதற்காக இப்படி ஒரு சீருடை: உலகின் கவர்ச்சியான பெண் பொலிஸ்..\nலெபனான் நாட்டின் Brummana நகரில் குற்றத்தை எதிர்த்து போராடும் பொலிசார் கவர்ச்சியான சீருடை அணிந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம் மற்றும் அழகிய பெண் பொலிஸ் அதிகாரிகள் கறுப்பு நிறத்தில் மினி-ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு Brummana நகர சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nநமது நாட்டினை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவும் பெண் பொலிசாருக்கு இந்த புதிய சீருடை அமல்படுத்தப்பட்டுள்ளது என மேயர் Pierre Achkar தெரிவித்துள்ளார்.\nநமது நாட்டிற்கு வரும் 99 சதவீத சுற்றுலா பயணிகள் இதுபோன்ற ஆடைகளையே அணிந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். இருப்பினும் இந்த சீருடைக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் சில ஆதரவுகளும், பல எதிர்ப்புகளும் வந்துள்ளன.\nசுற்றுலா பயணிகளை கவருவதற்காக இப்படி ஒரு சீருடை என்றால் இது பாலியல் ரீதியான ஒன்று, ஏனெனில் ஆண் பொலிசாரின் சீருடையை எதற்காக மாற்றவில்லை. மேலும் உலகின் கவர்ச்சியான பொலிஸ் என விமர்சனம் செய்துள்ளனர்.\nதேனிலவு சென்ற இடத்தில் கணவனுக்கு நேர்ந்த துயரம் கண்ணீர் விட்டு அழுத மனைவி..\nஇங்கிலாந்து கால்பந்து போட்டியை பார்த்தபடியே தம்பதியரான ஜோடி\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196067.html", "date_download": "2018-11-17T00:46:07Z", "digest": "sha1:67RIFO3LXGH2Q3ZOQBMWVK4S6M3CXEOT", "length": 11662, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கியூபெக் நகர சாலைகள் கனடாவில் மிக மோசமானவை: புள்ளி விவர தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nகியூபெக் நகர சாலைகள் கனடாவில் மிக மோசமானவை: புள்ளி விவர தகவல்..\nகியூபெக் நகர சாலைகள் கனடாவில் மிக மோசமானவை: புள்ளி விவர தகவல்..\nகனடாவின் கியூபெக் நகரில் உள்ள சாலைகள், நாட்டிலேயே மிகவும் மோசமானதாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.\nStatistics Canada சமீபத்தில் புதிய கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கியூபெக் நகரின் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள், சாலைகள் மோசமாக அல்லது மிக மோசமாக உள்ளன என்றே தெரிவித்துள்ளனர்.\nஆனால், Nova Scotia நகர இதற்கு விதிவிலக்காக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு Infrastruture Canada நாடு முழுவதும் உள்ள 1,500 நகராட்சிகள் மற்றும் மாகாண அமைப்புகளில் கருத்துக் கணிப்பு மேற்கொண்டது.\nஅதில், கியூபெக் நகரில் பாதி சாலைகள் மிக மோசமாக உள்ளதாகவும், அவற்றை சரிசெய்ய 15 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது\nசேலம் அருகே மகள் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை..\nஎன்னை கல்யாணம் செஞ்சிப்பியா என இறக்கும் தருவாயில் கேட்ட காத��ன்: காதலி என்ன சொன்னார் தெரியுமா\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/srilanka?filter_by=popular", "date_download": "2018-11-17T01:03:33Z", "digest": "sha1:UPLBPM2BUKSTRBXQA5XZ5QWVQOKOW3HR", "length": 8000, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு வாழ்த்து ..\nஇலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமுன்னாள் இலங்கை வீரர் ரஸல் அர்னால்டின் டிவிட்டர் பதிவுக்கு இந்திய வீரர் வி.வி.எஸ். லட்சுமண் பதிலடி\nஇந்தியா-இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்களில் சுருண்டது இலங்கை அணி\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பேச்சு..\nகச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது..\nஇலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை வாபஸ் பெற்றது சிறிசேனா அரசு ..\nதூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை, தலா 60 லட்ச ரூபாய் அபராதம் :...\nஇலங்கையில் ஒகி புயலால் பல இடங்களில் கனமழை \nஇலங்கை அணியின் ஒருநாள், டி 20 போட்டிகளின் கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்\nஉள்நாட்டு போரின் போது ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் –...\nஇலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது..\n16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇலங்கை கடற்படை அட்டூழியம் : தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sheep", "date_download": "2018-11-17T00:34:19Z", "digest": "sha1:HFNMUT25MMRNRFNW2CQUM3LFKUUJFGYX", "length": 7461, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மனித உருவில் பிறந்த ஆட்டுக் குட்டி..! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் மனித உருவில் பிறந்த ஆட்டுக் குட்டி..\nமனித உருவில் பிறந்த ஆட்டுக் குட்டி..\nதிருச்சி அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக் குட்டி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.\nதிருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த நல்லவன்னிப்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி மனித உருவில் பிறந்து சிறிது நேரத்தில் இறந்தது. ஆட்டுக் குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டனர். கரு முழுமையாக உருப்பெறாததே ஆடு மனித உர���வில் பிறந்ததற்கு காரணம் என கால்நடை மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதிருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு மாற்றம்..\nNext articleபிரதமராக பதவி ஏற்கிறார் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/cbbfb3f162/married-couple-who-req", "date_download": "2018-11-17T01:29:46Z", "digest": "sha1:7LLWENYGJVKWJFPVK4ZJELQGA6EDY2B2", "length": 7605, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "திருமண பரிசாக புத்தகங்களை வழங்கக் கோரிய தம்பதிகள்!", "raw_content": "\nதிருமண பரிசாக புத்தகங்களை வழங்கக் கோரிய தம்பதிகள்\nஇந்தியாவில் திருமணங்கள் வெகு விமர்சையாகவே கொண்டாட்டபடுகின்றன. ஆனால் ஒவ்வொரு திருமணமும் அமர் மற்றும் ராணி கலம்கார் திருமணம் போன்று பின்பற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த தம்பதி தங்களது திருமணத்திற்கு வரும் அனைவரும் புத்தகங்களை மட்டுமே பரிசாகக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தப் பரிசுகளைக் கொண்டு நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒரு நூலகத்தை உருவாக்க இவர்கள் விரும்பினர்.\nபுத்தகங்களின் வலிமையை நன்குணர்ந்த இந்தத் தம்பதி சமூக நலனில் ஆர்வம் உடையவர்கள். அமர், யுவ சேத்னா என்கிற அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். போட்டித் தேர்வுகள் எழுத விரும்பும் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்பது இவரது கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான வழி தெரியாமல் தவித்தார்.\nஅமரின் மனைவி ராணி பூனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார். அவரும் இந்த கருத்தினை ஆதரித்து இந்த உன்னதமான நோக்கத்திற்காக பங்களித்தார். நியூஸ்18 உடனான நேர்காணலில் இவர் குறிப்பிடுகையில்,\n\"மஹாராஷ்டிராவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பலருக்கு புத்தகங்களை வாங்குவதற்கான பண வசதியும் இல்லை. அவை கிடைக்கும் இடங்களைக் கண்டறியவும் முடிவதில்லை. போட்டித்தேர்வுகள் கடி��மானதாகும். ஆனால் இந்தத் தேர்வுகளுக்கான சரியான புத்தகங்களைக் கண்டறிவது அதைக் காட்டிலும் கடினமானது.\"\nஇந்தத் தம்பதி தங்களது திருமண அழைப்பிதழில் இந்த யோசனையை முன்வைத்தனர். இந்த அழைப்பிதழ் வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பட்டது என இண்டியாடைம்ஸ் தெரிவித்தது. இவர்களது அழைப்பிதழ் அதிகம் பரவி பலர் இந்த நோக்கத்திற்காக ஆதரவளிக்க முன்வந்தனர். உறவினர்கள் அல்லாத அந்நியர்களும் உதவினர்.\nஇவர்கள் சுமார் 3,000 புத்தகங்களை சேகரித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் அஹ்மத்நகரில் ஒரு நூலகத்தை அமைக்க விரும்புகின்றனர் என Kenfolios தெரிவிக்கிறது. அமர், வாழும் கலை அமைப்புடன் இணைந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி வருகை புரிந்து ஆசிகள் வழங்கினார்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/tag/tamizh-calendar/", "date_download": "2018-11-17T00:43:26Z", "digest": "sha1:FJOHWYRUXCDGKHWKSHCA6XXMLN2KEIBC", "length": 5178, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "tamizh calendar | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nதெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத்...\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2018-11-17T00:39:06Z", "digest": "sha1:YV5PYB6F6PVD4NH4JNSAW5RGJKBT5CZ6", "length": 1660, "nlines": 19, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: அதிரா நரம்பு", "raw_content": "\nமகர யாழொன்று மீட்டக் கிடைக்கையில்\nவிரல்கள் ஏனோ வித்தை மறந்தன;\nகவிழும் மௌனம் கனன்று கனன்று\nசுரங்கள் நடுவே சலன பேதம்;\nசிகர நுனியில் சீறும் மேகம்\nகொன்றை செண்பகம் கொஞ்சும் வனத்தில்\nநின்று தவித்தது நிலைகொளாத் தனிமை;\nதுயிலின் விளிம்பில் நழுவும் பொம்மையைப்\nபற்றுமுன் சோரும் பிஞ்சு விரல்கள்\nஇழுத்துப் போர்த்திய இருளை உதற\nஅழுத இரவு அஞ்சிக் கிடக்க,\nவழக்கை ஒத்தி வைக்கிற விதமாய்\nகிழக்கே தெரிந்தது கீற்று வெளிச்சம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/12/05/mystery-tamil-scenes-in-mahavamsa/", "date_download": "2018-11-17T00:00:42Z", "digest": "sha1:3WNOBOHVDNHRIOAVYUCAXA47DLQBOMM6", "length": 87246, "nlines": 234, "source_domain": "nakkeran.com", "title": "மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்! – பகுதி 1,2, 3 – Nakkeran", "raw_content": "\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nகட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291; தேதி: 16 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது நாலாவது கட்டுரை.\nமகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:\nசங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–\nசங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.\nதமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))\nகபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.\nகபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். “வரலாறு எழுதிய முதல் தமிழன்” — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.\nஇந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.\nஇலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது\nகல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் “நாகன்” என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.\nநாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல “நாகன்” பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக ஒன்றும் சொல்ல இயலவில்லை.\nமருதன் இளநாகன் என்ற புலவன் சங்ககாலத்தில் சக்கைப்போடு போட்ட புலவர்களில் ஒருவர். கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை Accidental Coincidence –“கோஇன்சிடென்ஸ்”– என்று ஒதுக்க முடியாது (காண்க:– அத்தியாயம் 35)\nபுறநானூற்றில் பாடல் 158 முதல் 165 வரை குமணன் கதை வருகிறது. குமணன் என்ற சிற்றரசனை அவன் தம்பி இளங்குமணன் விரட்டிவிட்டு நாட்டை ஆள்கிறான். அது மட்டுமல்ல. அண்ணன் தலையைக் கொண்டு வருவோருக்கு பெரும் பரிசு தருவேன் என்றும் அறிவிக்கிறான் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இதுகண்டு வருத்தம் அடைகிறார். இருவரிடையே சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார்.\nகாட்டில் வாழ்ந்த பெரிய குமணனைச் சந்தித்துப் பாடுகிறார். அவன் இந்தப் புலவர் காசுக்காகப் பாடும் புலவன் என்று எண்ணி, “அன்பரே, பொருள் அற்ற நிலையில் வாடுபவன் நான். இதோ இந்த வாளை எடுத்துக் கொள்ளும். இதனைக் கொண்டு என்னைக் கொல்லும். அப்படிக் கொன்றபின் என் தலையை என் தம்பி இளம் குமணனிடம் கொடுத்தால் உமக்குப் பெரும் பொருள் கிட்டும்” — என்கிறான். என்னே தமிழர்களின் பெருந்தன்மை தான் இறந்தாலும் புலவருக்குப் பணம் கிடைத்து வறுமை நீங்கினால் போதும் என்று எண்ணுகிறான்.\nஅந்தப் புலவர் ஒரு பெரிய வாழை மரத்தின் அடிப்பகுதியை வ���ட்டி அதில் செந்நிறச் சாயம் பூசி, ஈரமான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து இளங் குமணனிடம் சென்று பாடுகிறார். “பார், உன் அண்ணனின் பெருந்தன்மையை” கையில் வாளைக் கொடுத்து தலையைச் சீவச்செய்து அதைக்கொடுத்து உன்னிடம் பரிசு பெறச் சொன்னான் என்கிறார். வாளையும், வாழைத் தண்டையும் கண்டு அண்ணன் இறந்தானே என்று கண்ணீர் வடித்து தன் தவறை உணர்கிறான். “அது அண்ணன் தலை அல்ல, வெறும் வாழை மட்டையே, வருந்தற்க” என்றவுடன் மனம் மாறி அண்ணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைக்கிறான்.\nமகாவம்சம் அத்தியாயம் 36-ல் சங்க கால குமணன் கதை போலவே ஒரு கதை வருகிறது. கோதகாபயன் என்ற மந்திரி திடீர்ப் புரட்சியில் இறங்கி படை எடுக்கவே சங்கபோதி என்னும் அரசன் தப்பி ஓடுகிறான். அப்போது வழியில் தனக்கு உணவு கொடுத்த ஒரு வழிப்போக்கனிடம் என் தலையைச் சீவி கோதகாபயனிடம் கொடு; உனக்கு நிறைய பொருள் கிடைக்கும் என்கிறான். ஆனால் வழிப்போகன் மறுத்துவிடுகிறான். அவனுக்கு உதவுவதற்காக அரசன் அங்கேயே அமர்ந்து உயிர்விடுகிறான். உடனே அந்த வழிப்போக்கன் , சங்கபோதியின் தலையை கோதகாபய னிடம் கொடுக்கவே நிறைய பொருள் கிடைக்கிறது. இறந்துபோன மன்னனுக்கு உரிய ஈமச் சடங்குகளை கோதகாபயன் செய்தான்\nஅத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்துவந்த ஏலாரா இலங்கையை 44 ஆண்டுகளுக்குச் சீரும் சிறப்புடனும் ஆண்டான். அவன் சயன அறையில் ஆராய்ச்சிமணி தொங்க விட்டிருந்தான். குறை தீர வருவோர் அதை அடிக்கலாம்.. ஏலாராவின் மகன் ஒருநாள் ஒரு ரதத்தை ஓட்டிச் சென்ற போது அதில் ஒரு பசுங்கன்று அடிபட்டு இறந்தது. உடனே தாய்ப்பசு அரண்மனைக்கு வந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்கவே மன்னன் தனது மகனை தேர்ச் சக்கரத்தின் அடியில் கொல்கிறான்.\nஇந்தக் கதை அப்படியே மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. நாம் திருவாரூரில் இது நடந்ததாகக் கூற, மகாவம்சமோ தீசவாபியில் நடந்ததாகச் சொல்லும். ஆனால் இருவரும் சோழ வம்சத்தினர். இது வியப்பான ஒற்றுமை. மேலும் ஆராய வேண்டிய விஷயம். ஏலாராவைத் துட்டகாமினி கொன்ற பின்னரும் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறான். அவன் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த இலங்கை மன்னர் ஒவ்வொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செய்வது மரபாகிவிட்டது. நீதி நேர்மை தவறாது ஆண்ட மாபெரு��் தமிழன் ஏலாரன் (அத்தியாயம் 25ல் காண்க).\n9.மலய மலை/ சந்தனக் கட்டை\nபல இலங்கை மன்னர்கள் மலய மலையில் வந்து தங்கி படை திரட்டிச் சென்றதை மகாவம்சத்தில் காணலாம். அதே போல பொதியம், மலயம் ஆகியவற்றின் சந்தனமும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. (உ.ம்: அத்தியாயம் 28 மற்றும் 36, 37)\nஅத்தியாயம் 5 & 11:– அசோகன் மற்றும் தேவனாம்ப்ரிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பறவைகள் அரிசி கொண்டுவந்தன என்பது கபிலர் காலத்தில் நடந்தது போல இருக்கிறது. மூவேந்தர்களும் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டுவந்தார் என்று சங்க இலக்கியம் கூறும்.\nகோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் (வடக்கிருத்தல்) இருந்தபோது பிசிராந்தையார் என்னும் கிழப் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கச் சொன்னார். “யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள் என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள் மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார் மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார் அதேபோல இலங்கை மன்னன் தேவனாம்ப்ரியன் காலத்தில் ரத்தினங்களும் விலை உயர்ந்த உலோகங்களும் கிடைத்தன. அவற்றை இதுவரை பார்த்தே இராத அசோகனுக்கு அனுப்புகிறார்\nஅத்தியாயம் 21-ல் சேனன், குட்டகன் என்ற இரண்டு தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு வருகிறது. இவர்கள் குதிரை வியாபாரிகளின் பிள்ளைகள். இதைப் படிக்கையில் மாணிக்கவாசகரின் கதை நினைவுக்கு வரும். அவரது காலமும் சம்பந்தருக்கு முந்தியது என்று நான் கட்டுரையில் நிரூபித்திருக்கிறேன்.\nசிலப்பதிகாரத்தில் சமணர்களின் தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். மகாவம்சத்தில் புத்தமத தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். போதிமரத்தைத் தேரில் வைத்து ஊர்வலம் விடுகின்றனர். பிரபல பிராமணர் கிராமம் வந்தவுடன் அதைத் தரையில் இறக்கி மன்னன் மரியாதை செலுத்துகிறான்.\nகார்த்திகை விழா சங்க இலக்கியத்திலும் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இதை இலங்கை மன்னரும் கொண்டாடியதை அத்தியாயம் 17-ல் காணலாம்.\nகாரைக்கால் அம்மையார் என்ற சைவப் பெரியார் காலத்தால் சம்பந்தர் முதலிய நால்வருக்கும் முந்தியவர். இவர் திருமணம் ஆனபின் மந்திர மாங்கனி வரவழைத்ததும் இவரது கணவர், மனைவியின் அமானுஷ்ய சக்திகளைக் கண்டு பயந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார். பின்னர் அப்பெண்மணி சிவனடியாராக மாறி அற்புதமான திருவந்தாதிகளைப் பாடி தமிழில் அந்தாதி இலக்கியம் தோன்ற படி அமைத்துத் தருகிறார்.\nமகா வம்சத்தில் 15ஆம் அத்தியாயத்தில் ஒருதேரர், மாம்பழத்தச் சாப்பிட்டு கொட்டையைப் போடவுடன் அது உடனே மீண்டும் வளர்ந்து கனிகள் நிறைந்த மா மரமாயிற்று\nஉண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறம் 189) — என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரின் கூற்று. இந்த அருமையான சொல் மகாவம்சம் 36 ஆம் அத்தியயத்தில் வருகிறது. குஜ நாகன் தம்பி குஞ்சநாகன் ஆட்சிக்க்காலத்தில் ஏக நாழிகைப் பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கூறும் மகாவம்ச உரை நாழி என்பது கையளவைக் குறிக்கும் ஒரு அளவை என்றும் ஒரு கவளம் சோறு இது என்றும் கூறும். ஒரு கவளம் கூடச் சோறு கிடைக்காத காலம் ஏக நாழிப் பஞ்சம் என்று அழைக்கப்பட்டது. நாழி என்னும் சொல்ல் இப்போது புழக்கத்தில் இல்லை.\n27 காரணங்களில் 16 காரணங்களை இங்கே பட்டியலிட்டேன். அடுத்த கட்டுரையில் மிக முக்கியமான, பாண்டிய ராஜகுமாரி—விஜயன் திருமணம், யானையை விட்டு குழந்தையைக் கொல்ல முயன்றது, கஜபாகு என்னும் மன்னனால் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கண்டறிந்தது, சோழ நாட்டுப் புத்த பிட்சு இலங்கையில் போர்க்கொடி உயர்த்தியது, நாகர்களின் பட்டியல் முதலியவற்றைக் காண்போம்.\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.\nகட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.\n17.யானை மூலம் குழந்தைக் கொலை\nஅத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானை���ின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.\nஇது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.\nசங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.\nபுறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.\n“மன்னா, என்ன காரியம் செய்கிறாய் ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—\nநீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்\nஇடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை\nஇவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,\nதமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;\nகளிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த\nபுன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி\nகேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே\nசங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)\nமகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—\nநாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):\nகல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்\nநாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.\n(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))\nஇலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.\nகஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது\n2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு\nமகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.\nதூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)\nமதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:\n“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்கள���க்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.\nகைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.\n((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))\nபின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.\nஇதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்\nமஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இன்னும் சில சுவையான விஷயங்களைத் தருவேன்.\nகட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.\n2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nகட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1297 தேதி: 19 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஏழாவது கட்டுரை.\n( இலங்கையில் தமிழ் செல்வாக்கைக் காட்டும் 20 விஷயங்களை முதல் இரண்டு பகுதிகளில் காண்க. ))\nஅத்தியாயம் 36-லும் 37-லும் சோழநாட்டு பிக்கு சங்கமித்ரன் இலங்கைக்கு வந்து பெரும் குழப்படி செய்ததைப் படிக்கிறோம். இலங்கையில் புத்தபிட்சுக்கள், அரசாங்கப் பணிகளில் குறுக்கிடுவது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. அவர் அங்குள்ள பௌத்தர்களிடையே பெரும்பிளவை ஏற்படுத்தி பழம்பெரும் கட்டிடங்களான மஹாவிஹாரை, லோகபஸாதா ஆகியவற்றை இடிக்கச் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராணி, ஒரு ஆளை அனுப்பி அவரையும் அவருக்கு உதவி செய்த மந்திரியையும் கொன்றுவிடுகிறாள். மகாசேனன் (கி.பி..275—301) காலத்தில் இது நடந்தது. 37ஆம் அத்தியாயத்துடன் மஹாவம்சமும் முடிவடைகிறது.\nஇதனால் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் மலயப் பகுதியும் சோழ நாட்டுக் கடற்கரைகளும் இலங்கை அரசியலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை அறியமுடிகிறது\n22.தமிழ் மன்னர்கள்: ஏலாரா/எல்லாளன் (கி.மு.205 –161)\nஅத்தியாயம் 21 முதல் 33 வரை சோழநாட்டில் இருந்து வந்த ஏலாரா என்ற உயர்குலத் தமிழன் பற்றியும் அவனை வெற்றி கொண்ட துட்டகாமினி என்பவனின் வரலாறு பற்றியும் இருக்கிறது. 44 ஆண்டுக்காலம் இலங்கையை நீதி நேர்மையுடன் ஆண்ட தமிழ்ப் பெருந்தகை ஏலாராவைப் பற்றி மஹாவம்சம் புகழ்கிறது. அவன் இறந்த பின்னரும் இலங்கை மன்னர்கள் அவ்விடத்தில் மரியாதை செலுத்தி வந்ததையும், துட்டகாமினி பிறப்பில் இருந்தே தமிழ் விரோதியாக இருந்ததையும் மஹாவம்சம் ஒளிவு மறைவு இன்றி உரைக்கிறது.\nஏலாரா ஆட்சி நமக்குத் தெரிவிக்கும் விஷயம் — 2200 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் “ஞாலம் நடுங்கவரும் கப்பற்படை” வைத்திருந்தனர் என்பதாகும்.\n“தமிழர்களுடன் சமாதானமாக வாழ்” — என்று சொன்ன தந்தைக்கு பெண்கள் அணியும் நகைகளை அனுப்பி, நீ ஒரு ஆண்மகன் அல்ல என்று தந்தையையே துட்டககாமினி இழிவு படுத்தியதையும் காணமுடிகிறது. துட்ட காமினி 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டதாக மஹாவம்சம் கூறுகிறது. சந்தன், தித்தம்பன் என்ற சில பெயர்களையே மஹாவம்சம் நமக்கு அளிக்கிறது. இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் புத்தொளி பரப்பும்.\nதுட்டகாமினியின் புகழ்பாட ஏறத்தாழ மஹாவம்சத்தின் மூன்றில் ஒருபகுதியை ஒதுக்கியிருப்பதையும் காணமுடிகிறது. மஹாவம்சம் இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதைவிட இலங்கையில் புத்தமதத்தின் வளர்ச்சியை வருணிக்கும் நூல் என்பதே பொருத்தமாக இருக்கும்\n23. ஏழு தமிழ் மன்னர்கள் (கி.மு 104-ஐ ஒட்டிய காலம்)\nஅத்தியாயம் 33 (பத்து அரசர்கள்): வட்டகாமனி ஆட்சி செய்த காலத்தில் ரோஹணாவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தான். அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்து இறங்கிய ஏழுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். “ஆட்சியை ஒப்படைத்துவிடு” — என்று செய்தியும் அனுப்பினர். ஆனால் கூரிய மதிபடைத்த வட்டக��மனி, தனியாக தீசனுக்குச் செய்தி அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான். அந்தப் பிராமணனும் உடனே தமிழர்களை எதிர்த்தான், ஆனால் தோற்றுப் போனான். ஏழு தமிழர்களில் ஒருவன் ராணி சோமதேவியைக் கல்யாணம் செய்துகொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிப் போனான். மற்றொருவன் புத்தரின் பிட்சா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் சென்றான்.\n(பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் பாத்திரம் பிக்ஷா பாத்திரம். பிச்சை என்பது ‘பிக்ஷா’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த சொல். ஆதிகாலத்தில் வேதம் கற்கும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று “பவதி பிக்ஷாம் தேஹி” என்று வேண்டுவர். மதுரையில் வேத பாடசாலை மாணவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து இப்படிக் குரல் கொடுத்தது இன்றும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. உடனே எனது தாயார் அன்னத்தை அவர்கள் பாத்திரத்தில் போடுவார். அதை அவர்கள் குருநாதருடன் பகிர்ந்துகொள்வார்கள். வள்ளுவனும் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” — என்ற குறளில் விருந்தினர் பற்றிப் பேசுகிறார்).\nஏழு தமிழரில் ஐவர் மட்டும் தங்கி இலங்கையை ஆண்டனர். புலஹதன், பாஹியா, பணயமாரன், பிழையாமாறன், தாதிகன் என்ற ஐவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்துவிட்டு அடுத்தடுத்து ஆண்டனர். மொத்தம் ஆண்ட வருடங்கள் 14 ஆண்டு 7 மாதம்.\nஇந்தப் பெயர்களில் சில தமிழ்ப் பெயர்கள் போலத் தோன்றவில்லை. மாறன் என்ற பெயர் கொண்டவர்கள் பாண்டி நாட்டுக்காரர்கள். தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளில் பணய மாறன் என்ற பெயர் உண்டு. இவைகளைப் பற்றித் தமிழ் வரலாற்றில் ஒன்றையும் காணோம். இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.\n(“தமில் வாள்க்க” (தமிழ் வாழ்க) என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான ஆராய்ச்சிகளில் இறங்க வேண்டும். தமிழர்களை ஆஹா ஒஹோ என்று புகழ்வதோடு நிற்காமல் உண்மை நிலையையும் கண்டு உரைக்க வேண்டும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் காரவேலன் என்ற ஒரிஸ்ஸா மாநில (கலிங்க) சமண மன்னனிடம் தோற்றுப்போன பாண்டியன் யார் ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார் ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார் என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் ��ேண்டும் என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்\nசந்தமுக சிவன் – தமிழா தேவி\nசந்தமுக சிவன் என்ற அரசனின் மனைவி பெயர் தமிழாதேவி. சந்தமுகசிவனின் தந்தை பெயர் இளநாகன். சங்க இலக்கியத்தில் அதிகம் தமிழ்ப் பாடல்களை இயற்றியவரில் ஒருவர் பெயரும் இளநாகன். ஆகவே இந்தத் தமிழதேவி தமிழ்நாட்டுத் தொடர்புடைய பெண்ணே.\nசிங்களவரும் தமிழரும் ரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம் இது.\nதுட்டகாமினி ஒரு முறை புத்த பிக்குகளை நினைக்காமல் மிளகு சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக மாரீசவதை விஹாரத்தையும் சேதியத்தையும் அமைத்தார். மிளகு என்றவுடன் கேரள மிளகு ஏற்றுமதி நினைவுக்கு வரும். அக்காலத்தில் அது சேர நாடு என்னும் தமிழ்ப் பகுதியாக இருந்தது. மிளகு சாப்பிடும் வழக்கம் உண்டு என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது\nஅத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.\nகல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடித்ததைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.\nஇது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.\nஉடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான். இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.\nவடிவேல் எறிந்த வான் பகை பொறாது\nபஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென் திசை ஆண்ட தென்னவன் வாழி\nஇதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.\nஅதிகாரம் 28-இல் வரும் உடும்பு அதிசயம் பற்றி ஏற்கனவே மஹாவம்சத்தில் அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.\nஉலகப் புகழ்பெற்ற கம்போடியாவின் அங்கோர்வட் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு பட்டுப்பூச்சிதான் காரணம். உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைக் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு ஆடு தான் காரணம். சிருங்கேரியில் முதல் மடத்தைச் சங்கராச்சார்யார் ஸ்தாபிக்க தவளைக்குக் குடைபிடித்த பாம்புதான் காரணம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை கட்ட முயலும் வேட்டை நாயும் தான் காரணம் என்பதை எல்லாம் விளக்கி நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன் — Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri (3-10-2011). இதே போல வனதேவதை உடும்பு வடிவில் வந்து இந்திரனும் விசுவகர்மாவும் அனுப்பிவைத்த செங்கற்களைக் காட்டியதாகவும் துட்டகாமினி அதைப் பயன்படுதியதாகவும் படிக்கிறோம். இதுபோல தமிழ் நாட்டுக் கோவில்களிலும் உடும்பு தொடர்புடைய கோவில்கள் உண்டு\n27.கோவலன் யானை அடக்கியது/ நந்திமித்ரன் யானை அடக்கியது\nபுத்தர் பிரான், யானையை வசப்படுத்தியது யோக சக்தியால்;\nஉதயணன் யானையை அடக்கியது மந்திர சக்தியால்;\nகோவலன் யானையை அடக்கியது புஜபலத்தால்:\nஇதே போல கந்துலன் என்னும் யானை கதை மஹாவம்சத்தில் வருகிறது அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது\nகட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.\nகட்டுரை மன்னன் :– லண்ட���் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1283; தேதி: 12 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆய்வுக்கட்டுரை வரிசையில் நேற்று மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். இன்னும் நிறைய ஜோதிடச் செய்திகள் இருந்தும் மாதிரிக்காக கொஞ்சம் விஷயங்களைக் குறிப்பிட்டேன். அது போலவே புத்தர் பற்றிப் பல அற்புதச் செய்திகள் இருக்கின்றன. இலங்கைக்கு புத்தர் வந்தாரா என்ற தலைப்பில் அவற்றைத் தனியாகத் தருவேன்.\nமகாவம்சத்தை எழுதியதே ஒரு தமிழராகவோ அல்லது சங்கத் தமிழ் இலக்கியத்தைப் படித்தவராகவோ இருக்க வேண்டும் என்பது எனது துணிபு. மநுநீதிச் சோழன் கதை, குமணன் கதை, கோப்பெருஞ்சோழன் நட்பு, கிளி நெல் கொண்டு வந்த கதை, குழந்தையை யானை காலில் இடறவிட்ட கதை போன்ற பல சங்கத் தமிழ் கதைகளும் சங்க காலப் பெயர்களான கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன், ஏராளமான நாகர்கள் பெயர்களும் மகாவம்சத்தில் வருவதால் இது தமிழ் வரலாற்றுக்குத் துணைபுரியக்கூடும். அதையும் தனியாக எழுதுவேன். நேரடியாகத் தமிழர் பற்றிச் சொல்லும் கதைகளை எல்லோரும் முன்னரே அறிவர்.\nமகாவம்சம் என்னும் பாலி மொழி நூல் இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் என்பதை முதல் பகுதியில் விளக்கி இருக்கிறேன். மகவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உண்டு.\nபாண்டு அபயன் பட்டாபிஷேகம் பற்றிய பத்தாவது அத்தியாயத்தில் ஸ்வர்ணபாலி என்பவர் செய்த அற்புதம் வருகிறது. அவர் தங்கக் கிண்ணத்தில் உணவு கொடுத்த பின்னர் அவர் பறித்த ஆலமர இலைகள் எல்லாம் தங்கக் கோப்பைகளாக மாறிவிடுகின்றன. இதை மஹாபாரத ராஜசூய கீரி கதையுடன் ஒப்பிடலாம். தர்மம் செய்த ஒரு ஏழைப் பிராமணன் வீட்டில் சிந்தப்பட்ட உணவில் புரண்ட கீரியின் பாதி உடல் மட்டும் தங்கமான கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன். உணவு தானம் செய்வோர் தொட்டதெல்லாம் தங்கமாகும். ‘’மண் எல்லாம் பொன் ஆகும் ராமர் வரவாலே’’ என்ற சம்பூர்ண ராமயணத் திரைப்படப் பாடலையும் நினைவிற் கொள்க.\nதேவனாம்ப்ரிய திஸ்ஸன் பற்றிய பதினோறாவது அத்தியாயத்தில், நாட்டில் ரத்தினக் குவியல்கள் பூமிக்குள்ளிருந்து தானாக வந்த செய்திகளும் எலிகளும் கிளிகளும் உண்வுதனியங்களைக் கொண்டு குவித்த செய்திகளும் உள்ளன. குதிரை முத்து , யானை முத்து , ரத முத்து ,மணி முத்து , அணி முத்து , மோதிர முத்து , காகுத பழ முத்து, சிப்ப��� முத்து ஆகிய எட்டு வகை முத்துகள் கடலுக்கு வெளியே கரையில் குவிந்த அற்புதச் செய்திகளும் உள. அந்த மன்னன் அவைகளை அசோக மாமன்னனுக்கு அனுப்ப நினைக்கிறான். இருவரும் பார்த்ததே இல்லை. ஆயினும் ஆப்த நண்பர்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல\nமகாவம்சத்தில் பல இடங்களில் பூமி அதிர்ச்சி அற்புதங்கள் வருகின்றன. 15-ஆவது அத்தியாயத்தில் பௌத்தர்களுக்கு மகாமேக வனத்தைக் கொடுக்க தாரை (நீர்) வார்த்தவுடன் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன், இலங்கைத் தீவில் பௌத்த தர்மம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார். மன்னன் கொடுத்த மல்லிகைப் பூவை எட்டு திசைகளிலும் போட்டவுடன் மீண்டும் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன் போதி (அரச) மரம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார்.\nபுத்தரும் பல தேரர்களும் பறவைகள் போலப் பறந்து வருவதும் காற்றில் மிதப்பதும் பல இடங்களில் பேசப்படுகிறது. இது இந்துமதப் புராணங்களில் காணப்படும் காட்சியே. நாரதர் என்ற முனிவர் த்ரிலோக சஞ்சாரி. அவர் ஒரு விண்வெளிப் பயணி. கிரகம் விட்டு கிரகம் தாவுவார். 14-ஆவது அத்தியாயத்தில் தேரர்களை அழைத்துவர ரதத்தை அனுப்பினான் மன்னன். அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டு வானத்தின் வழியே பறந்து வந்து இறங்கினர் என்று 14-ஆவது அத்தியாயம் பகரும் ஜாம்பூத்வீபத்தில் (இந்தியாவில்) உள்ள துறவிகளுக்கு மற்றவர் எண்ணங்களை அறியும் சக்தி உண்டு என்றும் அவர்கள் ‘’தெய்வீகக் காது’’ படைத்தவர்கள் என்றும் தேரர்கள் விளக்குகிறார்கள்.\n17-ஆவது அத்தியாயத்தில் ஒரு யானை புத்தரின் அஸ்திக் கல்சத்தைச் சுமந்து வருவதையும் அந்தக் கலசம் தானாக வானில் பறந்து மிதந்ததையும் படித்தறியலாம். மன்னரும் மக்களும் அதைக் கண்டு வியக்கின்றனர்.\n19-ஆவது அத்தியாயத்தில் போதி மரம் வருகை பெற்றி விவரிக்கப்பட்டுளது. முழுக்க முழுக்க அதிசய சம்பவங்கள் வருணிக்கப்பட்டுள்ளன போதிமரத்தைக் கடவுள் போல வழிபட்டு ஊர்வலம் நடத்தியது, பூஜை போட்டது, ஊரையே அலங்கரித்தது, மன்னன் அதன் பின்னாலேயே வந்தது எல்லாம் உள. அனுராதபுரத்தில் அதை இறக்கியவுடன் அது 80 முழ உயரத்துக்கு வானில் பறந்து தானாகவே அதற்கு நிர்மாணிக்க்ப்பட்ட பூமியில் இறங்கியது. உடனே பூமியே அதிர்ந்தது. மன்னன் தேவனாம்ப்ரிய திஸ்ஸனும் பல்லாயிரக் கணக்கானோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்தனர்.\n12-ஆவது அத்தியாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் விழுங்கிவிடும் கடல் பூதத்தை ஒரு தேரர் அடக்கிய கதை விவரிக்கப்படுகிறது. அவர் பெயர் சோனதேரர். அதிலிருந்து அரண்மனையில் குழந்தை பிறந்தால் அதற்கு சோனதேரா என்னும் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டது. கடல் பூதம் ஓட்டம் பிடித்தது.\nஇதுபோன்ற அற்புதச் செய்திகளில் அற்புத அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிப்படும். ஆகையால் இத்தகைய செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அறிவு எனும் மைக்ரஸ்கோப்பின் அடியில் வைத்த ஆராய்வது நலம் பயக்கும்.\n28-ஆவது அத்தியாயத்தில் துட்டகாமனி, புத்த சைத்தியம் கட்டுவதற்காக, இந்திரன் உத்தரவின் பேரில் விஸ்வகர்மா கற்களைத் தயார் செய்தான். அதை ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் சென்று கண்டுபிடித்து மன்னனிடம் சொன்னான். கற்கள் இருந்த இடத்தை அவனுக்குக் காட்ட, வனதேவதை ‘உடும்பு’ உருவத்தில் வந்து அவனை அழைத்துச் சென்றது. அதற்குப்பின் நாடு முழுதும் ரத்தினக் கற்களும், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களும் கிடைத்தன.\nதமிநாட்டிலுள்ள 38,000 கோவில்களின் தல புராணங்களைப் படிப்போருக்கு இந்த அற்புதங்கள் வியப்பளிக்கா. ஏனெனில் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு பறவை, விலங்கு, மரம் முதலியன் தொடர்பு பெற்று இருக்கும். இலங்கை பூமி — இராவணன், குபேரன் காலத்தில் இருந்தே ரத்னம் கொழித்த பூமி. இதை வால்மீகி முனிவரும் தொட்டுக்காட்டி இருக்கிறார். இலங்கையின் பொன்மயமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய லெட்சுமணனிடம், ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’’ என்று கூறி ஸ்வர்ணமய இலங்கையை நிராகரித்து விடுகிறான் ராமன். ஆகவே துட்ட காமினி சேதியம் கட்டத்துவங்கியவுடன் ஆளுக்கு ஆள் பூமியைத் தோண்டத் துவங்கினர் என்றும் அப்போது எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் கிடைத்தன என்றும் பொருள் கொள்வதில் தடை ஏதும் இல்லை.\n12 அரசர்கள் பற்றிய 35-ஆவது அத்தியாயத்தில் யானை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. ராணியானவள் ஒரு குழந்தையை யானையின் காலுக்கு அடியில் வைத்துக் கொல்லச் சொல்கிறாள். அதை எடுத்துச் சென்ற சேவகப் பெண் யானையிடம் உண்மையைச் சொன்னவுடன் அது கண்ணீர் வடித்து கோபம் கொண்டு அரண்மனை வாயிலைத் தகர்த்து, சிறைப்பட்ட மன்னனை விடுவித்து, அவன் மறுகரைக்குச் செல்ல கப்பல் ஏற உதவிய கதை அது. இது போன்ற யானைக் கதைகள் சங்க கலம் முதல் ஏராளமாக உள. அத்தனையையும் யானை அதிசயங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். இதே போல சோழ மன்னன் ஒரு குழந்தையைக் கொல்ல எத்தனித்தபோது கோவூர்க் கிழார் சென்று தடுத்ததை புறநானூற்றில் (பாடல் 46) காண்க. மாபெரும் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் அனுப்பிய யானை அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்துவிட்டது\n36-ஆவது அத்தியாயத்தில் மழை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. இது போன்ற செய்திகளையும் மழை அதிசயங்கள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சங்கபோதி என்ற மன்னன் நாட்டில் வறட்சி மிகவே, மகாஸ்தூப முற்றத்தில் படுத்துக்கொண்டு மழை பெய்யாதவரை நான் வெளியேறமாட்டேன். மழை பெய்யாவிடில் இங்கேயே உயிர் துறப்பேன் என்று சபதம் செய்கிறான். உடனே தேவர்கள், தீவு முழுதும் மழை பெய்யவைத்து வளம் ஊட்டினர்.\nஇது போன்ற எத்தனையோ அதிசயங்கள் மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றன. படித்து மகிழ்க. அவற்றின் உட்பொருளை உணர்க\nபௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்\nவடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்\nகிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\nதெரு கிரிக்கெட் விளையாடி பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண் November 16, 2018\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\n'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது' November 16, 2018\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு November 16, 2018\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை November 16, 2018\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் November 16, 2018\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\n1200 ���ோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம் November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?p=195", "date_download": "2018-11-17T00:26:06Z", "digest": "sha1:FCZYDZQIT3ZOBIYZF56KUZ7DACMXOGVQ", "length": 64061, "nlines": 110, "source_domain": "tamizhavan.com", "title": "திறனாய்வுச்செம்மல் விருது ஏற்புரை | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விருது ஏற்புரை\n(நவீன இலக்கியத்தையும் தமிழ்த்தேசிய அரசியலையும் தொல்காப்பியர்வழி முகம்கொடுத்தல்)\nஇந்த உரையை நகுலன் அந்திமக்காலத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வற்புறுத்தி அழைத்து வந்தபோது கூறிய இரண்டு சொற்களோடு தொடங்கலாம். சாகித்திய அக்காதெமியின் அனைத்திந்திய ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்ட கூட்டம். நகுலன் ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால் நகுலனை எங்கும் காணோம். யாரையோ அனுப்பி அவரை அழைத்து வந்தார்கள். கூட்டத்திற்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்தவர். ஏதோ ஞாபகம் வந்தவராக பின்பு வேட்டியை இறக்கி விட்டுவிட்டு தடுமாறினார். நீலபத்மநாபனோ, யாரோ ஒருவர் மேடைக்கு அழைத்து வந்தார்கள். மேடையில் ஏறியதும் “எதுக்கு கூப்பிட்டீங்க எதுக்குக் கூப்பிட்டீங்க என்று தமிழில் கேட்டபடியே நின்றார். நீலபத்மநாபன் “இங்கிலீஷில் பேசுங்க” என்றார். அதன்பின்பு ஆங்கிலத்திலும் Why did you invite me என்று இரண்டு மூன்றுமுறை கேட்டுவிட்டுப் பின்பு ஞாபகம் வந்தவராக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவருக்கு வயோதிகம் பீடித்த நிலையில் சொற்களை அவர் மறக்க ஆரம்பித்த கட்டம் அது.\nஇன்று எனக்கும், ஓரளவு நகுலன் கேட்ட அதே வாக்கியம் இல்லையென்றாலும், அதுபோன்ற வேறு வாக்கியங்கள் மனதில் தோன்றத்தான் செய்கின்றன.\nஅதாவது தமிழ்ச்சூழலில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அதற்காக ஒதுங்கி இருக்கவும் கூடாது. ஒதுங்கி இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவேண்டும். அதில் விருது கொடுப்பது, விருது வாங்குவது,அதுபோல விருது நிராகரிப்பது எல்லாம் அடங்கும்.\nகடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், விமரிசனங்கள், ஆய்வுகள் என்று தமிழ்ச்சிந்தனையை வாசகப் பரப்போடு பரிமாறிக் கொண்டேயிருக்கிறேன்.முக்கியமாக,படைப்பு இலக்கியத்துக்கும் சிந்தனை��் துறைகளுக்கும்(அதாவது விமரிசனம் மூலம்) ஒரு உறவை ஏற்படுத்த முயன்று வருகிறேன் என்று சொல்லலாம். தமிழில் மிகப்பல படைப்பு எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து தான் படைப்பு என்றால் என்ன என்று முதலில் அறிந்துகொண்டேன். திருநெல்வேலியில் இருந்த நூலகம் ஒன்றுக்குப் புதுமைப்பித்தன் கதையை முதன்முதலாகப் படிக்க பாளையிலிருந்து பஸ் ஏறி வந்தது ஞாபகம் இருக்கிறது. பு.பி.அன்று பலருக்கும் தெரியாத எழுத்தாளர். மு.வ.வை அறிந்திருந்தோம். பு.பி.யைப் படிக்க வேறு மனோநிலையும் வயதும் வேண்டியிருந்தது. நான் பு.பி.யைத் தேடிப் படிக்க வந்தபோது 22 அல்லது 23 வயது. 23 வயது என்பது நல்ல இலக்கியத்தை சொந்தப் புத்திபூர்வமாக வாசிக்கும் வயதல்ல போலுள்ளது. குறிப்பாக அப்போது. ஆனால் அன்றிலிருந்து ஏன் மு.வ.வை விட பு.பி. நல்ல இலக்கியவாதி என்ற கேள்வி தொடர்ந்தது. எனக்கான சொந்தமான பதில் உருவாகும் வரை, அந்த மனப்பழக்கம் கிடைக்கும் வரை, இந்த மற்றும் இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்தன. பின்பு என் 40 ஆம் வயதில் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ எழுதினேன். எதிர்காலத்தில் தள்ளிப்போட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும், அதன் காலத்துக்கு முன்பே வந்துவிட்டது என்றார்கள். அதன்பின்பு 1993-ல் ஏழு வருஷத்துக்குப் பின்பு, ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ என்ற நாவல் எழுதினேன். தமிழில் எழுதப்பட்ட பல நாவல்கள் எனக்கு முன் மாதிரியாக இருந்தன. ஆனால் அந்த முன்மாதிரிகளைத் தாண்டி வித்தியாசமான நாவல்களாக என் நாவல்கள் வடிவம் பெற்றன. அப்போது க.நா.சு.வுடைய விமர்சனங்கள், கைலாசபதியின் நாவல் பற்றிய நூல் எல்லாம் படித்து அவற்றை மனஅளவில் ஆத்மீயமாய் வைத்து மனதிலேயே பல ஆண்டுகள் சர்ச்சித்து வந்தேன் என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.\n15 அல்லது 16ஆம் வயதில் நெல்லையிலிருந்து வந்துகொண்டிருந்த தினமலரில் என்னுடைய ‘எழுத்தாளன் முடிவு’ என்ற சிறுவயதுக் கதையை வெளியிட்டார்கள். எனவே, என் அறிவுத்தேடுதல் பழக்கம் என்பது [இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது] இலக்கியமா விமரிசனமா என்று எல்லை வகுத்து வித்தியாசம் பார்க்காதது என்பதை அடிக்கோடிட்டுக் கூறவேண்டும். அல்லது உணர்வு கலந்த சிந்தனையான படைப்புக்கும், அந்த அளவு உணர்வு கலக்காத சிந்தனையான விமரிசனத்துக்கும் நடுவில் எல்லைக்கோடுகள் போடுவது பற்றி அக்கரைப்படாதது என் இன்றுவரைய போக்கு எனலாம். இதுபற்றி அக்கரைபடாத அரைகுறை பார்வைகள் மூலம் என்னை அணுகமுடியாது.\nசமீபத்தில் வந்த விவாதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோட்பாட்டைப் பின்பற்றிப் படைப்பை எழுதவேண்டுமா, அல்லது படைப்பை நேரடியாக எழுதவேண்டுமா என்று ஒரு விவாதம் முன்வைக்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் கோட்பாடும் படைப்பும் வேறு வேறு அல்ல. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஒருவழிப்பாதையில் போகாது. ஒரு சுழல்பாதை இரண்டையும் இணைக்கிறது. அதுபோல் ஒன்றுக்குமேல் இன்னொன்று என அப்பாதை பல தளங்களில் படைப்பும் கோட்பாடும் ஆக சுற்றிச் சுழல்கின்றது. இதுதான் உண்மை. அறிவு என்பதை உருவாக்குவதும் கண்டுபிடிப்பதும் வளர்த்துவதும் படைப்பின் வேலை; அதேதான் விமரிசனத்தின் வேலையும். படைப்பை அறிவாக்கி வாசகர்களுக்கும், சமூகத்தவர்க்கும் பகிர்ந்து கொடுக்கும் செயல்பாட்டுக்குத்தான் விமரிசனம் (அ) திறனாய்வு என்று பெயர். எல்லாப் படைப்புக்களுக்குள்ளும், இலக்கியத்திறனாய்வு இருக்கிறது. அதுபோல் எல்லா இலக்கியத் திறனாய்வு உருவங்களுக்குள்ளும் படைப்புக்கள் இருக்கின்றன. சில படைப்புக்களில் மிகப்பல படைப்புக்கள் அடக்கம். சில விமரிசனத்தில் பல படைப்புக்கள் அடக்கம்.ஒடுங்கிய அல்லது விழிப்பு அடையாத மனசோடு படித்தால் இங்கு நான் சொல்வது ஏற்கப்படாமல் போகலாம். தமிழ்த்துறையில் பெரியஅளவில் விமரிசனம் வளராததற்கு மரபை, கல் போன்று, அல்லது மண் போன்று நாம் நினைப்பதே காரணம். தொல்காப்பியம் கல் அல்ல; மண் அல்ல. ஒவ்வொரு வாசகனும் அல்லது மாணவனும் தனதே ஆன மன நிலையுடன் தொல்காப்பியத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது தொல்காப்பியம் இளகிக் கொடுக்கும்; தலித் ஒருவர் வாசிக்கும்போதும் பெண் ஒருவர் வாசிக்கும் போதும் தலித் விளக்கத்தையும் பெண்ணிய விளக்கத்தையும் தொல்காப்பியம் தரும். வாசகன் தொல்காப்பியத்தின் ஆசிரியன் ஆகிறான். இதற்கு வழிசெய்ய விரும்பினால் தொல்காப்பியத்தைத் தமிழ்த்துறைகளில் பரப்பப்பட்ட மனோ நிலையில் பார்க்கக்கூடாது.ஒரு இலக்கண நூலாகப் படிக்கக்கூடாது. அது இலக்கண நூலானால் ஏன் கவிதை இலக்கியம் மற்றும் உவமை பற்றியும் காதல் பாடல்கள், வீரப் பாடல்கள் போன்றவை பற்றியும்சொல்ல மூன்றில் ஒரு பகுத��யைத் தொல்காப்பியம் ஒதுக்கியிருக்கிறது, அல்லது படைப்பை நேரடியாக எழுதவேண்டுமா என்று ஒரு விவாதம் முன்வைக்கப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் கோட்பாடும் படைப்பும் வேறு வேறு அல்ல. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஒருவழிப்பாதையில் போகாது. ஒரு சுழல்பாதை இரண்டையும் இணைக்கிறது. அதுபோல் ஒன்றுக்குமேல் இன்னொன்று என அப்பாதை பல தளங்களில் படைப்பும் கோட்பாடும் ஆக சுற்றிச் சுழல்கின்றது. இதுதான் உண்மை. அறிவு என்பதை உருவாக்குவதும் கண்டுபிடிப்பதும் வளர்த்துவதும் படைப்பின் வேலை; அதேதான் விமரிசனத்தின் வேலையும். படைப்பை அறிவாக்கி வாசகர்களுக்கும், சமூகத்தவர்க்கும் பகிர்ந்து கொடுக்கும் செயல்பாட்டுக்குத்தான் விமரிசனம் (அ) திறனாய்வு என்று பெயர். எல்லாப் படைப்புக்களுக்குள்ளும், இலக்கியத்திறனாய்வு இருக்கிறது. அதுபோல் எல்லா இலக்கியத் திறனாய்வு உருவங்களுக்குள்ளும் படைப்புக்கள் இருக்கின்றன. சில படைப்புக்களில் மிகப்பல படைப்புக்கள் அடக்கம். சில விமரிசனத்தில் பல படைப்புக்கள் அடக்கம்.ஒடுங்கிய அல்லது விழிப்பு அடையாத மனசோடு படித்தால் இங்கு நான் சொல்வது ஏற்கப்படாமல் போகலாம். தமிழ்த்துறையில் பெரியஅளவில் விமரிசனம் வளராததற்கு மரபை, கல் போன்று, அல்லது மண் போன்று நாம் நினைப்பதே காரணம். தொல்காப்பியம் கல் அல்ல; மண் அல்ல. ஒவ்வொரு வாசகனும் அல்லது மாணவனும் தனதே ஆன மன நிலையுடன் தொல்காப்பியத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது தொல்காப்பியம் இளகிக் கொடுக்கும்; தலித் ஒருவர் வாசிக்கும்போதும் பெண் ஒருவர் வாசிக்கும் போதும் தலித் விளக்கத்தையும் பெண்ணிய விளக்கத்தையும் தொல்காப்பியம் தரும். வாசகன் தொல்காப்பியத்தின் ஆசிரியன் ஆகிறான். இதற்கு வழிசெய்ய விரும்பினால் தொல்காப்பியத்தைத் தமிழ்த்துறைகளில் பரப்பப்பட்ட மனோ நிலையில் பார்க்கக்கூடாது.ஒரு இலக்கண நூலாகப் படிக்கக்கூடாது. அது இலக்கண நூலானால் ஏன் கவிதை இலக்கியம் மற்றும் உவமை பற்றியும் காதல் பாடல்கள், வீரப் பாடல்கள் போன்றவை பற்றியும்சொல்ல மூன்றில் ஒரு பகுதியைத் தொல்காப்பியம் ஒதுக்கியிருக்கிறது இந்தக் கேள்வியை ஏற்கனவே பலர் எழுப்பி பதிலும் தந்துள்ளார்கள். அதில் ஒரு பதில் முக்கியமானது. அதாவது, வாழ்க்கைக்கான நூலா, அல்லது கவிதைக்கான நூலா அந்தத் தொல்காப்பியம் இந்தக் கேள்வியை ஏற்கனவே பலர் எழுப்பி பதிலும் தந்துள்ளார்கள். அதில் ஒரு பதில் முக்கியமானது. அதாவது, வாழ்க்கைக்கான நூலா, அல்லது கவிதைக்கான நூலா அந்தத் தொல்காப்பியம் இந்தக் கேள்வியில் ‘வாழ்க்கை’ என்ற சொல் முக்கியம். அதுபோல் கவிதை என்ற சொல்லும் முக்கியம். இங்கு மேற்கத்திய சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் என்ற பெயரைக் கொண்டுவரவேண்டும். ஏனென்றால் அரிஸ்டாட்டில் கவிதையையும் வாழ்க்கையின் சகல துறைகளையும் இணைத்தார். கவிதை பற்றிப் பேசினாலும் அவர் கவிதைக்கும் நம் இயல்புணர்வுக்கும் (Instinct) தொடர்புண்டு என்றும் மனிதன் அறிவைத் தேடும் போக்கில் தத்துவத்தில் நுழைகிறான் என்றும் கூறினார். தத்துவம் ஒரு பிரச்சனையை உலகப் பொதுவானதாக்குகிறது; எனவே, கவிதை தத்துவத்தோடு உறவுடையதாகிறது. அப்படிப்பார்க்கும்போது விலங்குகள் பற்றியும் அதனோடு தொடர்பில்லாத கடவுள், மற்றும் ஆன்மாவோடும் இயற்கை பற்றிய சிந்தனையோடும், தர்க்கம், நீதியியல், அரசியல் உளவியலுடனும் சிந்திக்கும் முறையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார் அரிஸ்டாட்டில். இப்படி எல்லாவற்றையும் பற்றி ஒன்றுவிடாமல் யோசிக்கும் ஒருவித முறைதான் தத்துவம். இப்படிக் கவிதையை ஒரு உலகப் பொதுவான யோசனைமுறையோடு அரிஸ்டாட்டில் தொடர்புப் படுத்தினார். கவிதை வெறும் புத்தகம் சம்பந்தமானது என்று நாம் அறிந்து வைத்திருப்பது தவறு. சிந்திக்கப் பலமுறைகள் உள்ளன. அதோடு தொடர்புடையதாய் கவிதையை அரிஸ்டாட்டில் பார்த்தார் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில் என் படைப்பும் – நான் எழுதும் சிறுகதைகள், நாவல்கள் – நாடகம் போன்ற இலக்கிய மொழிவழி நடத்தும் சிந்தனையும் – தொல்காப்பியமும் சம்பந்தப்பட்டவைகள்தாம். சப்பந்தப்பட்டவை அல்ல என்றால் தொல்காப்பியம் பற்றி நான் யோசிக்கத் தேவையில்லை. இன்று நான் புனைகதை எழுதுவதோடு சேர்த்து ஈடுபட்டிருக்கும் காரியத்தில் ஒன்றுதான் தொல்காப்பியம் பற்றி யோசிப்பதும். அது எனக்கும் வழிகாட்டுகின்றது. அதிகமான ஆங்கில நூல்களைப் படித்து அவற்றின் வழியாக சிந்திக்கும் பழக்கம் உள்ளவர்கள் நம்வேர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு தமிழ்ச்சிந்தனை முறையின் பக்கம் திரும்பவேண்டும்.நான் அமைப்பியல் பற்றி எழுதியபோது உலக அளவில் உள்ள சிந்தனையாக அது இருந்தாலும் முழுமைகிடைக்கவில்லை. தமிழோடு இணைத்துப் ‘பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல்’ என்ற நூல் எழுதியபோதுதான் திருப்தி ஏற்பட்டது. அப்படி யோசிக்கையில் தொல்காப்பியம் என்னுடைய வேர்களாகிறது. கையைப் பிடித்து இழுத்து ‘இங்கே பார்’ என எண் மண்ணுக்குக் கொண்டு வருகிறது.\nமீண்டும் அரிஸ்டாட்டிலுக்கும் தொல்காப்பியத்துக்கும் உள்ள தொடர்பு பற்றிப்பார்ப்போம். அப்படிப் பார்க்கையில் தொல்காப்பியமும் உலகை முழுமையான ஒன்றாகப் பார்க்கிறது; அரிஸ்டாட்டிலும் உலகை முழுமையான ஒன்றாகப் பார்க்கிறார். அதாவது இருவரின் முறைகளும் அருகில் வருகின்றன. தொல்காப்பியரும் அரிஸ்டாட்டிலும் காலம்பற்றிய ஒழுங்கு (Unity of time) மற்றும் இடம் பற்றிய ஒழுங்கு (Unity of Place) பற்றிச் சிந்திக்கிறார்கள். காலம், இடம் என்ற இரண்டு பரிமாணங்களுக்குத் தொல்காப்பியர் ‘முதல்பொருள்’ என்று பெயர் கொடுக்கிறார். காலம் என்பதை ஒரு ஆண்டின் பல்வேறு பிரிவுகள் என்று தொகாப்பியர் வடிவப்படுத்துவதைத் தொடர்ந்து நீட்சிப்படுத்துகிறார் அரிஸ்டாட்டில். அவ்வளவுதான். இடமும் தொல்காப்பியருக்கு (குறிஞ்சி, முல்லை, மருதம், போன்றவை) என்றால் அரிஸ்டாட்டிலுக்கு பொது இடம்; உலகப் பரப்பு என்று நீட்சிப்படுகிறது.\nதொல்காப்பியத்தில் வரும் காலம், இடம் என்ற இரண்டு பரிமாணங்கள் மனிதர்களின் உணர்வோடும் (உரிப்பொருள்) புறஉயிர்களான பலவற்றோடும் (கருப்பொருள்) கருத்து ரீதியில் இறுக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே, தொல்காப்பியரும் உலகப்பொதுவான (Universal) தத்துவப் பார்வையின் அடித்தளத்தில் தன் சிந்தனைமுறையை விரிவாக்குகிறார். அரிஸ்டாட்டிலும் உலகச் சிந்தனையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாய் கவிதைகளைப் பார்க்கிறார். விலங்குகள், பறவைகள், தலைவன், தலைவி, காதல், யுத்தம், வெற்றி தோல்வி, உடல்புணர்ச்சி, உள்ளப்புணர்ச்சி, சோகம், பிரிவு, பயணம், அரசியல், அரசனுக்குப் புத்தி சொல்லுதல், குடும்பப் பிரச்சனை, கணிகை, மனைவி, புதல்வன், காடு, நாடு என்று பல்வேறு கருத்தாக்கங்கள் பற்றித் தொல்காப்பியமும் அதன் கருத்தாக்கங்களோடு தொடர்புள்ள சங்க இலக்கியமும் சிந்திக்கின்றன. அரிஸ்டாட்டிலின் பார்வையின் அடிப்படையும் இதுபோன்றதுதான் என்றே கூறுவேன். அடிப்படை என்ற சொல் முக்கியம். ஏனெனில் அரிஸ்டாட்டில் கருத்தாக்கமாக ஆக்குகிறார். தொல்.அப்படிச்செய்வதில்லை. இது வேறுபாடு. அதனால் தொல்காப்பிய பாதைவழியில் மேற்கத்திய தத்துவமரபு தட்டுப்படவில்லை. எனினும் அவரிடம் அரிஸ்டாட்டில் போலவே ஒருங்கிணைக்கும் பார்வை உள்ளது. இந்த ஒருங்கமைவு பெற்ற பார்வைதான் ஆதித்தமிழர்களின் பார்வை. இது சமஸ்கிருதம், மெதுவாய் தொல்காப்பியத்தின் சில சூத்திரங்கள் மூலமும் கருத்தாக்கங்கள் மூலமும் பக்தி இலக்கியம் மூலமும் தமிழர்களின் வாழ்வில் தலைநீட்டு முன்பே இருந்த தமிழ் உலகப்பார்வை. ஒருங்கமைவு பெற்ற பார்வை (Integrated) எனலாம். எனவே, 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நாம் இன்றைக்குள்ள நம் அரசியல், சரித்திர, சமூக, பண்பாட்டுச் சூழலுக்கேற்ப இலக்கியத் திறனாய்வை மறுவடிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இன்றைய தமிழர்களின் சரித்திரம் மிகவும் பலவீனமான சரித்திரம். அவர்கள் சிந்தனைக்குள்ளேயே அவர்களுக்கு விடிவு காலம் உள்ளது என்பது அவர்களுக்குத்தெரியாது. அதனை அறியாதபடி வாழ்கிறார்கள். அத்தகைய புதிய நெறிகாட்டல், தொல்காப்பியத்தின் கருத்தாக்கங்களை அகில உலக சிந்தனைமுறைமைகளோடு உறழ்ந்தும் ஒப்பிட்டும் வகை, தொகை செய்தும் பார்க்கும்போது கிடைக்கின்றது. தமிழ்முறை சிந்தனை மூலம் நமக்கு வந்து சேர்ந்திருக்கிற கடந்த சுமார் 150 வருட காலத் தற்கால இலக்கியத்தைப் பார்க்கும்போது பல ஆழ் யோசனைகள் ஏற்படுகின்றன. எத்தகைய பாதிப்புக்களால் தற்காலத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கியுள்ளது இரண்டு பாதிப்புக்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\nபாரதி வழி வந்த தற்கால இலக்கியப் பாரம்பரியம் என்று ஒரு நூற்றாண்டு முழுவதும் பாய்ந்த விரிவு ஒன்று.\nபாரதிதாசன் வழி வந்த தற்கால இலக்கியப் பாரம்பரியம் இன்னொன்று.இந்த 2 ஆம் கருத்தைப் பலர் அங்கீகரிக்க ஏனோ மறுக்கிறார்கள்.(1)\nசிலர் பாரதி வழியை மட்டுமே புதுக்கவிதை உருவாக்காரணம் எனப் பார்ப்பது முற்றிலும் சரியான பார்வை அல்ல. பாரதிதாசன் பாரம்பரியம் புதுக்கவிதையில் எண்பதுகளில் இருந்து இன்றுவரை உள்ளது. இதுபற்றிய திறனாய்வு முழுசாய் வரவில்லை.இது குறை. பாரதிதாசன் வழிவந்த பாரம்பரியம் சங்க இலக்கியத்தில் வேர்விட்டு பின்னோக்கு (Reverse) கொண்டு ஒரு திரும்பல்மூலம் உருவானதாகும். அதாவது தற்காலத்திலிருந்து திரும்பிச் சங்காலத்தைப் பாக்கிறார் பா.தாசன். பாரதி பாரம்பரியம் சமஸ்கிருத இலக்கியம் வழி உருவான தமிழின் மத்தியகால வேரிலிருந்து உருவானது. இதில் ஓரளவு நாட்டுப்புறத் தன்மைகளும் உண்டு. அது மிக மெலிதான இழை. இன்றைய தமிழ் முதன்மைச் சிந்தனையான, தமிழ் அடையாள அரசியல் அனைத்திந்தியச் சூழலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு பிரத்தியேக நோக்குமுறையை இன்று உயிர்ப்பித்துள்ளது. இதற்கான கலை இலக்கியப்பார்வை நம் தற்கால இலக்கியத்தில் இருக்கிறதா 1.) 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டம் பாரதி மற்றும் அயோத்திதாசர் சிந்தனைக் கட்டமைப்புக்கள் வழி அமைகிறது. பாரதி மரபுக்கு (இந்திய சுதந்திரம்) அயோத்திதாசர் மரபு சுதந்திரத்தை எதிர்த்து மாற்று மரபாகிறது. 2.) 20ஆம் நூற்றாண்டின் மணிக்கொடி – தேசிய விநாயகம், நாமக்கல் கவிஞர் போன்றோரிடம் காணப்பட்ட இன்றைக்குப் பொருந்தாத ஏக இந்தியப் பார்வைக்கு எதிராக பாரதிதாசன் வருகிறார். 3.) 20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய நகுலன் சார்ந்த இலக்கிய மாடர்னிசத்துக்கு(Literary Modernism) எதிரான பொருளாதார மாடர்னிட்டி, மற்றும் பின்-நவீனத்துவப் போக்குகள் வந்தன. மேலே கூறிய இரண்டு பாதிப்புக்கள்(பாரதி-பாரதிதாசன்) இந்த மூன்றுவிதமான , இருபதாம் நூற்றாண்டு இலக்கியவரலாற்றின் இலக்கிய நடைகளை (Literary Styles) எப்படிப் பாதித்துள்ளன 1.) 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டம் பாரதி மற்றும் அயோத்திதாசர் சிந்தனைக் கட்டமைப்புக்கள் வழி அமைகிறது. பாரதி மரபுக்கு (இந்திய சுதந்திரம்) அயோத்திதாசர் மரபு சுதந்திரத்தை எதிர்த்து மாற்று மரபாகிறது. 2.) 20ஆம் நூற்றாண்டின் மணிக்கொடி – தேசிய விநாயகம், நாமக்கல் கவிஞர் போன்றோரிடம் காணப்பட்ட இன்றைக்குப் பொருந்தாத ஏக இந்தியப் பார்வைக்கு எதிராக பாரதிதாசன் வருகிறார். 3.) 20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய நகுலன் சார்ந்த இலக்கிய மாடர்னிசத்துக்கு(Literary Modernism) எதிரான பொருளாதார மாடர்னிட்டி, மற்றும் பின்-நவீனத்துவப் போக்குகள் வந்தன. மேலே கூறிய இரண்டு பாதிப்புக்கள்(பாரதி-பாரதிதாசன்) இந்த மூன்றுவிதமான , இருபதாம் நூற்றாண்டு இலக்கியவரலாற்றின் இலக்கிய நடைகளை (Literary Styles) எப்படிப் பாதித்துள்ளன ந.பிச்சமூர்த்தி பாரதி மொழி வழி வந்தார் என்றால் சி.மணி, பாரதிதாசன் மொழிவழி உருவானார் எனலாம்.புதுக்கவிதைய���ல் பிரதிபலித்த பா.தா மொழி எப்படிப்பட்டது ந.பிச்சமூர்த்தி பாரதி மொழி வழி வந்தார் என்றால் சி.மணி, பாரதிதாசன் மொழிவழி உருவானார் எனலாம்.புதுக்கவிதையில் பிரதிபலித்த பா.தா மொழி எப்படிப்பட்டது இதுவும் யாரும் கவலைப்படாத வெறும் கேள்வியே.தற்கால இலக்கிய ஆய்வில் விழுந்துள்ள இடைவெளிகள் இவை.\nஇந்த மூன்றுவித 20ஆம் நூற்றாண்டு வரலாற்று நிலைப்பட்ட படைப்பிலக்கியத்தில் தமிழ் அடையாளத்தை எப்படி வடிவப்படுத்தி அரசியல் அறிவாக்கமாக்குவது 2009 தமிழினப் படுகொலையை உள்ளமைவாகவும், வெளிப்படையாகவும் ஞாபகமாய் கொண்டிருக்கும் தற்கால இலக்கியப் படைப்புக்கள் எவை 2009 தமிழினப் படுகொலையை உள்ளமைவாகவும், வெளிப்படையாகவும் ஞாபகமாய் கொண்டிருக்கும் தற்கால இலக்கியப் படைப்புக்கள் எவை அதற்கேற்ற திறனாய்வு வடிவமைப்பு, தமிழ்ச்சமூக உள்முரண்களும், வெளிமுரண்களும் களத்தில் எடுக்கப்பட்ட சிந்தனை முன்னெடுப்புகளாய் வந்துள்ளனவா\nதொல்காப்பியம் பற்றிய மறுஓர்மையானது கடந்த சுமார் 35, 40 ஆண்டுகளாகவே, தற்கால இலக்கியத் திறனாய்வில் மெதுமெதுவாகத் தலைகாட்டி வருகின்றது. அதன்வேர்கள் தி.சு.நடராசன் ஆய்வேட்டில் உள்ளது. அதற்கான தேவை ஒரு நீண்ட பாரம்பரிய உந்துதலின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது ஒருவித தமிழ் அடையாளத்தேடலில் உள்ளது. தமிழ் அடையாளம் பற்றிப்பேசும் போது தொல்காப்பியம் அதிகம் பேசப்படுகிறது. நன்னூல் அல்ல. வ.உ.சி., திரு.வி.க., மறைமலை, மனோன்மணியம் சுந்தரனார், அண்ணா, ம.பொ.சி. நேசமணி என்று பல்வேறு சுட்டிகள் (Index) 20-ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சார் சிந்தனையின் உலகப்பொதுப்பொருண்மைகளைத் தீர்மானிக்கிறார்கள். சிலர் அரசியலில், சிலர் தத்துவம், ஆய்வுகளில். வரலாற்றில் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் என்னும் இரண்டு இலக்கணநூல் வடிவாக்கம் பற்றிய ஒப்பீட்டுச் சிந்தனை தொல்காப்பியத்தின் தமிழ்ப் பொருத்தப்பாட்டை வலியுறுத்துகிறது. அதாவது நன்னூல் பொருளதிகாரத்தைச் சுருக்கிவிடும் அரசியல் கொண்டிருக் கிறது. எழுத்ததிகாரத்தில் தமிழ் ஒலிகள் பற்றியும், சொல்லதிகாரத்தில் அந்த ஒலிகள் அர்த்தமாவது பற்றியும் பொருளதிகாரத்தில் கவிதை மற்றும் ஒட்டுமொத்த தமிழடையாளம் உருவாவதும் வருகிறது. இது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழுணர்வாகி, தமிழரசியல் என்ற நவீன உ��க வரலாற்றை உள்ளேற்ற தேர்ந்தேடுப்புமுறை அரசியலாகத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியம் மீதான மறுஓர்மை என்பது வரலாற்றில் பின்னேநோக்கிப் போவதல்ல, பழமையிலிருந்து நவீன அரசியலைப் பார்க்கும் புதியமுகம் ஒன்றைப் பெறும் உத்தியாகவே இருக்கிறது. இதனோடு தான் தமிழ்ப் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைப் பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்குள் தமிழ் படிக்கும் இளைஞர்கள் வரவேண்டியது இங்குத்தான் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் விதிகளுக்குப் பின்புறம் காணப்படும் அதன் பிம்பத்தின் வழி ஒரு ‘பிம்பத் தொல்காப்பியம்’ இருக்கிறது. அந்தப் பிம்பம்தான் தமிழ்ப்படைப்பு மனத்தைத் தீர்மானிக்கவேண்டும். யார்யாரோ இங்கு உள்ளார்கள்.\nஅந்த முறையில் தொல்காப்பியத்தின் மூன்றுபெரும் அதிகாரங்களை கவிதையியலாகவும் சிந்தனையியலாகவும் தத்துவமாகவும் “மொழிபெயர்ப்பது” எப்படி என்று பார்க்கவேண்டும். அந்த மொழிபெயர்ப்பு சற்று மாறுபட்ட வடிவமாற்றம் ஆகும். சங்க இலக்கியம் தொல்காப்பியமாக மொழிபெயர்க்கப் பட்டது. பாரதிதாசனும் சங்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்பே. இதனைக் சற்று ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மீண்டும் அரிஸ்டாட்டிலின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. சிந்தனையில் அந்நியம், சுயம் என்று வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்பதைத் தொல்காப்பியம் தன் நெறியாக பிரச்சாரம் செய்கிறது. கூர்ந்து கவனித்தால் அது தெளிவாகும்.\nஎழுத்து, சொல், பொருள் என்ற முப்பிரிவினையைவிட வேறு ஒரு நெறி வழி தொல்காப்பியம் அணுகப்படவேண்டும் என்று தொல்காப்பியக் கல்வியாளர்களான உரையாசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள் என நான் எடுத்துக்கொள்ள காரணங்கள் உள்ளன. அதில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரண்டு நோக்கு நிலைகள் வடிவப்படுத்தப்படுகின்றன. இது உலகப்பொதுச் சிந்தனை. புற உலகம் சிந்தனை உலகம்; அல்லது மனதில் உள்ள புறத்தன்மையான மொழி. ‘உலக வழக்கையும்’‘செய்யுள் வழக்கையும்’ வியாக்கியானப்படுத்தலாம். அதாவது விரிவு படுத்தலாம். தொல்காப்பியத்தின் ஓர் இயலான பெயரியலில் சொன்மை, பொருண்மை உள்ளன.அவற்றை (expression and content) என்றும் கூறலாம். அரிஸ்டாட்டில் ஒப்புமைச் சிந்தனை (Mimesis) என்��ு ஒன்றை அறிமுகம் செய்கிறார். எதனோடு ஒப்பிடுவது கவிதைக்குள், துன்பியல் நாடகத்துக்குள் வரும் உணர்வு அல்லது நாடகப் பாத்திரம் அல்லது அவற்றின் அர்த்தம் உலகோடு ஒப்பிடப்படுகிறது என்கிறார் அரிஸ்டாட்டில். சற்று நீட்சிப்படுத்தினால் உலக வழக்கு, செய்யுள் வழக்கு அல்லது சொன்மை(சொல்தன்மை), பொருண்மை(பொருள்தன்மை) போன்றன ஒப்பீட்டுச் சிந்தனைகள் என்று மறுவியாக்கியானம் செய்யப்படத் தக்கவையே. சற்று விரிவாகப் பார்ப்போம்.( 2)\nமனிதர்கள் தொடர்ந்து தன்னையும் சுற்றுப்புறத்தையும் அறியமுயல்கிறார்கள்.அப்போதுஒவ்வொன்றையும்ஒப்பிடுகிறார்கள். ஒன்றுபோல் இன்னொன்று இருப்பதை அறிகிறார்கள். இந்த ஒப்புமைச் சிந்தனையே அறிவு பெறுவதற்கு அடிப்படை. இவ்வாறு அறிவுநாட்டம் கவிதையின் ஒலி, ஒத்திசைவு(Rhythm), மொழிநாட்டமாக அமைகிறது என்கிறார் அரிஸ்டாட்டில். இதனை விரிவாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார். இந்த விளக்கம் தொல்காப்பியத்தில் இல்லையென்றாலும் ஒலி ஒழுங்குகளும் (எழுத்ததிகாரம்)வாக்கியங்கள்(சொல்லதிகாரம்),கவிதை(பொருளதிகாரம்)யும் தொல்காப்பியத்தில் இணைகின்றன. அது அறிவுத் தேட்டத்தின் செயல்பாடாகும். தொல்காப்பியத்தை எழுத்ததிகாரம், சொல்லதிகாரமாக சுருக்கியதோடான்றி இலக்கணம் வேறு அணி அலங்காரம் வேறு என்ற சமஸ்கிருதப் பார்வை தமிழில் மத்திய பிற்காலத்தில் கோலோச்சியது. தொல்காப்பியத் தனிப்பார்வை, தமிழ்ப்பார்வை. இதனை ஏனோ சமஸ்கிருதப்பார்வை அழித்தது. சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத பார்வையை மறைமலை தலைமையில் பிற்காலத்தில் கட்டி உருவாக்கினார்கள். இந்தத் தமிழ்ப் பார்வைக்கும் அரிஸ்டாட்டில் பார்வைக்கும் ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம்.\nஇப்படி, கவிதை என்பது மொழியால் ஆனதால் (பேச்சிலும், எழுத்திலும்) உலக உண்மையின் பிரதிபலிப்பு அல்லது பிம்பம் அல்லது போன்மைச்செயல் என்ற அரிஸ்டாட்டிலியக் கருத்து (மிமஸிஸ்) தொல்காப்பிபயத்தை விளக்குவதற்கும் பயன்படும். இங்குத்தான் சங்க இலக்கியத்தின் மொழி பெயர்ப்பு (கோட்பாட்டாக்கம்)தான் தொல்காப்பியம் என்ற பார்வை கிடைக்கிறது. தொல்காப்பியத்தில் உவமையியல் என்ற பகுதி ஒன்று உள்ளது. உவமை எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கான சிந்தனை இவ்வியலில் உண்டு. முதல்நூற்பா3 அதுபற்றி விளக்குகிறது. பேராசிரியர் என்ற ��ரையாசிரியர் பிரச்சனையை விரிவாக அணுகுகிறார். தொழில், பயன், வடிவம், நிறம் சார்ந்து ஒப்புமை (உவமை) வரும் என்று தொல்காப்பிய நூற்பாவுக்குப் பொருள்சொல்லும் பேராசிரியர் செவி சார்ந்தது (குயில்போல மொழி) என்றும் நாக்கு சார்ந்தது என்றும் (வேம்பு போல கைக்கும்) மூக்கு சார்ந்தது என்றும் (ஆம்பல் நாறும் துவர்வாய்) மெய் சார்ந்தது (தீப்போலச் சுடும்) என்றும் விரிவுபடுத்துகிறார். ஆக செவி, நாக்கு, மெய், மூக்கு என்று முக்கியமான ஐம்பொறிகளின் நான்கு சார்ந்து புலன் அறிவாக வரும் உலகம் ஒப்புமைச் சிந்தனைக்கு முக்கியமாகிறது. உலகத்தை மனிதர்கள் புலன்களால் மட்டுமே அறிய முடியும். இது ஈ.வெ.ரா. பெரியார்போன்றோர் தமிழ்மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த தத்துவம். உலகை மொழி மூலம் ஒப்புமையாக்கச்சிந்தனை செய்வதே உவமை என பேராசிரியர் கூறிகிறார் இங்கு. இதன்வழி கிடைக்கும் உவமையியல் சமஸ்கிருதம் போல அலங்காரமாக அல்லாமல் அரிஸ்டாட்டிலின் ஒப்புமையாகிறது.\nஇந்த என் விளக்கத்தால் திருப்தி அடையாதவர்கள் கூட திருப்தி அடையும்படி பேராசிரியர் உரையில் வேறு ஓரிடம் வருகிறது. இந்த நூற்பாவில் வரும் நான்கு அம்சங்களும் (வினை முதலியன) அகத்திற்கு மட்டுமா அல்லது புறத்துக்கும் சேர்த்தா என்று கேள்வி எழுப்பி, பதில் தருகிறார் பேராசிரியர். புறத்துக்கும் அகத்திற்கும் இந்த நான்கும் பொருந்தும் என்கிறார் பேராசிரியர்4. வெறும் அலங்காரம்தான் என்று சமஸ்கிருதப் பார்வையை அங்கீகரிக்கும் உரையாசிரியர்களும் உண்டு5. எனவே, அன்றைய தமிழகத்தில் சமஸ்கிருதம் சார்ந்தும் சாராதும் சிந்தித்துள்ள அக்காலச் சிந்தனையாளர்கள் பற்றியும் அறிகிறோம். இதில் சமஸ்கிருதம் சாராத பேராசிரியர் என்பவரின் தொல்காப்பிய விளக்கம் அரிஸ்டாட்டிலிய விளக்கத்தோடு பொருந்துகிறது.\nஅதாவது இங்கு நான் சொல்ல வருவது இதுதான். உவமை என்றால் ஒன்று இன்னொன்றோடு ஒப்பிடுவது. உலகில் உள்ள, புலன்கள் மூலன் அறியத்தக்க, ஓர் உண்மையை அல்லது வஸ்துவை இன்னொன்றோடு ஒப்பிடுவது பற்றியதே உவமயியல் என்று தத்துவமாக்கிக் கூறுகிறார் பேராசிரியர். இப்படி நாம் பார்ப்பது சரி என்றால் தொல்காப்பியரும் அரிஸ்டாட்டிலும் ஒரே சிந்தனையை முன்வைக்கின்றனர். கவிதையின் அடிப்படை, ஒப்புமை சிந்தனை (imitative) தான். அரிஸ்டாட்டில் வெளி���்படையாகவும் தொல்காப்பியர் (பேராசிரியர் என்ற உரையாசிரியர் வழியில்) உள்ளர்த்தமாகவும் கூறியுள்ளனர். தொல்காப்பியரில் இச்சிந்தனை இருப்பதை வருவித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nஇப்போது நாம் அடுத்த படியில் ஏறவேண்டும். அதாவது சங்க இலக்கியம் வந்த பிறகு தொல்காப்பியம் வந்ததா அல்லது முன்பே வந்ததா என்ற கேள்வி. சிவத்தம்பி போன்றோர் கேட்கிற கேள்வி. கேள்வியைத் தாண்டி சிந்திக்க முயலவேண்டும். சங்க இலக்கியத்தின் கோட்பாடுகளின் தொகுப்பா தொல்காப்பியம், அல்லது தொல்காப்பியம் சொல்லும் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்பட்டதா சங்க இலக்கியப் பாடல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் அல்லது முன்பே வந்ததா என்ற கேள்வி. சிவத்தம்பி போன்றோர் கேட்கிற கேள்வி. கேள்வியைத் தாண்டி சிந்திக்க முயலவேண்டும். சங்க இலக்கியத்தின் கோட்பாடுகளின் தொகுப்பா தொல்காப்பியம், அல்லது தொல்காப்பியம் சொல்லும் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்பட்டதா சங்க இலக்கியப் பாடல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ் மொழியில் சங்க இலக்கியம் படைப்பு; தொல்காப்பியம் கோட்பாடு. இரண்டும் கலக்கப்படவேண்டும்.இப்படிக் கலப்பதால் மனதில் ஏற்படும் அறிவின் வெளிபாடாய் அமைந்ததே இருபது நூற்றாண்டுகள் பேரருவியாய் பாய்ந்த தமிழ் இலக்கிய வரலாறு.உவமைச்சிந்தனை என்பது உலகை புலன்கள் மூலம் அறிவது என்று நாம் இப்போது நிரூபித்து உள்ளதால் இந்த இரண்டாயிர வருட இலக்கிய வரலாறு என்பது நம் இரண்டாயிர ஆண்டு சிந்தனையின் வரலாறு ஆகிறது.இந்த வரலாறு என்னும் மறைகுறி( system of codes)த்தொகுப்பு, தமிழர்கள் பற்றியும் அவர்களின் எல்லாச் சிந்தனையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது.எனவே தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் இன்றைய, நமக்குச்சொல்லும், நுட்பமான திறனாய்வுச் செய்தி எது என்று கேட்டால் அது நமது நாவல், சிறுகதை, போன்ற படைப்புகளும் சிந்தனையும் பின்னிப்பிணைந்தே உள்ளன என்பது.இந்த வலியுறுத்தல் தான் 2000 ஆண்டுகளாகத் தமிழ் அதன் சிந்தனைக் கட்டமைப்பைச் செய்யும் படைப்பாளிகளிடம் முன்வைக்கும் வேண்டுகோள்.அதாவது இனி வரும் தொல்காப்பியர்கள் யார் என்று நீங்கள் கேட்டால் அவர்கள் தமிழில் எழுதும் திறனாய்வாளர்களே.\nஇப்படிப் பலவித நீட்சிப்படுத்தப்பட்ட கேள்விகளுக்கு நீட்சிப்படுத்தப்பட்ட பதில்களைச் சொல்வது எப்படி என்று மாணவர்கள் அறியவேண்டும் என்று கூறவரும்போதே நடக்கிற காரியங்கள் சோர்வையும் தருகின்றன. பரிசு பெறுவதைவிட எழுத்தின் மீது விவாதம் நடக்கும் என்று நினைத்தேன். இறுதியாக நான் பொதுவான ஒரு சிந்தனையைச் சொல்வது என்றால் இலக்கியப் படைப்பில், கோட்பாடு உள்ளது என்றும் அதுபோல் கோட்பாட்டில், இலக்கியப் படைப்பு உள்ளது என்றும் முடிவு கூறலாம். எனவேதான் இக்கட்டுரையை என் படைப்பும் திறனாய்வும் ஒன்றுக்குள் இன்னொன்று ஊடுபாவாக உள்ளன என்று கூறித்தொடங்கினேன். எல்லோருக்கும் நன்றி.\nபாரதிதாசன் பற்றிய என் நூல் கட்டுரைகளும், என் இதர தனிக்கட்டுரைகளும் பார்க்கலாம்.\nசொன்மை பற்றிய என் கட்டுரைகளும் பிற ஆய்வாளர்களின் கட்டுரைகளும் பார்க்கலாம்.\nவினை, பயன், மெய், உரு என்ற நான்கே\nவகைபெற வந்த உவமைத் தோற்றம் (தொல்.பொருள் உவமயியல்)\n‘..மற்று அகம் புறம் என்பனவற்றுள் இஃது என்ன பொருள் எனப்படுமோ எனின் அவ்விரண்டு மெனப்படும்.’ (தொல். உரைவளம். பொருளதிகாரம், உவமயியல் – தொகுப்பு : ஆ. சிவலிங்கனார். பக். 4, 1998).\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\nதிருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்\nதமிழ் இலக்கியத்தில் விமரிசனம் இருக்கிறதா\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p41.html", "date_download": "2018-11-17T01:09:53Z", "digest": "sha1:NPIORGEIHW4DWV46H62ZA55DISOFFCJI", "length": 33750, "nlines": 244, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முத��் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 12\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nதமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் உள்ள தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவில் நவக்கிரகத் தலங்களில் மூன்றாவதாகவும், செவ்வாய் என்னும் அங்காரகனுக்கு உரியதாகவும் உள்ளது.\nஅங்காரகன் (நெருப்பு) என்பவன் பரத்வாச முனிவரின் மகன் என்றும், அவனைப் பூமிதேவி வளர்த்தாள் என்றும் சொல்வதுண்டு. உமையவளைப் பிரிந்து கல்லால மரத்தினடியில் ஈசன் யோகநிட்டையில் இருந்தபோது அவரது நெற்றிக்கண்ணில் இருந்து விழுந்த நீர்த்துளியில் பிறந்தவரே அங்காரகன் எனவும், ஈசனின் ஆணைப்படி தக்கனின் யாகத்தை அழித்த பின் வீரபத்திரர் தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து அங்காரகன் ஆனார் எனவும், இவரின் தோற்றம் பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகின்றன. இவர் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் புரிந்து கிரகப்பதவி பெற்றார்.\nஅங்காரகனுக்கு ஒருமுறை தொழுநோய் ஏற்பட்டுத் துன்பப்பட்டு வந்தார். அதன் பின்னர் அவர், அந்நோயிலிருந்து விடுபட இத்தலம் வந்து தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரனை வழிபட்டு உடல் நலம் பெற்றார். தான் உடல்நலம் பெற்றது போன்று, இத்தலத்திலிருக்கும் இறைவனைத் தேடி வருபவர்கள் அனைவருக்கும் நல்ல உடல்நலம் தந்தருள வேண்டும் என்று அவர் இறைவன் சிவபெருமானிடம் வேண்ட, அவரும் அவ்வாறே தந்தருளியதுடன், அக்கோயில் வளாகத்திலேயே அங்காரகனுக்கும் தனிச்சன்னதி அமைந்திடவும் அருளினார் என்றும் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.\nஇத்தலம் முன்பு, ‘புள்ளிருக்கு வேளூர்’ எனப்பட்டது. புள்-சடாயு, இருக்கு-வேதம், வேள்-முருகன், ஊர்-சூரியன். கழுகரசன் சடாயுவும், ரிக் வேதமும், முருகனும், சூரியனும் இங்கு வந்து வழிபட்டதால் இப்பெயர் பெற்றிருந்தது. இது தவிர, சடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரகபுரம், அம்பிகாபுரம் என்ற வேறு சில பெயர்களும் இதற்குண்டு.\nசூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல்திறன் உள்ள கிரகம் ��ெவ்வாய் ஆகும். இவரை மங்களன் எனவும் அழைப்பதுண்டு. வீரதீரம், அதிகாரம், ஆளுமை, தைரியம், நம்பிக்கை, நாணயம், உயர்பதவி , தலைமைப் பொறுப்பு அளிக்கவல்லவர். இதுவன்றி தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கும் இவரருளால் வருவதே. காவல்துறை, இராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் அவருக்கு செவ்வாயின் அருளிருக்க வேண்டும் என்பார்கள்.\nஇக்கோயில் இந்நகரின் நடுவில் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டுஅழகுற அமைந்துள்ளது. இக்கோவிலின் ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் சிறப்பு வாய்ந்தது. மூலவருக்கு முன் வெள்ளி, தங்கத்தினாலான இரண்டு கொடிமரங்கள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இறைவி தைல பாத்திரம் ஏந்தியதால், தையல்நாயகி எனப்படுகிறார். இந்தத் தையல்நாயகியையும், வைத்தீசுவரரையும் வலம் வரும் பிரகாரங்கள் தனித்தனியானவை. இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.\nகோயிலின் கிழக்கில் வீரபத்திரரும், மேற்கில் பைரவரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் காளியும் இடம் பெற்றிருக்கின்றனர். மேற்கு வெளிப் பிரகாரத்தின் கீழ்ப்புறம் செல்வ முத்துக்குமாரசாமி எனப்படும் முருகன் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. கிழக்குப் பிரகாரத்தில் தலவிருட்சமான வேம்பு உள்ளது, தெற்குப் பிரகாரத்திற்குத் தெற்கில் அம்மன் சந்நிதியில் சித்தாமிர்தத் தீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு முகமாக அங்காரகனான செவ்வாய் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.\nமூலவருக்குப் பின்னால் நவக்கிரகங்களும் ஒரே வரிசையில், ஒரே திசை பார்த்து வைத்தீசுவரருக்கு அடங்கியதாக அமைந்திருக்கின்றன. இத்தலம் செவ்வாய்க்கு உரிய தலமாக இருப்பதால், இங்கு செவ்வாய் தனிச்சிறப்பு பெற்றவராக இருக்கிறார். இதுபோன்று, இங்கு தெற்குப் பிரகாரத்தில் அறுபத்து மூவர், சப்த கன்னியர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, இங்கு சடாயு குண்டம் (சடாயுவின் உடலுக்கு இராமன் தீ மூட்டிய இடம்) ஒன்றும் உள்ளது. இதன் மேல் இராமன், லக்குவன், வசிட்டர், விசுவாமித்திரர், சடாயு திருவுருவங்கள் இருக்கின்றன. இத்தலத்தில் சித்தாமிருதத் தீர்த்தம் மட்டுமின்றி, கோதண்���த் தீர்த்தம், வில்வ தீர்த்தம், கௌதம தீர்த்தம் முதலான பதினேழு தீர்த்தங்கள் உள்ளன.\nஇங்கு காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது. மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் தை மாதத்தில் முத்துக் குமாரசுவாமி விழா, பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் அம்பிகைக்கு ஆடிப்பூரம் விழா மற்றும் நவராத்திரி விழா, கந்தசஷ்டி விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.\nவாரநாட்களில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் ஆட்டின் மேலமர்ந்து வலம் வருகிறார். நள்ளிரவு நேரத்தில் முத்துக்குமரனுக்கு வழிபாடு நடத்திய பின்னர், இறைவனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனைப், `புனுகுக்காப்பு` என்கின்றனர். இதனை மருந்தாக வாங்கி உண்பவர் நலமடைவர்.\nஆதியில் சித்தர்கள் இறைவனுக்கு அமிர்தத்தால் திருமுழுக்காட்டி வழிபட்டு வரங்கள் பெற்றனர். அது இங்குள்ள குளத்தில் கலந்துள்ளது என்றும், அதனால், இங்கிருக்கும் குளத்தில் இருக்கும் நீரினைச் சித்தாமிருதத் தீர்த்தம் என்றும் சொல்கின்றனர். இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஇதே போன்று, இங்கு புற்றுமண், அபிசேகத் தீர்த்தம், அபிசேகச் சந்தனம், அபிசேகத் திருநீறு, வேம்பின் இலை கொண்டு செய்யப்படும் ‘திருச்சாந்து’ எனும் உருண்டை செய்யப்பெறுகிறது. இதனையும் மருந்தாகக் கொள்ளலாம்.\nஇங்கு வந்து வழிபடும் பக்தர்கள் முத்துக்குமரனுக்கு நள்ளிரவு பூசைக்குத் தேவையான பொருட்கள் தருதல், அம்பிகைக்கு புடவை சார்த்தி அபிசேகம் செய்தல், முடி காணிக்கை தருதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்றவைகளைச் செய்கின்றனர். அம்பாள் சந்நிதியில் உப்பு, மிளகு மற்றும் வெள்ளி உருக்கள் சார்த்தி வழிபடுகின்றனர்.\n1. சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது, அவனைத் தடுத்துத் தாக்கி இறந்துபட்ட சடாயுவிற்கு இராமபிரான் இறுதிக் கடனாற்றி எரியூட்டிய இடமே இங்குள்ள சடாயுகுண்டம்.\n2. இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்கப்புலவர் தமது பாடல் ஒன்றில், இவ்வூரில் உள்ள தெய்வம் பொய் சொல்பவரைப் பலிகொள்ளும் என்கிறார்.\n3. முத்துக் குமாரசாமி எனும் பெயரில் இக்கோவிலுறை முருகன் தனது பிள்ளைத்தமிழ் பாட, ‘பொன்பூத்த குடுமி’என்று குமரகுருபரருக்கு அடியெடுத்துக் கொடுத்தான்.\n4. அடியவர்களின் நோய்கள் அனைத்தையும் தீர்த்திட இறைவன், இறைவி தைல பாத்திரமும், வில்வமரத்து அடிமண்ணும், சஞ்சீவியும் எடுத்துக் கொண்டு உடன்வர வைத்தியம் செய்யும் வைத்தீசுவரனாக விளங்கும் தலம்.\n5. இங்கு பிறந்தால் போகமும், இறந்தால் வீடுபேறும் கிட்டும்.\n6. இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் சுதானந்தர் எனும் முனிவர் நீராடித் தியானம் செய்த வேளையில் பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர்மீது விழுந்து தவம் கலைத்தது. அதனால் சினமுற்ற முனிவர் இக்குளத்தில் இவ்விரண்டும் இல்லாதொழிக என சாபமிட்டதால் இன்று வரை இக்குளத்தில் இவை இரண்டும் இல்லை.\n7. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சித்தாமிருதத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு, அங்காரகன் எனப்படும் செவ்வாயையும் வணங்கினால், செவ்வாயினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபடலாம்\n8. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.\n9. காவிரியின் வட கரையில் உள்ள 62 தலங்களில் இது 16 வது தலமாகும்.\nதருமை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோவில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்குச் செல்ல மூன்று ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | மீனாட்சி சுந்தரமூர்த்தி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/raghu-kethu-parigarangal/", "date_download": "2018-11-17T00:35:30Z", "digest": "sha1:YLDH6ZHKGJRTOR7YX5IYQBQZDC5HCU3R", "length": 6999, "nlines": 115, "source_domain": "dheivegam.com", "title": "பரிகாரங்கள் உடனே பலன் தருமா ...?", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பரிகாரங்கள் உடனே பலன் தருமா …\nபரிகாரங்கள் உடனே பலன் தருமா …\nகிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு.\nதீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.\nகுறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும் என்று பலர் நம்புகிறார்கள்.\nஇது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.\nநிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.\n3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india", "date_download": "2018-11-17T01:21:02Z", "digest": "sha1:RP7NMYOFQHXAWYIF7NGHXQIE2FMPQSSJ", "length": 13870, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nகஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை:வங்க கடலில் உருவான மேலும் படிக்க... 15th, Nov 2018, 01:45 PM\nசபரிமலைக்கு எந்த மதத்தினரும் செல்லலாம் - உயர் நீதிமன்றம்\nபாரதீய ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி. மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் மேலும் படிக்க... 14th, Nov 2018, 03:25 AM\nமஹிந்த – மோடி இவ்வாரம் மாலைதீவில் முக்கிய பேச்சு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இந்த வாரக் கடைசியில் மேலும் படிக்க... 11th, Nov 2018, 04:23 PM\nஉலகின் மிக உயரமான படேல் சிலையை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்\nகுஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சூரத்:குஜராத் மேலும் படிக்க... 11th, Nov 2018, 08:17 AM\n‘கஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்\nகஜா புயல் வரும் 15-ந்தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது. சென்னை:அந்தமான் கடல் மேலும் படிக்க... 11th, Nov 2018, 08:12 AM\n‘சர்கார்’ படத்துக்கு எதிராக அ.தி.மு.க. போர்க்கொடி\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது மேலும் படிக்க... 11th, Nov 2018, 05:47 AM\nநாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகப் படுகொலை பேரதிர்ச்சியளிக்கின்றது மைத்திரியின் அராஜகம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன மேலும் படிக்க... 11th, Nov 2018, 05:09 AM\nகற்பழிக்கப்பட்ட மாணவி 35 கத்திக்குத்துகளுடன் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்\nமூன்று பேரால் 16 வயது மணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அசிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கோடினார் பகுதியில் உள்ள மேலும் படிக்க... 9th, Nov 2018, 12:20 PM\nதென் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை- இந்திய வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் மேலும் படிக்க... 7th, Nov 2018, 11:01 AM\nஎம்.ஜி.ஆர். இடத்தை யாரும் நிரப்ப முடியாது- ரஜினிகாந்த் பேட்டி\nஎம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும் தமிழக அரசியலில் அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:நடிகர் மேலும் படிக்க... 7th, Nov 2018, 11:00 AM\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீத�� மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:45:43Z", "digest": "sha1:6FRWWSBRZKBEBYEEDKAETB5VGCYDIY46", "length": 6350, "nlines": 47, "source_domain": "eniyatamil.com", "title": "உச்சநீதி மன்றம் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nஉச்சநீதி மன்ற தீர்ப்பு…லாலு வரிசையில் யாரோ …\nபீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் விசாரணை […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/literature/page/4/", "date_download": "2018-11-17T00:57:52Z", "digest": "sha1:KKFCAGU65LVKPRTAAVYHQZHKRMDDQ7EL", "length": 10477, "nlines": 79, "source_domain": "nakkeran.com", "title": "இலக்கியம் – Page 4 – Nakkeran", "raw_content": "\nதமிழ்த் தேசியத் தீ பரவட்டும்\nதமிழ்த் தேசியத் தீ பரவட்டும் நக்கீரன் காவேரி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றிடு புலவோர் பொய்யிலா நாவிலே தவழ்ந்தவள் முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள் முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள்\n Published on 08/03/2018 ஆதனூர் சோழன் பெரியார் தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார். தமிழை பெரியாருக்கு பிடிக்காது. தமிழைப் பிடிக்காமல்தான் திராவிடம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார் என்றெல்லாம் தொடர்ந்து தந்தை […]\nதமிழில் 247 எழுத்துக்கள் Mon Jan 29, 2018 தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக […]\nஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை வி.இ.குகநாதன் 01/15/2018 இனியொரு… சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை […]\n தேவதாசி என்ற வார்த்தை சமீப நாட்களாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார் அவர்கள் எப்படி உருவானார்கள் அந்த வரலாற்றின் கரு […]\nதமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல்\nதமிழக அரசியலையும் கலையுலகத்தையும் கலக்கும் காவேரிச் சிக்கல் நக்கீரன் அன்று சீதை தனது ‘கற்பை’ எண்பிக்க தீக்குளிக்குமாறு இராமன் கேட்டுக் கொண்���ான். இன்று தங்கள் தமிழ் உணர்வை நிரூபிக்க நெய்வேலியில் குவியுமாறு நடிக, நடிகைகள் […]\nகுழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி\nகுழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, […]\nசங்க கால திருமணம்………..திருமகள் தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு […]\nசின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்\nபுரட்டாதி 28, 2011 ரொறன்ரோ சின்னக் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் நாகரிகம் அடைந்த காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும் குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர். ‘எல்லாச் சொல்லும் பொருள் […]\nகிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\nதெரு கிரிக்கெட் விளையாடி பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண் November 16, 2018\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\n'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது' November 16, 2018\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு November 16, 2018\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை November 16, 2018\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் November 16, 2018\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\n1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம் November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169210", "date_download": "2018-11-17T00:44:45Z", "digest": "sha1:AELR5TGN43Z5DIBGV7SV4W2X5I5FBC24", "length": 8862, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன\nநஜிப் வழக்கு : வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடங்குகின்றன\nகோலாலம்பூர் – நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கு, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கான பெரும் நிதிக் கையாடல் தொடர்பானதாக இருக்கப் போகிறது என்பது ஒருபுறமிருக்க, நீதித் துறை காணாத சட்டப் போராட்டங்கள் இருதரப்பு வழக்கறிஞர்களாலும் அணிவகுக்கப்பட்டு வருகின்றன.\nஜூலை 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நஜிப்புக்கு எதிரான வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தலைமையேற்கிறார். அவருக்கு 11 அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் துணையாகச் செயல்படுகின்றனர்.\nநஜிப்பைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் குழுவுக்கு டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தலைமையேற்கிறார். அவருக்கு உதவியாக 5 வழக்கறிஞர்கள் செயல்படுகின்றனர்.\nஇதற்கிடையில் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சார்பில் கண்காணிப்பு வழக்கறிஞராக (watching brief) செயல்பட பினாங்கு வழக்கறிஞர் டத்தோ கே.குமரேந்திரன் விண்ணப்பித்துள்ளார்.\nகண்காணிப்பு வழக்கறிஞராகச் செயல்படுபவர் வழக்கில் நேரடியாகப் பங்கெடுக்க முடியாது.\nபொதுவாக வழக்கில் யாராவது ஒருவரின் பெயர் சம்பந்தப்படுத்தப்படும் என்றால் அவரது சார்பாக அந்நபர் தனக்கென ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம். நஜிப் வழக்கில் அவரது துணைவியார் ரோஸ்மாவின் பெயர் பெருமளவில் அடிபடுகிறது.\nஎனவே, ரோஸ்மாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக வழக்கு விசாரணைகள் நடந்தால் அதுகுறித்து மட்டும் கண்காணிப்பு வழக்கறிஞர் குமரேந்திரன் ஆட்சேபம் தெரிவிக்கவோ, கருத்து கூறவோ, விளக்கங்கள் வழங்கவோ முடியும். மற்றபடி மைய வழக்கில் வாதாடவோ, ஈடுபடவோ முடியாது.\nஇத்தகைய விண்ணப்பத்தை நீதிமன்றம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே அந்த வழக்கறிஞர் கண்காணிப்பு வழக்கறிஞராகச் செயல்பட முடியும்.\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nPrevious article“அச்சம் தவிர்” – முன���னோட்டம்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப் மீண்டும் வாக்குமூலம்\n“நஜிப் 36 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கினார்” – தற்காக்கிறார் கமலநாதன்\n ஆதாரம் காட்டுங்கள்” நஜிப்புக்கு மகாதீர் மீண்டும் சவால்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169364", "date_download": "2018-11-17T00:47:19Z", "digest": "sha1:DRECBMKI27SHZXL4SC2WNPTTURYAK74Z", "length": 7804, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்\nநஜிப் வழக்கு – நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும்\nநீதிபதி முகமட் சோபியான் அப்துல் ரசாக்\nகோலாலம்பூர் – நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சோபியான் அப்துல் ரசாக் உடனடியாக அந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.\nபகாங் மாநிலத்தில் ஐந்து தவணைகள் சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு தவணைகள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கும் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முகமட் சோஃபி அப்துல் ரசாக்கின் இளைய சகோதரர் அந்த நீதிபதி என்பதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் வர்கீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nநஜிப்பும் அதே பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அம்னோவின் முன்னாள் தேசியத் தலைவர் என்பதும் முன்வைக்கப்படும் மேலும் சில குறைகூறல்களாகும்.\nகடந்த புதன்கிழமை நஜிப் நான்கு குற்றச்சாட்டுகளுக்காக ந���திமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அதில் மூன்று குற்றச்சாட்டுகள் எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பிலான 42 மில்லியன் நிதி மீதான நம்பிக்கை மோசடி குற்றங்களாகும்.\nநான்காவது குற்றச்சாட்டு இதே விவகாரம் தொடர்பில் அதிகார மீறல் குற்றச்சாட்டாகும்.\nஜோர்ஜ் வர்கீஸ் (வழக்கறிஞர் மன்றத் தலைவர்)\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nPrevious articleஅனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி\nNext articleதித்தியான் டிஜிட்டல்: தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2018\nஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப் மீண்டும் வாக்குமூலம்\n“நஜிப் 36 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கினார்” – தற்காக்கிறார் கமலநாதன்\n ஆதாரம் காட்டுங்கள்” நஜிப்புக்கு மகாதீர் மீண்டும் சவால்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2016/06/blog-post_30.html", "date_download": "2018-11-17T00:24:19Z", "digest": "sha1:UT2SUDK7ULF2CCUHTP7YVZ7WNGWHK2C7", "length": 45829, "nlines": 278, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஆஸ்பிரின் மாத்திரையின் மகிமை அறிவீர்களா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்���ையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ��ரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிற��ு. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்���தற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஆஸ்பிரின் மாத்திரையின் மகிமை அறிவீர்களா\n'ஆஸ்பிரின்' மாத்திரையின் மகிமை அறிவீர்களா\n'ஆஸ்பிரின்' - மாத்திரை வெறும் தலைவலிக்கான மாத்திரை என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால், இப்போது மருத்துவ உலகில், இந்த 'ஆஸ்பிரின்' உயிர் காக்கும் - மாரடைப்பைத் தடுக்க உதவிடும் முக்கியப் பணி செய்யும் மாத்திரை என்றே அங்கீகரிக்கப்பட்டு, இதய நோய், நிபுணர்களான மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் அல்லது Stent எனப்படும் ரத்தக் குழாயில் அடைப்பை தடுக்கும் தடுப்பான் உள்ளே பொருத்தப்பட்ட பிறகும் மருத்துவர்கள் இதனை நாள்தோறும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றே கூறுவது.\n75mg அளவுள்ள மாத்திரை - அமெரிக்காவில்Bayer போன்ற மருந்து தயாரிப்பாளர்கள் 'குழந்தைகளுக்கான ஆஸ்பிரின்' 'பேபி ஆஸ்பிரின்' என்பவை 81 எம்.ஜி. அளவுக்கு தயார் செய்து, தருகின்றனர்; 75 என்பதற்குப் பதிலாக 81 எடுத்துக் கொள்ளலாம் தவறல்ல என்றே பல மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.\nபொதுவாகவே மூச்சுத் திணறல், நெஞ்சழுத்தம், கனத்தல் இதுபோன்ற இறுக்கம் ஏற்படுகிறதோ என்று நினைக்கையில், முதல் உதவி சிகிச்சை போல உடனடியாக ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங் குதல் நல்லது.\n'ஆஸ்பிரின்'பற்றி அண்மையில் 'Men's Health' என்ற ஒரு ஆங்கில மாத ஏட்டில் படித்தேன். அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் அளிக்கும் அல்லவா\nஆஸ்பிரினின் சக்தி அதிகம் இதன் பயன் பல வகைப்பட்டதாகும்.\nஆஸ்பிரினில் உள்ள கலவைகளில் ஒன்று முக்கியமாக 'சேலிசிலிக் ஆசிட்' (Salicylic acid) ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் சக்தியுள்ளது. அதன் எரிச்சலையும் (inflamation) தோல் சிகப்பாகும் (redness) தன்மையையும் குறைக்கிறது என்றார் - அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் கவிதா மேரிவாலா, (அமெரிக்க தோல் சிகிச்சை நிபுணர் இவர்).\n1. முகப் பரு போக்க:\nமுகப்பருவினை இந்த ஆஸ்பிரின் கலவையில் உள்ள ஒரு கூறு, தடுக்கிறது. 'பிட்சா' முகம் போல உள்ளவர்களுக்கு, ஒரு ஆஸ்பிரினை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து, கலக்கி, (பாலைப் போல வெள்ளையாகும்) படுக்கப் போகும் முன் தடவிக் கொண்டு படுத்தால் முகப் பருக்கள்தானே சுருங்கும் வாய்ப்பு இதன் சக்தி மூலம் வரும்\nகொசுக்கடியால் ஏற்பட்ட முகத்தடிமன்கள், சிவப்பாகியுள்ள சீழ் கட்டிகள் போல உள்ளவைகளுக்கும்கூட இது பயன்படுத்தப்படுமாம். அரிப்பினையும் இது குறைக்க உதவும்.\n2. புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க:\nபுற்று நோய் செல்கள் கெட்டியான ரத்த அணுக்களில் பரவுவதைத் தடுக்க, அதன் பசைத் தன்மையைக் குறைக்க (by making platelets less sticky) ஆஸ்பிரின் மாத்திரை ரத்தத்தின் உறையும் தன்மையைக் குறைக்கும் அல்லது தடுக்கும் சக்தியுள்ளதால் (ஆஸ்பிரினை ''Blood Thinner' என்றே கூறுவர்) புற்றுநோய் செல்கள் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் மூலம் உள்ளே நுழைவதைத் தடுக்க உதவிடும்.\nஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்த உண்மை என்ன தெரியமா\n75mg 'ஆஸ்பிரின்' மாத்திரையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால் புற்று நோய்மூலம் ஏற்படும் இறப்பு 20 விழுக்காடு குறைகிறது என்பதாகும்.\nஇதன் மூலம் இறப்பு வாய்ப்பு மேலும் அடுத்த 15 ஆண்டுகள் தள்ளிப் போகச் செய்யக் கூடும் என்பதும் ஆய்வின் முடிவாகும்.\nகையிலும், கால்களிலும் உள்ள கடுமையான சில திட்டு திட்டாக உள்ள பகுதிகளையும் (patches) மிருதுவாக்கிடும் தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு.\nமூன்று ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடி செய்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து குழைத்து 'அத்திட்டுக்களின்மீது தடவி வந்தால், அவை மிருதுவாக அப்புறப்படுத் தும் அளவுக்கு வரக் கூடும்).\nஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள 'சேலிசைலிக் ஆசிட்' பருக்களை போக்குவ தோடு மயிரில் உள்ள சிக்குகளையும் (Cure Dandruff) போக்கவல்லது. தோல் காய்ந்த நிலையில் உள்ளதால் தலையின் பின்பகுதி (Scalp) ஷாம்புவுடன் இரண்டு ஆஸ்பிரின் மாத்திரையை கரைத்து முடிமேல் தடவி 30 வினாடிகள் அப்படியே விட்டு விடுங்கள். இப்படி வாரத்தில் மூன்று முறை தடவிக் குளியுங்கள், முடிச் சிக்குகள் தானே போகும் என்கிறார் டாக்டர் கவிதா மேரி வாலா என்ற அமெரிக்க தோல் சிகிச்சை டாக்டர்.\n5. மன இறுக்கத்தை சோர்வைப் போக்க:\nதொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆஸ்பிரினை எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களை மனச் சோர்வு (Depression) மன இறுக்கம் எளிதில் அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் முடிவுகளில் ஒன்றாகும் அதன் அறிகுறிகள் எளிதில் இத்தகையவர்களைத் தாக்குவதில்லை\nசைக்கோ தெரப்பி, அன்ட் சைக்கோஸ் மாடிக் Psychotherapy and Psychosmatics என்ற ஆய்வு இதழில் இதை விளக்கி கட்டுரைகள் வெளி வந்துள்ளன\n'ஒரு நாள் ஒரு ஆஸ்பிரின்' என்ற தலைப்பில் டாக்டர் கெய்த் சவுட்டர் (Dr. Keith Souter) எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் உள்ளெரிச்சலுக்கும் (Inflamation) ஆஸ் பிரினின் தடுப்புப் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது.\nடென்மார்க் நாட்டில் பெரு நிலையில் உள்ள பலரும் மனச்சோர்வினால் அவதி யுறும் நிலை சர்வ சாதாரணமாய்க் காணப் படுகிறது. இப்படி 'ஆஸ்பிரின்' அவர்தம் சோர்வைப் போக்கி மகிழ்ச்சியை அவர்தம் முகங்களில் வரவழைக்கிறதாம்\n என்ன, பையில் ஒரு ஆஸ்பிரின் இருக்கலாமே\n--------------------- கி.வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள் -’விடுதலை’ 30-6-2016\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஆஸ்பிரின் மாத்திரையின் மகிமை அறிவீர்களா\nஎந்தப் பார்ப்பனராவது சுயமரியாதை திருமணம் செய்திருக...\nசாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கட...\nபார்ப்பனியத்தை அடியோடு நாம் அழித்தாக வேண்டும்-பெரி...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொல���க்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருக��றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2141017", "date_download": "2018-11-17T01:11:22Z", "digest": "sha1:UFGEA3ZF4WMKZ4HNAQMVYJATLF6BC3FQ", "length": 35185, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "IMPACT OF DEMONETISATION | ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி விளக்கம்| Dinamalar", "raw_content": "\nநெல்லை: பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை\nஇன்றைய (நவ.,17) விலை: பெட்ரோல் ரூ.79.87; டீசல் ரூ.75.82\nதேனி, திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா புயல்: ஸ்டாலின் இன்று ஆய்வு\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்\nஅவதூறு வழக்கு; 22ல் விசாரணை\n 20ல் சுப்ரீம் கோர்ட் ...\nகலிபோர்னியா காட்டுத் தீ : 63 பேர் பலி\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி விளக்கம்\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nகஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு 5\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nபுதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்தவே கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும், இதனால், ஏற்பட்ட பலன்கள் குறித்தும் விளக்கமளித்து உள்ளார்.\nகறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்று கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.\nஇந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டு நிறைவு பெறுகிறது. பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகும். வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை குறிவைத்து அரசு முதலில் நடவடிக்கைகள் துவங்கின. அந்த பணத்தை இங்கு கொண்டு வந்து உரிய அபராதத்தை செலுத்த அறிவுரை வழங்கப்பட்டது. அதனை செய்யாதவர்கள் மீது கறுப்பு பணச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டன. வெளிநாட்டில் கறுப்பு பணம் மற்றும் சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைத்ததை வைத்து நடவடிக்கைகள் தொடர்ந்தன.\nவரி முறையை விரிவுபடுத்தவும், நேரடி மற்றும் மறைமுக வரியை செலுத்துவதை எளிமைபடுத்தவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஏழை மக்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜன்தன் கணக்குகள் மூலம், ஏராளமான மக்கள் வங்கி சேவையுடன் இணைக்கப்பட்டார்கள். அரசின் மானியம், பயனாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வந்து சேரும் வகையில், ஆதார் சட்டம் அறிமுகபடுத்தப்பட்டது. வரி மற்றும் மறைமுக வரி நடைமுறைகளை ஜிஎஸ்டி மேலும் எளிமைப்படுத்தியது. தற்போதைய முறையில், வரி ஏய்பபு செய்வது கடுமையாகியுள்ளது.\nரொக்கம் பயன்பாடு அதிகமுள்ள பொருளாதாரத்தை கொண்டது நம் நாடு. இந்த பரிமாற்றத்தில், பணம் குறித்த கணக்குகள் யாருக்கும் தெரியாது. வங்கி முறையை தாண்டி, வரி ஏய்ப்பு செய்யவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், பணத்தை வங்கியில் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதன் மூலம், முறையற்ற வகையில் கிடைத்த பணத்தை டெபாசிட் செய்யப்பட்ட 17.42 லட்சம் வங்கிக்கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. விதிகளை மீறியவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். அதிகளவு பணம் வந்ததால், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரித்தது. ஏராளமான பணம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்டது.\nஅனைத்து பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்ய வைக்கப்பட்டதாக தவறாக குற்��ம் சுமத்தப்படுகிறது. பணத்தை பறிமுதல் செய்வது மட்டும் ரூபாய் நோட்டு வாபசின் நோக்கமல்ல. முறையான பொருளாதாரத்திற்குள் மக்களை கொண்டு வருவதும், வரி செலுத்த வைப்பதுமே முக்கிய காரணம். ரொக்கத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.இதனால், வருமானம் அதிகரிக்கும். வரி அமைப்பு பெரிதாகும்.\nஇரண்டு வங்கிக்கணக்குகளுக்கு இடையே மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கடந்த 2016 ல் யுபிஐ(Unified Payment Interface) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 2016 அக்டோபரில் 50 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு( 2018) செப்டம்பர் மாதத்தில் 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 'பிம்' ஆப்பை தற்போது 1.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசுக்கு முன்னர் ரூபே கார்டு மூலம், ரூ. 800 கோடிக்கு இருந்த பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு(2018) செப்டம்பரில் ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.தற்போது, இந்தியாவில் யுபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பயன்பாடு காரணமாக விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் சந்தை மதிப்பு வீழ்ந்து வருகிறது.\nநேரடி வரிகள் மீதான பலன்கள்\nரூபாய் நோட்டு வாபஸ் மூலம், வரி வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும், இந்த நிதியாண்டு(2018- 19) ல் 20.2 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. கார்பரேட் வரியும் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபசிற்கு முந்தைய இரண்டு ஆண்டில் வரி வசூல் முறையே, 6.6 சதவீதம், 9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு பின் வரி வசூல் 14.6 சதவீதம், 18 சதவீதம் அதிகரித்தது. 2017 - 18 நிதியாண்டில், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 6.86 கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டு, 31.10.18 வரை 5.99 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், புதிதாக 86.35 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2014 மே மாதம் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது, 3.8 கோடி பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தனர். அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 6.86 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nமறைமுக வரியில் ஏற்பட்ட பலன்கள்\nரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் காரணமாக ரொக்க பரிமாற்றத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது. டிஜிட்டல் பரிமாற்றம் பயன்பாடு உயர்ந்தது. பொருட்கள் மற்றும் சேவை நுகர்வு அதிகரித்ததால், பொருளாதாரத்தில் மறைமுக வரி வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பயனடைந்துள்ளன. ஜிஎஸ்டிக்கு பின்னர் மாநில அரசுகளின் வரி வசூல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால், வணிகர்கள் தங்களது வரவு செலவை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மறைமுக வரியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், வருமான வரி செலுத்த வேண்டிய நிலையையும் ஏற்பட்டுள்ளது. 2014 - 15ல் ஜிடிபியில் மறைமுக வரி விகிதம் 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஒருசதவீதம் உயர்ந்து 5.4 சதவீதமாக உள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டாலும், வரி வசூல் அதிகரித்துள்ளது.\nஇந்த வருமானத்தை, சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கவும், சமூக திட்டங்களுக்கும், கிராமப்புற இந்தியாவுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது. இதனை நாம், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரமான சாலைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 8 கோடி பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.1.62 லட்சம் கோடி, மானிய உணவிற்காக செலவு செய்துள்ளோம். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. பயிர் காப்பீடு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒன் ரேங்க் ஒன் பென்சன் அமல்படுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர் விளக்கியிருக்கும் காரணங்களை பண ஒழிப்பு இல்லாமலே நிறைவேற்றலாம். இத்திட்டத்தால் பலன் பெற்றது பணக்காரர்கள் பாதிப்படைந்தது பாமர மக்கள்.\nஅமைச்சர் சொன்னதை புரிந்து கொள்ள வக்கில்லாத இந்த அரேபியாக்காரர், தான் ஒரு பெரிய பொருளாதாரவாதி என நினைத்துக் கொண்டு கருத்தை இட்டுள்ளார். G S T அதிகமாகச் செலுத்துவது பணக்காரனா, பாமரனா பெரிய கரன்சி நோட்டுகள் ஒழிந்ததை நினைத்து கோடிகளில் பதுக்கி நஷ்டமடைந்த பணக்காரன் தான் இப்படி கருத்தைப் பகிர்வான். எந்த பாமரனும் பெரிய கரன்சிகளைப் பதுக்கி நஷ்டமடைந்திருக்கமாட்டான், ஏனெனில் அவன் ஏழை மற்றும��� பாமரனாயிற்றே....\nசார் சவுதிலயே நிறைவேத்துங்க போதும்.. இங்க நாங்க பாத்துக்கறோம்...\nடெமோனிடைசஷன் பிறகு பெட்ரோல் விலை 50 ரூபாய் ஆகும் என்றார் புனியாவான் அன்று விலை 67 ருபாய் இன்று என்ன நிலை இது தான் பணமதிப்பீட்டின் உண்மை வெற்றி பாராட்டுவோம் வந்தே மாதரம்\nஎன்ன நடேசா எந்த உலகில் இருக்கிறாய் ஜெட்லியா பெட்ரோல் கம்பெனிகளின் owner ஜெட்லியா பெட்ரோல் கம்பெனிகளின் owner அரபியர்கள்தான் பெரும்பாலான பெட்ரோல் கம்பெனிகளின் முதலாளிகள். அவர்கள் உலக நிலவரப்படி உற்பத்தியும் விற்பனையும் செய்வார்கள். அதாவது, விலை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள், ஜெட்லி அல்லது மோடி இல்லை. உழைப்பினால் தான் நம் நாட்டு பணத்தின் மதிப்பு உயரும். இனம் வாங்கி திண்ணாமல், உழைத்து நாட்டுக்கு நல்லது செய், தானாக நம் நாட்டின் பணத்தின் மதிப்பும் உயரும் அதனால் பெட்ரோல் விலையம் குறைந்து காணப்படும்....\nமாயாவதி லாலு முலாயம் ஆகியோரை கவிழ்க்க பண ப்புழக்கத்தை ஒழித்தார்கள். கொசுவைக்கொல்ல ஊரை கொளுத்தினா மாதிரி. ஏழைகளின் வருமானத்தில் விழுந்த ஓட்டை பற்றி இந்த மேதாவிக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியாது. நாடு இதே நிலையில் சூறையாடப்பட்டால் கொதித்து எழும். அப்போது வக்கீல் தொழிலுக்கு பொய் விடுவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கு���் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2015_08_17_archive.html", "date_download": "2018-11-17T01:10:44Z", "digest": "sha1:NVWEYKBKK6PEHXRBPE6FDP6AWZTBSCYC", "length": 14377, "nlines": 196, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 08/17/15", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.\nபுதுமைகள் படைப்பதில் கைதேர்ந்து போன Google நிறுவனம் அதன் Google Map சேவையின் ஊடாக நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்வதற்கான வசதியை ஏற்கனவே உலகின் பிரதான பல நகரங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.\nஅந்த வகையில் தற்பொழுது இந்தியாவின் Kolkata, Coimbatore, Lucknow, Surat, Thiruvananthapuram, Indore, Ludhiana, Visakhapatnam, Nagpur, Kochi, Madurai, Bhopal போன்ற நகரங்களில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலையும் Google Map இன் ஊடா��� பார்ப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇதனை கணினியின் மூலம் Google Maps தளத்துக்குச் சென்று பார்க்க முடியுமான அதே வேலை உங்கள் Smart சாதனங்களுக்கு தரப்பட்டுள்ள Google Map செயலிகள் மூலமாகவும் பார்க்க முடியும்.\nஉதாரணத்திற்கு சென்னையில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலை நீங்கள் நேரடியாக அறிய வேண்டும் எனின் Google Map Search Bar இல் Traffic near Chennai என தட்டச்சு செய்வதன் மூலம் சென்னையில் இடம் பெறக்கூடிய நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்ள முடியும்.\nமேலும் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளானது பிரதானமாக நான்கு வர்ணங்களில் அமைந்த கோடுகளை கொண்டிருக்கும். அவைகளின் விளக்கங்கள் பின்வருமாறு.\nபச்சை நிற கோடுகள் - போக்குவரத்து நெரிசல் இல்லை\nமஞ்சள் நிற கோடுகள் - ஓரளவு போக்குவரத்து நெரிசல் உண்டு\nசிவப்பு நிற கோடுகள் - அதிக போக்கு வரத்து நெரிசல்கள் உள்ளது.\nசாம்பல் நிற கோடுகள் - போக்குவத்து நெரிசல் தொடர்பான தகவலை பெற முடியாதுள்ளது.\nஇந்த வசதி மூலம் நீங்கள் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பிரயாணத்தை எந்த பாதையில் மேற்கொள்வது சிறந்தது எனும் தீர்மானத்துக்கு வர உதவியாக அமையும்.\nஎனவே இந்த வசதியானது அன்றாடம் பிரயாணங்களை மேற் கொள்பவர்களுக்கு மாத்திரம் அல்லது அனைத்து தரப்பினர்களுக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nபதிவு வகைகள் தகவல் தொழிற்நுட்பம், தொழிற்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞானம்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nஇந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்கள...\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jayalalaitha-11-05-1518904.htm", "date_download": "2018-11-17T00:53:14Z", "digest": "sha1:WBKDNQY4CIEXGAIF7GSCJI2J4ATBJC3X", "length": 7673, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு பெப்சி அமைப்பு வாழ்த்து - Jayalalaitha - ஜெயலலிதா | Tamilstar.com |", "raw_content": "\nசொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு பெப்சி அமைப்பு வாழ்த்து\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் தலைவர் சிவா, பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபல தடைகளை கடந்து தன்மேல் போட்ட பொய்யான வழக்குகளை தகர்த்தெறிந்து நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தி நியாய தேவதையாக, தர்மத்தின் தலைவியாக விடுதலை பெற்றிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் இதயத்தில் வாழும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விடுதலை நாள் தமிழருக்கு ஒரு பொன்னாள்.\nஇந்நாளிலே விடுதலை பெற்ற அம்மா அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n▪ சசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது... சோவிடம் சொன்ன ஜெயலலிதா- துக்ளக்\n▪ ”பினாமி குயின் சசிகலா” , 5 ஆயிரம் கோடி அதிர்ச்சி ரிப்போர்ட் வைரலாக பரவும் காணொளி\n அப்பல்லோ மருத்துவமனை, சசிகலா நடத்திய நாடகம்..\n▪ ஜெயலலிதாவின் மரணம் விஜய்யை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள்\n▪ இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்\n▪ நடிகையாக இருந்த போது எனக்கு தாலாட்டு பாடியவர் ஜெயலலிதா: பெண் தொழிலாளி நெகிழ்ச்சி\n▪ இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்\n▪ இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர்- ஜெயலலிதாவுக்கு அஜித் இரங்கல்\n▪ துரோகங்கள், தாக்குதல்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கி இரும்புப் பெண்மணியாக மறைந்த ஜெயலலிதா\n▪ ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்... லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பே���்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24751", "date_download": "2018-11-17T00:39:59Z", "digest": "sha1:H45NNPC7IQ6TY56KTKXWKQULBBHJ3XFH", "length": 12539, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அங்கரின் இலட்சியப்பயணத்துடன் இன்றே இணையுங்கள்.... | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஅங்கரின் இலட்சியப்பயணத்துடன் இன்றே இணையுங்கள்....\nஅங்கரின் இலட்சியப்பயணத்துடன் இன்றே இணையுங்கள்....\nஇளமையில் கல்வியானது, ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாததொன்றாகும். குழந்தை பருவத்தில் கற்கும் கல்வியானது, சமுதாயத்தில் பரிணாமம் அடைந்து அவனை சமுதாயத்தில் ஓர் முழுமையான மனிதனாக உருமாற்றுகின்றது.\nஎப்போதுமே நலச்செழுமையான சந்ததியினை உருவாக்குவதில் முன்னின்று செயற்படும் அங்கர்ரூபவ் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக தன்னிகரற்ற ஓர் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.\n“இலட்சிய பயணம்” என்ற தொனிப்பொருளின் கீழ் செயற்படும் இந்த செயற்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பான நுட்பங்களையும் தமது கல்வியை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய அரிய வாய்ப்புக்களையும் பெற்றுத்தருகின்றது.\nஎதிர்கால மாணவ சந்ததியின் கனவுகளை நனவாக்கி, அவர்களது இலட்சியங்களை அடைவதற்கான வழிகாட்டலை வழங்கும், அங்கரின் இந்த உன்னத செயற்திட்டம் வடக்கில் 3 மாதங்களுக்கும் கிழக்கில் 3 மாதங்களுக்கும் என மொத்தமாக 6 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.\nவெறும் கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகள் மட்டுமல்லாது, கற்றலை சுவாரஸ்யமாக்குவதற்காகவும் கற்றல் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் பல விநோத நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன, உதாரணமான துரித வாசிப்பு, எண் சட்டங்கள், நினைவு வரைவுகள் போன்ற சுவாரஸ்யமான செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. “இலட்சிய பயணத்தின் முதற்கட்ட செயற்திட்ட நிகழ்வுகள் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.\nஉள்ளத்தில் எதிர்கால இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடும் ஆர்வத்தோடும் வரும் அனைவரையும் அங்கர் அன்போடு மட்டுமல்லாமல் இலவசமாகவும் வரவேற்கின்றது. வாருங்கள் உங்கள் இலட்சிய பயணத்தின் முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள். உங்கள் பயணத்தின் வழிதுணையாய் எப்போதும் நாம் உங்களோடு இருப்போம்.\nஅங்கர் இலட்சியப்பயணம் சமுதாயம் குழந்தை\nமாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து,முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தினூடாக மாற்றுத்திறனாளிகளின் பொருண்மிய மேம்பாட்டிற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.\n2018-11-16 10:55:29 வடமாகணசபை மாற்றுத்திறனாளிகளிள் முல்லைத்தீவு\nவிசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முழுநேர புலமைப்பரிசில்\nமாத்தலை பௌத்த மந்திர மண்டபத்தில் மாத்தலை ஸ்ரீ புன்னியவர்தன சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் பி. பீ. திசாநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.\n2018-11-15 19:09:08 விசேட தேவையுடைய சிறுவர்கள். முழுநேர புலமைப்பரிசில்\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகசுவாமி வெள்ளித் தகர் (ஆட்டுக்கடா) வாகனத்தில் ஏறி சங்காரத்திற்குப் புறப்பட்டார்.\n2018-11-14 10:28:24 நல்லூர்க் கந்தசுவாமி சூரன் சங்காரத் திருவிழா வசந்தமண்டபப் பூசை\nதமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியது.\n2018-11-13 17:06:01 ஹட்டன் சூரசம்ஹாரம்\nஇலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் புலமைப் பரிசில்கள்\nபாகிஸ்தானிய அரசு இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தினூடாக முழுமையாக நிதியளிக்கப்பட்ட உயர் கல்வி புலமைப் பரிசில்கள் ஒன்பதினை இலங்கை மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.\n2018-11-13 14:56:38 பாகிஸ்தான் புலமைப்பரிசில் மாணவர்கள்\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ba698b9933/free-hospital-treatmen", "date_download": "2018-11-17T01:29:03Z", "digest": "sha1:G5YCIP6DN7US6THLHYVRRO3TMUGJZJMS", "length": 17977, "nlines": 111, "source_domain": "tamil.yourstory.com", "title": "குழந்தைகளின் ரத்த புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!", "raw_content": "\nகுழந்தைகளின் ரத்த புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை\nகடந்த 15 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரத்த புற்றுநோயின் கோர பசிக்கு இரையாகாமல் காப்பாற்றியுள்ளார், கோவையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகன்.\nகேமராவைப் பார்த்தவுடன் அக்கா, என்னை போட்டோ எடுங்க. அக்கா இந்துசாவும் நானும் பிரண்ட்ஸ். எங்களையும் போட்டோ எடுங்க என துருதுருவென சுற்றித்திரிந்து கொண்டிருந்த 16 மழலைப்பூக்கள் நிரம்பிய அறை. உண்பதற்கும், உறங்குவதற்கும் குறைவில்லாத இடம். காகிதக் கப்பல் செய்வதற்கும், ஓடிப்பிடித்து விளையாடுவதற்குமான மைதானமும் அது தான்.\nஇப்படிப்பட்ட ஒரு இடத்தில் நீங்கள் இருந்தால் அவர்களை ரசிப்பீர்கள் அல்லது அவர்களுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுவீர்கள். ஆனால் நமக்கோ மனதில் ஒரு மென்சோகம் கசிந்து கொண்டிருந்தது. காரணம், அக்குழந்தைகள் அனைவரும் ரத்தப்புற்று நோய்க்கு இரையாக்கப்���ட்டவர்கள்.\nகுழந்தைகளுக்கு, யூனிபார்ம் மாட்டி பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவர்களுக்கான கனவுகளையும் சேர்த்துக்காண வேண்டிய பெற்றோர்கள், மருந்து மாத்திரைகளை ஊட்டிக் கொண்டிருந்தார்கள், அதுவும் மருத்துவமனையிலேயே தங்கி. சாதாரண தலைவலி காய்ச்சல் என்றாலே மளிகைக்கடை பில் மாதிரி நீளும் மருத்துவ செலவு வைக்கும் ஹைடெக் ’ரமணா ஸ்டைல்’ மருத்துவமனைகள் நிறைந்த நம் தேசத்தில், புற்றுநோய் சிகிச்சை என்றால் செலவுக்கு கேட்கவா வேண்டும்\nஆனால், கோவையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள், உணவு, தங்குமிடம் என பெற்றோர்களுக்கும் சேர்த்து அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றது. கூடவே அன்பும், அரவணைப்பும்.\nகோடைக்காலம், குளிர்க்காலம் என எல்லா காலங்களும் இவர்களுக்கு மருந்து காலம் என்பதால் முடி அதிகமாக கொட்டிவிடுகிறது. அதனால் சிகிச்சையின் போதே மொட்டை அடித்து விடுகிறார்கள். ஒரு வயது குழந்தைக்கு அவள் அம்மா செர்லாக்கை ஊட்டி விடும்போதே, ஒரு கையில் மருந்து, மற்றொரு கையில் ஊசி என உடம்பு முழுவதும் குழாய்கள் சொருக்கபட்டு இருந்தாலும், குழந்தையை அள்ளி அணைத்து, திருஷ்டி சுற்றிப் போடுகிறார் அக்குழந்தையின் தாய்.\n“ஒவ்வொரு படுக்கையிலும் இருக்கும் மொட்டுக்கள், நிச்சயம் பூக்கும், கவலை வேண்டாம் என நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார், இந்த மையத்தின் அஸ்திவாரமும், புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணருமான டாக்டர்.குகன்.“\n\"முன்பெல்லாம் கேன்சர் சிகிச்சைனாலே, சென்னை அடையாறுக்கு போங்கன்னு சொல்வோம். அப்படித்தான் 12 வருடங்களுக்கு முன்னாடி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் குழந்தைக்கு, அடிப்படை சிகிச்சைகளை கொடுத்துட்டு, மேல் சிகிச்சைக்காக அடையாறைக் கைக்காட்டிய போது, என்னை மாதிரி ஏழைகளுக்கு இங்கே வருவதே பெரிய விஷயம், அடிக்கொரு முறை சென்னை போக என்கே வசதி. எல்லா சிகிச்சையையும் இங்கேயே பண்ணக் கூடாதான்னு பரிதாபமாக, அவர் கேட்ட வார்த்தைகள் தான், இந்த இலவச புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கான பிள்ளையார் சுழி.\nஆரம்பத்துல மருந்துக்கு மட்டும் பணம் வாங்கிட்டு இருந்தோம். அப்புறம், எதிர்பாக்காத அளவுக்கு நல்ல மனிதர்களின் உதவிக்கரம் நீண்டுகிட்டே போச்சு. என்கிட்ட சிகிச்சை பெற்�� முத்துசாமி நாயுடுகிறவரு, 2003 ஆம் ஆண்டு 50 லட்சத்தை நன்கொடையா கொடுத்தார். அவரோட நினைவாக தான் இந்த வார்டுக்கு அவருடைய பெயரையே வைச்சோம்,” என்கிறார் குகன்.\nஅதே போல் இங்குள்ள குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் அருமையான உணவை தர பல முன்னணி ஹோட்டல் நிர்வாகமும் முன் வந்துச்சு. இப்படி பலர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செய்றாங்க என்றபோது, அவரையறியாமல் அவரது கண்களில் கண்ணீர் வெளியே எட்டிப் பார்த்தது.\nAcute Lymphocytic Leukemias (ALL), Chronic Lymphocytic Leukemias (CLL), Acute Myelogenous Leukemias (AML), Chronic Myelogenous Leukemias (CML) என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள ரத்த புற்றுநோயில் ALL, AML வகைப் புற்றுநோய் தான் குழந்தைகளை அதிகமாக தாக்குகின்றது. இந்நாள் வரை இந்நோய்க்கான மருந்து கண்டுப்பிடிக்கப்பபடாததும் மருத்துவ விந்தையாகவே உள்ளது. 3 - 5 ஆண்டுகள் தொடர் சிகிக்சை எடுத்தால் இந்நோய் குணமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் குணமாகி விட்டது என்று மருந்துகளை நிறுத்தி விட்டோமேயானால் சில மாதங்களோ, சில ஆண்டுகளோ கழித்து மீண்டும் இந்நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.\nஎங்களுக்கு ரொம்ப வசதியெல்லாம் இல்லை. எங்க ஒரே பையன் சஞ்சய் தான் எங்களுக்கு எல்லாமே. அவனும் முடியாம வந்து படுத்துருக்கான். இந்த மாதிரியான சிகிச்சையை வெளியே பெற 2 .5 -3 லட்ச ரூபாய் ஆகுமாம். அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. ஆனால் இந்த மருத்துவமனையை பத்தி கேள்விப்பட்டு ஈரோட்டில் இருந்து வந்து ஆறு மாசமகிறது. எங்கள மாதிரி இருக்கவங்களுக்கெல்லாம் இந்த மருத்துவமனை தான் கோயில் என்கிறார், சிறுவனின் தந்தை ஜீவானந்தம்.\n“கோவை, ஊட்டி, வங்காளதேசம், திருப்பூர், தஞ்சாவூர் என பல ஊர்களில் இருந்து எங்களை நம்பி நிறைய பேர் சிகிச்சைக்கு வராங்க. கடந்த 15 ஆண்டுகளில் எங்க மையத்தின் மூலமாக 700 குழந்தைகளை குணப்படுத்தியுள்ளோம்.\n“இன்னும் நிறைய குழந்தைகள் சிகிச்சைக்காக காத்துகிட்டு இருக்காங்க. அப்படி காத்திட்டு இருக்கிற, ஒவ்வொரு நாளும் அவங்க ஆயுள் நாட்கள் குறைஞ்சிட்டே வருது. இப்படி உள்ள சூழ்நிலையை உடைச்சி, ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் உலகத்தை மீட்டு தரவேண்டும் எனபது தான் எங்களின் நோக்கம் என்கிறார், டாக்டர்.குகன்.”\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாமல் இருக்கும் மாணவன��, கையில் பொம்மைகளுடன் ஓடித்திரிய வேண்டிய வயதில், பேண்ட்டேஜ்களுடன் குளுக்கோஸ் ஊசிகளுடன் இருக்கும் சுட்டிகள் என அந்த அறை கல்நெஞ்சையும் கரைத்து விடும். அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசிய போது, ஆரம்ப காலகட்டங்களில் இருந்த பயம் நீங்கி, இப்போது நம்பிக்கை நாற்று முளைவிட்டிருப்பது தெரிந்தது.\nபுற்று நோய் ஏழை, பணக்காரர்கள் என்று பார்த்து வருவதில்லை. அப்படியே வந்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக சிகிச்சையை மேற்கொண்டால் குணப்படுத்த முடியும். கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு, ரத்த புற்று நோய்க்கான இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையைச் சுற்றி உள்ள ஊர்களில் இருப்பவர்கள் இந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டால், முறையான சிகிச்சையை இலவசமாக பெறலாம் .\nபொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் அவர்களுடைய இடத்தில் இருந்து இக்குழந்தைகளுக்கு உதவட்டும். இதை வாசிக்கின்ற நாம் அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது ஒன்றிருக்கிறது. அது, அவர்கள் குணமடைய மனமுருகிய பிரார்த்தனை மட்டுமே...\nஅரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற செயலி உருவாக்கிய ஆசிரியர்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nகிளிகளுக்கு இடமளித்த கேமரா காதலர் 'பேர்ட்மேன்’ இருக்க இடமில்லாது போன சோகம்...\nகழிவறையை சுத்தம் செய்து ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவிடும் கோவை லோகநாதன்\nகுவைத்தில் சாதனை படைத்த தமிழகப் பெண்\n'கல்வி கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/state/jammuandkashmir/page/2/", "date_download": "2018-11-17T01:02:38Z", "digest": "sha1:2JYGLXB3GZPVT5GHDUG42RBLA3SCFHMU", "length": 12573, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "ஜம்மு காஷ்மீர்", "raw_content": "\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்..\nதஞ்சை, திருவாரூரில் கோர தாண்டவம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»Category: \"ஜம்மு காஷ்மீர்\" (Page 2)\nகதுவா சிறுமி கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது உண்மை : நீதிமன்றத்தில் மருத்துவர்கள் வாக்குமூலம்…\nஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவாவில், வன்கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உண்மையே…\n370ஐ நீக்கினால் இந்தியாவை விட்டு காஷ்மீர் வெளியேறும் ; மெகபூபா முப்தி விரக்தி…\nஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இந்தியாவிலிருந்து வெளியேறும்…\nகாஷ்மீர்: 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…\nகாஷ்மீர் புதிய ஆளுநர் எங்களோட ஆள் : பாஜக தலைவர் ‘வெளிப்படையான’ பேச்சு…\nஸ்ரீநகர்; “காஷ்மீரின் புதிய ஆளுநர் எங்களுடைய ஆள்” என்று அம்மாநில பாஜக தலைவர் கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காஷ்மீர் மாநில…\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை…\nஸ்ரீநகர்; ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அனந்தநாக் மாவட்டத்தில்…\nஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவைத் தொடர்ந்து ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்\nஜஙம ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜம்மு ஸ்ரீநகர் தேசிய…\nமோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்…..\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தின் வானிலை மிக மோசமாக இருப்பதால், அமர்நாத் புனித யாத்திரை மேற் கொள்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…\nகாஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பெண் நியமனம்..\nஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக பெண் வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட் டுள்ளார். கடந்த 90…\nகாஷ்மீர்:பரூக் அப்துல்லா வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை\nஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…\nபாஜக-வுடன் கூட்டணியில் இருந்தது விஷம் குடித்தது போலிருந்த���ு :மெஹபூபா முப்தி கடும் சாடல்…\nஸ்ரீநகர்; ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தியது, ஒரு கோப்பை விஷம் குடித்ததைப் போலிருந்தது…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/22103", "date_download": "2018-11-17T01:13:02Z", "digest": "sha1:4U4IWXKLKQCVYJVIQE7WNKCODFAIS76A", "length": 25180, "nlines": 107, "source_domain": "kathiravan.com", "title": "திமுக பொதுக்குழு தீர்மானம் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nபிறப்பு : - இறப்பு :\nமதவாத, மொழிவெறிப் போக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றிய திமுக, முதலாவது தீர்மானமாக மொழித் திணிப்பு, மதவாத விவகாரங்களை கையில் எடுத்தது.\nஇது குறித்து திமுக பொதுக்குழு அறிக்கையின் ஒரு பகுதி வருமாறு:\nநடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசியல் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிரதமர் பொறுப்பேற்றுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு, பொறுப்புக்கு வந்தவுடன் தொடக்கத்தில் நாம் வரவேற்கத் தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. மேலும், வரவேற்க முடியாத ஒரு சில திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்த நேரத்தில், நாம் எடுத்துச் சொன்ன வாதங்களை ஏற்றுக் கொண்டு, அந்தத் திட்டங்களைத் தாங்களே முன் வந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.\nஅவற்றையெல்லாம் பார்த்து மத்திய அரசைப் பாராட்டும் நிலையிலே நாம் இருந்த போதும், அதற்குப் பிறகு மத்திய அரசின் சார்பில் ஒரு சில அமைச்சர்கள் அறிவிக்கின்ற பிற்போக்குத் திட்டங்களைப் பார்க்கையில், எங்கே திசை மாறிச் செல்கிறார்களே என்ற வேதனைத் தீ தான் நம்மை வாட்டி வதைக்கச் செய்கிறது.\nகுறிப்பாக, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக, மதச்சார்பின்மை கொள்கையை, கை விட்டது மட்டுமின்றி, இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்ட சூழலை ஏற்படுத்தி வருகின்றது.\nஅதைப்போல, இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் வழங்கி வந்துள்ள உறுதிமொழிக்கு மாறாக, பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மொழிக் கொள்கையிலும் முரண்பட்ட போக்கைக் கடைப்பிடித்து வருவது இந்தி பேசாத, சமஸ்கிருதத்தை ஏற்காத மக்களுக்கு விளைவிக்கப்படும் அநீதியாகவே அமைந்துள்ளது.\n”இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே”\n”இராமருக்குப் பிறக்காதவர்கள், முறை தவறிப்பிறந்தவர்கள்”\n“பகவத் கீதை” – தேசிய நூல்;\n“காந்தியாரைப் போன்றே தேச பக்தர் கோட்சே”\n“காந்திக்குப் பதிலாக, கோட்சே நேருவைத்தான் சுட்டிருக்க வேண்டும்”;\n“நாடு முழுவதும் கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்கவேண்டும்”;\n“கிறிஸ்துமஸ் நாளை நல்லாட்சி நாளாக அனுசரிப்பது”\n“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க முயற்சி”;\n“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது”;\n“தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதி மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தியை மட்டுமே பயன்படுத்துவது”;\n“2021-ல் இந்தியாவை “இந்து ராஷ்ட்டிரமாக” மாற்றுவது” என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள், பா.ஜ.க.வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபை தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தும் – அறிக்கை வெளியிட்டும் வருகின்றன��்..\nஇத்தகைய வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம்தாழ்த்தி வன்மத்தைக் கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் – நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்து விடும் என்பதால், மத்திய பா.ஜ.க. அரசை வரவேற்கின்ற நிலையிலே இருந்த நாம் தற்போது மத்திய அரசின் அணுகுமுறைகளைக் கண்டு வேதனைப்பட வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர்கள்பால் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுவதுடன் மத்திய அரசின் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇத்தகைய மதவாத, மொழிவெறிப் போக்கினை, மத்திய அரசு கைவிட்டுவிட்டு, தேர்தல் நேரத்தில் அளித்த நாட்டின் “வளர்ச்சி” குறித்த வாக்குறுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், மதச் சார்பின்மை கொள்கையிலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேட்கையிலும், நாட்டின் ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பிற இயக்கங்களும் தங்களின் மாநில உணர்வு மற்றும் அரசியல் மனமாச்சரியங்களை மறந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மதவாத பேரபாயத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வருமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.”\nஇவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: வாதநோய் மூன்று மடங்கு அதிகமாகும் புகைப்பவர்களுக்கு\nNext: சரக்கு அடித்த நடிகைகள்… ஸ்பெஷல் ஸ்டோரி\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையில��யே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடை���ே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=1&bc=", "date_download": "2018-11-17T00:36:21Z", "digest": "sha1:BPQUEL5FO347DKABP6HZLLW7OYPQDGUP", "length": 5258, "nlines": 194, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nபுயல் எச்சரிக்கை எதிரொலி: குளச்சல், சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி, இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை-பரபரப்பு, பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் சுற்றுலா மையமாகிறது இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம், சர்கார் பட சர்ச்சை: கருத்து சுதந்திரம் மற்றவர்களின் மனதை புண்படுத்த கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, மார்த்தாண்டத்தில் துணிகரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை திருடியவர் கைது, பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது,\nமுலிகை - கிரீன் டீ...\nசுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த ...\nபாலுடன் வாழைப்பழத்தை சாப்பிடால் என்னவாகு...\nஉடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி...\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பாகற்காய்...\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்...\nஆவாரம் பூ மருத்துவ குணம்...\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்...\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள்...\nமுள்ளங்கி - மருத்துவ குணங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/adharvaa-murali/news", "date_download": "2018-11-17T01:24:00Z", "digest": "sha1:AMESMAMMWRHFN5JTXJQTDAXE5GBNF3UQ", "length": 7835, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Adharvaa Murali, Latest News, Photos, Videos on Actor Adharvaa Murali | Actor - Cineulagam", "raw_content": "\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா இவ்வளவா\nதிருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா.\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - க��்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசர்கார் படத்தின் மூலம் இயக்குனர் சொன்ன பாடம் இதுதான்\nசம்பளமே வாங்காமல் நடிக்கும் அதர்வா\nபில்லா பாண்டியை தொடர்ந்து அஜித் ரசிகராக நடிக்கும் தமிழ் முன்னணி நடிகர்\nமுன்னணி நடிகர்களே செய்ய தயங்கும் விஷயத்தை தைரியமாக செய்திருக்கும் அதர்வா\nஇமைக்கா நொடிகள் 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா நயன்தாரா உண்மையாகவே வேற லெவல் தான்\nஅதற்குள் 100வது படத்தை முடித்த அதர்வா\nஎன் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா\nதமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நாங்கள் வந்தால் இதுதான் நடக்கும் பிரபல நடிகர் ஓபன் டாக்\nசின்ன படங்களுக்காக அதர்வா செய்த செயல் - நன்றி கூறிய விஷால் \nஅதர்வா வின் செம்ம போதை ஆகாதே படத்துக்கு வந்த சோதனை \nபிரபல இயக்குனரை கட்டிப்போட்டு அராஜகம் செய்த அதர்வா, சதீஷ் - வீடியோ உள்ளே\nஅதர்வா படத்தில் பத்மாவதி பட கனெக்‌ஷன்\nபடத்திற்காக புதுவித வேடம் போடும் பிரபல நடிகர்- யார் தெரியுமா புகைப்படம் உள்ளே\nமுன்னணி ஹீரோவின் படத்தில் கமிட்டான எருமசாணி ஹரிஜா\nஅதர்வாவுக்கு ஜோடியாகும் மேயாத மான் நடிகை\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் முரளியின் இரண்டாவது மகன் மற்றும் மகள் (புகைப்படம் உள்ளே)\nஎருமசாணி டீமிற்கு அடித்த லக், முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு\nநடிகை மேகா ஆகாஷின் அடுத்த படம்- உறுதியான தகவல்\nவிஜய்சேதுபதி படத்தை முந்திய பிரபல இயக்குனர்\nகமிட்டான படத்திலிருந்து திடீரென விலகிய அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/science/", "date_download": "2018-11-17T01:21:22Z", "digest": "sha1:IIUZVOS2TQU2VZKDJFH5CATTURMCURKY", "length": 22571, "nlines": 122, "source_domain": "www.viduthalai.in", "title": "அறிவியல்", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) ���ாலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nவியாழன், 15 நவம்பர் 2018 16:45\nஇன்றைய நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாகத்தான் பல்வேறு வானிலை மாறுபாடுகள் ஏற்படுகின்றன. புயல், வெள்ளம், அதிக வெப்பம் இவற்றுக்கெல்லாம் மனிதர்கள் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் காரணம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.\nசுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடப் பலரும் பலவிதமான கண்டுபிடிப்புகளை மேற் கொண்டு வருகின்றனர். உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் திருவருள்செல்வன், ட்ரோன் கருவியை மாதிரியாகக் கொண்டு ஆள் இல்லாக் குட்டி விமானங்கள் மூலம் செயற்கை மழையை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சிகளில் மாவட்ட, மாநில அளவில் இவரது படைப்பு முதலிடம் பெற்றுள்ளது.\nசெயற்கை மழையை உருவாக்கக்கூடிய ஆள் இல்லாக் குட்டி விமானத்தை வடிவமைத்திருப்பது மட்டுமல்லாமல் பேரழிவைத் தடுக்கும் கருவியையும் இவர் கண்டுபிடித்திருக்கிறார். சீர்கேட்டின் நிலை காரணமாகப் பருவமழை மாற்றமடைகிறது. அதனால் சில இடங்களில் மட்டும் கன மழை பொழிந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் புயல், வெள்ளப் பாதிப்புக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம்.\nபுதிய கருவியின் மூலம் காற்றின் வேகத்தைத் திசை திருப்பவும், வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ அதன் தன்மையை மாற்றவோ இயலும் என்கிறார் திருவருள்செல்வன்.\nஇயற்கை செழிக்கத் தேவை மழை. ஆனால், அந்த மழையையே செயற்கையாக உருவாக்குவது அல்லது மடை மாற்றுவது என்பது எப்படி நல்ல கண்டுபிடிப்பாக இருக்க முடியும்\nஇதன் மூலம் வேதிப்பொருள் மூலம் காற்றின் தன்மையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து மழைப் பொழிவைச் செயற்கையாக ஏற்படுத்தலாம். அரபு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விமானம் மூலம் அதிகப் பொருள் செலவில் செயற்கை மழையை உருவாக்கி வருகின்றன. ஆனால், சில்வர் அய்யோடைட் உள்ளிட்ட அபாயகரமான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும்போது அது இயற்கைக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்கும். என்னுடைய கண்டுபிடிப்போ வடிநீரில் சோடியம் குளோ ரைட் எனப்படும் உப்பைக் கலந்து அதன் மூலமாக இயற்கைக்குக் கேடுவிளைவிக்காத வேதிப்பொருளை உருவாக்குவதாகும். இந்தியப் பொருளாதாரத்துக்குத் தக்க வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தொடக்கமாக இருக்கும். என்கிறார் திருவருள்செல்வன்.\nதிருப்பூரில் செயிண்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் இப்படைப்பு முதலிடம் பெற்றது. திருச்சியில் இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண் காட்சியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.\nமேலும் திருவருள்செல்வன் கூறுகை யில், பள்ளிப் பாடத்தை மட்டுமே ��ார்ந்தி ருக்காமல் மாணவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும். கல்வி என்பது மனித வளத்தை மேம்படுத்தவும், தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. மாணவருக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்த அரசும் கல்விக் கூடங்களும் பெற்றோரும் உதவ வேண்டும் என்கிறார் திருவருள் செல்வன்.\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nவியாழன், 15 நவம்பர் 2018 16:45\nவலிப்பு நோயால் மரணமடைபவர்களில், 17 சதவீதம் பேர் வரை, எதிர்பாராமல் திடீரென மரணமடைவதாக மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர். இத்தகைய மரணங்களில் கணிசமானவை, வலிப்பு நோய் உள்ளவர்கள் துங்கிக் கொண்டிருக்கும் போது நிகழ்கின்றன.\nவலிப்பு நோய் உள்ளவரின் படுக்கையில், சில உணரிகளை பொருத்தி, திடீர் உடல் வலிப்புகளை கண்காணித்து எச்சரிக்கும் கருவிகள், தற்போது வந்துள்ளன. என்றாலும், அதைவிட மிக துல்லியமாக, துக்கத்தில் வரும் வலிப்பை கண்டறிய, நெதர்லாந்தின் எய்ண்ட்ஹோவென் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், புதிய கருவியை உருவாக்கி உள்ளனர்.\n‘நைட் வாட்ச்‘ என்ற கையில் அணியும் கருவியான இது, வலிப்பு நோயாளியின் இதயத்துடிப்பு, அவரது கைகள் வலிப்பால் அசையும் வேகம் போன்றவற்றை, துல்லியமாக அளக்கிறது.\nஇதனால் வலிப்பு வந்தவுடன், வீட்டிலிருப்பவர்களுக்கு தெரிவிக்க, எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.\nமேலும், வேண்டியவர்களின் மொபைலுக்கும் தகவல்களை அனுப்பும். சோதனைகளின் போது, வலிப்பு வந்திருப்பதை, 85 முதல் 96 சதவீதம் வரை, துல்லியமாக கணித்து, எச்சரிக்கை விடுத்தது, நைட்வாட்ச் கருவி.\nஎய்ண்ட்ஹோவன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத்தை லிவ்அஷ்யூர்டு என்ற அமைப்பு, நைட்வாட்ச் கருவியை மேலும் சோதித்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.\nசெல்பேசி உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு\nவியாழன், 15 நவம்பர் 2018 16:45\nசெல்பேசிகள் வெளிப்படுத்தும் அலைவரிசை களால் நோய்கள் வருமா இந்த கேள்விக்கு விடை காண, 10 ஆண்டுகளாக, 218 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட விரிவான ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்கா அரசின் தேசிய நச்சியல் திட்டப் பிரிவு, மொபைல்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசை கதிர் வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை, எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தது.\nஅந்த ஆய்வின் முடிவி��், விலங்குகள் தொடர்ந்து ரேடியோ அலைவரிசைக்கு ஆளாகும் போது, சில விலங்குகளுக்கு புற்றுநோய் துண்டப் படலாம் என்றும், இந்த விளைவு மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான ஆதாரம் மிக மிக பலகீனமாக இருப்பதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஆய்வகத்தில் சராசரி மொபைல் வெளியிடும் கதிர்வீச்சை விட, நான்கு மடங்கு அதிகமான கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. எனவே அதைவிட குறைவான கதிர்வீச்சையே சந்திக்கும் மனிதர் களுக்குள், அத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த, 10 ஆண்டுகளில், ‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ அலைவரிசை, மொபைல்கள் வெளியிடும் கதிர்வீச்சு மட்டுமே அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. இத்தொழில்நுட்பங்கள் குறைந்த, ‘மெகாஹெர்ட்ஸ்’ அலைவரிசைகளையே பயன்படுத்துகின்றன. இவை விலங்குகளின் உடல்களை துளைக்க வல்லவை.\nஆனால், தற்போது வேகமாக, 4ஜி மற்றும் 5ஜி அலைவரிசை போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உயர் அலைவரிசைகளுக்கு, விலங்குகளின் உடல்களுக்குள் ஊடுருவும் திறன் கிடையாது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்படியென்றால், ‘4ஜி, 5ஜி’யால் ஆபத்து இருக்காதா\nபுதிய அலைவரிசைகள் பாதுகாப்பானவை என, உத்தரவாதம் தர முடியாது என்றும், அவை ஏற்படுத்தும் தாக்கம், ஆய்வுக்குள்ளான, 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட மாறுபட்டவையாக இருக்கும் என்றும், ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n‘பெட்’ பாட்டில் மறுசுழற்சியால் கிடைக்கும் விந்தை பொருள்\nவயிற்றுப் புழுவை அகற்றும் பாகற்காய்\nசோதனைக் குழாயில் வளர்க்கப்படும் மரங்கள்\nஅதிகம் சூடாகும் கடல்கள்: புவி வெப்பமாவதை கட்டுப்படுத்துவதில் புதிய சிக்கல்\nரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணியிடங்கள்\nஎலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்கும் மாணவர்கள்\nகைகள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்ட முடியும்\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nசெல்பேசி உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு\nசிறுநீரகங்களை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம்\nபாலிய விதவையின் பரிதாபம் இந்து தருமத்தின் மகிமை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nகடற்கரை கபடிப் போட்டி��ில் சிறந்த மங்கை\nதீண்டாமையை ஒழிக்க இடம் தராத இந்து மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2012/02/", "date_download": "2018-11-17T01:08:56Z", "digest": "sha1:QT4Y2TGC6LSBNWOMNFCATEBV56INWLLJ", "length": 16744, "nlines": 259, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "பிப்ரவரி | 2012 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nபிப்ரவரி, 2012 க்கான தொகுப்பு\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம் 8\nPosted: பிப்ரவரி 23, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7 பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க\nPosted: பிப்ரவரி 20, 2012 in குடும்பம், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, wife\nஆண்கள்நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,”இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.”\nஒருவனைத்தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,”ஏனய்யா,உனக்குமட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா\n‘என் மனைவிமட்டும் சொர்க்கம் போனால் போதும்’\n‘என் மனைவிசொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல்தான் இருக்கும்.’\nPosted: பிப்ரவரி 17, 2012 in அரசியல்/தேர்தல், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை, corruption, Indian, pilot, politicians, politics\nஒரு முறை மூன்று ஊழல் அரசியல்வாதிகள் தனி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்\nஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை கீழே போட்டு,”நான் ஒரு இந்தியனுக்கு மகிழ்ச்சியளித்தேன்”என்றார்.\nஇன்னொருவர் இரண்டு நோட்டுக்களைக் கீழே போட்டு”நான் இரு இந்தியர்களை மகிழ்ச்சியடையச் செய்தேன்” என்றார்.\nமூன்றாமவர் நூறு ஒரு ரூபாய் நாணயங்களப் போட்டு “நான் நூறு இந்தியர்களுக்கு\nஇவையனைத்தையும் கேட்ட விமான ஓட்டி சொன்னார்”இப்போது நான் உங்கள் மூவரையும் கீழே போட்டால் நூறு கோடி இந்தியர்கள் மகிழ்வார்கள்” \nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம் 7\nPosted: பிப்ரவரி 15, 2012 in சுட்டது\nPosted: பிப்ரவரி 13, 2012 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சின்ன வீடு, சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி\nஒரு கணவன்,மனைவி ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கணவனின் அருகில் வந்து”டார்லிங்நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணவனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி\nகணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு\nமனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”\nகணவன் அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச் சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”\nமனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.\nமனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் மனைவி இல்லையே\nகணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு\nமனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம�� 6\nPosted: பிப்ரவரி 9, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nPosted: பிப்ரவரி 8, 2012 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, cannibal\nஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal) காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .\nஅவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்—\n3) வறுத்த புதியவை தேடுபவர்—ரூ.1000\n4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதி—ரூ.1250\n5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதி—ரூ.2500\nஅவன் பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை\nஅவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும் ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-17T01:18:07Z", "digest": "sha1:HXUGUXF2CYJRDF7T66ZX2SLSAW3EJMSS", "length": 3791, "nlines": 55, "source_domain": "tamilscreen.com", "title": "விஜயகாந்த் Archives - Tamilscreen", "raw_content": "\nவிஜயகாந்த், ஜெயராமின் ஆசீர்வாதமும் மீனாட்சிக்கு பலித்தது\nகேரளத்து பைங்கிளி மீனாட்சி சினிமா நடிகையானது எதேச்சையாக. பத்தாம் வகுப்பில் படிக்கும் வேளையில் தனது ஊர்க்காரரான இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கி கொண்டிருந்த 'திங்கள்...\nபீட்ஸா பட இயக்குநர் வழியில் வஜ்ரம் பட இயக்குநர்…\nசினிமாத்துறையில் நுழைய பல வருடங்கள் போராடிய காலம் இப்போது மாறிவிட்டது. முப்பது வருடங்களாக இயக்குனராக வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எந்த அனுபவமும்...\nகுல்லா போட்ட ஜில்லா ஹீரோ…\nஇஸ்லாமியர்களின் விரதக் காலமான ரமலான் மாதம் வந்தவிட்டாலே...இந்த அரசியல்வாதிகள் நடத்தும் காமெடியை சகித்துக் கொள்ளவே முடியாது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்து...\nசகாப்தம் ப்ரிவ்யூ ஷோவுக்கு தட்டுத்தடுமாறி… தள்ளாடியபடி… வந்த விஜயகாந்த்\nசில வருடங்களுக்கு முன்பு வரை பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர் ஹீரோக்கள். விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்கள் ��ுன்னணி ஹீரோக்களாக...\nகாற்றின் மொழி – விமர்சனம்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம்\nExclusive – சர்கார் பாக்ஸ் ஆபீஸ்\nகாற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம்- கல்லூரி மாணவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/109295-oru-nalla-naal-paathu-solren-teaser-released.html", "date_download": "2018-11-17T01:00:25Z", "digest": "sha1:EE72LGR4QAIM7VUBG52SPJ46ZIYGGNF2", "length": 15427, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக்கின் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர்! | Oru Nalla Naal Paathu Solren Teaser released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (29/11/2017)\nவிஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக்கின் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர்\nவிஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் பழங்குடி இனத் தலைவராக நடித்துள்ளார். மேலும், எட்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி விளையாடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\nவிஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் Vijay Sethupathi Gautham Karthik\n``நேர்மையை மட்டும் கைவிடாமல் இருந்தால் போதும்\"- உ.பி-யைக் கலக்கும் தருமபுரி சிங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/02/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-11-17T00:11:25Z", "digest": "sha1:VRY3XQ55TBXTYS2I4VHTII3OHNSZFQFB", "length": 13006, "nlines": 88, "source_domain": "eniyatamil.com", "title": "அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’…\nஅமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மலைப்பாம்பு பிட்ஸா’…\nFebruary 6, 2014 கரிகாலன் செய்திகள் 0\nநியூயார்க்:-இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.\nஇரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு, ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன.\nஉடை, உணவு, நாகரிக வாழ்க்கை முறை போன்றவற்றில் அனைவருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் அமெரிக்க மக்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு அசத்தலான காரியத்தை செய்து வியப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.\nஅந்தவகையில், ப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்த மக்கள் தற்போது சத்தம் இல்லாமல் புதிய அசத்தலான காரியத்தை செய்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வெகு விரைவில் அமெரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் இந்த அசத்தல் பரவலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.இதற்கு முன்பு வரை தவளை பிட்ஸா, முதலை பிட்ஸா ஆகியவற்றை தின்று சலித்து விட்ட மக்களுக்கு ப்ளோரிடாவில் உள்ள பிரபல பிட்ஸா நிறுவனம் தற்போது சுடச்சுட ‘மலைப்பாம்பு பிட்ஸா’க்களை பரிமாறி பரவசப்படுத்துகிறது.\nஇதற்காக பர்மா மலைப்பாம்பு என்ற வகை பாம்புகளை வெட்டி, அவற்றை அரை வேக்காடாக அவித்து, பின்னர் மசாலா பொருட்களுடன் கலந்து பொரித்து, ஒவ்வொரு பிட்சாவுக்குள்ளும் ஒரு மலைப்பாம்பு துண்டு இருக்கும் வகையில் ப்ளோரிடா மக்களை இந்நிறுவனத்தின் உரிமையாளர் இவான் டானியேல் மகிழ்வித்து வருகிறார்.இந்த பிட்ஸாவுக்காக அவர் கொள்முதல் செய்யும் மலைப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் கொண்டவை என தெரிகிறது. இதற்கான மலைப்பாம்பு இறைச்சியை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்வதாக பெருமையுடன் கூறும் இவர், தனது புது வகை பிட்ஸாவை 45 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 2 ஆயிரத்து 700 ரூபாய்) விற்பனை செய்கிறார்.\nஇதனால், இவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புதிய மெனுவை தொடர்ந்து ருசிக்க வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர், ‘பிட்ஸாவின் உள்ளே இருக்கும் இறைச்சி கோழிக்கறியைப் போல் சுவையாக உள்ளது. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு மென்று தின்ன வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் மிருதுவாக அவித்தால் நல்லது’ என்று கூறுகிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஆபாச படம் பார்த்த மகனை போலீசில் பிடித்து கொடுத்த தாய்\nஅமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்\nகொடூரணுக்கு 445 வருஷம் ஜெயில்…\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81962/", "date_download": "2018-11-17T00:40:09Z", "digest": "sha1:TF4MIEO4GSHUD5E662MLSIV2HUJFLLQ7", "length": 10954, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தெரு வழியெங்கும் வீதி நாடக நிகழ்வுகள்…. – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nதெரு வழியெங்கும் வீதி நாடக நிகழ்வுகள்….\nதமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது…\nகிளிநொச்சி நகரத்திலும் கிராமங்களிலும் பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களில் தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கலாலய நாடக குழுவினரின் நெறியாழ்கையில் “போதை தந்த பரிசு” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நாடகங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.\nஇவ் நாடக நிகழ்வுகளை கண்டு கழிப்பதற்காக மக்கள் திரண்டு செல்வதுடன் போதை, பாலியல் மற்றும் தற்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப விழிப்புணர்வு நாடகங்களை நெறிப்படுத்தி செய்வதற்கு தமது ஆதரவுகளை தருவதாக குறித்த நாடகங்களை கண்டு கழிப்பதற்காக செல்லும் மக்கள் கூறியதாக தமிழ் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து தமிழ் இளைஞர் பேரவையின் ஆய்வுத்துறை பொரறுப்பாளர் ச.கீதன் தமது அமைப்பினால் நடாத்தி வருகின்ற விழிப்புணர்வு வீதி நாடகங்களை குழப்பும் நோக்குடன் சிலர் செயற்பட்டு வருவதால் பல நெருக்கடிகளின் மத்தியில் தமது அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nTagsகலாலய நாடக குழு கிளிநொச்சி தமிழ் இளைஞர் பேரவை போதை தந்த பரிசு விழிப்புணர்வு நாடகங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘128 பேர் கையொப்பமிட்டுள்ளனர் மஹிந்த பதவி விலக வேண்டும்’ -இணைப்பு – 2\nஎனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் இளையராஜா – பாலுமகேந்திரா -இன்று இளையராஜாவுக்குப் பிறந்தநாள்\nமரபுகளை உடைக்கும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பத்தின் பெண் ‘சுல்தான்’ …..\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையின��் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://halwacity.blogspot.com/2005/06/blog-post_112001870861074730.html", "date_download": "2018-11-17T01:07:07Z", "digest": "sha1:Q2QMW354Q4PIXFPMYPNHBA3MJIHXS3DN", "length": 31041, "nlines": 100, "source_domain": "halwacity.blogspot.com", "title": "போட்டுத் தாக்கு!!!!!: இட ஒதுக்கீடு தேவையா?", "raw_content": "\nஎள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்\nஇந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.சம்மி\nஅண்மையில் திரு குழலி அவர்கள் இதுபற்றி ஒரு நல்ல பதிவு கொடுத்துள்ளார். அதில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை காரணிகளுடன் தெளிவாக கூறியுள்ளார். இது நான் முன்னைய ஒரு பதிவில் கேட்ட கேள்விக்கு விடையாக கொடுத்துள்ளார். நன்றி குழலி அண்ணாச்சி.\nஇட ஒதுக்கீட்டின் அவசியத்தில் எனக்கு முரண்பாடு இல்லை. ஆனால் அது செயல்படுத்தப்பட்ட முறையில்தான் இடிக்கிறது. இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமெண்பார்கள். இதில் அரசியல்வாதிகள் கூத்தாடிகளாக இருந்து மக்களிடம் பேதமை வளர்த்து அதில் குளிர்காய்கிறார்கள்.\nகுழலி அவர்கள் பதிவில் :\nபத்து கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலே, நடந்தோ பள்ளிக்கூடம் வந்து பின் வீடு சென்று வயலில் சிறு வேலைகள் பார்த்தோ அல்லது வீட்டில்\nவேலைகள் பார்த்துவிட்டுதினம் அரை மணி நேரம் கூட வீட்டில் படிக்கமுடியாமல் இருக்கும் ஒரு மாணவன் 70 விழுக்காடு வாங்குவதற்கும் நகரத்திலே தரமான பள்ளியில் படித்து படிப்பை மட்டுமேவேலையாக கொண்டு படிக்கும் மாணவன் 90விழுக்காடு எடுப்பதாலும் 70 விழுக்காடு எடுத்த மாணவன் 90 விழுக்க��டு எடுக்கும் மாணவனைவிட அறிவில் குறைந்தவன் என்று சொல்வது நியாயமாக இருக்குமா\nஇதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும்\nதலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.\nதிரு சொ. சங்கரபாண்டி அந்த பதிவிற்கு அளித்த பின்னூட்டம்:\nஇதுதான் கண்ணீர் வரச்செய்த வாக்கியம். இட ஒதுக்கீட்டினால் தங்களுடைய முன்னேற்றம் பறிக்கப் பட்டதாக சிலர் நொந்து கொள்கிற பொழுதெல்லாம்,\nகன்னியப்பன்களின் கதைதான் எனக்கு நினைவுக்கு வரும். இட ஒதுக்கீட்டில் நிறைய கோளாறுகள், குளறுபடிகள், தில்லுமுல்லுகள் என்று இருந்தாலும் எனக்குத் தெரிந்து அதனால் ஓரளவுக்குப் பயன் பெற்று முன்னுக்கு வந்த கன்னியப்பன்களையும் அறிவேன். இட ஒதுக்கீட்டின் குறைபாடுகளுக்கும் முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயல்பாட்டுப் பிழைகள்தாம். ஆனால் அதைத் தவிர்த்து நல்ல மாற்றுத் திட்டமிருந்தால் ஆளும் வர்க்கம் அதை முன்வைத்திருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் இதுதான் இருக்கும் ஒரே\nவழி. ஒதுக்கப் பட்ட இடங்களுக்குள்ளேயே சலுகைகள் வறுமையால் வாடுபவர்களைச் சென்றடையுமாறு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். மேலும் கிராமப்புற வேலை வாய்ப்புகளைப் பெருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். உதாரணமாக மத்தியப் பிரதேச மானிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் திக்விஜய்சிங் கொண்டு வந்த பல திட்டங்களைக் கூறலாம்.\nஇந்த இருவரின் கூற்றிலும் உள்ள உண்மைகள் என்ன\n1. இட ஒதுக்கீடு அவசியம்.\n2. பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்.\n3. தற்பொழுதுள்ள முறையில் ஓட்டைகள் உள்ளன\n4. இந்த ஒதுக்கீட்டால் பயன் பெறும் உண்மையானவர்கள் குறைவு.\nமேலும் திரு சொ. சங்கரபாண்டி ��ூறுகையில் ஒரு மாற்றுத்திட்டத்தை ஆளும் வர்க்கம் முன் வைக்க வேண்டுமென கூறுகிறார். ஆனால் இந்த ஆளும் வர்க்கம் சாதியை முன் நிறுத்திதானே ஆட்சிக்கே வருகிறது. அதனால் அவர்கள் மாற்று திட்டத்தை முன் வைக்கப்போவதில்லை.\nஆனால் இதற்கொரு நல்ல மாற்று உண்டு. இந்த இட ஒதுக்கீட்டை சாதிமுறையில் கொள்ளாமல் ஏன் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தின் அடிப்படையில் கொள்ளக்கூடாது திரு குழலி கூறும் பொழுதும் 90% நகர் புறத்தார் எடுக்கிறார்கள் ஆனால் கிராமப்புறத்தினர் 70% எடுத்தால் அதை ஒப்பிடுதல் கூடாது என்றுதானே கூறியுள்ளார்\nகிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் சதவீதத்தை கணக்கெடுத்து அதற்கேற்றவாரு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தற்பொழுதுள்ள திட்டத்தைவிட வேலை மற்றும் நடைமுறையில் அமுல் படுத்தும் போது சிக்கலும் குறைவுதான். இதன் பயண் உரியவர்களை முன்னைய திட்டத்தைவிட அதிகமாக சென்றடையும்.\n2. சாதியை படிப்பில், வேலையில் புகுத்திய தீயசெயலை அகற்றலாம்.\n3. பயண்பெறும் உண்மையானவர்கள் அதிகமாவர்.\n அல்வாசிட்டி.சம்மி : 6/29/2005 05:10:00 PM 4 உங்கள் குரல்(பார்க்க/மூட)\nஇந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)\nஎன்னுடைய பதிவிலேயே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது, இங்கே வெறுமனே நகரம் அல்லது கிராமம் என்பது மட்டுமல்ல பிரச்சினை\n//படிப்பதும் அதிக மதிப்பெண்கள் வாங்குவதும் வெறுமனே ஒரு மாணவனின் அறிவுத்திறனை கொண்டு மட்டும் வருவதில்லை, அவன் இருக்கும் சூழலும் இதில் பெறும் பங்காற்றுகின்றது. அதிக மதிப்பெண்கள் பெறுவதில் பொருளாதார வசதி இரண்டாமிடத்தில் தானிருக்கும் மிக முக்கியமான இடம் குடும்ப சூழல், மற்றும் சமூக சூழல் தான்.\nதந்தை தான் செய்யும் வேலைக்காக குடித்துவிட்டு பின் அதே பழக்கமாகி வீட்டில் சண்டை சச்சரவுகளோடு நிம்மதியின்றி படிக்கும் மாணவன், சில மாணவர்கள் வீட்டில் பிரச்சினையில்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் பிரச்சினைகள்,இதெல்லாவற்றையும் விட காலம் காலமாக படிப்பு அவனுக்கு ஒதுக்கப்பட்டதல்ல,அது மற்ற சிலருக்காக, என்ற மனப்பாங்கிலிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வருபவனின் மதிப்பெண்களும், காலம் காலமாக கல்வி, கேள்விகள் எமக்கு மட்டுமே சொந்தமென்று இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவன் எடுக்கும் மதிப்பெண்களும் ஒரே அளவீட்டில் வைத்து பார்க்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயமென எனக்குப்புரியவில்லை.\nமேலே உள்ளது விளக்கமளிக்கும் என நம்புகின்றேன்\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: குழலி / Kuzhali : 6/29/2005 05:38:00 PM\nகிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர். இது போல அதிகம் முன்வைக்கப்ப்டும் மற்றொரு முறை 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வருமானத்தை குறைத்து ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும், உள்ளே நுழைந்து விடலாம்.\nஇட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து விடலாம், ஏழை\nபனக்காரனாகிவிடலாம், ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா அவர்களுக்கும் சம உரிமை வேண்டும், சமமான போட்டிக்களம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு (கொள்கை அளவில்).\nசில ஓட்டைகள் இருந்தாலும் இப்போதுள்ள முறை சிறந்த முறையே. இதில் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளன.\n1. இந்த முறையிலேயெ கிராமப்புறம், நகரம் என்று உள்-ஒதுக்கீடு இருக்க வேண்டும்.\n2. BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.\n3. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.\nஇந்த பதிலை என் பதிவிலும் இட்டிருக்கிறேன்.\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: சுதர்சன் : 6/29/2005 06:10:00 PM\nஇட ஒதுக்கீடு பிரச்னை இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்து விட்டது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆள் நியமனத் தடை இருக்கிறது. சமமான கல்வி, சமமான வாய்ப்பு, சமூக நலனில் அரசின் பங்கு போன்ற எண்ணற்ற விஷயங்களில் அரசுகள் கைகழுவத் தொடங்கி விட்டன. இந்நிலையில்தான் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது. சமூகநீதி என்ற பார்வையில் நா��் பார்க்காத வரையில் ஒருவரது வாழ்க்கையை மற்றவர் பறித்த உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க முடியாது. அதேசமயம் வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை நிகழ்காலத்தில் சரிசெய்ய முற்படுவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்றே புரிந்து கொள்ள முடிகிறது.\nதகுதியும் திறமையும் கிராமங்களில் இல்லை என்ற வாதமெல்லாம் எங்கும் எடுபடாது. நகர்ப்புறங்களிலும் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதும் சரியல்ல. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது கோபாலபுரம் டிஏவி, எஸ்பிஓஏ, பிஎஸ் போன்ற பள்ளிகளைப் போல் ஒருநாளும் வரப்போவதில்லை.\nராஜிவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை மாணவர்களை பல கூறுகளாகப் பிரித்தது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அதிக திறன் கொண்டோரைத் தயாரிக்கும் கல்வி, குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி, கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதுடன் ஒரு கல்வி என்று.. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் எந்த சமூகத்திலும் சமத்துவத்தை விரும்புவதில்லை.\nஅந்த அடிப்படைப் பிரச்னைகளை விட்டுவிட்டு அந்தக் கொள்ளைக்கெல்லாம் உடனிருந்து ஆதரவு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தவுடன் இடஒதுக்கீடு, சமூகநீதி, கிராமப்புற மாணவர் நலன் என்று உதட்டளவில் பேசித் திரிபவர்களை –வலைஞர்களே, இனம் கண்டு கொள்ளுங்கள் \nபோலி நளன்களைக் கண்டு ஏமாறும் தமயந்திகள் அல்ல என்பதை உணர்த்துங்கள்\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: தெருத்தொண்டன் : 6/30/2005 01:12:00 AM\nஇதுல தெருத்தொண்டன் என்ன சொல்லவாராருன்னு புரியலை.\nகுழலி நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.\nநீங்கள் சொல்வதுபடி பார்த்தால் இடஒதுக்கீடு அனுபவிக்கும் சாதியில் உள்ளவர்கள் வீட்டில் எல்லாம் சூழல் சரியில்லை என்பது மாதிரி உள்ளது.\nநீங்கள் சொல்லும் காரணம் எல்லா சாதிக்காரர்களுக்கும் பொருந்தும். அப்படி பார்க்கும் போது FC, BC, MBC, SC, ST என்று பிரிக்க வேண்டியது தானே, பின் ஏன் இந்த FC-கு பதில் OC என்று வைத்துள்ளார்கள் இடஒதுக்கீடு அனுபவிக்கும் மாணவன் நல்ல பதிப்பெண் எடுத்திருந்தால் அவன் இந்த OC கோட்டாவில் வந்துவிடுவான். ஆக அவன் ஒரு FC மாணவனின் இடத்தை பிடிக்கிறான். இப்படி சாதிரீதியாக இடஒதுக்கீடு கொடுத்தால் அதிலும் பாரபட்சமில்லாமல் இருக்கலாம் அல்லவா இடஒதுக்கீடு அனுபவிக்கும் மாணவன் நல்ல பதிப்பெண் எடுத்திருந்தால் அவன் இந்த OC கோட்டாவில் வந்துவிடுவான். ஆக அவன் ஒரு FC மாணவனின் இடத்தை பிடிக்கிறான். இப்படி சாதிரீதியாக இடஒதுக்கீடு கொடுத்தால் அதிலும் பாரபட்சமில்லாமல் இருக்கலாம் அல்லவா (இங்குதான் இந்த அரசியல்வாதிகளின் புத்தி தெரியும், திரும்பவும் ஊரு ரெண்டுபட்டால்...)\nஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் இதுதான்.\nசுதர்சன் அவர்களே, எந்த திட்டத்தில் தான் ஓட்டையில்லை\n//கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர்.// இப்பொழுதெல்லாம் இந்த வேலைகள் குறைந்துள்ளது.\n//ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா// இப்பொழுது அவர்கள் ஆதிக்கம்தான் உள்ளது. படிப்பில் இட ஒதுக்கீடு, வேலையில் இடஒதுக்கீடு, பணி உயர்வில் இடஒதுக்கீடு...இத்தனையும் இருந்தும் இன்னமும் நாங்கள் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்று சொன்னால் எப்படி\n//BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.//\nஉண்மை, ஆமா அவர்களுக்கென்று தனியாக ஒரு இட ஒதுக்கீடு இருந்தால் இந்த வேலைகள் குறையுமல்லவா சரி நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதிகள் தவிர BC, MBC -ல் உள்ளவர்கள் SC/ST சான்றிதள் வாங்கவில்லை என்கிறீர்களா சரி நீங்கள் சொல்லும் ஆதிக்க சாதிகள் தவிர BC, MBC -ல் உள்ளவர்கள் SC/ST சான்றிதள் வாங்கவில்லை என்கிறீர்களா பழியை ஒரு சாரார் மீது மட்டும் போடாதீர்கள்.\n//ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.//\nநீங்கள் சொல்லும் இந்த 'Exit criteria' முடிவு செய்வதற்கே 100 வருடங்கள் ஆகும் அல்லது ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்\n//தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம் எழுகிறது.// அடமக்கா இது வேறையா\nஇந்த பிரச்சனையெல்லாம் வேண்டாம்னுதான் நகர, கிராம ஒதுக்கீடு-னு சொன்னேன்.\nதனிச்சுட்டி : திருப்பி தாக்கியவர்: அல்வாசிட்டி.சம்மி : 6/30/2005 10:49:00 AM\n<< திரும்ப முன் பக்கத்துக்கு போ\nஉங்களையும் சேர்த்து பேர் அல்வாசிட்டியை ஒரே நேரத்தில View விடுறாங்கப்பா\nடிஜிட்டல் அல்வாவை பார்க்க மறக்காதீங்க\nஎங்களை தனியாக இ-மெயிலில் தொடர்புக் கொண்டு போட்டுத் தாக்க\nதனிமனித வழிபாடும், தலைவன் வழிபாடும் ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது.-நா.கோவிந்தசாமி\nஎன்னுடைய ஐடெண்ட்டி திருடப்பட்டது விசயமாக\nதாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ்\nமீமீ.. மீமீ.. புத்தக மீமீ..\nதரம்.. குணம்.. மணம்.. திடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temples.varalaaru.com/design/article.aspx?ArticleID=1514", "date_download": "2018-11-17T01:14:14Z", "digest": "sha1:Q3FAZTHHJQ6EKEZ34GCKKT47ATAFT4UJ", "length": 20392, "nlines": 75, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஅப்பர் என்னும் அரிய மனிதர் - 3\nஇதழ் எண். 143 > கலையும் ஆய்வும்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் நடுக்காவிரிச் சாலையில் நியமத்தையடுத்த வலத் திருப்பத்தில் கட்டப்பட்டுள்ள வளைவுக்குள் நுழைந்து சில அடித் தொலைவு பயணித்தால் அரங்கநாதபுரம் அடையலாம்.1 யானைக்காட்டுக் கோயில் என்றும் பூரட்டாதிக் கோயில் என்றும் கொண்டாடப்படும் திருவானேசுவரர் கோயில், இச்சிற்றூரில்தான் வறண்ட பெருங்குளத்தின் கரையில் செங்கல்கட்டுமான மாடக்கோயிலாய்க் காட்சிதருகிறது. வடக்கிலும் மேற்கிலும் வாயில்கள் பெற்றுள்ள இக்கோயில் வளாகத்தின் குளக்கரை வாயிலான வடக்கு வாயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட முத்தளக் கோபுரத்தால் சிறப்படைந்துள்ளது. கோபுர முதல்தளச் சாலையில் சுதையுருவங்களாய் வாயிற்காப்போரும் அவர்களுக்கிடையில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் நிற்கின்றனர். மதிலால் சூழப்பட்டுள்ள இக்காட்டீசர் கோயிலின் திருச்சுற்றிலுள்ள அனைத்து விமானங்களும் திருமுன்களும் மையக்கோயில் போலச் செங்கல் கட்டுமானங்களாகவே உள்ளன.\nவளாகத்தின் வடகிழக்கில் ஒன்பான்கோள்களுக்கான திருமுன்னும் தென்கிழக்கில் மடைப்பள்ளியும் அமைய, மேற்கில் தென்பகுதியில் பிள்ளையாருக்கென ஒருதளத் தூங்கானை மாட விமானமும் வடபகுதியில் யானைத்திருமகளுக்கென ஒருதளத் திராவிட விமானம��ம் உள்ளன. இவ்விரண்டுக்கும் இடையில் ஒருதளத் திராவிடமாக முருகன் விமானம். வடக்கிலுள்ள ஒருதள நாகர விமானத்தில் சண்டேசுவரரும் அதன் வடபுறமுள்ள வளைவுமாடத்தில் கொற்றவையும் காட்சிதர, தெற்கிலுள்ள கட்டமைப்பில் ஆதிசங்கரர் படம் வைக்கப்பட்டுள்ளது. மதிலின் கிழக்குப்பகுதியிலுள்ள மாடவளைவில் இறைக்கோயிலை நோக்கியபடியுள்ள நந்தி சோழர் காலத்தது. மேற்கிலுள்ள மூன்று விமானங்களுமே முன்றில் பெற்றுள்ளன. உறுப்புவேறுபாடற்ற தாங்குதளம், நான்முகத் தூண்களின் அணைவுபெற்ற வெறுமையான சுவர், கூரையுறுப்புகள் என அமைந்துள்ள கீழ்த்தளத்தின் மேல் முருகன், பிள்ளையார் விமானங்கள் அலங்காரக் கபோதம் பெற்றுள்ளன. கிரீவத்தில் முருகன், பிள்ளையாரின் சுதைவடிவங்கள்.\nஇச்சுற்றுத் திருமுன்களில் உள்ள சிற்பங்களில் பிள்ளையாரும் சண்டேசுவரரும் சோழர் காலப் படைப்புகள். ஏனைய அனைத்தும் அண்மைக் காலத்தன. கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், சிற்றாடையுடன் வலம்புரியராய் இலலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் வல முன் கையிலும் துளைக்கைச் சுருட்டலுக்குள்ளும் மோதகம். இட முன் கை தொடையில் முஷ்டியில் இருக்க, பின்கையில் இடப்புறம் கரும்புத்தோகை, வலப்புறம் தந்தம். பிள்ளையாரின் வலத்தந்தம் உடைந்திருக்க, இடப்புறம் தந்தமில்லை. சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் சடைப்பாரம் இருபுறமும் கனத்துப் பரந்துள்ளது. பனையோலைக் குண்டலங்கள், முத்துச்சவடி, முப்புரிநூல், தோள், கை வளைகள், அரைக்கச்சு இருத்தும் சிற்றாடை அணிந்துள்ள அவரது இடக்கை தொடைமீதிருக்க, வலக்கையில் மழு.\nவளாகத்தின் நடுப்பகுதியில் வெற்றுத்தளத்தின் மேல் மேற்கிலிருந்து கிழக்காக வானேசர் விமானமும் மண்டபங்களும் அமைய, வடக்கிலிருந்து தெற்காக காமாட்சியம்மன் விமானமும் மண்டபமும் உள்ளன. தாங்குதளம், சுவர், கூரை எனும் உறுப்புகள் பெறாது ஒரு சுவரென அமைந்துள்ள வெற்றுத்தளம் 1. 82 மீ. உயரம் பெற்றுள்ளது. அதன் மேல் அமைந்துள்ள இறைவன், இறைவித் திருமுன்களை அடையத் தென்கிழக்கிலுள்ள 9 படிகள் உதவுகின்றன. வானேசுவரர் விமானம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டு, வளைவுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் கிழக்கு மேற்கில் 4. 58 மீ. அளவும் தென்வடலாக 4. 68 மீ. அளவும் கொண்ட ஒருதள வேசரமாக உள்ளது. கிரீவத்தில் தெற்கில் ஆலமர் அண்ணல் இருபுறத்தும் முனிவர்களுடன் வீராசனத்தில் இருக்க, மேற்கில் தேவியருடன் விஷ்ணு சுகாசனத்தில் உள்ளார். தேவியருடன் சுகாசனத்தில் வடக்கில் நான்முகனும் கிழக்கில் சிவபெருமானும் காட்சிதருகின்றனர். அனைத்துமே சுதையுருவங்கள்.\nசுவரின் முப்புறத்துமுள்ள சாலைக் கோட்டங்களில் தென்புறம் மட்டும் ஆலமர்அண்ணலின் சிற்பம் உள்ளது. இக்கோட்டத்தின் முன் எழுப்பப்பட்டுள்ள முன்றிலின் மேலும் சுதைவடிவில் ஆலமர்அண்ணல். விமானத்தின் முன்னிருக்குமாறு வெளிப்புறத்தே தெரியும் சிறிய அளவிலான முகமண்டபம், பின்னாளைய திருப்பணியில் விளைந்த வண்டிக்கூரை மண்டபத்தின் கருவறை ஒட்டிய ஒடுக்கமாகியுள்ளது. பெருமண்டபமாய்க் கட்டப்பட்டுள்ள வண்டிக்கூரை மண்டபத்துள் வடபுறத்தே முகமண்டபமும் ஒருதள வேசர விமானமும் பெற்ற இறைவித்திருமுன் உள்ளது.\nஇந்த மண்டபத்தின் முன் நீளும் மற்றொரு பெருமண்டபம் அதன் வெற்றுத்தளக் கிழக்கு முகப்பிலுள்ள வளைமாடத்தில் யானையின் முன்பகுதியைச் சிற்பமாகக் கொண்டுள்ளது. கம்பீரமாக நின்றகோலத்தில் பாதம்வரை நெகிழும் துளைக்கையை இலேசாகச் சுருட்டியவாறு கழுத்தில் மணிமாலையுடன் தோற்றமளிக்கும் இந்த எழிலார் யானை கோயிலின் பழைமைக்கு மற்றொரு சான்றாகத் திகழ்கிறது.\nவெற்றுத்தளத்தின் மீதமைந்துள்ள இப்புதிய மண்டபம் பத்திமையாளர்கள் அமர்ந்து இளைப்பாற உதவுகிறது. இம்மண்டபத்தில் இறைவன் பார்வையில் நந்தியும் அதன் பின் பலித்தளமும் உள்ளன. இறைவன், இறைவி திருமுன்களைச் சுற்றிவர வெற்றுத்தளத்தின் மீதுள்ள பிடிச்சுவர் பெற்ற திருச்சுற்று உதவுகிறது. இறைவன் கருவறை வாயிலின் வலப்புறத்தே பிள்ளையார் இருக்க, கருவறையில் வேசர ஆவுடையார்மீது உயரமான இலிங்கபாணத்துடன் வானேசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவி திருமுன்னின் முகமண்டபத்தில் வலப் பின் கை சிதைந்த பழைய இறைவித்திருமேனி உள்ளது. கருவறையில் சமபாதராய்ச் சடைமகுடம், குண்டலங்களுடன் பட்டாடை அணிந்தவராய்க் காட்சிதரும் காமாட்சி அம்மையின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் விளங்க, பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, இடப்புறம் மலர்மொட்டு. இறைவன் விமானம் போலவே தளஅமைப்புக் கொண்டுள்ள இறைவியின் ஒருதள வேசர விமான கிரீவகோட்டங்கள��ல் அம்மனின் சுதையுருவங்கள். தளச்சுவரின் வளைவுத் தோரணம் பெற்ற கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.\nஇக்கோயிலிலுள்ள இரண்டு கல்வெட்டுகளுமே 18. 2. 1984இல் பதிவானவை. அரங்கநாதபுரத்து வைத்யநாதர் மகன் சுப்பிரமணியன் இவ்வளாகத்தில் இலட்சுமி அம்மனுக்குக் கோயில் கட்டியதுடன் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தையும் கட்டுவித்துள்ளார். உச்சிக்காலப் பூசைக்கு ஓர் ஏக்கர் நன்செய் நிலம் அவரால் கொடையளிக்கப்பட்டுள்ளது. வைத்யநாதரின் துணைவியார் திருமதி பார்வதி வளாகத்தின் வடக்கிலுள்ள இராஜகோபுரத்தைத் தம் கணவர் விழைவிற்கேற்ப எடுப்பித்துள்ளார். குடமுழுக்கு விழா 5. 9. 1982இல் நடைபெற்றுள்ளது.\nஇங்குள்ள சண்டேசுவரர், பிள்ளையார், நந்தி, யானை முதலிய சிற்பங்கள் திருவானேசுவரர் கோயில் சோழர் காலத்திலிருந்தே இங்கிருந்தமைக்குச் சான்றாகின்றன. தொடக்கத்திலிருந்தே செங்கல் கட்டுமானமாகத் தொடரும் இக்கோயில் கோச்செங்கணான் பணிகளுள் ஒன்றாகலாம்.2 இதுநாள்வரை கண்டறியப்பட்டுள்ள 34 மாடக்கோயில்களோடு இந்தக் காட்டுயானைக் கோயில் 35ஆவதாக இணைகிறது.\n1. ஆய்வுநாள் 21. 1. 2018. இக்கோயிலை எங்கள் பார்வைக்குக் கொணர்ந்தவர் ஒளிப்படக் கலைஞர் செல்வி க. இலட்சுமி. களஆய்விற்குத் துணையிருந்தவர்கள் பேராசிரியர் முனைவர் அர. அகிலா, செல்வி இர. ஜமுனா.\n2. அறிவிப்புப் பலகையில் இக்கோயில் கோச்செங்கணானால் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இறைவன் விமானத்தின் முன்னிருக்கும் மண்டபத்தின் வெற்றுத்தள முகப்பில் வளைமாடத்தில் காட்டப்பட்டிருக்கும் யானை அதற்கான குறியீடாக அமைந்துள்ளது. (கோச்செங்கணான் யானை ஏறமுடியாத கோயில்களை அமைத்ததாகப் புராணச் செய்தி கூறுகிறது.)\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/04/", "date_download": "2018-11-17T00:41:32Z", "digest": "sha1:TZICRTGB2CIW45D23IBLNE7BHXTO7EVM", "length": 165128, "nlines": 654, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: April 2004", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி.\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇது தொடர்பான ஒரு செவ்வி + ஒரு கட்டுரை ரீடிஃப் தளத்திலிருந்து.\n1. சாம் கண்ணப்பனுடன் ஒரு நேர்முகம், 10 பெப்ரவரி 2003\n2. சங்கீதா ஸ்ரீராமின் கட்டுரை, 29 ஏப்ரல் 2004\nநடிகர் ரஜினி காந்த் நதிகளை இணைப்போம் என்று சொன்னதால் பாஜகவுக்கு வாக்கு என்கிறார். நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சில தொல்லைகள்:\n1. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பல மாநிலங்கள் இதன் மூலம் தங்களுக்கு ஏதோ ஆபத்து என்றுதான் நினைக்கின்றனர். இதுவரை தமிழகமும், ஹரியானாவும் மட்டும்தான் இந்தத் திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். (ஏன் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.)\n2. இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான், நேபாள், பங்களாதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் - ஏற்கனவே எதிர்க்க ஆரம்பித்து விட்டன. இந்த மூன்று நாடுகளுடனும் நாம் ஏற்கனவே நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஏற்கனவே இந்தியா தங்களுக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தருவதில்லை என்று குறை கூறுகின்றனர். பங்களாதேசத்திற்கு இந்தியா மேல் வண்டிக் குறை.\n3. திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம்: இந்தத் திட்டத்தைப் படிப்படியாகச் செய்வதால் முழு நன்மை இருக்காது. முழுதும் செய்து முடித்தவுடன்தான் அனைவருக்கும் - குறிப்பாக தண்ணீர்ப் பஞ்சத்தில் வாடும் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும். உச்ச நீதிமன்றம் 2012க்குள் நதிகளை இணைக்க வேண்டும் என்கிறது. மத்திய அரசின் நதிநீர் இணைப்புத் திட்டக் குழு தனது இணையத்தளத்தில் எந்த கால அளவையும் கொடுக்கவில்லை. இந்தத் திட்டக்குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் பிரபு (இப்பொழுது தேர்தல் காரணங்களால் ராஜினாமா செய்துள்ளார்) பல்வேறு செவ்விகளில் 2016 வரை ஆகலாம் என்கிறார். இந்தியாவில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பெரிய திட்டங்களைப் பார்க்கும்போது இந்தத் திட்டம் நிறைவேற 25 வருடங்களுக்கு மேலும் ஆகலாம். ஆக இந்தத் திட்டத்தை நம்பி தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் என்று உட்கார்ந்திருந்தால் போய்ச்சேர வேண்டியதுதான்\n4. திட்டத்திற்காகும் செலவு: ரூ. 560,000 கோடி என்று ஒரு எண் வந்திருக்கிறது. இதில் பணவீக்கம், ஊழல், திட்டத்தின் செய்நேர்த்தி ஆகியவற்றைச் சேர்க்கும்போது இரண்டு மடங்குக்கு மேலேயே போய்விடலாம் அந்தப் பணத்தில் மற்ற பல திட்டங்களைச் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.\n5. இதனால் பாதிக்கப்படப் போகும் மக்கள்: திட்டக்குழுவின் கணிப்புப்படி ஒரு கிளைத் திட்டத்திலேயே கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். அவர்களுக்கு எம்மாதிரியான ஈடு கொடுக்கப்படும் என்பது நர்மதா அணை விஷயத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் நம் தேவைகள் இரண்டு: (1) குடிநீர் (2) விவசாயப் பாசன நீர்.\nகுடிநீரைப் பொறுத்தவரையில் கடல்நீர் சுத்திகரிப்பு மற்றும் தனியார் வழியாக குடிநீரை மாநிலம் முழுதும் வழங்குதல் என்னும் முடிவு நதிநீர் இணைப்பை விட மேலானது என்று தோன்றுகிறது. இதந் மூலம் ஒரு லிட்டர் குடிநீர் தயாரிக்க என்ன செலவாகும் என்ற தகவல் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.\nகடல்நீரை சுத்திகரிக்க யாரிடமும் தமிழகம் (மற்ற கடலொட்டிய மாநிலங்கள்) அனுமதி கேட்க வேண்டியதில்லை. செலவு சற்றே அதிகமானாலும் ஓரிரு வருடங்களுக்குள்ளாக சில தனியார் நிறுவனங்களும், அரசுமே சுத்திகரிப்பாலைகளைக் கட்டிவிட முடியும். தொடக்கத்தில் கிழக்குக் கடலையொட்டிய மாவட்டங்களில் இதன்மூலம் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். குழாய்கள் மூலம் முழு மாவட்டங்களுக்கும், தண்ணீர் டாங்கர்கள் மூலம் பக்கத்து மாவட்டங்களுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். பெப்ஸி/கோகோ கோலா நிறுவனங்களை நிலத்தடி நீரை எடுக்கவிடாமல் இவ்வாறு சுத்திகரிப்பு செய்த கடல்நீரை விற்கலாம் தேவையான மூலதனத்தை பங்குச்சந்தை மூலமும், உலக வங்கிக் கடன்கள் மூலமும், கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமும் பெற முடியும்.\nவிவசாயப் பாசன நீர் - இனியும் இலவசமாக விவசாயப் பாசன நீர் கொடுக்க முடியாது என்று ��ாநில அரசு நம் விவசாயிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டிவரும். ஆற்றிலிருந்து கிடைக்கிறது, வேண்டியவரை அள்ளி எடுத்துப்போவோம் என்பதெல்லாம் பழைய காலம். சற்றே குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை (அதாவது குடிதண்ணீர் அளவிற்கு சுத்தம் செய்யாமல்) கடலொட்டிய மாவட்டங்களில் விவசாயப் பாசனத்திற்குப் பயன்படுத்தினால் என்ன செலவாகும் என்று பார்க்கலாம்.\nதமிழகம் காவிரியில் தண்ணீர் வரும், கிருஷ்ணா தண்ணீர் வரும், வீராணம் தண்ணீர் வரும், நதிநீர் இணைப்பு நாளையே நடக்கும் என்று மோசம் போவதைக் காட்டிலும் கடல் நீரை நம்புவது மேல் என்று தோன்றுகிறது.\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஎன் சில உரத்த கேள்விகள்:\n1. ராஜீவ் காந்தி கொலை தவிர்த்து, ஏன் இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று சூ.நா சொல்லவில்லை. வேறெங்காவது எழுதியிருக்கிறாரா என்று தேட வேண்டும்.\n2. ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தாலும் அதற்காக நம்மை வெகு நெருங்கிய நாட்டில், நம் கலாச்சார, மொழி, மதத்தோடு வெகு நெருங்கிய ஒரு இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் ராஜீவ் காந்தி கொலையை சற்று மறந்து விட்டு தொலை நோக்கோடு ஏன் இந்திய அரசு ஈடுபட மறுக்கிறது\n3. இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் நாகாலாந்து இயக்கம் (National Socialist Council of Nagaland), காஷ்மீர் போராளிகள், அவர்களுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பு ஆகியவற்றுடன் அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை செய்யும் இந்திய அரசு ஏன் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுவதில்லை இலங்கை அரசு கூட விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு விட்டது. அதாவது விடுதலைப்புலிகளோடு நேரடிப் பேச்சுவார்த்தை இன்றி எந்தப் பலனும் இருக்காது என்று அவர்களே தெரிந்து கொண்ட பின்னரும் ஏன் இந்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது\n4. இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை இன்று உருவாக்குவது யார்\n5. தமிழீழம் என்ற அமைப்பு உருவானாலும், இந்த நாடும் இந்தியாவினை பெருமளவு வர்த்தகத் துறையில் நம்பித்தானே இருக்க வேண்டும் இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும் இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும் ஏன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள நாடு இந்தியாவிற்கு எதிரியாக இருக்கும் என்று சில/பல இந்திய அறிஞர்கள் நினைக்கிறார்கள்\n6. தனி ஈழம் ஏற்பட்டால் அதனால் அடுத்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கை சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் என்ற பயமா இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே இந்தியா போன்ற ஒரு பெரிய சந்தையின் அங்கமாக இருப்பதுதான் தமிழகத்தின் பலம், தமிழ் மக்களின் வாழ்வுயர வழி என்றுதானே இன்று திமுக கூட தனித்தமிழ்நாடு போன்ற சிந்தனைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டது\n7. தமிழீழம் உருவானால் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் நிலை என்னவாகும் தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள, முஸ்லிம்கள் நிலை என்ன\n8. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னேற தடைகற்கள் என்னென்ன இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும் இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும் பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும் பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும் அவ்விடங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துடையவர்களின் நிலை என்னவாகும்\n9. தமிழீழம் அல்லாது ஒருமித்த (புதிய) அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் பெடரல் முறைப்படியான ஒரு ஆட்சி முறை இலங்கையில் சாத்தியமா அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இருக்கும் அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இரு���்கும் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து என்ன\n10. இலங்கையில் அமைதி திரும்ப, முக்கியமாக இலங்கைத் தமிழரது துயர் குறைய/நீங்க இந்திய அரசின், இந்திய மக்களின் உதவி நிச்சயம் தேவை என்று விடுதலைப் புலிகள் நினைக்கிறார்களா அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர் அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர் விடுதலைப்புலிகளால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு இருக்கும் என்று நிலவிவரும் கருத்தை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுக்கின்றனர்\n11. இன்றைய நிலையில் தமிழகத்திலேயே தமிழர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஈடுபாடில்லாமைதான் (apathy) நிலவிவருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு தடைபட்டிருக்கும் வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிறுத்திப் பேசுவதும் பிரபாகரனின் படங்களுக்கு மாலை போட்டு, தெருவில் போஸ்டர் விற்பதும் ஜெயலலிதா போன்ற விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளர்களின் கோபத்துக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்துகள் மட்டுமே தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வழியில்லாத நிலைமை உள்ளது. அமெரிக்காவில் கூட பாலஸ்தீனிய அமைப்புகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தி அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் சிலரின் நிலைப்பாடுகளைப் பற்றிப் புகழ்ந்து பேச முடியும். ஆனால் இந்தியாவில் அண்டை நாட்டின் இனப்பிரச்சினையில் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒரு குழுவின் தலைவரைப் பற்றியோ, அவரது கருத்துகளைப் பற்றியோ, அகடமிக் கருத்தரங்கத்தில் கூடப் பேச முடியாத நிலைமை உள்ளது.\nஇதை மாற்ற தமிழக, இந்திய அறிஞர்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள் முயற��சி செய்ய வேண்டியது அவசரமாகிறது.\nஇன்னமும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது தொடர்கிறேன்.\nஒன்று | இரண்டு | மூன்று | நான்கு\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇப்பேச்சு மேலோட்டமான பேச்சே தவிர ஆழமான இலங்கைப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் அல்ல. பேச்சினைக் கேட்க வந்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல்கள் ஏதும் இருப்பது போலத் தோன்றவில்லை, அல்லது அப்படிப்பட்ட புரிதல்கள் வெகு மேலோட்டமானதே. தொடர்ந்த கேள்வி-பதில்களில் இது வெளிப்படையானது. சற்றே கடினமான கேள்விகளை நான் ஒருவன்தான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.\nநான்: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அடக்கக்கூடிய நிலையில் இல்லை. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கை துண்டாடப் படக்கூடாது என்றும் சொல்கிறீர்கள். விடுதலைப் புலிகள் தனியீழக் கோரிக்கையிலிருந்தோ விலகவில்லை. அப்படியானால் இந்தியா இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்கிறீர்களா\nசூ.நா: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை எதிர்க்கும் நிலையில் இல்லை என்பது உண்மையே. ஐந்துக்கு ஒருவர் இராணுவத்திலிருந்து விலகியோடிக் கொண்டிருக்கிறார் (desertion). விடுதலைப்புலிகளுக்கு ஒப்பான வெறியோடு போரிடக்கூடிய எண்ணம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இல்லை. அத்துடன் உளவுத்திறனும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இலங்கை இராணுவத்துக்கு வரவேண்டிய சில மார்டர்கள் ஆப்பிரிக்க நாடு ஒன்றின் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அந்தக் கப்பலை வழிமறித்து இலங்கை அரசு ஏஜெண்டுகள் போல வேடமணிந்து அந்த இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றிவிட்டு லண்டனிலிருந்து கொழும்பு அமெரிக்கத் தூதரகத்திற்கு 'உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்.... அவர்களுக்கான இராணுவத் தளவாடங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோமென' என்று செய்தியனுப்பினர்.\nஇந்தியா என்ன செய்ய வேண்டும்\n- இந்தியக் கடற்படை மூலமாக விடுதலைப்புலிகள் கொண்டு வரும் இராணுவத் தளவாடங்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.\n- இலங்கை இராணுவத்திற்கு போதிய பயிற்சிகளும், ஆயுதங்களும் தர வேண்டும்\n- தேவைப்பட்டால் நேரிடையாக இந்திய விமானப்படை வி��ானங்கள் மூலம் கடல்புலிகள் மீது குண்டெறிந்து அழிக்க வேண்டும்.\n- முக்கிய இலங்கைக் கட்சிகளை ஒன்றாகக் கொண்டு வந்து இணைந்து செயல்பட வைக்க வேண்டும். அதன்மூலம் தமிழர் பகுதிகளுக்குத் தன்னுரிமை (autonomy) வழங்க வகை செய்ய வேண்டும் - ஆனால் இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதவாறு.\nநான்: ஏன் நாம் 'தேசியவாதம், ஒற்றுமை, ஒருமைப்பாடு' போன்ற பழங்கொள்கைகளுக்குள் உலவிக்கொண்டு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடாது என்று பேச வேண்டும் செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா தனியீழம் கூடாது என்று எதற்காக உறுதியாகச் சொல்கிறீர்கள்\nசூ.நா: நவீன சிந்தனைப்படி ஒருவருக்குப் பல தனித்துவங்கள் இருக்கலாம். நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டே, கலாச்சாரப்படி மற்ற குடிமக்களிடமிருந்து வேறுபட முடியும். எனவே தனி நாடு ஒன்றுதான் வழி என்று நினைக்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் கருத்து 'அந்நியப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரால் பெரும்பான்மையினரோடு சேர்ந்து வாழ முடியாது' என்பதே. இது சரியல்ல.\nஅதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. தோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.\nவிடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு 72 மணிநேரத்திற்குள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்��ில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றனர்.\nஎனவே தமிழீழம் என்று தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்ககூடிய ஒரு நாடாக இருக்குமென்று தோன்றவில்லை. அங்கு சிறுபான்மையினரின் கலாச்சார தனித்துவம் மறுக்கப்படும்.\nவிடுதலைப்புலிகள் தங்களுக்கெதிரான மாற்றுக் கருத்துள்ளவர்களை ஒழித்து விடுவார்கள்.\nவேறொருவர் கேள்வி: இந்தியா பங்களாதேசத்தில் தலையிட்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசம் பிரிவதற்குக் காரணமாக இருந்ததைப் போல இலங்கையில் தலையிட்டு நாட்டை இரண்டாக்கக் கூடாதா\nசூ.நா: பங்களாதேசத்தில் இந்தியாவின் நிலை வேறு. அங்கு நாம் பாகிஸ்தான் இரண்டாவதை விரும்பினோம். ஆனால் அப்படி இலங்கை இரண்டாவதை நாம் எதிர்க்க வேண்டும்.\nகேள்வி: வடக்கில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு தீராத தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் போல தமிழீழம் தெற்கில் இந்தியாவிற்குத் தொல்லையைக் கொடுக்குமா\nசூ.நா: நிச்சயமாக. ஏற்கனவே கடல்புலிகள் இலங்கை மீனவர்களைத் தூண்டி இந்திய மீனவர்களைக் கடத்துவது, அவர்களை விடுவிக்க பணம் வாங்குவது என்றவாறு இருக்கிறார்கள். இந்திய மீனவர்களுக்கு கடல்புலிகளால் தொல்லைதான்.\nகேள்வி: பிரபாகரனுக்கு அடுத்த தலைமுறையாக மற்ற தலைவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கின்றனரா\nபதில்: பிரபாகரன் வேறெந்தத் தலைவரையும் தலைதூக்க விடுவதில்லை. ஆசியத் தலைவர்களின் வயதைப் பார்க்கையில் பிரபாகரன் இளமையானவர். விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் கட்டுப்பாடான இயக்கம். Strategic முடிவுகள் அனைத்தையும் எடுப்பது பிரபாகரன் மட்டுமே. ஆனால் முடிவெடுத்தவுடன் அதை எப்படி நடத்துவது என்பது பொட்டு அம்மன் போன்றோரின் கையில் விடப்படும்.\nஅதிக நேரம் இல்லாத காரணத்தால் பேச்சும், கேள்வி பதிலும் அத்துடன் முடிவடைந்தது. மேற்சொன்ன கே-ப வுடன் பல அர்த்தமற்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.\nஒன்று | இரண்டு | மூன்று | ஐந்து\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nதமிழகத்தின் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும், இலங்கையில் தனி ஈழம் கோரிக்கைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.\n* பெரியார் இந்திய சுதந்திர தினத்தை துக்க தினம் என்றவர். அன்றுமுதல்தான் தமிழர்களின் அடிமைத்தனம் ஆரம்பமாகிறது என்பது அவர் கருத்து.\n* பின்னர் திராவிடர் கழகத்திலிருந்த�� பிரிந்த திமுக 1967இலிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததோடு மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சியின் அங்கமாக இருந்தது.\n* நாளடைவில் தனிநாடு கோரிக்கை நீர்த்துப்போய்விட்டது. ஒருகாலத்தில் தனிநாடு கேட்டவர்கள் இன்று சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதில் தயங்குவதில்லை.\n* தேவ கௌடா இந்தியப் பிரதமரானதுதான் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். அன்றுதான் ஹிந்தியே பேசத்தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமரானார்.\n* மிகுந்த பதட்டத்தோடும், வன்முறையோடும் தொடங்கிய இந்தியா நாளடைவில் தேசியவாதம் வலுப்படுமாறு மாறியுள்ளது.\n* இலங்கை இதற்கு எதிர்மறை. தொடக்கம் அமைதியுடனும், ஒருவரை ஒருவர் மதிக்குமாறும் இருந்தது போய் இன்று எதிரெதிரே இருந்தவாறு நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை வந்துள்ளது. Concensus politics -> Competitive politics -> Conflicting -> Conflagration\nகுறுகிய வரலாற்று விளக்கத்திற்குப் பிறகு தற்போதைய நிலையின் இந்தியா என்ன செய்யவேண்டும் என்ற தனது கருத்துகளுக்கு வந்தார்.\n* இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும்\n* ஏற்கனவே இந்தியாவின் 'இந்தியன் ஆயில்' நிறுவனம் இலங்கையில் பெட்ரோல் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் கால் பதிக்க ஆரம்பித்து விட்டன.\n* இந்தியாவும், இலங்கையும் பாதுகாப்புத்துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன ( அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன\n* முன்னர் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்றனர், இப்பொழுது கடல்புலிகள் (Sea Tigers) இதையே செய்கின்றனர்.\n* கடல்புலிகளினால் இந்தியாவிற்குக் கெடுதல்தான். இந்தியாவின் எல்லை நிலத்தோடு நின்று போய்விடுவதில்லை. அதையொட்டிய கடலும் ஒரளவிற்கு இந்தியாவினுடையதுதான்.\n* ஏற்கனவே கடல்புலிகள் வடக்குக் கடற்கரையைத் தங்கள் கையிருப்பில் வைத்துள்ளனர். இப்பொழுது அமைதிப்பேச்சின்போது அவர்கள் முன்வைத்துள்ள திட்ட வரைவின்படி கிழக்குக் கடற்கரையையும் அவர்களின் கண்காணிப்பிற்கு விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். இது இந்தியாவிற்கு நல்லதல்ல.\n* இந்தியா இலங்கையின் ஒற்றுமை/ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் வராவண்ணம் அங்கு பெடரல் முறை வருமாறு முயல வேண்டும். ஆனால் அதற்கு சி���்களக் கட்சிகளின் (SLFP - UNP) போட்டி அரசியல் இதற்கு இணக்கமாக இல்லை.\n* தமிழீழம் உருவாவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.\n* விடுதலைப்புலிகள் கொடுத்துள்ள இடைக்காலத் தீர்வு என்பதே தனி நாட்டிற்கான முன்னேற்பாடுதான்.\nஒன்று | இரண்டு | நான்கு | ஐந்து\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nசுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வெவ்வேறு காலங்களில் இந்தியாவின் பங்கு பற்றி சுருக்கமாக விளக்கினார்.\n* தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை: பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து உலகெங்கும் வேலைக்காரர்களை அழைத்துச் செல்லும்போது அவர்கள் எந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களோ, அந்த நாட்டில் இருப்பவர்களுக்கான அத்தனை உரிமைகளும் அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்துடனேதான் அழைத்துச் சென்றனர்.\n* சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை பாராளுமன்றம் எடுத்த முதல் சில முடிவுகளிலே ஒன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டம். இதன்படி 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளி (தமிழர்கள்) மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை பெறுவது மிகக்கடினமாக்கப்பட்டது. [தோட்டத் தொழிலாளர் அல்லாத தமிழ் பேசும் இலங்கையினர் அந்தத் தீவின் ஆதிகாலத்தவர் (native to the island)]\n* இலங்கைக் குடியுரிமை பெற ஒருவரது பிறப்புச் சான்றிதழ், அவரது தந்தையின் சான்றிதழ், பாட்டனின் சான்றிதழ் தேவைப்பட்டது. அப்பொழுது பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அப்பொழுதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பிரதமர் சேனாநாயகாவைப் பார்த்து உங்களால் இந்த சான்றிதழ்களை கொண்டு வர முடியுமா என்று கேட்டதற்கு அவருமே தன்னாலே முடியாது என்றுவிட்டார். தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட சட்டம் - எனவே எதிர்ப்புகள் இருந்தும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்கள் எந்நாட்டின் குடிமக்களும் இல்லை என்ற நிலை உருவானது. இலங்கைத் தமிழர்களும் இதற்குத் துணைபோயினர். அப்பொழுது பிரதமர் செனாநாயகாவிற்கு சட்டம் இயற்ற துணைபுரிந்தவர் சர். கந்தையா எனப்படும் தமிழர்.\n* இந்தியப் பிரதமர் நேரு தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அதனால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமைதான் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். இலங்கைத் தலைவர்கள் அது இந்தியாவின் பிரச்சினை என்ற நிலையில் இருந்தனர். லால் பஹாதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானபோது, இந்தியா அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அதை மாற்றும் விதமாக, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு பல தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கினார்.\n* கடந்த வருடம் (2003) ரணில் விக்கிரமசிங்கே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கும் வரையில் இந்தப் பிரச்சினை தனியாகத் தொடர்ந்து வந்தே இருந்தது.\n* இதற்கிடையில் தொடக்கத்தில் சுமுகமான உறவோடு ஆரம்பித்த இலங்கை அரசியலில் நாளடைவில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் போட்டி, பொறாமை என்று பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பல இனவெறிக் கொலைகளும் நிகழ்ந்தேறின. ஆனால் இந்தியா 1947-1981 வரை இதனை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று தலையிடாமலேயே இருந்து வந்தது.\n* 1981இல் நடந்த வன்முறையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டம் நடைபெற ஆரம்பித்தது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெகுவாக எடுத்துப் பேச ஆரம்பித்தனர். அதனால் இந்திய அரசு தலையிடாமல் இருந்ததிலிருந்து தலையிட்டு சிங்கள, தமிழ் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தத் துணைபுரியும் இடையீட்டாளராக (mediator) இருக்க முனைந்தது. (மையமாக இருக்கும் அதிகாரத்தை அ-மையப்படுத்துவது, பொருளாதார, சட்டமியற்றும் அதிகாரங்களை தமிழர் பிரதேசங்களுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளை வலியுறுத்துவது.)\n* 1983இல் மாபெரும் இனப்படுகொலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.\n* 1983இல் ஜெயவர்தனே இராணுவ உதவி வேண்டி பல நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினார். UK, பாகிஸ்தான், அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு சென்றாலும் இந்தியாவிடம் உதவியெதுவும் கேட்கவில்லை. அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராயிருந்த நரசிம்ம ராவை இந்திரா காந்தி கொழும்புவுக்கு அனுப்பி ஜெயவர்தனேயிடம் தனது அதிருப்தியை வெளியிட்டார். அப்பொழுதுதான் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு இடையீட்டுடன், ஆயுத உதவியும் செய்ய முடிவு செய்தது.\n* 1983இல் புது தில்லி சென்ற அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடன் (ஜி.பார்த்தசாரதி ஆலோசகர்) பேசியபோது ஜெயவர்தனே தமிழர் போராளிகளைத் தாக்கினால் போராளிகளால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று கேட்ட கேள்விக்கு, அமிர்தலிங்கம் மொத்தமாகவே 300 போராளிகள்தான் இருக்கின்றனர், அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்றாராம். அதனைத் தொடர்ந்து இந்திய மைய அரசு முடிவில் இலங்கயிலிருந்து பல போராளிக் குழுக்களை இந்தியா கொண்டு வந்து அவர்களுக்கு போர்ப்பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன.\n* 1987இல் தமிழ்ப்போராளிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமான் யுத்தம் பெரிதான வேளை. இலங்கை மீண்டும் இராணுவ உதவி வேண்டி அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் என்று பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. வடவிலங்கை உணவுப்பற்றாக்குறையால் தவித்த போது ராஜீவ் காந்தி இராணுவ விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைப் போட வைத்தார். ஜெயவர்தனேயிடம் இந்தியாவின் இராணுவ பலத்தைக் காண்பிக்கும் வகையிலும் இது அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அமைதிப்படை (IPKF) இலங்கை செல்வதும் நடந்தது. இலங்கை அரசுக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு பதில் இந்தியாவை உள்ளுக்கிழுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தமாக்கியது ஜெயவர்தனேயின் திறமை. அதன்மூலம் இலங்கைப் போராளிகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய வேலை இந்தியர்களிடம் அவர் ஒப்படைத்து விட்டார். அவ்வாறு செய்து விட்டு மீண்ட இலங்கைப் படையினரைக் கொண்டு தெற்கில் ஆயுதமேந்திப் போராடும் ஜனதா விமுக்தி பெரமுனவை அழிக்க ஆரம்பித்தார்.\n* பிரபாகரனின் சுடுமலைப் பேச்சு. பிரபாகரன் இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, சிங்கள அரசை நம்பமுடியாது என்று சொன்னது.\n* IPKF புதைகுழியில் மாட்டியது. விடுதலைப்புலிகளிடம் இந்தியப் படைகளிடம் இருந்ததை விட திறமையான தகவல் தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள், உளவுத்திறன்.\n* பிரேமதாசா புலிகளுடன் (மறைமுக) ஒப்பந்தம் செய்து கொண்டு புலிகள் மூலமாக IPKFஐ விரட்ட நினைத்தது. பிரேமதாசாவின் வேண்டுகோளின்படி வி.பி.சிங் IPKFஐ திரும்ப அழைத்துக் கொண்டது.\n* ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே சென்னையில் எதிரிப் போராளிகளை க் கொன்றது.\n* ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்திய அரசுகள் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி விடும் கொள்கையை (hands-off policy) மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தனர். இந்திய நீதிமன்றம் பிரபாகரனை 'proclaimed offender' என்று சொல்வது. இந்திய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையைக் கேட்டுக் கொள்வது.\n* இலங்கையில் தொடரும் போர், பின் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை.\nஒன்று | மூன்று | நான்கு | ஐந்து\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபிரக்ஞ்ய விஸ்வதர்ஷன் தொடர்பேச்சு வரிசையில் 26 ஏப்ரல் 2004 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வி.சூர்யநாராயணன் இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் பேசினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியான் (Asean) நாடுகளைப் பற்றிய படிப்புக்கான மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் திரு. சூர்யநாராயணன்.\nகூட்டத்திற்கு சுமார் 20 பேர் வந்திருந்தனர். பனிரெண்டு பேர் கல்லூரி மாணவர்கள் போலவும், நான்கைந்து பேர் வயதான பெரியோர்களாகவும் இருந்தனர். கல்லூரி மாணவர் போன்றோர் இந்தத் தொடர்பேச்சின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருபவர் போலிருந்தது. (எடுத்துக்காட்டாக அடுத்த வாரத்திற்கானது Stress Management என்னும் தலைப்பில் ஒருவர் பேசப்போகிறார். இதற்கும் இந்த மாணவர் குழாம் அப்படியே வரலாம்.) இந்தப் பேச்சு பற்றிய முன்னறிவிப்பு 'தி ஹிந்து' பத்திரிகையில் வெளியாகியிருந்தது. நானும் எனது வலைப்பதிவில் தகவல் இட்டிருந்தேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யார் பேசினாலும், எத்தகைய கருத்தை முன்வைத்தாலும் சென்னைத் தமிழர்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று தெரிகிறது.\nதொடக்கத்தில் இந்தியா-இலங்கை பற்றிய உறவை அறிந்து கொள்ள, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னார். (1) இந்தியாவைப் பற்றிய இலங்கைப் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து (2) இந்தியாவின் மைய அரசில் இலங்கை பற்றிய கொள்கைகளை வரையறுத்தவர்களின் தமிழ்நாடு/இலங்கைத் தமிழர்கள் பற்றிய அறியாமை\nஇந்தியா பற்றிய இலங்கையினரின் கருத்து\n* 1948 பெப்ரவரியில் சுதந்திரம் (புதிய அரசியல் நிர்ணயச் சட்டம்). இந்திய சுதந்திரத்தின் போது நடந்தது போலல்லாமல் சிறிதும் சண்டையின்றி, இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றது சிலோன். அது மட்டுமின்றி முதல் அரசிலிருந்தே தமிழர்களுக்கு அமைச்சரவையிலும் பங்கிருந்தது. ஐவர் ஜென்னிங்ஸ் இலங்கையை 'மாடல் காலனி (Model Colony)' என்று பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.\n* தொடக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் (சிங்களவர்கள்) இந்தியாவின் மீது காதலும், வெறுப்பும் உள்ளவர்களாக இருந்தனர். (love hate relationship). மதம், கலாச்சாரம், மொழி ஆகிய பலவற்றிலும் இலங்கை இந்தியாவிலிருந்து பலவற்றைப் பெற்றது. ஆனால் இலங்கை மக்கள் இந்தியாவினால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளையும் என்று நம்பினர்.\n* சுதந்திரத்திற்கு 7-8 வருடங்கள் முன்னரே சிலோனில் இந்தியக் குடியினர் (தோட்டத் தொழிலாளர்கள்) பற்றிய ஒரு பிரச்சினை சம்பந்தமாக இந்திய தேசிய காங்கிரஸ் பட்டாபி சீதாராமையாவை சிலோன் அனுப்பத் தீர்மானித்தது. ஆனால் சிங்களர்கள் சீதாராமையாவை தமிழர் என நினைத்து அவர் வருவதை எதிர்த்தனர். [சீதாராமையா ஒரு தெலுங்கர்.] பின், ஜவஹர்லால் நேரு அவருக்கு பதிலாக இலங்கை சென்றார். அவர் திரும்பி வந்து அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாதுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:\n\"என்றாவது ஒருநாள் பிரிடிஷ்காரர்கள் இந்தியாவையும், சிலோனையும் விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். விடுதலை அடைந்த பின்னர், இந்தியா சிலோனை இலட்சியம் செய்யாமல் தனியாக வாழ முடியும். ஆனால் சிலோனால் இந்தியாவை அண்டாமல் இருக்க முடியாது. ஆனால் சிங்கள இனவாதிகள் (Sinhala Chauvinists) அப்படியொரு நிலையைக் கடுமையாக எதிர்ப்பார்கள்\" (தோராயமான மேற்கோள், தவறு இருக்கலாம்....)\nஇந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகள்\n* பலவேறு குழுக்கள் தனித்தனியாக இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்கி வைத்திருந்தன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், RAW, IB, தமிழ்நாடு அரசாங்கத்தின் உளவுத்துறை, இராணுவம், கடற்படை என்று பலர், ஆனால் இவர்களிடையே ஒருமித்த கருத்து ஏதுமே இல்லை.\n* மேல்மட்டத்தில் இருந்த பல அதிகாரிகளிடம் தமிழர்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஒரு உதாரணம் கொடுத்தார். ரொமேஷ் பண்டாரி வெளியுறவுச் செயலராகவும், ஜே.என்.திக்ஷித் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்த நேரம் அது. அப்பொழுது ரொமேஷ் பண்டாரி ஒரு திட்ட அறிக்கையை உரு��ாக்கி அதனை திக்ஷித்துக்கு அனுப்பி அதனை இலங்கைத் தமிழ் தலைவர்களிடையே சுற்றறிக்கையாக விடச்சொல்லியிருந்தாராம். பின் ரொமேஷ் பண்டாரி கொழும்பு வந்திறங்கிய பின்னர் திக்ஷித்திடம் 'செல்வநாயகத்திடம் அந்த அறிக்கையைக் கொடுத்து விட்டீர்களா' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் \"நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள்' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் \"நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள் செல்வா இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது\" என்று பதிலளித்தாராம். அதற்கு பண்டாரி \"செல்வாவோ, திருச்செல்வமோ, இந்தத் தமிழ்ப்பெயர்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது\" என்றாராம். ஆக ஆள் யாரென்று கூட அறியாதவர்கள் பலர் இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்குவதில் முன்னால் இருந்தனர்.\n* 1987இல் IPKF இலங்கையில் இருக்கையில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்ய வேண்டிய வேலை IPKFஇடம் வந்தது. அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் கே.சி.பந்த், ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜீவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சுந்தர்ஜி, வெறும் 72 மணிநேரங்களில் யாழ்ப்பாணம் விழுந்து விடும் என்று பகட்டாகப் பதில் சொன்னாராம். (72 மணிநேரம் 72 நாட்களாகி, பின்னர் மாதங்களாகிப் போயின).\nஇரண்டு | மூன்று | நான்கு | ஐந்து\nஇன்று மாலை 6.30 மணியளவில் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இரண்டாவது மாடி, டி.டி.கே சாலை, சென்னை 18) \"India and Ethnic Conflict in Sri Lanka\" என்ற தலைப்பில் பேராசிரியர் V. சூர்யநாராயணன் பேசுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் \"Centre for South & South East Asean Studies\" இயக்குநராக இருந்தவர்.\nநான் இந்தப் பேச்சுக்குப் போகிறேன். நாளை இதுபற்றி பதிவு செய்கிறேன்.\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nநாரதகான சபாவில் இலக்கியப்பீடம் இதழ் சார்பில் அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளர் பா. ராகவனுக்கு (நாவல்: அலகிலா விளையாட்டு) சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடராசன் விருதும், ரூ. 10,000 மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார்.\nஇலக்கியப்பீடம் நிறுவனர், ஆசிரியர் திரு.விக்கிரமன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கலைமகள் பொறுப்பாசிர��யர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகீழ்க்கண்ட படத்தில் ராகவன், அவரது பெற்றோர், சிறப்பு விருந்தினர் ஏ.நடராசன் ஆகியோர் உள்ளனர். பின்னால் நிற்பது நெய்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் மாலா உத்தண்டராமன். இவர்தான் போன வருடத்திற்கான இலக்கியப்பீடம் நாவல் பரிசை தனது 'அம்மா வென்றாள்' என்ற நாவலுக்காக வென்றவர்.\nஇந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் இடையில் மாட்டியுள்ள இந்தியா\nஅருந்ததி ராய் ஏப்ரல் 6, 2004 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஐ.ஜி.கான் நினைவுப் பேச்சாகப் பேசியது இன்றைய தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.\nஅருந்ததி ராய் இந்தப் பேச்சில் தொட்டுச் செல்பவை:\n- போடா சட்டம், மற்ற வெகுஜன எதிர்ப்பு சட்டங்கள், அதனை அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடும் அரசு இயந்திரங்கள்\n- போடாவை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னாலும் அவை செய்யப்போவதில்லை, ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டம் அவர்களுக்கும் பயன்படும்\n- போடா என்பதை யார்மீதும் பிரயோகிக்கலாம் - உங்கள் மீது, என் மீது. உதாரணமாக ஒருவரிடம் கடும் ஆயுதம் இருக்கிறது என்று சந்தேகித்தால் கூட - ஆம், சாட்சியோ, ஆயுதமோ கூட தேவையில்லை, வெறும் சந்தேகம் போதும் - போடாவில் கைது செய்யலாம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். அதாவது நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்பது பழைய நீதி. நிரூபிக்கப்படும் வரை குற்றம் செய்தவர் என்பது புது போடா நீதி.\n- காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் \"குற்றவாளிக்கு\" எதிராக பயன்படுத்தப்படும். [சாதாரண குற்றவியல் குற்றங்களில் இது செல்லுபடியாகாது.] அதனால் காவல்துறையினர் சாட்சியங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை சற்று 'கவனித்தாலே' போதும்.\n- எப்படியெல்லாம் கவனிக்கிறார்களாம் தெரியுமா சிறுநீரைக் குடிக்க வைப்பது, பொட்டுத் துணி இல்லாமல் அம்மணமாக்குவது, மின்சார ஷாக் கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, இரும்புக் கம்பிகளை ஆசனவாயில் சொருகுவது... இதைவிட சிறந்த முறைகளை 'காதலன்' படத்தில் ஷங்கர் காண்பித்துள்ளார். அதை ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறைக்கும் போட்டுக் காண்பிக்கலாம்.\n- காஷ்மீர், குஜராத், வட-கிழக்குப் பிரா���்தியங்கள், ஆந்திரப் பிரதேசம் (மற்ற நக்ஸல் பிரதேசங்கள்) ஆகிய இடங்களில் நடக்கும் ஜெயில் கொலைகள், என்கவுண்டர் கொலைகள்\n- கடந்த பத்து வருடங்களில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் (நியோ-லிபரல்)\n பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையை விட இன்று ஏழைகள் உட்கொள்ளும் உணவுப்பொருள் வருடத்திற்கு 100 கிலோ குறைவாக உள்ளது\n- 40% கிராமப்புற மக்கள் கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சுற்றியுள்ள நாடுகளில் உட்கொள்ளும் உணவின் அளவேதான் உட்கொள்கின்றனர். [எதியோப்பியா தெரியுமல்லவா]. அதாவது பஞ்சத்தில் அடிப்பட்ட மக்கள்.\n- கிராம-நகர இடைவெளி கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது\n- தனியார் நிறுவனங்களின் (படிக்க: பன்னாட்டு நிறுவனங்களின்) முதலாளிகள் ஒரு பிரதமரை விட அதிக ஆளுமையுடன் இருக்கிறார்கள்.\n- பாஜகவின் இந்து தேசியவாதம், குஜராத் கொலையாட்டம். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு இதுவரை யாருக்கும் தண்டனை கிடைக்காதது\n- ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வலதுசாரி அமைப்புகள் மிக ஆழமாக தங்கள் அமைப்புகளை நிலைநிறுத்தி அதன்மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புவது\n- அரசுசாரா அமைப்புகள் (NGOs) அரசுகளைச் சாராமல் அரசு கொடுக்கும் கையூட்டை வாங்கிக் கொள்ள அரசியலிருந்து விலகியிருப்பது தவறு.\n- இந்து தேசியவாதம், நியோ-லிபரலிஸம் ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அதற்கு நாடு முழுதும் கிராமப்புறங்களில் உள்ள அடிவேர் அமைப்புகள் சேர்ந்து உழைக்க வேண்டும்.\n- ஏழைகளுக்கு ஆதரவான அரசியல் கட்சி, ஏழையாகவே இருக்கும். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அவர்களால் இப்பொழுதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.\n- இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் எதிரான கருத்துள்ளவர்கள் இன்று அரசியலில் ஈடுபட முடியாது. இதற்கு அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போரை நிகழ்த்த பலமான பின்னணி வேண்டும். பலம் குறைந்த நிலையில் போராட முடியாது. ஓரிரண்டு சமூக சேவகர்களை பாராளுமன்றத்தில் வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை.\n- மாற்றம் நிச்சயம் வரும். அது கையில் ஆயுதம் ஏந்தி, இரத்தத்தைச் சிந்த வைக்கும் போராகவும் இருக்கலாம், அல்லது அஹிம்சை வழியிலும் இருக்கலாம். எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நாம்தான்.\nமேற்சொன்ன அரசு/அரசியந்திரம் அடக்குமுறைகள் மீது எனக்கு வேற்றுக் கருத்துகள் இல்லை. அருந்ததி ராய் இப்பொழுதுள்ள பிரச்சினைகளை மிக அழகாக விளக்குகிறார். இன்னமும் அதிகம் உழைத்து மாற்றுக் கருத்துகள், மாற்று அரசியலமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.\nஆனால் எனது பொருளாதாரச் சிந்தனைகள் நியோ-லிபரல் சிந்தனைகளே, அல்லது அதற்கு மிக அருகாமையில் வரும் சிந்தனைகளே. அதில் நான் அருந்ததி ராயுடன் வேறுபடுகிறேன்.\nஇந்த வாரம் முரளிதரன் பற்றியும், ஜிம்பாப்வே அணி பற்றியும்.\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nஇப்பொழுது நடப்பது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்றங்களால் தொடமுடியாத, பாராளுமன்றத்தால் மட்டுமே தொடக்கூடிய ஒரு துறை - அயலுறவுத்துறை.\nஅயலுறவை எடுத்துக்கொண்டால் நமக்கு எதெல்லாம் முக்கியம்\n1. பாகிஸ்தானுடனான உறவு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை\n2. நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற அண்டை நாடுகள் - நேபாள், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் - அதாவது சார்க் நாடுகளுடனான உறவு\n3. சீனாவுடனான உறவு, சிக்கிம், திபேத், அருணாசலப் பிரதேசம் பற்றிய பிரச்சினைகள்\n4. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான உறவுகள் - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து - முக்கியமாக இந்தியாவிலிருந்து இந்நாடுகளுக்கு வேலை செய்ய வருபவர்களின் உரிமைகள்\n5. மற்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் - முக்கியமாக ஆஃப்கானிஸ்தான், வளைகுடா எண்ணெய் வள நாடுகள், இராக், இரான், மத்திய ஆசிய நாடுகள் (சோவியத் குடியரசிலிருந்து பிரிந்த நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவை)\n6. ரஷ்யாவுடனான உறவு, ரஷ்யாவின் செச்னியா பற்றிய நிலைப்பாடு\n7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான (ஐரோப்பிய பொதுச்சந்தை) உறவு\n8. மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவு\n9. அமெரிக்காவுடனான உறவு, அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பற்றிய நமது கருத்துகள்\n11. இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கும் நாடுகளுடனான உறவு (கனடா, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து இன்ன பிற)\n12. மற்ற அனைத்து நாடுகளும்\nஆனால் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன பேசுகின்றன\nபாஜகவின் தேர்தல் அறிக்கை | காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிச் சொல்வதை \"DEFENCE, NATIONAL SECURITY AND FOREIGN POLICY\" என்னும் தலைப்பில் பேசுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கையை, நாட்டின் பாதுகாப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் பழைய போக்கே அதில் தென்படுகிறது. இன்றைய தேதியில் வெளியுறவுக் கொள்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பரஸ்பர நட்பு பற்றியதே முதன்மை வகிக்க வேண்டும் இந்தக் காலத்தில்.\nகாங்கிரஸ் மொத்தமாக பெயர் சொல்லி நான்கு நாடுகளையும் (பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்), பொதுவாக ஐந்து பிரதேசங்களையும் (சார்க், கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், அணிசேரா நாடுகள்) சொல்லி கதையை முடித்து விடுகிறது. அணிசேரா நாடுகள் என்னும் அமைப்பு எப்பொழுதோ காலாவதியாகி விட்டது என்பதை அறியவில்லை இவர்கள். இலங்கை என்னும் நாடு பற்றி முழுவதுமாக மறந்து விட்டார்கள் காங்கிரஸார். தமிழர்கள்-சிங்களவர்கள் பிரச்சினையில் தங்கள் நிலை என்ன, அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த விதத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு பேச்சைக் காணோம். சீனா பற்றி சொல்லிக் கொள்ள கான்கிரஸுக்கு ஒரு விஷயமும் இல்லை போல.\nபாஜக தன் வெளியுறவுக் கொள்கைக்கு அழகான பெயர் மட்டும் கொடுத்துள்ளது: \"India and the World\". சற்றே விரிவாக இன்னமும் பத்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்குப் பிறகு வெறும் சார்க்தான். இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு பேச்சுமில்லை. பங்களாதேஷ், நேபாள், ஆஃப்கானிஸ்தான் என்று ஒன்றும் இல்லை. மற்றபடு மொழுக்கென்று எல்லோருடனும் நட்பை வளர்க்கப் போகிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.\nஇந்தியா தனது அண்டை நாடுகளுடன் என்றுமே சரியான உறவு வைத்துக்கொண்டிருந்ததில்லை.\n1. பாகிஸ்தான்: நம் அனைவருக்கும் தெரிந்ததே பாகிஸ்தானுடனான உறவு. பாகிஸ்தான், காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய விஷயங்களில் கூட வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அவர்களுடன் எந்தவிதமான உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை இரண்டு கட்சிகளும். காங்கிரஸ் இன்னமும் 1972 சிம்லா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பாஜக இஸ்லாமாபாதில் பெப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் வெளிப்படையாக காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.\n2. சீனா: இப்பொழுதுதான் உறவு ஓரளவுக்கு சரியாகி வருகிறது. ஆனாலும் எவ்வ���று மேற்கொண்டு இந்த உறவுகளை மேம்படுத்தப் போகிறோம் என்ற பேச்சில்லை. காங்கிரஸ் அறிக்கையில் அயலுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது சீனா என்ற சொல்லே வருவதில்லை\n3. இலங்கை: அப்படியொரு நாடு இருப்பதாகவே இரு கட்சிகளுமே காட்டிக்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்து நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதி காண முயலுகிறது. ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமரதுங்கே இருவருமே இந்திய அரசுடன் இலங்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளும் இந்தியா அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் இரு முக்கிய கட்சிகள் இலங்கை பற்றி ஒரு வரி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பொதுவாக 'சார்க்' என்று வருகிறது - அவ்வளவே. தமிழகக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டும் கூட இலங்கைப் பிரச்சினை, அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாமல் விட்டது சோகம்தான். மதிமுகவின் தேர்தல் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. (அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையும், இலங்கை மீனவர்களும் கடத்திச் செல்வது பற்றியும், முரசொலி மாறன் \"சொந்த லாபத்திற்காக\" இலங்கையிலிருந்து தேயிலையைக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்ததையும் பற்றி வரும்போதுதான் இலங்கை என்ற சொல்லே அடிபடுகிறது.)\nகிரிக்கெட் முடிவு பெறவும், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஆனந்தமாய்க் கழிந்தன.\nசனி காலை சுமார் 10 சிறுவர், சிறுமிகளுக்கு இணையம் பற்றியும், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்களுக்கும் இணையம் வழியாக செய்திகளை/கேளிக்கைகளை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் விளக்கினேன். இது ஒரு கோடைகால விடுமுறைக் குழாம். பங்கு பெற்றவர்களின் வயது 8-12 இருக்கும். மிகவும் சூட்டிகையான சிறுவர்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் வெகு அதிகம்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏன் பள்ளிச்சிறுவர்களுடன் ஊடாடுவதை அதிகம் விரும்புகிறார் என்று இப்பொழுது தெரிகிறது. இதுபோல் இன்னமும் பல சிறுவர்களுடன் தொடர்ச்சியாகப் பேச வேண்டும்.\nசனி மாலை Something's Gotta Give படம் பார்த்தேன். நல்ல சுவாரசியமான படம். பிறகு எழுதுகிறேன்.\nஞாயிறு காலை தமிழ்நாடு சிறுமுதலீட்டாளர்கள் சங்கக் கூட்டம்.\nமாலை மியூசிக் அகாடெமியில் CRY பணம் சேர்ப்பதற்காக நடத்திய பால் தால் என்றொரு இசைக் கச்சேரி. உஸ்தாத் ஸாகிர் ஹுசேன், அவரது சகோதரர் ஃபஸல் குரேஷி இருவரும் தபலா. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ் சகோதரர்கள், செல்வ கணேஷ் கஞ்சிரா, ரஞ்சித் பாரோத் டிரம்ஸ். மிக அருமையாக இருந்தது. டிக்கெட் விலை அதிகம்தான். அதனால்தானோ என்னவோ அரங்கம் முழுமையும் நிரம்பவில்லை. அரங்கை விட்டு வெளியேறுகையில் கச்சேரி இன்னமும் மூன்று மணிநேரங்களுக்குத் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.\nசில நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மா.வே.சிவகுமாரின் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுதியினைப் படித்து முடித்தேன். எளிய நடை, உள்ளடங்கிய நகைச்சுவை. நாகூர் ரூமியின் இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் என்னும் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். ரூமியின் புத்தகம் தமிழில் இஸ்லாம் பற்றி வந்துள்ள மிக முக்கியமான ஒரு புத்தகம் என்று தோன்றுகிறது. மிகச் சரளமான நடை. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். [Disclosure: மேற்சொன்ன இரண்டு புத்தகங்களும் 'கிழக்கு பதிப்பகம்' மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் எனக்கு பெரும்பான்மைப் பங்கு உள்ளது. இந்தப் புத்தகங்களைப் பிறர் வாங்குவதன் மூலம் எனக்கு நேரடி லாபம் கிடைக்கும்.]\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nபாகிஸ்தானில் என்னை மிகவும் கவர்ந்தது கழுதை இழுக்கும் வண்டிகள். நான் அங்கு சுற்றியவரை (இஸ்லாமாபாத், லாஹூர், ராவல்பிண்டி, ஹாரப்பா) கண்ணில் பட்டதெல்லாம் மாடுகளோ, குதிரைகளோ இழுக்கும் வண்டிகளல்ல, ஆனால் கழுதைகள் இழுக்கும் வண்டிகளே. அங்குள்ள கிராம வாசிகள், உழவர்கள் (அதாவது மோட்டார் வண்டி வைத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று வைத்துக் கொள்வோமே) அனைவரும் வைத்திருந்தது இந்தக் கழுதை வண்டிகளே.\nஇந்தக் கழுதைகள் நம்மூர் சலவைத் தொழிலாளர்கள் அல்லது பல வருடத்திற்கு முந்தைய உப்பு வாணிகர் வைத்திருக்கும் கழுதைகளைப் போலில்லை. பைபிளில் சொல்லப்படும் கோவேறு கழுதைகள் (கழுதை-குதிரை என்றும் சொல்லப்பட்டிருக்கும்) போல என்று நினைக்கிறேன். நான் படமெடுத்த போது இருட்டத் துவங்கியிருந்தது. அதனால் எனக்கு சுமாரான படம்தான் கிடைத்துள்ளது. வண்டியின் சக்கரங்கள் ர���்பர் டயரால் ஆனவை. அதிக சுமையைத் தாங்கி இழுக்கிறது. நல்ல திறனான வண்டிகள் என்றே தோன்றுகிறது.\nஇந்தியாவில் இதுபோன்ற கழுதை வண்டிகள் உண்டா என்று தெரியவில்லை. நிச்சயம் தமிழகத்தில் கிடையாது.\nநான் ஐஐடி சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது பிராஜெக்ட் என்ன செய்யலாம் என்று சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ராம் மோஹன் ராவ் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஜனதா தளம் மத்தியில் ஆட்சியிலும், தேவிலால் துணைப் பிரதமராகவும் இருந்த நேரம் அது. தேவிலாலுடைய விவசாய அமைச்சரகம் கிராமப்புறத்தில் விவசாய மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செய்யப்படும் மாணவத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்லியிருந்தது. என் பேராசிரியர் மாட்டு வண்டிகளை எப்படி மாற்றியமைக்கலாம், நல்ல தரமான அடி பம்புகளை எப்படி உருவாக்கலாம் போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசினார். (ஆனால் அமெரிக்கா போகவேண்டுமானால்) இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சியாக இல்லை என்று அவற்றை நிராகரித்து விட்டு 'A Graphical Approach to Optimization of Non-linear Functions' என்று ஏதோ கதையடித்து ஒருவருக்கும் உபயோகமில்லாத வேலையைச் செய்து ஒப்பேற்றினேன்.\nஇன்றைய தேவை இப்பொழுது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் கிராமப்புறங்களில் நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'PURA - Providing Urban facilities in Rural Areas' திட்டத்தை நிறைவேற்ற பொறியியல் துறை மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும்.\nபாகிஸ்தான் கதைகள் 1 - அலங்கார லாரி\nஇதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இங்கே.\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஊரெங்கும் திராவிட் பற்றிய பேச்சுதான். தி எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றில் ராஹுல் திராவிடுக்கு 'The Wall' என்று யார் பெயர் கொடுத்தது என்று தேடிக் கண்டுபிடித்துள்ளார்கள்.\nரீபாக் ஷூ நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தில் அசாருத்தீன், கும்ப்ளே, ஸ்ரீநாத், திராவிட் ஆகியோருக்காக லியோ பர்னெட் என்னும் விளம்பர நிறுவனம் குறிப்பெயர்களை உருவாக்கினராம். நிமா நாம்ச்சு, நிதின் பெர்ரி ஆகியோர் உருவாக்கிய பெயர்கள் முறையே:\nஅசாருத்தீன் - The Assassin\nகும்ப்ளே - The Viper\nதிராவிட் - The Wall\nபின்னர் கும்ப்ளே 'The Smiling Assassin' என்றழைக்கப்பட்டார். டெண்டுல்கருக்கு யாரும் உருப்படியாக ஒரு பெயரும் கொடுக்கவில்லை. மற்ற வீரர்களுக்குக் கொடுத்துள்ள பெயர்களும் நிலைக்கவில்லை. கங்குலிக்கு 'The Prince of Kolkotta' என்னும் பெயர் அர்த்தமற்றது.\n'The Wall' மட்டும் தொடர்கிறது.\nஇன்று அலுவலகம் வரும் வழியில் ரேடியோ மிர்ச்சியில் திராவிட் டெண்டுல்கரின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டாரா என்ற கேள்விக்கு பலர் வழிசலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். \"டெண்டுல்கர் நிலா, திராவிட் வெறும் நட்சத்திரம்தான்\" என்றெல்லாம் ஒரு பெண் கவிதை பாடினார்.\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nகடந்த இரு தினங்களாக இளம் வாக்காளர்களை மயக்க வேட்பாளர்கள் கிரிக்கெட் மட்டைகளையும் இதர சாதனங்களையும் லஞ்சமாகத் தருவதாகப் படித்தேன்.\nஓ.பன்னீர்செல்வம் வீட்டின் பின்புறமாக சாக்குப்பையுடன் வரவேண்டுமாம். வெளியே தெரிந்து விடக்கூடாது அல்லவா\nஆந்திராவிலும் இதே தொல்லையாம். அங்கு தெலுகு தேசம் வேட்பாளர்கள் கிரிக்கெட்டையும் தேர்தலையும் வெவ்வேறு நேரத்தில் வைத்திருக்கக் கூடாதா என்று புலம்புகிறார்களாம்.\nஇதுநாள் வரை பிரியாணி, சேலை (லால்ஜி டாண்டன் லக்னோவில் சேலை தருகிறேன் என்று சொல்லி 20 பேருக்கு மேல் சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்), சாராயம் என்று அழ வேண்டி வந்தது. இப்பொழுதோ பலருக்கு ரூ. 2,500-3,000 சமாச்சாரமாக அழ வேண்டியுள்ளது.\n18 வயது இளைஞர்களுக்கு கிரிக்கெட் சாதனங்கள் என்றால், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு என்ன லஞ்சம் கொடுப்பது தாலிக்குத் தங்கம் என்றெல்லாம் முன்னால் செய்தாகி விட்டது. யாருக்காவது நல்ல யோசனை இருந்தால் சொல்லவும்.\nஏன் தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் உள்ளன\nபல நாட்களாக எனக்கிருக்கும் கேள்வி இது. யாருக்காவது விடை தெரியுமா\nலக்ஷ்மிபதி பாலாஜி பாகிஸ்தானியர்களின் உள்ளங்கவர் கள்வனாகி விட்டாராம். ஏனென்றால் தெரியாது என்கிறார். எங்கு போனாலும் 'பாலாஜி, தீரே சே சல்னா' என்று பாடுகிறார்களாம் பாகிஸ்தானிகள்.\nவெட்கத்தோடு ஒருவேளை தனது கருப்பு வண்ணம்தான் தன்னை அவர்களுக்குப் பிடிக்கும் காரணமோ என்கிறார் பாலாஜி. கருமையைக் காயும் தமிழர்கள் இனியாவது கருமையின் சிறப்பை உணர்வார்களாக. Fair & Lovely போன்ற களிம்புகளைப் பூசுவதை இனியாவது நிறுத்துவார்களாக.\nகருப்பு பாலாஜி எப்பொழுதும் முகத்தை சிரித்தவாறு வைத்திருப்பதே அவரை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பந்தை நான்கடித்தாலும், ஆறடித்தாலும், அவரது பந்தில் கேட்ச் விடுபட்டுப்போனாலும் அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறுவதில்லை.\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபிரையன் லாரா நேற்று 400 ரன்கள் அடித்து கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த எனக்கு ஏனோ மனநிறைவு இல்லை. கடைசி ஐம்பது ஓட்டங்கள் ஏனோதானோவென்று இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.\nபோகட்டும். 400ஐத் தொட முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மாத்தியூ ஹெய்டன் தொட்டுவிடுவாரோ என்றிருந்தது நடக்காமல் போனது.\nடான் பிராட்மேனுக்குப் பிறகு இரண்டு முச்சதங்கள் அடித்த ஆசாமி லாராதான். (அடுத்த ஆசாமியாகப்போகிறவர் விரேந்தர் சேவாக் என்று பட்சி சொல்கிறது:-)\nஇப்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்த டெஸ்டை வெல்ல முடியுமா என்று பார்ப்போம்.\nஎன்னதான் நாநூறு அடித்தார் ஒருவர் என்றாலும் ஆண்டிகுவாவின் பிரதமர் ஆடுகளத்தின் உள்ளே பிரவேசித்து லாராவை கட்டித் தழுவி 'ஷோ' காட்டியிருக்க வேண்டாம் பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன் பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன் வேறெந்த விளையாட்டிலும், வேறெந்த நாட்டிலும் உலக சாதனை நடக்கும் போது நாட்டின் பிரதமரோ, பெரிய ஆட்களோ பாதி ஆட்டத்தில் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார்களா என்ன\nநடுவர்கள் டாரைல் ஹேர், அலீம் தர் இருவரும் ஐசிசியிடம் இது பற்றி புகார் செய்ய வேண்டும்.\nரஜினி இன்று பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசியது விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\nரஜினி ஏற்கனவே எழுதிவைத்த அறிக்கையைப் படித்தார். படிக்கும்போது நிறையப் பிசிறல் இருந்தது. படித்து முடித்ததும், பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதும் பேசாமல், வேறெந்தக் கேள்விகளுக்கும் விடை கொடுக்காமல் கிளம்பி விட்டார். அவன் சொன்னதின் சாரம்:\n* பாமகவின் ராமதாஸ் பாபா படத்தில் நான் பீடி குடித்தது போல வந்த காட்சிகளை எதிர்த்தார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். என்னை நேரடியாக வந்து சந்தித்திருக்க வேண்டியதில்லை. ��ொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான காட்சிகளை நீக்கிவிடுமாறு சொல்லியிருந்தால், நான் முடிந்தால் நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில் வராதமாதிரி செய்திருப்பேன். ஆனால் அதைச் செய்யாமல் அவரது அடியாட்கள் மூலமாக சினிமா திரைகளைக் கிழித்தார், திரைப்பெட்டிகளை, திரைப்பட அரங்குகளின் அதிபர்களைக் கடத்தினார். பல்லாயிரக்கணக்கான பணம் நஷ்டமாகுமாறு செய்தார்.\n* என் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதியோடு இருக்குமாரு சொன்னேன். நான் அவர் வழிக்கு வந்ததில்லை. பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் என்னை 'சேற்றில் உழலும் பன்றி' என்று தரக்குறைவாகப் பேசினார்.\n* என்னை தனிமனிதனாக அவர் விமரிசனம் செய்ததற்காக நான் அவரை எதிர்க்கவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு: (1) ஊழல், (2) வன்முறை. ராமதாஸ் வன்முறையைப் பிரதிபலிப்பவர். அதனால்தான் என் ரசிகர்களின் கருத்துக்கிணங்கி இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய ஒப்புதல் கொடுத்தேன். இதனால் என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. என் ரசிகர் மன்றத்தவர்களை காவல் துறையினரால் எப்பொழுதும் காப்பாற்ற முடியாது என்பதால் அஇஅதிமுக/பாஜக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு சொன்னேன். அப்படிச் செய்தால் இந்தக் கட்சியினர் என் ரசிகர் மன்ற ஆட்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன்.\n* ஜனநாயக முறைப்படி மதுரையில் ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்ட முனைந்த என் ரசிகர்களை கொலைவெறியோடு தாக்கினர் பாமகவினர். ராமதாஸ் மீது கொலை வழக்கு போட்டிருக்கும் தமிழகக் காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகள். மதுரை மட்டுமல்ல, நாளை சென்னை, மும்பை, தில்லி, கோலா லம்பூர், ஏன் ஜப்பான் இங்கெல்லாம் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக்கொடு காட்டினால் என்ன செய்வீர்கள் அங்கும் ஆட்களை ஏற்பாடு செய்து அவர்களை அடித்து நொறுக்குவீர்களா\n* ராமதாஸை இதற்கு மேல் விமரிசிக்க நான் விரும்பவில்லை. அவர் என் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.\n* நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. இது பாராளுமன்றத் தேர்தல். நாடு முழுதும் சுற்றிப்பார்த்ததில் எனக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் உள்ள தே.ஜ.கூ வே ஆட்சிக்கு வரும் என்று தோன்றியது. மேலும் இப்பொழுதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. நம் மாநிலத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நதியும் கிடையாது. இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி இந்திய நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமே. அப்படி இணைக்காவிட்டால் அதிகமாக பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே. அதனால் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டேன். பாஜக மட்டும்தான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசியுள்ளது. துணைப்பிரதமர் அத்வானியும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நதிநீர் இணைப்பை தன் கட்சி/அரசு செய்தே தீரும் என்று உறுதி கொடுத்துள்ளார். எனவே என் தனிப்பட்ட வாக்கு பாஜகவுக்கே.\n* இதனால் என் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. என் ரசிகர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் வாக்களிக்கப் போகும்போது அவர்களை நான் கேட்டுக்கொள்வது - \"சிந்தியுங்கள்\" என்பதே. உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பீர்களா அல்லது நம் மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா...\n* இந்தத் தேர்தலில் பாமக தோற்றால், நாம் வென்றதாகக் கருதக்கூடாது. பாமக வென்றால் நாம் தோற்றதாகக் கருதக்கூடாது. நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிக்காட்டுவதே இந்த முயற்சி. இனி நம் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டு ஜனநாயக முறையில் வாக்குச் சாவடியில் எதிர்ப்பைக் காட்டட்டும்.\n[முழு அறிக்கையும் இங்கு கிடைக்கிறது - நன்றி லாவண்யா.]\nஆக ரஜினி இப்பொழுதைக்கு சொல்வது:\n1. பாமகவை எதிர்க்கிறேன் - என்னை நேரடியாக விமரிசனம் செய்ததால் அல்ல, ஆனால் அரசியலில் வன்முறையைப் பிரதிபலிப்பதால்.\n2. பாஜகவை ஆதரிக்கிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஆதரிப்பதால்.\n3. அஇஅதிமுகவை பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கிறேன்.\n4. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என் 'அமைப்பின்' ஆதரவில்லை. (\n5. திமுக, ப.சிதம்பரம் போன்றோர் இன்னமும் என் நண்பர்கள்.\nஎதிர்பார்த்த மாதிரியே சன் டிவி தன்னுடைய தலைப்புச் செய்திகளில் தேவையானவற்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டது. சன் டிவி செய்தி:\n\"எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை - ரஜினி.\"\n\"பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்ப்போம்\"\n\"இனி என் ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட மாட்டார்கள்.\"\nபாகிஸ்தான் கதைகள் - 1\nபாகிஸ்தானில் லாரிகள், ஆட்டோக்கள் ... ஏன், மோடார் பைக்குகள், சைக்கிள்கள் என்று எந்த வண்டியானாலும் ஒருவித அதீத அலங்காரம் இருக்கும். முதலில் பார்த்த போது ஓரிரு லாரிகளுக்கே இம்மாதிரியான அலங்காரம் இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் தெருவில் ஓடும் அனைத்து லாரிகளும் இப்படித்தான் என்று தெரிந்தது.\nஹாரப்பா போகும் வழியில் குளிர்பானம் அருந்த ஒரு கடையில் நின்றோம். அங்கு சில அலங்கார லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் இந்தியர்கள் என்று தெரிந்து கொண்டார். எங்களிடம் வந்து பேசத் தொடங்கினார்.\n(உருதுவில்) \"போதும் இந்தச் சண்டைகள்... துப்பாக்கியும், தோட்டாவும் வேண்டாமே... வேண்டியதெல்லாம் அன்பும், காதலுமே\" (प्यार और मोहबत)\n(உடைந்த அரைகுறை ஹிந்தியில்) \"ஆமாம். நீங்கள் சொல்வது சரியே...\"\n\"ஆனால் ஏன் உங்கள் நாட்டில் முஸ்லிம்களைக் கொல்கிறீர்கள்\nஅவரது விசனத்தில் பாகிஸ்தானில் இந்தியாவைப் பற்றிய எப்படியான கண்ணோட்டம் பரவியிருக்கிறது என்று புரிந்தது. குஜராத் கொடுமைகள் மூலம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனாலும் அந்த லாரி டிரைவரிடம் அரைகுறை மொழியில் நிலைமையை விளக்க ஆரம்பித்தோம். அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவரும் அவசரமாக வந்து (நாட்டின்) விருந்தினர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும், நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.\nமாலன் தேர்தல் 2004 பற்றிய கருத்துக்களை கடித வடிவில் வலைப்பதிவிடுகிறார்.\nஇந்த வாரம் தமிழோவியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் பற்றி.\nநான் லாஹூர் வந்த வேளை, இந்தியாவிற்கு நல்லதில்லை போல. இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.\nஇடையில் ஹாரப்பா சென்றபின், நேற்று இஸ்லாமாபாத், தக்ஷசீலம் சென்றேன். நிறைய படங்கள் எடுத்துள்ளேன். ஆனால் இங்கு இணைய இணைப்பு படுமோசம். அதனால் சென்னை வந்தபின்னர்தான் அதெல்லாம்.\nஇன்று மாலை வாகா எல்லைக்குப் போகலாம் என்ற எண்ணம்.\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\nஅவசர அவசரமான பதிவு இது.\n* ஆடுகளத்தில் எவ்வளவு புல் இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. பாகிஸ்தான் அணியில் யாரெல்லாம் வெளியே போகப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.\n* மோயின் கான், சக்லைன் முஷ்டாக் இருவரும் நீக்கப்படுகிறார்கள். ஷப்பீர் அஹமதுக்கு காலில் ஏதோ சரியில்லை. அப்துர் ரஸாக் தானாகவே கழண்டு கொள்கிறார். கம்ரான் அக்மல், அசீம் கமால், உமர் குல், டேனிஷ் கனேரியா உள்ளே வருகின்றனர். இந்தியாவிற்கு அஜீத் அகர்கார், ஜாகீர் கானுக்கு பதில்.\n* திராவிட் டாஸில் வென்று தைரியமாக பேட்டிங் என்கிறார்.\n* ஆடுகளத்தில் புல் சிறிது இருந்தாலும், பிரவுன் வண்ணத்திலேயே இருக்கிறது. அவ்வளவு பச்சை இல்லை. ஒருநால் மட்டுமே பந்து எழும்பி வரும் என்று தோன்றுகிறது.\n* மொஹம்மத் சாமி தன் முதல் ஓவரில் ஆகாஷ் சோப்ராவை வீழ்த்தினாலும் அடுத்து சோயப் அக்தரும், சாமியும் சுமாராகவே பந்து வீசுகின்றனர். சேவாக் தன் ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொண்டாலும் ஆஃப் திசையில் அகலம் கொடுத்தால் அக்தரை தர்ட்மேனுக்கு மேல் சிக்ஸ் அடிக்கிறார். ஓட்டங்கள் குவிகின்றன.\n* உமர் குல் பந்து வீச வருகிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை வீழ்த்தியவர்கள் பெஷாவர் ரிக்ஷாவை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான விட கிடைக்கிறது.\n* மிகத் துல்லியமான பந்து வீச்சால் குல் ஓட்டங்களே கொடுப்பதில்லை. முதலில் சேவாக் விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். அடுத்து டெண்டுல்கர் உள்ளே வரும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். சிறிது ஏமாற்றம்தான். திராவிடும், லக்ஷ்மணும் விளையாடுவது மிகவும் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் குல் பந்துவீச்சில் லக்ஷ்மண் விளிம்பில் தட்டி மீண்டும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கிறார். உணவு இடைவேளை 107/4.\n* உணவு இடைவேளைக்குப் பின் திராவிடும், யுவ்ராஜ் சிங்கும் ஓட்டங்களை எடுக்கின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக திராவிட் தவறு செய்து முதல் ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுக்கிறார். குல் நான்கு விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கிறார். இத்துடன் நிற்பதில்லை. அடுத்து பார்திவ் படேல் ஷாட் எதுவும் விளையாடாமல் எல்.பி.டபிள்யூ ஆகிறார். குல் முதல் முறையாக ஐந்து விக்கெட் எடுக்கிறார். தரையைக் குனிந்து முத்தமிடுகிறார். அடுத்து 'ஆல்-ரவுண்டர்' எனப்படும் அகர்கார் வருகிறார். சிறிது தடவி விளையாடி ஷோயப் அக்தரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட். அக்தருக்கு இந்தத் தொடரின் முதல் விக்கெட்.\n* அதைத் தொடர்ந்து யுவ்ராஜும், இர்ஃபான் பதானும் மிக அற்புதமாக விளையாடுகின்றனர். இதற்கிடையில் குல் ஏதோ காயம் காரணமாக உள்ளே சென்று விடுகிறார். 12 ஓவரில் 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அக்தரும், சாமியும், கானேரியாவும் ஒன்றுக்கும் உதவாமல் பந்து வீசுகின்றனர். பதான் 49இல் கானேரியாவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார். ஒரு நிமிடம் அங்கேயே நிற்கிறார், வெளியே போகவே விருப்பமில்லாமல். யுவ்ராஜ் அருமையான சதம் அடிக்கிறார், கடைசியாக கானேரியாவை அரங்கை விட்டு வெளியே அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்கிறார்.\n* அரங்கில் 2000 பேர்கள் மட்டுமே இருக்கின்றனர்.\n* இந்தியா பந்து வீச்சில் பதான் வெகுவாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருக்கிறார். அகர்கார் பந்து வீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை. பாலாஜியின் ஒரு நல்ல பந்தில் தக்ஃபீக் உமர் நடு ஸ்டம்பை இழக்கிறார். மற்றபடி யாரும் விக்கெட் எடுப்பது போலவே வீசுவதில்லை. கும்ப்ளே நன்கு வீசுகிறார். இன்று இந்தியா கும்ப்ளேயையே வெகுவாக நம்பியிருக்கும்.\n* பாகிஸ்தான் நிச்சயமாக முன்னணியில் உள்ளது.\nநேற்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி, புது தில்லி வந்து, மாலை 17.30க்கு லாஹூர் கிளம்பினோம்.\nபாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களோடு கூட பயணம் செய்தவர்கள் அனில் கும்ப்ளே (அவசர அவசரமாக பெங்களூர் வந்து தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து விட்டு இரண்டாவது டெஸ்டுக்காக மீண்டும் லாஹூர் வருகிறார்), நான்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் (கிர்மானி, மோரே ஆகியோர்), இர்ஃபான் பதானின் பெற்றோர்கள், மற்றும் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள்.\nஅனில் கும்ப்ளே லாஹூர் இறங்கியதும்தான் தனது விசா 'single entry' என்று கவனித்தார், அதை ��ோனமுறை அணியோடு உள்ளே வந்தபோதே உபயோகித்திருந்தார். அவசர அவசரமாக குடியேற்றத்துறை அதிகாரிகள் ஏதோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அவரை மீண்டும் பாகிஸ்தானுக்குள் அனுமதித்திருப்பார்கள் என்று நம்புவோம்\nபாகிஸ்தானில் என் நண்பர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள, அழுக்ககள் அற்ற விமான நிலையம், சிறியதாக இருந்தது. எங்கள் தங்கும் விடுதி கதாஃபி ஸ்டேடியம் மிக அருகில் இருக்கிறது. (ஐந்து நிமிடங்கள் நடை)\nஹோட்டல் மேனேஜர் 'welcome to home' என்று வரவேற்றார். சிலர் பல இடங்களில் எழுதியிருந்தது போல வரவேற்பு எங்கும் பிரமாதமாக இருந்தது.\nநேற்றி இரவு ஒரு புத்தகக் கடை சென்றிருந்தோம். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.\nஇரண்டும் சேர்த்து பாக். ரூ. 290 க்கு() என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார்) என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார் தேநீர் அருந்துவீர்களா என்னுடன் என்றார். அப்பொழுதுதான் இரவு உணவு முடித்து சென்றிருந்தோம். மறுத்தவுடன், 'போத்தல்' (மது) அருந்துவீர்களா என்றார். திகைத்து நின்றோம். பிறகு நன்றி கூறி, மறுத்து விட்டு, மீண்டும் வரும் நாட்களில் சந்திப்போம் என்று கூறி விட்டு வெளியே வந்தோம்.\nதெருவில் போக்குவரத்து மிக மோசமாக இருக்கிறது. பைக்கில் செல்லும் இளைஞர்கள் கன்னா-பின்னாவென்று ஓட்டுகிறார்கள். தெருக்களில் கார்கள் எங்கும் இடைவெளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.\nஇன்னமும் அரை மணி நேரத்தில் ஹாரப்பா செல்கிறோம். நம் முன்னோர்கள் என்ன கட்டிடங்களை கட்டியிருந்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா\nஇந்த வாரம் தமிழோவியம் கிரிக்கெட் கட்டுரை.\nஇரா.முருகனின் அதி அற்புதமான இந்த நாவலின் விமரிசனத்தை மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு திண்ணையில் எழுதியுள்ளார். ஆங்காங்கே 'ஆ' காணாமல் போயுள்ளது. கவனமாகப் படிக்கவும்\nஇரா.முருகனது படைப்புகளிலேயே இந்த நாவல்தான் நான் படித்த முதலாவது. இம்ம்மாதிரியான கதை சொல்லும் விதம், அதீத நகைச்சுவையுள் அமுங்கியிருக்கும் அதீத சோகம், மொழியின் சரளமும், ஈர்ப்பும் என்று என்னை மிகவும் கவர்ந்த நாவல்களின் முதலிடத்தைத் தொட்டது இந்நாவல்.\nநான் எப்பொழுதோ எழுத ஆரம்பித்த விமரிசனம் இங்கே. பாதியிலேயே நிற்கிறது. இப்பொழுது ரெ.கா வின் விமரிசனம் இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபாகிஸ்தான் கதைகள் - 1\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/category/cinema-news/", "date_download": "2018-11-17T01:18:58Z", "digest": "sha1:MQD3IBVDYUIAC3F4HP23A6S7RHKKCWWM", "length": 10622, "nlines": 114, "source_domain": "www.news4tamil.com", "title": "Cinema News | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/33981-three-arrested-in-adm-robbery-in-andhra-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T00:37:43Z", "digest": "sha1:2L4XPBQ7ACAU2EXZGS3FRYJDPZRJMNOV", "length": 9412, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது | Three arrested in ADM robbery in Andhra Pradesh", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆ���து\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஆந்திராவில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடந்த மாதம் செப்டம்பர் 3ஆம் தேதி சித்தூர் மாவட்டம் நக்கலதின்னே பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், 22 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சித்தூர் காவல் துறையினர் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் இந்த‌ வழக்கு தொடர்பாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முக்தாஸ்கான், அசேன், யாகூப் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்பு அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புள்ள 6 பேர் தலைமறைவாக உள்ளது கண்டிப்பிடிக்கப்பட்டது. அவர்களை பிடிப்பதற்காக காவல் துறையினர் தனி படை அமைத்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.\nயுபிஎஸ்சி காப்பி விவகாரம்: கைகுழந்தையுடன் சிறையில் உள்ள அதிகாரி மனைவிக்கு ஜாமீன்\nவீடு மற்றும் வாகனக் கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nஆந்திராவில் தஞ்சம் புகுந்த காசிமேடு மீனவர்கள்\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nவிமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..\nஅடேங்கப்பா 350 வயதில் மனிதர் இருக்கிறாரா..\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயுபிஎஸ்சி காப்பி விவகாரம்: கைகுழந்தையுடன் சிறையில் உள்ள அதிகாரி மனைவிக்கு ஜாமீன்\nவீடு மற்றும் வாகனக் கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=6", "date_download": "2018-11-17T00:37:53Z", "digest": "sha1:2XA2CRAPPIDX76OX6WKFA63J4NICF7BR", "length": 8324, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விபத்து | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nமலைப்பள்ளத்தாக்கில் ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி\nஇந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.\nமது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் அநியாயமாக பறிபோனது குடும்பஸ்தரின் உயிர்\nபுத்தூர் - மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.\nபஸ் மோதியதில் வயோதிப பெண் பலி\nபதுளையில் தனியார் துறை பஸ் ஒன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.\nபுகையிரத கடவ‍ையை அமைக்குமாறு வலியுறுத்தி ஓமந்தையில் ஆர்ப்பாட்டம்\nஓமந்தை பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவயை அமைக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி மக்கள் இன்றைய தினம் புகையிரத பாதையை மறித்த...\nதலைமன்னார், பியர் கேம்பலஹவுஸ் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.\nவிபத்தில் இரு பொலிஸார் பலி\nஅநுராதபுரம், ஹபரண வீதியின் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக...\nபாலத்திற்குள் விழுந்து லொறி விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி\nவத்தளை, பள்ளியாவத்தை பகுதியிலுள்ள பாலத்திற்குள் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகட்டாக்காலியால் வந்த வினை ; ஐவர் வைத்தியசாலையில்\nகரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கா...\nபஸ் - முச்சக்கரவண்டி விபத்து ; இருவர் பலி\nஅட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ள...\nரயிலுடன் கார் மோதி கோர விபத்து: 4 பேர் பலி, இருவர் காயம்\nவவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ரயிலுடன் கார் மோதுண்டு விப...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15815/", "date_download": "2018-11-16T23:57:32Z", "digest": "sha1:U7RBBTYYV7EH3VVVDPCDDNFDVJKRPOSN", "length": 53447, "nlines": 136, "source_domain": "www.savukkuonline.com", "title": "எத்தன் எடப்பாடி. – Savukku", "raw_content": "\nஎடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்ற��ோது, பலரின் வாயிலும் எழுந்த முணுமுணுப்புகள் “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.\nஅதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்தார். ஆனால் அதே நேரத்தில், தர்மயுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வமோ, ஒரே மாதத்தில் ஐந்து முறை மோடியை சர்வ சாதாரணமாக சந்தித்து வந்தார். ஒரு கட்டத்தில், பிஜேபி மற்றும் மோடியின் நெருக்கடி தாங்காமல், பன்னீர்செல்வத்தோடு இணைவதற்கு ஒப்புக் கொண்டார். இணைப்பு விழாவும் நடந்தது .\nபிறகு மனங்கள் இணையவில்லை என்று தர்மயுத்த அணியின் எம்பி மைத்ரேயன் தன் மனவருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்தார். அவ்வப்போது சலசலப்புகள் எழுந்தே வந்தன. பன்னீர்செல்வமும், அவ்வப்போது, லேசாக பட்டும் படாமல் தன் எதிர்ப்புகளை சாடை மாடையாக தெரிவித்து வந்தார்.\nஆனால் இன்று என்ன நிலைமை தெரியுமா இது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னது. “பொது மேடையில் எடப்பாடியின் காலில் எந்த நேரத்திலும் பன்னீர்செல்வம் விழத் தயாராக இருக்கிறார்” என்பதே. கேட்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா \nஆனால் இதுதான் உண்மை. தன்னை ஏளனமாக எள்ளி நகையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்து, வியப்போடு தன்னை பார்க்க வைக்கும் வகையில், ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதியாக உருவாகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி \nசொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இன்று நூற்றுக்கணக்கான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டி மேய்க்கும், எடப்பாடி பழனிச்சாமி, படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு, வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்தவர்தான் இவர்.\nபழனிச்சாமிக்கு செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி. ஆனால் காலத்தின் கோலத்தை பார்த்தீர்களா எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமைக்கு செங்கோட்டையன் ஆளாகி விட்டார்.\nகல்வித் துறையில் இன்று விடப்படும் டெண்டர்களுக்கான கமிஷன் என்ன தெரியுமா 31 சதவிகிதம். 30 சதவிகிதம் அமைச்சருக்கு. அந்த ஒரு சதவிகிதம் அவர் பிஏவுக்கு. இது தவிர, டெண்டர் எடுப்பவர்கள் அதிகாரிகளுக்கு தனித்தனியாக கப்பம் கட்ட வேண்டும்.\n1991ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, ராஜீவ் அனுதாப அலையில் எம்எல்ஏவாகிறார் புளிமூட்டை பழனிச்சாமி.\nPolitics have no relation to morals என்ற மாக்கியவல்லியின் கருத்துக்கேற்ப, செங்கோட்டையனுக்கு எதிராகவே அரசியல் செய்யத் தொடங்கினார்.\nசெங்கோட்டையனும் அவருக்கு எதிராக காய்களை நகர்த்த, 2011 தேர்தல் வெற்றிக்கு பின்னர், மன்னார்குடி மாபியாவிடம் சரணடைந்தார். மன்னார்குடிக்கு விசுவாசம் தவறாமல் கப்பம் கட்டுவேன் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகிறார்.\n2011ல் அமைச்சரானது முதல், எடப்பாடியின் வசூல் தொடங்கியது. பலர் ஜெயலலிதா இறந்த பிறகுதான், எடப்பாடிக்கு முதலமைச்சர் ஆசை வந்தது என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் 2011ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சரான உடனேயே எடப்பாடிக்கு முதல்வர் பதவி மீது கண் வந்தது. எப்படியும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுவார். அப்போது ஏற்படும் இடைக்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று அன்றே உறுதி பூண்டார் எடப்பாடி.\nஜெயலலிதாவின் ஊழல் பணங்கள் சில குறிப்பிட்ட அமைச்சர்களிடம் கொடுத்து வைக்கப்படும். வாங்கும் லஞ்சத்தில் ஜெயலலிதா / மன்னார்குடி மாபியாவின் பங்கை சம்பந்தப்பட்ட அமைச்சர் தனியாக எடுத்து வைக்க வேண்டும். எப்போது ஜெயலலிதா கேட்கிறாரோ, அப்போது உடனடியாக பணத்தை தர வேண்டும்.\nஎடப்பாடியிடமும் அப்படி ஜெயலலிதாவின் பணம் இருந்தது. எல்லா அமைச்சர்களும், ஜெயலலிதா 100 கோடி கொடுத்தால் அவர் மீண்டும் திருப்பிக் கேட்கையில் அதே 100 கோடியை திருப்பித் தருவார்கள். ஆனால், எடப்பாடி திருப்பி அளிக்கையில் 110 கோடியாக அளிப்பார். அந்த பத்து கோடி எப்படி கூடியது, அவர் எங்கேயும் முதலீடு செய்தாரா, அல்லது வட்டிக்கு விட்டாரா என்ற கேள்விக்கு பதில். இப்படி எங்கேயும் அவர் முதலீடு செய்யமாட்டார். அவருடைய சொந்த சொத்துக்களை விற்று, கூடுதலாக பணம் கொடுப்பார்.\nஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் ���ீது எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. பண விவகாரத்தில் மிக மிக நேர்மையாக நடந்து கொள்வார் என்பதுதான் காரணம். ஜெயலலிதாவுக்கு பன்னீர் மேல் உள்ள இந்த நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்று உறுதி பூணுகிறார் எடப்பாடி. எடப்பாடி அவரது சதித் திட்டத்தில் கைகோர்த்தது அப்போது எம்பி.வைத்தியலிங்கம்.\nஅந்த சமயத்தில், ஜெயலலிதா அமைத்திருந்த நால்வர் அணியின் மீது அவருக்கு லேசான அவநம்பிக்கை ஏற்படவும், எம்பி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கத்திடம் அளிக்கின்றனர். அப்போது, எம்பி வேட்பாளர்களை தனித்தனியே சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம், ஒவ்வொரு எம்பிக்கும் 3 கோடி ரூபாயை அளித்தனர். கட்சி தேர்தல் செலவுக்கு பணம் தருவதை தவிர்த்து, இவர்கள் நமக்கு 3 கோடி ரூபாயை அள்ளித் தருகின்றனரே என்று இன்றும் பல எம்பிக்கள், எடப்பாடிக்கே விசுவாசமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2014ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் எல்லாம் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்து வந்தார். அதன் அடிப்படையில்தான் 2014 தேர்தல் பிரச்சார பயணத்தில், பன்னீர்செல்வத்தை எப்போதும் உடன் அழைத்துச் சென்றார்.\nஅந்த நம்பிக்கையை உடைத்து, ஜெயலலிதாவின் கோபத்துக்கு பன்னீர்செல்வத்தை ஆளாக்க வேண்டும் என்பதில் எடப்பாடி மற்றும் வைத்தியலிங்கம் கூட்டணி உறுதியாக இருந்தது.\n2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவே, பன்னீர்செல்வம், தனித் தனியாக எம்எல்ஏக்களை சசிகலாவோடு சேர்ந்து, அணி சேர்த்து, கட்சியை கைப்பற்ற முயல்கிறார் என்று பல மொட்டை கடுதாசிகளை எடப்பாடி-வைத்தியலிங்கம் போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறது. தன் தலைமை மீதும், தன் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒரு தலைவன், என்றுமே இது போன்ற அவதூறுகள் குறித்து கவலைப்பட மாட்டான். என்னவென்று விசாரித்து உண்மையை அறிந்து கொள்வான். ஆனால், ஜெயலலிதா போல தன் மீதே நம்பிக்கை இல்லாத ஒரு தலைவன், பொய்ச் செய்திகளைக் கூட நம்புவான்.\n2015 இறுதியில், எடப்பாடி வைத்தியலிங்கம் ஜோடி பரப்பிய தகவல்களை அப்படியே உண்மை என்று நம்பினார் ஜெயலலிதா. எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும், வைத்தியலிங்கம் – எடப்பாடி ஜோடியிடமே அளித்தார். ஒரு தொகுதிக்கு 3 வேட்��ாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அதில் ஒருவருக்கு வாய்ப்பு. 3 வேட்பாளர் கேன்டிடேட்களையும் தனித்தனியாக சந்தித்த எடப்பாடி ஜோடி, வேட்பாளராகப் போகும் நபருக்கு 50 லட்சம் முதல் 1 கோடியும், தேர்வாகாத வேட்பாளருக்கு தலா 10 லட்சமும் அளித்தனர். அளித்து விட்டு அவர்களிடம் கூறியது, ஜெயலலிதா அவர்களை அழைத்து எப்போதாவது விசாரித்தால், எம்எல்ஏ சீட் வேண்டுமென்றால் 2 கோடி பணம் வழங்கவும் என்று பன்னீர்செல்வம் தங்களிடம் கேட்டதாக கூற வேண்டும் என்று கூறுகின்றனர்.\nஅதில் ஒரு நான்கைந்து பேர், ஜெயலலிதாவிடம் பன்னீர்செல்வம் பணம் கேட்டதாக கூறி விடுகின்றனர். கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா. பன்னீர்செல்வம் ஒரு மாதத்துக்கு வீட்டை விட்டு எங்கேயும் வெளியே செல்லக் கூடாது என்று கூறி விடுகிறார். மீண்டும் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்ததும் அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும், தம்பிதுரை ஆகியோர் பட்டியலை இறுதி செய்கிறார்கள். தம்பிதுரை, பன்னீர்செல்வத்துக்கு தேங்காய் மூடி துறையை (இந்து சமய அறநிலையத் துறை) ஒதுக்கலாம் என்கிறார். சசிகலாவோ, கால்நடைத் துறை என்கிறார். ஆனால் இரு ஆலோசனைகளையும் ஏற்காத ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்கு நிதித் துறையை அளிக்கிறார். அந்த சூழலில்தான், எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுப் பணித் துறையும் நெடுஞ்சாலைத் துறையும் தங்கச் சுரங்கங்களாக 2016ல் கிடைத்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிக்கப்பட்டு, தெருவில் நின்றிருப்பார். ஆனால் அவருக்கு ஏழு கிரகங்களும் உச்சத்தில் இருக்கிறதே \nமரியாதை உயர்ந்ததே தவிர, முதல்வர் பதவிக்கு, எடப்பாடியின் பெயர் ஒரு நாள் கூட பரிசீலனை செய்யப்பட்டதில்லை. அதன் காரணமாகத்தான், மிகுந்த விசுவாசமானவராக கருதப்படும், ஓ.பன்னீர்செல்வம்தான், ஜெயலலிதா இறந்த அன்று நள்ளிரவில், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதன்பின், ஜெயலலிதாவின் பணிப்பெண், சசிகலாவுக்கு முதல்வர் ஆசை வந்ததும், அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். அதன் பின்னர்தான் மானஸ்தர் பன்னீர்செல்வம், தர்மயுத்தத்தை தொடங்கினார்.\nபன்னீர் தர்மயுத்தத்தை தொடங்கிய பின்னர், கூவாத்தூரில் எம்எல்ஏக்கள் அனைவரும் கூடுகின்றனர். சச���கலா குற்றவாளி என்று தண்டனை அறிவிப்பு வெளியிடப் படுகிறது. அடுத்த முதல்வர் யாரென்று, ஆலோசனை செய்யப்படுகிறது.\nஅந்த நேரத்தில், கூவாத்தூரில், தங்கமணி, வேலுமணி, வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டணி அமைக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணியிடம், தன்னை முதல்வராக்கினால் யாருக்கும் எந்த தொந்தரவும் வராமல், சம்பாதிக்க உதவுகிறேன் என்று கூறுகிறார்.\nஇதை எப்படி செயல்படுத்துவது என்று ஆலோசித்து, எம்எல்ஏக்களை தூண்டி விடுவது என்று முடிவெடுக்கின்றனர்.\nஎம்எல்ஏக்களில் பெரும்பாலானோர்தான் எடப்பாடியின் பாக்கெட்டுகளில் இருக்கிறார்களே… அவர்களை வைத்து, லேசாக, முணுமுணுப்பை தொடங்குகிறார்கள். எடப்பாடி தளவாய் சுந்தரத்தை அணுகி, அண்ணே, எம்எல்ஏக்கள் ரொம்ப டென்சனா இருக்காங்கண்ணே. அந்த பக்கம் போயிடப் போறாங்க. கொஞ்சம் சொல்லுங்கண்ணே என்று கூறுகிறார். தளவாய் சுந்தரம், டிடிவி தினகரனிடம் விபரத்தை கூறுகிறார்.\nடிடிவி தினகரன் சசிகலாவிடம் ஆலோசனை செய்து விட்டு, உடனடியாக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nஇது நடந்து கொண்டிருக்கையிலேயே, நெடுஞ்சாலைத் துறை மற்றும், பொதுப் பணித் துறையின் அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, இரு துறைகளின் காண்ட்ராக்டர்களை தனது பிஏவை விட்டு அழைக்கச் சொல்லி, பணத்தை உடனடியாக ரொக்கமாக தயார் செய்து வைக்குமாறு கூறுகிறார்.\nஒரு எம்எல்ஏவுக்கு மூன்று கோடி. ஒரு கோடி உடனடியாக, மீதம் இரண்டு கோடி, நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு என்று டிடிவியும் சசிகலாவும் முடிவெடுக்கின்றனர். செங்கோட்டையனை முதல்வராக்கலாம் என்று முடிவு செய்கின்றனர். செங்கோட்டையனை அழைத்து, எவ்வளவு சீக்கிரமாக பணத்தை தயார் செய்ய முடியும் என்று கேட்டதும், தான் முதல்வரான ஏழாவது நாள், முழு பணத்தையும் தன்னால் அளிக்க முடியும் என்கிறார். இதை எம்எல்ஏக்களிடம் சொல்லலாம் என்று டிடிவியும், சசிகலாவும் ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போதே, எடப்பாடி, பெல்பாய்ஸ் மற்றும் வைத்தியலிங்கம், எம்எல்ஏக்களை மீண்டும் தூண்டி விடுகின்றனர்.\nகூட்டத்தில் சலசலப்பு அதிகமாகிறது. நிலைமை கைமீறிப் போகிறது என்பதை சசிகலாவும் டிடிவி தினகரனும் உணர்கின்றனர். என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மத்திய அரசும் மோடியும் தங்கள் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிந்த காரணத்தால், அவர்களாலும் பணத்தை எடுக்க முடியாது. கொஞ்சம் தாமதித்தாலும், பன்னீர்செல்வம், எம்எல்ஏக்களை வளைத்து எடுத்துக் கொண்டு போய் விடுவார். பன்னீர்செல்வம் மூலமாக பிஜேபி ஆட்சியை பிடித்து விடும் என்பதை உணர்ந்து கவலையோடு கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்த நேரத்தில்தான், தளவாய் சுந்தரம், டிடிவி தினகரனை அணுகி, எடப்பாடி பழனிச்சாமி பணத்தை தயாராக வைத்திருப்பதாக கூறுகிறார்.\nஎப்படியாவது ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருந்த டிடிவி. தினகரன் மற்றும், சசிகலாவுக்கு இந்த செய்தி தேனாக பாய்கிறது. உடனடியாக அமைச்சரவையை இறுதி செய்யலாம் என்ற நேரத்தில்தான், எடப்பாடி பழனிச்சாமியும், வேலுமணியும், செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், முக்கிய துறைகளையெல்லாம் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுத்தால் இதர சமூகத்தினர் ஆத்திரப் படுவார்கள் என்றும், வட தமிழகத்தில் கட்சி பலவீனமாக இருப்பதால், சிவி.சண்முகத்திடம் பள்ளிக் கல்வித் துறையை வழங்கலாம் என்றும் கூறுகின்றனர். சசிகலா மற்றும் தினகரனுக்கு, இது நல்ல ஆலோசனையாகவே படுகிறது. சரி என்று ஒப்புக் கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகையில், சிவி.சண்முகம் அந்த இடத்தில் இல்லை.\nவிஷயம் செங்கோட்டையன் காதுக்கு போகிறது. அவர் அழுதுகொண்டே, கூவாத்தூரில் இருந்து வெளியேற நடந்து செல்கிறார். அப்போது, சிவி.சண்முகம்தான் அவரை ஓடிச் சென்று, அண்ணே வாங்கண்ணே என்று அழைத்து வருகிறார். சசிகலா அவரை கண்ணீரோடு பார்த்ததும், செங்கோட்டையன் அழாதீங்க. யாரு சொன்னது நீங்க அமைச்சர் இல்லன்னு என்று கூறி, அவருக்கே பள்ளிக் கல்வித் துறையை அளிக்கிறார்.\nஅதன் பின், சிவி.சண்முகத்தை அழைத்த, எடப்பாடி அன்ட் கோ, யோவ், உனக்காகத்தான் நாங்க பேசிக்கிட்டு இருக்கோம், நீயே போயி அந்த ஆளை திரும்ப கூட்டிட்டு வர்ற \nஅப்படித்தான் “படிப்படியாக உழைத்து முன்னேறி” எடப்பாடி முதல்வரானார்.\nபழனிச்சாமி படிப்படியாக முன்னேறிய அந்த தருணம்\nசமீபத்தில், டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தாரா இல்லையா என்று பலத்த சர்ச்சை எழுந்தது நினைவிருக்���ும்.\nஅதன் பின்னணியிலும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தொலைக்காட்சியை திறந்தால், டிடிவி அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன் வீராவேசமாக பேசுவதை பார்த்து இருப்பீர்கள். டிடிவி அணியிலேயே சவுண்ட் அதிகமாக விடுபவர் தங்க தமிழ்ச் செல்வன்தான்.\nஅவர் பெல் பாய்ஸான, தங்கமணியையும் வேலுமணியையும் தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதெல்லாம் 18 எம்எல்ஏ தீர்ப்புக்கு முன். தங்க தமிழ்ச் செல்வனின் நிபந்தனை. அவர் 8 எம்எல்ஏக்களை அழைத்து வருவார். ஒரு எம்எல்ஏவுக்கு 10 கோடி. தங்க தமிழ்ச் செல்வனுக்கு 25 கோடி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் பதவி. இந்த பேச்சுவார்த்தை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மற்றொரு புறம், டிடிவி தினகரனோடும் தங்க தமிழ்ச் செல்வன் பேசி வந்தார். “அண்ணே, எம்எல்ஏஸ் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காங்கண்ணே. பேசாம, எடப்பாடி பக்கம் போயிடலாமான்னு சொல்றாங்கண்ணே. என்னால அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியலண்ணே” என்று டிடிவி தினகரன் மீது தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறார். அப்படி ஒரு பேச்சுவார்த்தையின்போதுதான் டிடிவி, தங்க தமிழ்ச் செல்வனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, “பன்னீர்செல்வமே என்னை சந்தித்து பேசினார். அவங்களே நம்ப பக்கம் வந்துடுவாங்க. நீங்க கொஞ்சம் பொறுமையாக இருங்க.” என்று கூறுகிறார்.\nஅந்த விஷயத்தை அப்படியே தங்கதமிழ்ச் செல்வன் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லவும்தான் அந்த சர்ச்சையே தொடங்கியது. தங்க தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டு வசதித் துறை தன்னிடம் இருந்து பறிபோகப் போகிறது என்பதை உணர்ந்த பன்னீர்செல்வம், எடப்பாடியின் காலில் விழக் கூட தயாராக இருந்தார் என்கிறார், பன்னீரின் பிஏக்களில் ஒருவர். அந்த அளவுக்கு புலம்பித் தள்ளியிருக்கிறார்.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள், தங்கள் எதிர்காலமே டிடிவி.தினகரனால் பறிபோய் விட்டதாக, புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, அவர்கள் அனைவருக்கும் போதுமான பணம் வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறினால் அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதால், வைகுண்டராஜனோடு ஒரு சந்திப்பு நடத்தி இந்த வாக்குறுதி 18 எம்எல்ஏக்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் கூ��ுகிறது. தற்போது ஒரு வாரமாக, வைகுண்டராஜன் நிறுவனங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை இதன் தொடர்ச்சியே என்கிறார் ஒரு மத்திய உளவுத் துறை அதிகாரி.\nஇந்த வருமான வரி சோதனை தொடங்கியது, 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரும் அதே நாளில். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று கூறினால், டிடிவி தினகரனின் அடுத்த நடவடிக்கை, எடப்பாடி தரப்பில் உள்ள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாகத்தான் இருக்க முடியும் ஏற்கனவே நடந்த சந்திப்போடு இணைத்துப் பார்த்தால், 18 எம்எல்ஏ தீர்ப்பு வந்த பிறகு, டிடிவி தினகரன் பணத்துக்காக அணுகும் முதல் நபராக வைகுண்டராஜன்தான் இருப்பார். இதை மத்திய அரசு எதிர்ப்பார்த்தே, தீர்ப்பு நாளன்று, வைகுண்டராஜனை இங்கே அங்கே நகர விடாமல், சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறுகின்றனர். அரசியலில் எதுவுமே, தற்செயல் (coincidence) கிடையாது. எல்லாவற்குக்கும், பார தூரமான காரணிகள் இருக்கும். இந்த வருமான வரி சோதனைகளையும் அப்படி தற்செயல் என்று கருத இயலாது. ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்காக டிடிவி தினகரனுக்கு வைகுண்டராஜன் 2.5 கோடி லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள், வருமான வரித் துறையிடம் சிக்கியிருப்பதாக, தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.\nஎடப்பாடி பழனிச்சாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் காலவரையற்ற தடையை வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பதை காரணமாக சொல்லி, தடை விதித்திருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. ஒரு ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி ஊழல் புகார் சொல்லாமல், ஆளுங்கட்சியா சொல்லும் \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மொக்கையான காரணங்களை சொல்லி, அந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா.\nஇரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக பொதுக் குழு ஆகிய விவகாரங்களில் தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கேசி.பழனிச்சாமியின் மனுவில் உத்தரவிட்டுள்ளது.\nஎடப்பாடிக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது. ஆங்கிலத்தில் unstoppable என்று கூறுவார்கள். அது போல, எடப்பாடியை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.\nமூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து பேசுகையில், “எடப்பா��ி பழனிச்சாமியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர் இனி எதிர்கொள்ள உள்ள பாதை, அத்தனை எளிதானது அல்ல. மிகவும் கடினமானது. மாநில அரசை விட்டு விடுங்கள். மத்திய அரசின், சிபிஐ, வருமான வரித் துறை, அல்லது அமலாக்கப் பிரிவு, தனித் தனியாவோ, அல்லது இணைந்தோ, புலனாய்வு நடத்துமேயானால், எடப்பாடி பழனிச்சாமி பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.\nபல நேர்வுகளில் அவர், பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது, வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், இந்த மத்திய அமைப்புகள் விசாரணை நடத்துமா இல்லையா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nஒரு வேளை, மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த ஆரம்பித்தால், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்பாராத அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன” என்றார்.\nபத்திரிக்கையாளர் மணி சொல்வது மிகச் சரியானது. 2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், எந்த கட்சியை எந்த அணியில் சேர்க்கப் போகிறது என்பதை நாம் ஊகிக்கவே முடியாது. அப்படி அணிகள் சீட்டுக் கட்டை போல கலைத்துப் போடப்பட்டு, மீண்டும் சேர்க்கப்படுகையில், மத்தியில் ஆட்சி அமைக்கும் அணியோடு டிடிவி தினகரனும் இருக்கலாம். திமுகவும் இருக்கலாம். அப்போது, இன்று சர்வ வல்லமை பொருந்திய சக்ரவர்த்தியாக வலம் வரும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி இருப்பார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.\nதிமிரோடும், அகங்காரத்தோடும் இருந்த பலரை, காலம் தன் சுழற்சியினுள் எடுத்து, காணாமல் அடித்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதற்கு விதிவிலக்கா என்ன இன்று தன்னையே கடவுளாக கருதிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஏன் அப்படி உயர்ந்துள்ளார் என்பதை வள்ளுவர் அற்புதமாக விளக்குகிறார்.\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nமதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.\nTags: ஆர்.மணிஎடப்பாடிஎடப்பாடி பழனிச்சாமிஓ.பன்னீர்செல்வம்ஓபிஎஸ்சசிகலாசவுக்குடிடிவி தினகரன்தேர்தல்\nNext story வாராக் கடன் விபரங்களை மறைக்கும் மோடி அரசு\nPrevious story சிலை செலவில் வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்\n மறுத்த காரத். துக்கத்தில் தோழர்கள்….\nலஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா \nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்\nகேக்கரவ��் கேணப்பயலா இருந்தா….. சவுக்கு ஜி…. அடிச்சி விடுங்க… ஏதோ கூட இருந்து குத்து விளக்கு புடிச்ச மாதிரி.. 😀\nஅரசியலில் கருணாநிதி போல் எடப்பாடியும் ஒரு வல்லவர் என்பதை நிரூபிக்கிறது இந்த கட்டுரை.\nசவுக்கு அவர்களுக்கு , ஒரு நல்ல படைப்பு மக்களாகிய நாம் பார்க்கத்தான் முடிகிறதே ஒழிய ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழ் நாடு மக்கள் யாருக்கு வோட்டு போடக்கூடாது என்பதை வைத்துதான் இதுவரை வோட்டு போட்டு வருகிறோம் ஆனால் திமுகவும் அதிமுகவும் ஊழல் பிணி பிடித்த கட்சிகள்தான் நல்ல தலைவர்கள் இல்லை வழி நடத்த ரஜினி கமல் சீமான் வைகோ போன்றோர் பிரச்சினைகளை பேசுவனர்களே ஒழிய மக்களை பற்றிய தோலை நோக்கு பார்வை ஏதும் இல்லை. தேசிய கட்சிகளிடம் நல்ல தலைவர்கள் இல்லை undefined எல்லோரும் ஊழல் பின்னணி உள்ளவர்கள்\nஇப்படிப்பட்ட நல்ல தலைவர் தமிழ்நாட்டுக்கு முதல்வரா வர, போன ஜன்மத்துல எவ்வளவு புண்ணியம்லாம் பண்ணி இருக்க வேண்டும். அடுத்த முறையும் இவரே நமக்கு முதல்வரா வரணும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு பதிவு.\nதங்கதமிழ்செல்வன் பற்றிய செய்தி உண்மையல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antogaulbert.blogspot.com/2009/09/blog-post_20.html", "date_download": "2018-11-17T01:10:06Z", "digest": "sha1:FPKHY2LWGV27MZP7NXDM2GMHLIMKGOBW", "length": 18698, "nlines": 150, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": ரௌத்திரம் பழகு...", "raw_content": "\nஞாயிறு, 20 செப்டம்பர், 2009\nபாரதியின் படைப்புகளில் என்னை மிகவும் ஈர்த்தவைகளில் ஒன்று அவனது ”புதிய ஆத்திச்சூடி”.வாமனன் போல் இரண்டு வார்த்தைகளில் உலகளந்திருப்பான்.இரண்டு அடிகளில் குறள் சொன்ன வள்ளுவனே கூட கொஞ்சம் பொறாமை கொள்ள வேண்டி வரும் இவனது இந்த படைப்பை படிக்க நேர்ந்தால்.மிகப் பெரும் தத்துவங்களையும்,வாழ்வியல் நெறிமுறைகளையும் இரண்டே வார்த்தைகளில் அநாயசமாக சொல்லியிருப்பான்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புது அர்த்தங்களை நமக்கு கற்பிக்கும் வல்லமை அந்த வார்த்தைகளுக்கு உண்டு.\n“ரௌத்திரம் பழகு”-மேலோட்டமாக பார்த்தால் அநீதிகளூக்கு எதிராக சினம் கொள் என சொல்வதாகவே புரியும்.ஆனால் அது சரியாக படவில்லை எனக்கு.ஏனென்றால் அவன் ’ரௌத்திரம் கொள்’ என சொல்லவில்லை மாறாக ரௌத்திரம் பழகு என்கிறான்.’பழகுதல்’ என்றால் தெரிந்துகொள்ளுதல், பக்குவப்படுதல்,தேர்ச்சிகொள்ளுதல் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியதாகும்.உளியின் வலி தாங்கும் கற்களே சிலையாவது போல் தன் ரௌத்திரத்தை தனக்குள் அடைகாக்க தெரிந்தவனே வாழ்வில் தான் கொண்ட இலக்கை சென்று அடைகிறான்.\nஏனென்றால் ரௌத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பை போன்றது.அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம் அதேநேரத்தில் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம்.\nஇன்று நமது தேசத்தின் பிரச்சனையே இது தான்.இளைய தலைமுறையினர் ரௌத்திரம் கொள்கிறார்களே தவிர ரௌத்திரம் பழகவில்லை.\nரோட்டில் ஒருவன் தற்செயலாக தனது வாகனத்தின் மீது மோதி விட்டால் போதும்.உடனே தனக்கு தெரிந்த எல்லா வசைசொற்களையும் அவன் மீதும் அந்த இடத்திலே இல்லாத அவனது குடும்பத்தார் மீதும் பிரயோகம் செய்வார்கள் அப்படியும் ரௌத்திரம் தீரவில்லையா அவனை இழுத்து போட்டு அடிக்கவும் கூட செய்யும் இந்த தலைமுறையினர் ஒரு போதும் தன்னையும்,தனது தேசத்தையும் சுரண்டும் அரசியல் விற்பன்னர்களுக்கு எதிராகவோ,கடமையை செய்ய கையூட்டு கேட்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவோ,கல்வியையும்,மருத்துவத்தையும் வியாபாரமாக்கி கொழுக்கும் பெரும் முதலாளிகளுக்கு எதிராகவோ,ஜாதி,மத வெறிபிடித்த சமூகவிரோதிகளுக்கு எதிராகவோ ரௌத்திரம் கொள்வதில்லை.\nதனக்கு நேர்ந்த அவமானத்தில் விளைந்த தனது ரௌத்திரத்தை தனக்குள் அடைகாத்து நிறவெறிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்து அதில் வெற்றியும் பெற்ற ஒரு மாபெரும் தலைவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்......\nதென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தான் என்பதற்காக முதல் வகுப்பு பயணச்சீடு அவனிடம் இருந்த போதும் நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி ஒருவனால் வெளியில் தள்ளப்படுகிறான்.\nதான் தள்ளப்பட்ட PIETERMARITZBURG என்னும் ரயில் நிலையத்திலே நிற்கும் போது அவன் மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றுகிறது ஒன்று அவமானம் தாங்காமல் தாய் நாடு திரும்புவது மற்றொன்று தன்னைப் போல் அங்கு நிறவெறிக்கு ஆளாகி அடிமைகளாக வாழும் மக்களுக்காக நிறவெறியை எதிர்த்து போராடுவது.\nஅவனது மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றினாலும் அவனது மனம் தேர்வு செய்தது இ��ண்டாம் வழியை தான்.\nஅவன் அன்று தனது ரௌத்திரத்தை அடைகாத்து, தேசம் தாண்டியும் மத ரீதியில் பிளவுண்டு கூலிகளாகவும்,கொத்தடிமைகளை போலவும் வாழ்ந்து வந்த, தனது தேசத்தாருக்கு ரௌத்திரம் பழக்கினான்.அவனது ரௌத்திரம் அவர்களுக்கு அங்கு ஒரு விடியலை தந்தது.\nஅதை விடுத்து அவன் அன்று தன்னை ரயிலிருந்து தள்ளிய அதிகாரியை ரௌத்திரம் தாளாமல் திருப்பி தாக்கியிருப்பானேயானால் அவன் கைது செய்யப்பட்டிருப்பானே ஒழிய ஒருபோதும் அங்கு நிறவெறிக்கு தீர்வு பிறந்திருக்காது.\nஅன்று கோபம் கொண்டு நிறவெறியால் தள்ளிய அந்த வெள்ளை அதிகாரியின் பெயருக்கு சரித்திரத்தில் இடமில்லை.ஆனால் அன்று முதல் வகுப்பில் இடமில்லை என நிறவெறியோடு தூக்கியெரியப்பட்டபோதும் தனது ரௌத்திரத்தை அடைகாத்துக் கொண்டு மக்கள் எழுச்சிக்கு வித்திட்ட அன்றைய இளைஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியே சரித்திரமானார்.\nநாம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பினும் நமது ரௌத்திரத்தை நாம் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை என்றால் நமது நியாயம் கூட மற்றவர்களுக்கு அநியாயமாகவே படும்.ஆதலால் ரௌத்திரம் பழகுவோம்...\nநாம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பினும் நமது ரௌத்திரத்தை நாம் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை என்றால் நமது நியாயம் கூட மற்றவர்களுக்கு அநியாயமாகவே படும்.\n20 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:41\n//ஒவ்வொரு புது அர்த்தங்களை நமக்கு கற்பிக்கும் வல்லமை அந்த வார்த்தைகளுக்கு உண்டு.//\nதேர்ந்த எழுத்து முற்றிலும் வசப்பட்டுவிட்டதென்றே படுகிறது.\nஒவ்வொரு வரியும் உச்சிமோந்து வாசிக்க வைக்கிறது.\nபாடு பொருள் வசப்படும்போது மாப்ளை எங்கோ போய் நிக்க\nஆமா அந்த வளர்குண்டன் வலையில் புகுந்துவிட்டானோ \nஅவனும் எழுதட்டும், புது நெத்தம் பாய்கிறது, தெம்பு கிடைக்கிறது.\n20 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:42\n20 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:58\n//ஒவ்வொரு வரியும் உச்சிமோந்து வாசிக்க வைக்கிறது.//\n அந்த எருமையை வழிக்கு கொண்டு வர கொஞ்சம் நாளாகும்\nநன்றி தோழர் ஆருரன் விசுவநாதன்...\n21 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:37\nகோபத்திற்கும் ரெளத்திரத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் அதன் தேவையையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.\n23 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:27\nஅருமை. பழகிக்கொண்டு இருக்கிறாய். வா��்த்துக்கள்.\n26 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:36\nநல்ல பதிவு தொடருங்கள் உங்கள் பணியை.........\n3 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 3:29\n14 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 1:24\n14 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:11\n27 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:11\nநண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,\n31 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 1:24\nவெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்\nசெல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை\nஅல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்\nகல்லும் பிளந்து கடுவெளி ஆமே.\nவெற்றியைத் தேடித் தருகிறது என்பதற்காக கூட கோபத்தை ஆதரிகாதீர். அதனை உதறித் தள்ளுங்கள். இயன்றவரை மனதை நல்ல வழியில் மேலான சிந்தனையில் செலுத்துங்கள். எப்பொழுதும் அன்பு மனதில் இருக்க ஆழ்ந்த த்யானத்தில் ஈடுபடுங்கள். இங்ஙனம் செய்தால் ஆணவம் எண்ணம் பெரும்பாறை பிளந்து சோதியான இறைவனை நாம் காணலாம்.\n29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:05\nகதை, கவிதை, சிந்தனை... எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிகிறீங்க போங்க..\n29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/ceylon-lanka-srilanka-sri-lanka-srilanka", "date_download": "2018-11-17T00:36:16Z", "digest": "sha1:7ZMEWDDPY6F4QP2RNUA67L57LGTPHNYT", "length": 13121, "nlines": 339, "source_domain": "eyetamil.com", "title": "Sri Lanka | Eyetamil", "raw_content": "\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 130\nAuto Parts - கார் பாகங்கள் 1\nAccountants - கணக்காளர்கள் 9\nEmployment - வேலைவாய்ப்பு 1\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 2\nEstate Agents - எஸ்டேட் முகவர் 1\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 1\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 12\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 15\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 2\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 15\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 93\nSchools - பாடசாலைகள் 226\nTraining Class -பயிற்சி வகுப்பு 1\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 1\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 230\nBeautician - அழகுக்கலை நிபுணர் 5\nBeauty Care - அழகு பராமரிப்பு 34\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 112\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 44\nBanks - வங்கிகள் 44\nBanks - வங்கிகள் 88\nInsurance - காப்புறுதி 9\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 2\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 31\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 5\nFUNERAL SERVICES - இறுதிச்சேவைகள் 7\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 131\nDoctors - மருத்துவர்கள் 15\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nPharmacies - மருந்தகம் /பாமசி 53\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 265\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 1\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 12\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 3\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 5\nPrinters - அச்சகங்கள் 1\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 61\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 5\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 2\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 20\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 143\nDivine Home - புனித இடங்கள் 13\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 14\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 1082\nBabies - குழந்தைகள் 1\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 55\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 18\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 1\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 2\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 45\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 3\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nLawyers - வழக்கறிஞர்கள் 2\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 13\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 17\nGym Centres - ஜிம் நிலையங்கள் 11\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 6\nAirlines - ஏயார் லைன்ஸ் 4\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 1\nBus Services -பேரூந்து சேவைகள் 7\nHotels - ஹோட்டல்கள் 214\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nin Graphic Designers - கிராபிக் வடிவமைப்பு\nin Gram shops - தானியக் கடைகள்\nin Gifts Fancy Items - ஆடம்பர பொருட்கள்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\nin Gift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=12&bc=", "date_download": "2018-11-17T00:41:31Z", "digest": "sha1:QQ33FO5SQ5YK6KWXLY7HLAQFRDCI5CPF", "length": 5316, "nlines": 194, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகம்பிவேலியை கடந்து ரப்பர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை திரும்ப வர முடியாமல் தவிப்பு, பொய்கை அணையில் விரிசல் தளவாய்சுந்தரம் பார்வையிட்டார், குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரியில் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொடக்க விழா பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் பங்கேற்பு, கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார், நாகர்கோவிலில் பரபரப்பு: கிறிஸ்தவ ஆலயத்தில் சொரூபம் உடைந்து கிடந்தது - போலீசார் விசாரணை, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் வந்தார் - உற்சாக வரவேற்பு, நாகர்கோவிலில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு, நாகர்கோவிலில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு,\nமூலத் தொந்தரவு உள்ளவர்களுக்கு நாவல் பழம்...\nஇரத்தத்தை விருத்தி செய்யும் பிளம்ஸ் பழம்...\nஉடல் வளர்ச்சிக்கு இலந்தை பழம்...\nநோயில்லாத வாழ்வை தரும் பப்பாளி...\nஅற்புதமான வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஒற்ற...\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோ...\nதொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168674", "date_download": "2018-11-17T00:48:06Z", "digest": "sha1:TXUMGW7LNIYA2VAN2EK6FV5UO4SRLO3L", "length": 8968, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்\nஅம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்\nபெக்கான் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாலும், பெக்கான் அம்னோ தொகுதி தலைவர் பதவியில் இன்னும் தொடர்கிறார்.\nநடந்து முடிந்த அம்னோ தொகுதித் தேர்தல்களில் பெக்கான் அம்னோ தொகுதியின் தலைவராக நஜிப் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்க��்பட்டார்.\nமேலும் பெக்கான் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராக நஜிப்பின் மூத்த மகன் முகமட் நிசார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\n40 வயதான முகமட் நிசார் நஜிப்பின் முதல் மனைவிக்குப் பிறந்த மூத்த மகனாவார்.\nஇதனைத் தொடர்ந்து பெக்கான் அம்னோவின் அடுத்த தலைமைத்துவப் பொறுப்பை நஜிப்பின் மகனே ஏற்பார் என்பது கோடி காட்டப்பட்டுள்ளது.\nபெக்கான் தொகுதி காலங் காலமாக நஜிப்பின் குடும்பத்தினரின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வரும் தொகுதியாகும்.\nபெக்கான் அம்னோ தொகுதியின் தலைவராகவும், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் 1976-இல் காலமான பின்னர் அந்தப் பொறுப்புகளுக்கு அவரது மகனான நஜிப் துன் ரசாக் நியமிக்கப்பட்டார்.\nதற்போது நஜிப்பின் மகன் பெக்கான் இளைஞர் பகுதித் தலைவராகப் பொறுப்புக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் அடுத்த கட்ட தலைமைத்துவத்திற்கு முகமட் நிசாரே பொறுப்பேற்பார் என்பதும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் மொத்தம் உள்ள 191 அம்னோ தொகுதிகளில் 73 தொகுதிகளில் அதன் தலைவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர் என அம்னோ தலைவருக்கான பொறுப்பு வகிக்கும் சாஹிட் ஹமிடி அறிவித்திருக்கிறார்.\nசாஹிட் ஹமிடியும் பாகான் டத்தோ தொகுதியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nஎதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி அம்னோவின் தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.\nPrevious articleஇன்ஸ்டாகிராம் – இனி 1 மணி நேர காணொளிகள் காணலாம்\nவழக்கு முடியும்வரை பதவியிலிருந்து விலகி இருங்கள் – சாஹிட் ஹமிடிக்கு நெருக்குதல்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப் மீண்டும் வாக்குமூலம்\n“நஜிப் 36 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கினார்” – தற்காக்கிறார் கமலநாதன்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\n���ஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013/02/blog-post_1692.html", "date_download": "2018-11-17T00:15:01Z", "digest": "sha1:TQFFOOCQPRYULPVRI64ERFRT6ZQD34VQ", "length": 16410, "nlines": 222, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்...!!!", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும்நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும்.\n1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.\nஉடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.\n2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.\n3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\n4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.\nஅதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.\n5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.\nமற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.\nஇதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.\nபதிவு வகைகள் மருத்துவம், ருசிகர தகவல்\n இந்த இனிய பழத்தை அத்திப்பழமெனவா கூறுவார்கள். இன்றே அறிந்தேன். இங்கு கிலோ 2 யூரோவுக்கு எப்போதும் வாங்கலாம்; இவை(Figue) இஸ்ரேல், மற்றும் மொரக்கோ, துனிசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாவதுடன், பிரான்சின் கடற்கரையோர நகரங்களில் பெருவாரியாகவும் உள்பகுதிகளில் ஆங்காங்கே பரவலாகவும், நிலமுடையவர்கள் ஒரு மரத்தை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nபழமாக உண்பதுடன்,சிலவகைச் சமையலுக்கும், சிலவகை கேக், யாம் செய்யவும்; வத்தலாகப் போட்டும் பாதுகாத்தும் இங்கே பயன்படுத்துகிறார்கள். கழிவே இல்லாத உண்பதற்கு மிக இலகுவான நல்ல சுவைமிக்க பழம்.\nகண்ணதாசன் பாடிய \"அத்திக்காய்\" என்ன என்பதை அறிய எனக்கு 50 வயது தாண்டியது. ஈழத்தில் இதை நான் கண்டதில்லை.\n:) உங்களின் கருத்துக்கு நன்றி\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந��த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\n அறிவுக்கு சின்ன சின்ன தகவ...\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013/09/", "date_download": "2018-11-17T00:05:52Z", "digest": "sha1:KGR64QSPSQ23TYF4SP6EP5JUSURPFPPF", "length": 32197, "nlines": 293, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: September 2013", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nவிம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]\nவிம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]\n48 வயதான டச்மேன்[Dutchman] விம் ஹாஃப் என்பவருக்கு சாதாரண மனிதனை விட அதிக குளிரை தாங்க கூடிய சக்தி உள்ளது . இவர் இது வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் .\nஉறைந்த ஏரிகளில் , பனிக்கட்டிக்கு அடியில் நீந்தியுள்ளார் , ஐஸ் கட்டிகள் நிறைந்த பேழைகளில் மூழ்கியபடி இருந்துள்ளார் , பனிபடர்ந்த மலைகளில் வெறும் அரைக்கால் சட்டையுடன் ஏறியுள்ளார் \nஇப்படி பல சாதனைகளை படைத்துள்ளார் உலக சாதனைகள் பலவற்றிற்கும் இவர் சொந்தகாரர் \nசாதாரண மனிதனை எளிதில் கொள்ள கூடிய கடுங்குளிரில் கூட இவருக்கு எந்த விதமான பாதிப்பும் வராது \nஎதனால் இவருக்கு இப்படி குளிரை எதிர்கொள்ள முடிகிறது என்பதை எந்த மருத்துவராலும் , விஞ்ஞானியாலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை \nபதிவு வகைகள் புரியாத புதிர், வினோதங்கள்\nஇந்திய வெண்மை புரட்சியின் வரலாறு \nவெண்மைப் புரட்சியின் நாயகர் குரியன் வர்கீஸ்\nஇந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.\nவிவசாயமே தொழில். அப்பகுதியில் \"ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.\n\"பால்சன்' என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.\nவாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு \nவாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.\nஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களில்வாயுத் தொந்தரவு உருவாகும்.\nவாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.\nமுடிந்தால் அப்படியே 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம் அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.\nவாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.\nபொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.\nபெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.\nஎனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.\nகிளி வாங்கி குடுத்த விவாகரத்து [Divorce] \nஒரு வெளிநாட்டில் 2௦௦6 ஆம் ���ண்டு ஒரு விசித்திர வழக்கு நடந்தது . ஒரு பெண்மணி தன் கணவரின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து வேண்டும் என்று கோரி இருந்தார் . ரொம்ப நாளாக இந்த விவாகரத்து வழக்கு சரியான சாட்சி இல்லாமல் இழுத்து கொண்டு போனது . திடீர் என்று ஒரு நாள் அவர்கள் வீட்டில் இருந்த கிளியை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர் . கிளியை சாட்சியாக ஏற்று கொள்ள வேண்டும் என்று அந்த பெண்மணி கூறினார்.\nசரி என்னதான் நடக்கிறது பாப்போம் என்று நீதிபதியும் ஒப்பு கொண்டார் . கிளியை தொடர்ந்து கவனித்ததில் மூன்று பெண்களின் பெயரை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது அந்த மூவரின் படங்களை காட்டிய பொழுது சரியாக பெயரை கூறியது \nஅந்த மூன்று பெண்களும் தான் அந்த கணவருடைய கள்ள காதலிகள் இவற்றை விசாரித்த நீதிபதி , அந்த பெண்மணிக்கு விவகாரத்து அளித்து தீர்ப்பு வழங்கினார் \nஒரு கிளியின் வாக்கு மூலத்தை ஏற்று தீர்ப்பு வழங்கியது இதுவே முதல் முறை ஆகும் \n#என்ன ஒரு விசித்திர உலகமடா \nபதிவு வகைகள் ருசிகர தகவல், வினோதங்கள்\nவிதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா \nவிதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா \n1975 ஆம் ஆண்டு 17 வயது இளைஞன் ஒருவன் அவனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சாலை சந்திப்பில் டாக்ஸி மோதி விபத்தில் இறந்து விட்டான் . இதில் என்ன அமானுஷ்ய நிகழ்வு இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது \nசரியாக ஒரு வருடம் முன்பு அவனது மூத்த அண்ணன் 17 ஆம் வயதில் அதே சாலை சந்திப்பில் இந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அதே டாக்ஸியில் அதே டிரைவர் ஓட்டும் போது மோதி விபத்தில் சிக்கி இறந்தான். மேலும் அதில் பயணித்த பயணியும் அதே பழைய பயணிதான் \nஇது ஒரு தற்செயல் நிகழ்வாக கூட இருக்கலாம் , அல்லது நாம் இது வரை புரிந்து கொண்டிராத நமது மூளைக்கும் அறிவியலுக்கும் இது வரை எட்டிடாத ஒன்றாகவும் இருக்கலாம் \n♥ உங்களது கருத்துக்களை கீழே பதியவும் ♥\nபதிவு வகைகள் அமானுஷ்யம், புரியாத புதிர்\nநடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் \nநடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் \n2௦௦7 ஆம் ஆண்டு , ஆஸ்திரேலியா நாட்டு கடற்கரையோரத்தில் ஆளில்லாத படகு [Yacht] ஒன்று மிதந்து கொண்டிருந்தது . அதனுடைய என்ஜின் ஓடிகொண்டிருந்தது , லேப்டாப் இயங்கி கொண்டிருந்தது , ரேடியோ மற��றும் GPS கருவிகளும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது , உணவும் தாயார் செய்யப்பட்ட நிலையில் இருந்தது , ஆனால் அந்த கப்பலில் இருந்த மூன்று நபர்களை மட்டும் காணவில்லை \nகடலோர ரோந்து படையினர் அந்த படகை இழுத்து கொண்டு வந்து அதை முழுவதும் ஆராய்ந்து பார்த்தனர் ஆனால் எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை \nஇன்று வரை அந்த மூன்று நபர்களும் எப்படி மாயமாக போயினர் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது \nபதிவு வகைகள் புரியாத புதிர், வினோதங்கள்\nஉலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர் \nஃபிரானோ செலக் [Frano Selak] – உலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர்\nஇது வரை இவர் தப்பித்து பிழைத்த விபத்துகள் :\nஎரியும் காரில் இருந்து தப்பினார்\nஇரண்டு கார் மோதலில் இருந்து தப்பினார்\nஇதுவரை இந்த விபத்துகளில் இவருக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை \nஇவற்றிற்கும் மேலாக இவருக்கு ஒரு மில்லியன் டாலர் லாட்டரி மூலம் கிடைத்தது \nஇப்ப சொல்லுங்க இவருக்கு அதிஷ்டம் இருக்கா , இல்லையா \nபதிவு வகைகள் புரியாத புதிர், ருசிகர தகவல், வினோதங்கள்\nதிருக்கை மீன்[StingRay] பற்றிய சில அறிய தகவல்கள்\nபெரும்பாலும் பிரவுன் அல்லது சாம்பல் நிறமாக இருக்கும்\n5 அடி முதல் 17 அடி வரை வளரக்கூடியது\n6௦௦ கிலோ எடை வரை இருக்கும்\nகடலிலும் ,ஆற்றிலும் , கடலும் ஆறும் கலக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் வாழக்கூடிய ஆற்றல் உடையது\nகண்கள் தலையின் மேலிலும், வாய் தலைக்கு கீழேயும் இருக்கும்\nசிறு மீன்கள், சிப்பிகள் மற்றும் நண்டுகள் தான் இவையின் விருப்ப உணவு\nஆயள் காலம் : 15 முதல் 25 வரை.\nசிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இவை ருசியான உணவாக உபயோகிக்கப்படுகிறது.\nதிருக்கை மீன்களின் தோல் ஜப்பான் நாட்டில் மிகவும் மதிப்புடையது.\nபதிவு வகைகள் உயிரினங்கள், ருசிகர தகவல்\nபெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார்.\nஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க.. இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.\nஇதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.\n“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.\nஅதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.\nபதிவு வகைகள் ருசிகர தகவல், வரலாறு\nமைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்\nமைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்\nஅவர் இரண்டு லாமா வளர்த்தார் , அவற்றின் பெயர் லூயிஸ் மற்றும் லோலா.\nஅவரின் த்ரில்லர் ஆல்பம் தொடர்ந்து 37 வாரங்கள் US Billboardல் இடம் பெற்றது.\nஅவருடைய முதல் பொது இசை அரங்கேற்றம் அவருடைய ஐந்தாம் வயதில் நடை பெற்றது.\nஅவருக்கு மொத்தம் எட்டு உடன் பிறந்தோர் உள்ளனர்.\nஅவரின் த்ரில்லர் ஆல்பம் தான் இது வரை உலகில் அதிகம் விற்பனை ஆன இசை ஆல்பம் , இது வரை 5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி விட்டது \nமூன் வாக்[Moonwalk] மற்றும் ரோபாட்[ROBOT] நடன அசைவுகள் மைக்கேல் ஜாக்சன் அறிமுகப்படுத்தி பிரபலமானவை \nஇது வரை 13 கிராமி[Grammy] விருதுகள் பெற்றுள்ளார்\nஜாக்சன் சைவ உணவுகளை மட்டுமே உண்பார் .\nMoonWalk – மைக்கேல் ஜாக்சனின் சுய சரிதை புத்தகம் நான்கு வருடங்களில் எழுதி முடிக்க பட்டது .\nமெக்சிகன் உணவு வகை அவருக்கு மிகவும் பிடித்தது .\nபதிவு வகைகள் பிரபலங்கள், ருசிகர தகவல்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nவிம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]\nஇந்திய வெண்மை புரட்சியின் வரலாறு \nவாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு ...\nகிளி வாங்கி குடுத்த விவாகரத்து [Divorce] \nவிதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா \nநடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் \nஉலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர் \nதிருக்கை மீன்[StingRay] பற்றிய சில அறிய தகவல்கள்\nமைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49754-temple-in-delhi-s-cr-park-denies-muslim-man-s-plea-for-last-rites-of-hindu-wife.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T23:59:46Z", "digest": "sha1:2WXHSTEIUWZV6IKXU4F3YP5ECTLOCZB2", "length": 12243, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு! | Temple in Delhi’s CR Park denies Muslim man’s plea for last rites of Hindu wife", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nமறைந்த இந்து மனைவியின் ஆசைப்படி காளி கோயிலில் பூஜை செய்ய, முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்கத்தாவைச் சேர்ந்தவர் இம்தியாஸூர் ரஹ்மான். மேற்கு வங்க வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றுகிறார். இவர் மனைவி நிவேதிதா கடாக். 20 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இஹினி அம்ப்ரீன் என்ற மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் நிவேதிதா மதம் மாறாமல் இந்து மதத்தையே பின்பற்றி வந்துள்ளார்.\nஉடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார் ரஹ்மான். உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார் அவர். இதையடுத்து டெல்லியில் இந்து முறைப்படி அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளை செய்ய வில்லை.\nஇதையடுத்து டெல்லி சித்தரஞ்சன் பார்க்கில் உள்ள காளி கோயிலில், சிறப்பு பூஜைக்கு அனுமதி கேட்டிருந்தார். தனது மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்த அவர், பூஜை கட்டணமாக 1,300 ரூபாயும் செலுத்தியிருந்தார். அருக்கு கடந்த 6-ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அன்று மகளுடன் சென்ற அவரை கோயிலுக்குள் விடவில்லை. பெயரை கேட்டதும் பூஜைக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டனர்.\nஇதுபற்றி கோயில் சொசைட்டியின் தலைவர் அஷிதவா போவ்மிக் கூறும்போது, ‘ரஹ்மான் தனது அடையாளத்தை மறுத்து மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்தார். அந்த பெயர் முஸ்லிம் பெயராகத் தெரியவில்லை. அதனால் அனுமதி கொடுத்தோம். அவரது குலம், கோத்ரம் பற்றி கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. முஸ்லீம்கள் குலம், கோத்ரம் பின்பற்றுவதில்லை. அதோடு, அந்தப் பெண் எப்போது முஸ்லீமை திருமணம் செய்துகொண்டாரோ, அப்போதே அவர் இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்று விட்டார்’ என்றார்.\nஅவரிடம் இந்து பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றத்தானே அனுமதி கேட்கிறார் என்று கேட்டபோது, ‘அவர் 50-100 உறவினர்களுடன் கோயிலுக்குள் சென்று நமாஸ் செய்யத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது அப்படி செய்தால் நாம் என்ன செய்ய முடியும் அப்படி செய்தால் நாம் என்ன செய்ய முடியும்’ என்றார். அதோடு, ’மேற்கு வங்கத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த பூஜையை செய்யலாமே, டெல்லிக்கு ஏன் வரவேண்டும்’ என்றார். அதோடு, ’மேற்கு வங்கத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த பூஜையை செய்யலாமே, டெல்லிக்கு ஏன் வரவேண்டும்’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\n’மனைவியின் ஆசைப்படி அந்த பூஜையை செய்ய நினைத்தேன். ஆனால் நான் அனுமதிக்கப்படவில்லை’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ரஹ்மான்\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..\nஇன்னும் எத்தனை காலம்தான் இந்தச் சோகம் தொடரும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\nகுடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ\nபசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை\nகாதல் திருமணம் செய்த மகளை உயிரோடு எரித்துக்கொன்ற அப்பா\nமூன்று மா��ட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..\nஇன்னும் எத்தனை காலம்தான் இந்தச் சோகம் தொடரும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/151612-2017-10-24-10-16-28.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-17T00:10:14Z", "digest": "sha1:6PG5VMP45PA3POOILH7HFZ5O554RYQOI", "length": 4020, "nlines": 8, "source_domain": "www.viduthalai.in", "title": "திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய தமிழிசைக்கு எதிர்ப்பு விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் பிஜேபியினர் வன்முறை", "raw_content": "திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய தமிழிசைக்கு எதிர்ப்பு விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் பிஜேபியினர் வன்முறை\nசெவ்வாய், 24 அக்டோபர் 2017 15:44\nகரூர், அக். 24- கரூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மறியல் செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கரூரில் பாஜக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடை பெறும் மண்டபத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது இரு கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.\nகரூரில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பாஜக மாநில தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட மாநில நிர் வாகிகள் பலர் இந்த கூட்டத் தில் பங்கேற்றுள்ளனர்.\nகூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பாக கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து முழக்கமிட்டனர். அப்போது அங்கிருந்த பாஜக தொண் டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கு எதி ராக முழக்கமிட்டனர்.\nஇதனையடுத்து இரு தரப் பினருக்கும் இடையே கைக லப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதா னப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் பாஜக தொண்டர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொடியை பிடித்து இழுத்து காலில் போட்டு மிதித்தனர். இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/167137-2018-08-23-09-42-26.html", "date_download": "2018-11-17T01:09:07Z", "digest": "sha1:KW744SQF6JZABS6ASB4PGQ77LOGH6JXI", "length": 11557, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை கோரிய வழக்கு", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nகுற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை கோரிய வழக்கு\nவியாழன், 23 ஆகஸ்ட் 2018 14:59\nஉச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nபுதுடில்லி, ஆக. 23- எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த விவரங் களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.\nகடந்த 2014-ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதிகளின் வேட்பு மனு விவரங்களை ஆய்வு செய் ததில் அவர்களில் 1,581 பேர் மீது சுமார் 13,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. போதிய நீதிபதி கள் மற்றும் நீதிமன்றங்கள் இல்லாத காரணத்தால் அவை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக சமூக ஆர் வலர் அஸ்வினி குமார் உபாத் யாய என்பவர் உச்ச நீதிமன்றத் தில் மனு ஒன்றை தாக்கல் செய் தார். குற்றவாளியாக அறிவிக் கப்படும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், வேட்பா ளர்களுக்கு குறைந்தபட்ச கல் வித் தகுதி நிர்ணயிக்க வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தி யிருந்தார்.\nஇந்த மனு, உச்ச நீதிமன்றத் தில் கடந்த ஆண்டு விசார ணைக்கு வந்தபோது, எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண் டும் என நீதிபதிகள் ஆலோ சனை வழங்கினர். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.\nஅதன் அடிப்படையில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப் பதாக மத்திய அரசு உத்தரவா தம் அளித்தது. மேலும், அதற் காக முதல்கட்டமாக சுமார் ரூ.7.80 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாகவும் தெரிவித் தது.\nஅதன் தொடர்ச்சியாக அவற்றில் 10 நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ள தாக சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டது. தமிழகம��, உத் தரப் பிரதேசத்தில் அமைக்கப் பட்டு வரும் சிறப்பு நீதிமன்றங் கள் விரைவில் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக் கப்பட்டது.\nஇந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது வாத, பிரதி வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:\nமக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த விவரங்களைத் தெரியப்படுத்து வது அவசியம். அவற்றில் எத் தனை அமர்வு நீதிமன்றங்கள் எத்தனை மாஜிஸ்திரேட் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள் ளன எத்தனை மாஜிஸ்திரேட் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள் ளன என்பன தொடர்பான தக வல்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப் படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2018-11-17T00:29:38Z", "digest": "sha1:NXBAEIWSKRGXAF5SMO55ST65TY3QSFPI", "length": 9608, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nகன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.\nவைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.\nமூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.\nபிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்த���ரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.\nபிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.\nகன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.\nபொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.\nகன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம்.\nஅப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.\nதகவல்:வெ.மீனலோசனி, இரா.அன்னல்வில்லி, இரா.ஜோதிப்ரியா, கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி635 001.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக அசோலா...\nகோழிகளுக்கு கழிச்சல் கட்டுப்படுத்துவது எப்படி\nபிரேஸில் நாட்டுக்கே பால் வார்த்த இந்தியப்பசு ̵...\nபுரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி...\n← 25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி\nOne thought on “கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை”\nதண்ணீர் சரியான அளவு என்ன\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/vellore/2", "date_download": "2018-11-17T01:09:59Z", "digest": "sha1:MG7ZYHHADH264O2K2RBFT6XDE7YSKOB7", "length": 21237, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Vellore News| Latest Vellore news|Vellore Tamil News | Vellore News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மத���ரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் 1020 பேர் பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி\nதமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை பன்றிக்காய்ச்சலுக்கு 1020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Swineflu #Radhakrishnan\nவேலூரில் கள்ளக்காதல் தகராறில் நர்சு கடத்தி கொலை\nவேலூரில் கள்ளக்காதல் தகராறில் நர்சு கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர்- திருவண்ணாமலையில் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு\nவேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஒடுகத்தூர் மலைப்பகுதியில் காட்டுப்பூனையை வேட்டையாடிய வாலிபர் கைது\nஒடுகத்தூர் மலைப்பகுதியில் காட்டுப்பூனையை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.\nகே.வி.குப்பம் அருகே தோ‌ஷம் நிவர்த்தி செய்வதாக நகை அபேஸ் - வாலிபர் கைது\nகே.வி.குப்பம் அருகே தோ‌ஷம் நிவர்த்தி செய்வதாக நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திய கல்லூரி மாணவன், தாய் கைது\nபேரணாம்பட்டு அருகே போலீசார் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திய கல்லூரி மாணவன், தாயை கைது செய்யப்பட்டனர்.\nசோளிங்கர் அருகே கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை\nசோளிங்கர் அருகே மதுபோதை தகராறில் கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.\nஆம்பூர் அருகே கல்லால் தாக்கி மூதாட்டி கொலை - போலீசார் விசாரணை\nஆம்பூர் அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாட்டறம்பள்ளியில் லாரி மோதி வாலிபர் பலி\nநாட்டறம்பள்ளியில் லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வி���ாரித்து வருகின்றனர்.\nராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ.82 ஆயிரம் திருட்டு\nராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ. 82 ஆயிரம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவேலூர் கிரீன் சர்க்கிளில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு\nவேலூரில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வியாபாரிக்கு ஜெயில்- வேலூர் கோர்ட்டு தீர்ப்பு\nமனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வியாபாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.\nவேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 14 கைதிகள் விடுதலை\nவேலூர் ஜெயிலில் இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\nவேலூரில் லாரி மோதி தொழிலாளி பலி\nவேலூரில் நடந்து சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிந்தார். விபத்து குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆம்பூரில் நகை கடை உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஆம்பூரில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான நகைகடை, வீடுகள் உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்டு\nலஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #Vigilance\nமணல், மது கடத்தல்- தக்கோலம் ஏட்டு, ஆற்காடு போலீஸ்காரர் சஸ்பெண்டு\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தக்கோலம் போலீஸ் ஏட்டு, புதுச்சேரியில் இருந்து மது கடத்திய ஆற்காடு போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.\nஆம்பூர் அருகே பஸ் டெப்போவில் திருட்டு- 6 பேர் கைது\nஆம்பூர் அருகே பஸ் டெப்போவில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nலாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து - 2 டிரைவர்கள் பலி\nநாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதியதில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅரக்கோணம் ஓடும் ரெயிலில் கேண்டீன் ஊழியர் திடீர் மரணம்\nஅரக்கோணம் ஓடும் ரெயிலில் நெஞ்சு வலி ஏற்பட்டு கேண்டீன் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதூளியில் விளையாடிய போது வீட்டின் சுவற்றில் மோதி பள்ளி மாணவி மரணம்\nதூளியில் விளையாடிய போது சுவற்றில் மோதி 2-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் தீபா, தீபக் ஆகியோருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nதமிழக அரசுக்கு நன்றி- கமல்ஹாசன்\nபாரிமுனை குறளகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை- ரூ.2½ லட்சம் சிக்கியது\nகஜா புயல் பாதிப்பு - 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன\nஇந்திய கம்யூ. கட்சியினர் 7 பேர் நீக்கம்- முத்தரசன் அறிவிப்பு\nசபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள்\nபாரதிய ஜனதா ஆபத்தான கட்சிதான்- திருமாவளவன் பேட்டி\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய சிலை திறப்பு\nசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே செயல்படும் முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள்\nதிருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை வதம் செய்தார் முருகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/03160423/1188644/ENGvIND-Sam-Curran-Key-Role-England-won-series-against.vpf", "date_download": "2018-11-17T01:20:42Z", "digest": "sha1:MKZDPCGZWU6CUBSXMTO4FTPXE5HMARDZ", "length": 24063, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "251 ரன்கள், 8 விக்கெட்- தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் || ENGvIND Sam Curran Key Role England won series against India", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n251 ரன்கள், 8 விக்கெட்- தொடரை கைப்பற்ற காரணமாக இருந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 16:04\nமுக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தார் சாம் குர்ரான். #ENGvIND\nமுக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தார் சாம் குர்ரான். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முடிவடைந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 எனக்கைப்பற்றியது.\nமுதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியாவிற்கு அதிகமான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டவர் 20 வயதே ஆன இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான். இவர்தான் இந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.\nஎட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது சாம் குர்ரான் களம் இறங்கினார். 24 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இங்கிலாந்த 287 ரன்கள் குவித்தது.\nபின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்கள் சேர்த்தது. இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சை தாக்குப்பிடித்து 13 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சாம் குர்ரான் அபாரமாக பந்து வீசி முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் இந்தியா 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டை விரைவாக இழந்தது. இதனால் 274 ரன்னில் ஆல்அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.\n13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து. அப்போது சாம் குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.\nஇவரது அரைசதத்தால் இங்கிலாந்து இந்தியாவிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஒருவேளை சாம் குர்ரான் 10 ரன்னிற்குள் ஆட்டமிழந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அரைசதம் அடித்து அணிக்கு வலுவான முன்னிலைக் கொடுக்க இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சாம் குர்ரான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட்டுக்கள், 87 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\n2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மழை ஆட்டநாயகனாக விளங்க இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. சாம் குர்ரான் 1 விக்கெட்டுடன் 40 ரன்கள் சேர்த்தார்.\nகிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இருந்ததால் சாம் குர்ரான் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் களம் இறங்கவில்லை. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n3-வது டெஸ்டில் களம் இறக்கப்படாத சாம் குர்ரான் 4-வது டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் 4-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.\nஇங்கிலாந்து ஒரு கட்டத்தில் 86 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் சாம் குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 78 ரன்கள் குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார். மொயீன் அலி உடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்து விட்டது.\nபின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா புஜாரா ஆட்டமிழக்காமல் 132 ரன்களும், விராட் கோலி 46 ரன்கள் சேர்த்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 273 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முக்கியமான கட்டத்தில் சாம் குர்ரான் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினார்.\nபின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இங்கிலாந்து 178 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அதன்பின் வந்த சாம் குர்ரான் சிறப்பாக விளையாடி 83 பந்தில் 46 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து 271 ரன்கள் குவித்து விட்டது.\nஇதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மொயீன் அலி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 184 ரன்னில் சுருண்டது. சாம் குர்ரான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.\nமுக்கியமான இரண்டு டெஸ்டில் அதிக ரன்கள் குவித்ததுடன், விக்கெட் வீழ்த்தியும் இந்தியாவின் தோல்விக்கு சாம் குர்ரான முக்கிய காரணமாக இருந்தார்.\nஅவர் மூன்று டெஸ்டிலும் 251 ���ன்கள் குவித்ததுடன், 8 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் சராசரி 50.2-ம், பந்து வீச்சில் 23.37-ம் சராசரி ஆகும்.\nENGvIND | சாம் குர்ரான்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ஆட்சியர்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\n‘கஜா’ புயல் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமியுடன், சேத விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம்- வடகொரியா முடிவு\nதெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது- வானிலை மையம்\n‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு\n‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்- 2 நாளில் மின்சார வினியோகம் சீராகும்\nமுரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு\nஇங்கிலாந்து தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் ரவிசாஸ்திரி விளக்கம்\nஇங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது- ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nஇங்கிலாந்து மண்ணில் தோல்வி- கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/03090036/1007429/Kerala-RelifeFund-DMK-MPs-MLAs.vpf", "date_download": "2018-11-17T00:16:24Z", "digest": "sha1:3SPAMEDCCHFUTB3ZBEJU2NQM35QJWWHK", "length": 9208, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 09:00 AM\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது.\nதிமுக சார்பில், 88 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 ராஜ்ய சபா எம்.பி-களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.\nஅதன்படி, மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்ற குழுவினர் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கேரள அமைச்சர் இ.பி. ஜெயராஜனை சந்தித்து, 96 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தின���்.\nகஜா புயல் பாதிப்பு எதிரொலி : மின்தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழும் பொதுமக்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் மின்விநியோகம் தடைபட்டுள்ளதால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பொதுமக்கள் இரவை கழித்தனர்.\nதமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி\nமகளிருக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.\n\"இன்று அல்லது நாளை இலங்கை பிரதமராகிறார், ரணில்\"\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 122 எம்.பி.க்கள் ஆதரவோடு நிறைவேறியதாக, சபாநாயகர் ஜெயசூர்யா நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\n\"ஒரு காவலர் குடும்பம் நடத்த மாதம் ரூ.2 லட்சம் தேவை\" - வேலூர் டி.ஐ.ஜி பேச்சு\n\"மன அழுத்தத்தைப் போக்க குடும்ப அமைப்பு மிக முக்கியம்\" - வேலூர் டி.ஐ.ஜி பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/11/09/notes-on-jaffna-by-john-h-martyn/", "date_download": "2018-11-16T23:59:12Z", "digest": "sha1:O3YQAOUMDE7NTHNQNQE655JART67DGNN", "length": 4628, "nlines": 62, "source_domain": "nakkeran.com", "title": "Notes on Jaffna by John H Martyn – Nakkeran", "raw_content": "\nதனது பெயரையும் தனது குழந்தைகளின் பெயர்களையும் தூய தமிழில் வைத்த��ருக்காவிட்டால் அவன்(ள்) தமிழன்(தமிழச்சி) இல்லை\nமைத்திரிபாலவுக்கு சம்பந்தன் காட்டமான கடிதம்\nகிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\nதெரு கிரிக்கெட் விளையாடி பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண் November 16, 2018\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\n'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது' November 16, 2018\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு November 16, 2018\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை November 16, 2018\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் November 16, 2018\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\n1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம் November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/164363", "date_download": "2018-11-17T00:46:48Z", "digest": "sha1:AMM7TLS6T25BGES3XE3NI5UMPEASBHWS", "length": 6137, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி\nதேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி\nகப்பளா பத்தாஸ் – 14-வது பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை எதிர்த்து, பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி தாயிப் போட்டியிடுகிறார்.\nஇதனை, பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், பொங்சு செரிபுவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nபாஸ் இளைஞர் பிரிவுத் தலைவரான அஃபனான், முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ தாயிப் அசாமுடென் முகமது தாயிப்பின் மகனாவார்.\nPrevious articleமகாதீர் லங்காவிய���ல் போட்டியிடுவதை அறிவித்த வான் அசிசா\nNext articleதேர்தல் 14: பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட ஷாரிசாட் மறுப்பு\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nரந்தாவ் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல்\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=154964&cat=464", "date_download": "2018-11-17T01:24:01Z", "digest": "sha1:NNGZYS22VNVMCLKDE33OIFMUITHZG7UV", "length": 27449, "nlines": 633, "source_domain": "www.dinamalar.com", "title": "தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை அக்டோபர் 21,2018 19:17 IST\nவிளையாட்டு » தடகளம்: 'கிருஷ்ணம்மாளுக்கு' கோப்பை அக்டோபர் 21,2018 19:17 IST\nபாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில், அனைத்து கல்லூரிகளுக்கான தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 66 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் மாணவியருக்கான தடகள போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி முதலிடமும், நிர்மலா கல்லுாரி இரண்டாமிடமும் பெற்றன. தடகள போட்டியில் மாணவர்கள் 5 பேரும், மாணவியர் 4 பேரும், தொடர் ஓட்டம் 3 பிரிவிலும் புதிய சாதனை படைத்தனர்.\nஏரி தூய்மைக்காக விழிப்புணர்வு ஓட்டம்\nகபடி போட்டியில் இளைஞர் பலி\nசெஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., முதலிடம்\nபாடல்கள், வரைபடம் மூலம் சாதனை\nகபடி: நேரு கல்லூரி முதலிடம்\nபூப்பந்து: ஸ்ரீசக்தி கல்லூரி சாம்பியன்\nநண்பனுக்காக உயிரிழந்த கல்லூரி மாணவன்\nமுட்டை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்\nபிளாஸ்டிக் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nதிறக்கப்படாத சுரங்கப்பாதை: மாணவர்கள் போராட்டம்\n300 மாணவர்கள் மீது வழக்கு\nஒரே பள்ளி மாணவர்கள் பலி\nபாட்மின்டன் : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nகுடியரசு தின தடகள விளையாட்டு விழா\nவேன் கவிழ்ந்து 5 பேர் பலி\nசந்தனமரம் கடத்தல்: 4 பேர் கைது\nபள்ளி மேற்கூரை விழுந்து மாணவர்கள் காயம்\nடவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nகார்-லாரி மோதி 4 பெண்கள் பலி\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nமகளிர் வாலிபால் : பாத்திமா கல்லுாரி சாம்பியன்\n5 மணிக்கு எழுந்து வீட்டுவேலை பார்ப்பேன் தேவயானி\nகார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\n51 வருடம் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\nமீனாட்சி அம்மன் கோயில் 5 ஆம் நாள் கொலு\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nகார் - பைக் மோதல்: 3 பேர் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\nரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்\nநிவாரண முகாம்களில் 3000 பேர்\nகுழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை\nதரையை மையம் கொண்ட புயல்\nதிருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nகார் - பைக் மோதல்: 3 பேர் பலி\nபற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nபரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்\nபஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nசஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=9450", "date_download": "2018-11-17T00:46:46Z", "digest": "sha1:GV4DZRRNGCLD5AZ3N7VTRC6EBJD2C7PU", "length": 14331, "nlines": 135, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நாயாற்றிலிருந்து வெளியேறினர் சிங்கள மீனவர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் நாயாற்றிலிருந்து வெளியேறினர் சிங்கள மீனவர்\nநாயாற்றிலிருந்து வெளியேறினர் சிங்கள மீனவர்\n-வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு மன்னிப்புக்கோரினர்\nமுல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்கள்.\nநாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது.\nஇதயைடுத்து தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன், சிங்கள மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nசிங்கள மீனவர்கள் வெளியேறும் போது , தமிழ் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் எனவும், வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமது வருத்ததைத் தெரிவித்து மன்னிப்புக்கோரியதாகவும் தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றிருந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,\nகடந்த 13ம் திகதி தமிழ் மக்களுக்கு சொந்தமான வாடிகள் அநியாயமாக தீக்கிரையாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தொழிலுக்கும் செல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள்.\nஇந்நிலையில் மக்களும் அதனுடன் இணைந்து பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் நாங்கள்கோரிக்கையை முன்வைத்தோம்.\nஅதாவது, நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும், கொழுத்தப்பட்ட நாசமக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. எமது மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்கள்.\nஇந்நிலையில் இன்று மாலை மக்கள் என்னை அழைத்தார்கள் அதிகளவான பொலிஸார் வந்து நிற்பதாக.\nஅதனையடுத்து நான் நாயாறு பகுதிக்கு சென்றபோது அங்கே தென்னிலங்கை மீனவர்கள் தங்களுடைய பொருட்களை வானங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நடவடிக்கையை யார் எடுத்திருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.\nகாரணம் மிக மோசமான போரை சந்தித்த மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள்.\nஅந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.\nஅதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது.\nஇதனால் போருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் எமது மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.\nPrevious articleஹெலியில் பரீட்சை நிலையம் வரும் வினாத்தாள்\nNext articleலண்டனிலிருந்து இலங்கை வந்த பெண் சடலமாக மீட்பு\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு \nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,372 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,921 views\nஎம்மைப்பற்றி - 3,074 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,349 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,068 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,904 views\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:31:56Z", "digest": "sha1:KWOLBL3BCNGDZWXEIPCGEOAKGW632SUF", "length": 18858, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊடுகதிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை ஊடுகதிரியலை ஒரு மருத்துவச் சிறப்பியலாக விவரிக்கிறது. மருத்துவப் படிமவியலையும் காண்க. தொழிலகப் பயன்பாடுகளுக்கு கதிர் வரைவியல் அல்லது தொழிலக கணித்த குறுக்குவெட்டு வரிவோட்டம் காண்க.\nகலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஓர் ஊடுகதிரியலாளர் நவீன ஒளிப்பட காப்பகம் மற்றும் தொடர்பு அமைப்பு (PACS) கணினியில் மருத்துவப் படிமங்களை ஆராய்தல்.\nஊடுகதிரியல் (Radiology) மனித உடலை காட்சிப்படுத்தும் படிமவியலை நோய்களை அறியவும் அவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தும் ஓர் மருத்துவ சிறப்பியலாகும். ஊடுகதிரியலாளர்கள் பலதரப்பட்ட படிமத் தொழில்நுட்பங்களை (ஊடுகதிர் அலை , மீயொலி, கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT), அணுக்கதிர் மருத்துவம், பொசிட்ரான் உமிழ்வு குறுக்குவெட்டு வரைவி (PET) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (MRI) போன்றவை) நோயைக் கண்டறியவும் குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். தடுப்பு ஊடுகதிரியல் என்பது படிமத் தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதலில் மிகக் குறைந்த ஊடுருவு அறுவை சிகிட்சைகளை மேற்கொள்ளுதலாகும். மருத்துவப் படிமங்கள் எடுப்பதை வழமையாக ஓர் ஊடுகதிர் தொழில்நுட்வியலாளர் அல்லது ஊடுகதிர் வரைவாளர் மேற்கொள்கிறார்.\n1 மருத்துவப் படிமங்களைப் பெறுதல்\n1.3 உடனொளிர்சாய ஊடுகதிர் ஒளிப்படம்\n1.5 வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைபடம்\n1.7 காந்த அதிர்வு அலை வரைபடம்\nபடத்தாள் (x-ray film), எக்சுகதிர் படம் பதிவு செய்ய பயன்படும் ஓர் ஊடகமாகும். முன்னாட்களில் இது செல்லுலோசு டிரை அசடேட்டு எனும் எக்சு கதிர்களுக்கு அதிக உணர்திறனுடைய குழம்பால் அடிபாகத்தில் பூசப்பட்டு இருந்தது. இது மிகவும் சீராக பூசப்பட்டு அதில் சிராய்ப்புகள் ஏற்படதவாறு காப்பு கூ.ழ்மம் பூசப்பட்டுள்ளது. அடிப்பாகத்தின் இரு பக்கமும் இத்தகையப் பூச்சுயுள்ளது. இப்படிப்பட்ட எக்சு கதிர் படத்தாள் நீல வண்ணத்திற்கு அதிக உணர்திறனுள்ளவையாகும். இப்படிப்பட்ட படத்தாள் சாதாரண ஒளிப்படத் தாளிலிருந்து அதிக மாறுபட்டதல்ல.\nவரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைபடம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி\nகாந்த அதிர்வு அலை வரை���டம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: காந்த அதிர்வு அலை வரைவு\nRadiology திறந்த ஆவணத் திட்டத்தில்\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம் (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2014, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/23/page/3/", "date_download": "2018-11-17T01:02:00Z", "digest": "sha1:IGGO5ZCWDTUUBKR27YIHGM6NMPOOWGOY", "length": 12097, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 August 23", "raw_content": "\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்..\nதஞ்சை, திருவாரூரில் கோர தாண்டவம்…\nதாத்ரா மற்றும் நகர�� ஹவேலி\nரூ.5 லட்சம் நிவாரணப் பொருள் ஏற்றிய வாகனத்தை ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியசைத்து துவக்கி வைத்தார்…..\nநாகப்பட்டினம்; கேரள மக்களுக்காக ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 16 டன் எடை கொண்ட 640 அரிசி மூட்டைகள், ரூ.50,000 மதிப்பிலான…\nஆசிய விளையாட்டுத் திருவிழா:ஆடவர் பிரிவில் இரட்டையர் பிரிவில் பதக்கம் உறுதி…\nஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – சரண் டிவிஜ் ஜோடி,ஜப்பானின் யு சுகி-ஷிமபக்குரோ ஜோடியை…\nஉ.பி.யில் கள்ளச்சாராயம்: 5 பேர் பலி…\nமுசாபர் நகர்: பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம் கமால்பூர் என்ற…\nசட்டம் கேட்டு சத்தம் போடும் சிவசேனா…\nமும்பை; அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, பாஜக தலைமையிலான மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிவசேனா கட்சி…\nஜுலன் கோஸ்வாமி டி-20 போட்டியிலிருந்து ஓய்வு…\nபுதுதில்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி சர்வதேச டி-20 போட்டியில் இருந்து ஓய்வு…\nகொலை முயற்சி: ஆர்எஸ்எஸ் மீது லாலு மகன் புகார்…\nபாட்னா; ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், பாஜக-வும் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டுவதாக, லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்…\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு: விடுதியில் நீதிபதி நேரில் விசாரணை…\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக மாவட்ட நீதிபதி கல்லூரி விடுதிக்கு…\n69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க விழிப்புடன் செயல்படுக : மாநில அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nசென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nகேரளாவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குகிறார்கள்…\nசென்னை; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் அளிக்க முடிவு செய்துள்ளனர். டாஸ்மாக்…\nஉப்பாற்று ஓடையில் கொட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை எட்டு வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு…\nமதுரை: தூத்துக்குடி குமரகிரி பகுதியில் உள்ள உ��்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகளை எட்டு வாரத்தில்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07012853/Removal-of-occupations-near-Dindigul-bus-stand.vpf", "date_download": "2018-11-17T01:03:31Z", "digest": "sha1:P6CKST5TPKP4XUYR3MJUBPRW7C56PCSD", "length": 13934, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Removal of occupations near Dindigul bus stand || திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் + \"||\" + Removal of occupations near Dindigul bus stand\nதிண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nதிண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 03:00 AM\nதிண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தை ரூ.5½ கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேலம், கரூர் பஸ்கள் வெளியேறும் பகுதி மூடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் அந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், பழனி பஸ்கள் வெளியேறும் பாதை வழியாக வெளியேறுகின்றன.\nஅதேநேரம் பழனி, சேலம், கரூர் பஸ்கள் அனைத்தும் ஏ.எம்.சி. சாலை, ஸ்கீம் சாலை வழியாக பஸ்நிலையத்துக்குள் வருகின்றன. ஆனால், ஸ்கீம் சாலையின் ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏ.எம்.சி.சாலையில் இருந்து ஸ்கீம் சாலைக்கு திரும்பும் இடத்தில் நெரிசல் அதிகரித்து விட்டது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஸ்கீம் சாலையின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நேற்று அந்த பகுதிக்கு அதிகாரிகள் வந்தனர். அதை பார்த்ததும் பலர் தங்களுடைய கடைகளுக்கு முன்பு அமைந்துள்ள கூரைகளை பிடுங்கி எடுத்தனர். ஆனால், பல கடைகளின் முன்பு சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து சுவர்கள் கட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து அந்த சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பர பலகைகள், பெட்டிகளை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம் ஸ்கீம் சாலையில் இன்னும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\n1. பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்\nபழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ஜெயங்கொண்டத்தில் சர்கார் பட பதாகைகள் அகற்றம்; விஜய் ரசிகர்கள் மறியல்\nஜெயங்கொண்டத்தில் பல்வேறு பகுதியில் நடிகர் விஜய் நடித்த சர்கார் பட விளம்பர பதாகைகளை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர்.\n3. மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் உடைத்து அகற்றம் - நவீன கருவி மூலம் நடவடிக்கை\nவேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளை நவீன கருவி மூலம் உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.\n4. கோத்தகிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்\nகோத்தகிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.\n5. கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்; வருவாய் துறையினர் மீட்டனர்\nகூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/86584-will-sand-mining-baron-sekhar-reddy-reveal-his-connections-his-state-of-mind-in-prison.html", "date_download": "2018-11-17T00:27:07Z", "digest": "sha1:W4GDUUPGCGRFIKCIDG3RX7IGYV4CIWE2", "length": 20221, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "Will Sand Mining Baron Sekhar Reddy reveal his connections? His state of mind in prison! | Will Sand Mining Baron Sekhar Reddy reveal his connections? His state of mind in prison!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:42 (16/04/2017)\n“வரலாற்றின் வடு... உலக துயரம்” டைட்டானிக் விபத்தில் மூழ்கிய தினம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல�� துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169215", "date_download": "2018-11-17T00:45:18Z", "digest": "sha1:RRKLK6O7GTGEBVFPSHWKUZ6WEDQFS5VM", "length": 8111, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அன்வார் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அன்வார் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார்\nஅன்வார் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார்\nமருத்துவமனையில் இருந்து அன்வார் வெளியேறும் காட்சி – படம்: நன்றி – அன்வார் இப்ராகிம் டுவிட்டர் பக்கம்\nபெட்டாலிங் ஜெயா -மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் இருந்து வெளியேறி இல்லம் திரும்பினார்.\nகடந்த ஜூன் 23-ஆம் தேதி துருக்கியிலிருந்து நாடு திரும்பிய பின்னர் தோள்வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்வார் தனக்கு சிறந்த சிகிச்சை வழங்கிய மருத்துவ குழுவினர், திறம்படக் கண்காணித்துக் கொண்ட தாதியர், மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nமலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த அன்வாருக்கு சில சமூக ஊடகங்கள் கூறியது போல், இருதயக் கோளாறு எதுவும் இல்லை எனவும் அவர் முன்பைவிடத் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரது துணைவியார் வான் அசிசா தெரிவித்திருந்தார்.\nஜூன் 29-லிம் குவான் எங் மருத்துவமனையில் அன்வாரைச் சந்தித்தார்.\nஅன்வார் கடந்த சனிக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி இரவு அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தோள்பட்டை வலி, முதுகுத் தண்டு வலி காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஅவரை மருத்துவமனையில் சந்தித்தவர்களில் பிரதமர் துன் மகாதீர், நிதி அமைச்சர் லிம் குவான் எங்கும் முக்கியமானவர்களாவர்.\nPrevious articleஅமைச்சுப் பொறுப்புகளை ஒப்படைத்தார் கைரி ஜமாலுடின்\nNext articleநெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் நேர்காணல் (காணொளி)\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\nஅன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்\n நாளை முதல் நாடாளுமன்ற வாசம்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1286", "date_download": "2018-11-17T00:05:09Z", "digest": "sha1:GHZMVTZTX5LND64K6U3E2FOEPDWKL6JI", "length": 5119, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஈரான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நாட்டில் உள்ள இரண் டாவது பெரிய நகரமான Mashhad என்ற பகுதியில் இருந்து சுமார் 89 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கமானது புவியடுக்கின் கீழ் சுமார் 10 கி.மீ தொலைவில் பதவாகியுள்ளது. எனினும், இந்நிலநடுக்கம் தொடர் பான பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48657-rowdys-attacked-by-police.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T00:52:05Z", "digest": "sha1:U2A67ICVGINVRKRB7KWE5KG3DDRIS5M7", "length": 11115, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் ! | Rowdys attacked by police", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகாவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் \nபொள்ளாச்சியில் பேருந்து நிலையம் அருகே காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினரை கத்தியால் குத்தி ரவுடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாவட்டத்தில் கியூ பிராஞ்ச் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிபவர் செல்லத்துரை. உதவி ஆய்வாளர் ரூ���ன் மற்றும் முதல் நிலை காவலர் மோகன சுந்தரம் ஆகிய மூவரும் பொள்ளாச்சி நீதிமன்றத்திற்கு வழக்கு சம்மந்தமாக வந்து விட்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சுரங்கம் நடைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரவுடி கும்பல் ரகளையில் ஈடுபட்டிருந்தை பார்த்து ஆய்வாளர் செல்லத்துரை அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரவுடிகள் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை குத்தி விட்டு நான்கு பேர் தப்பியோடியதாக தெரிகிறது.\nஅதன்பின்னர் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் கழுத்து மற்றும் கைகளில் கத்திகுத்து காயங்களுடன் இருந்த போலீசாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரை கத்தியால் குத்தியவர்கள் கோவை பூவலப்பம்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த விஜய், பொள்ளாச்சியை சேர்ந்த பிரேம்குமார் இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மேலும் அவரது நண்பர்கள் ஸ்ரீநாத், சூர்யா உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் அதிகமாக பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில் போலீசாரை கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\n’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nவிஜய் ரசிகர்கள் எனக் கூறி கொலை மிரட்டல்.. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய தீவிரம்..\nஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nபோலி புகைப்படத்தை வெளியிட்ட கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது\nபட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு\nஇரவுப் பணி காவலர்களிடம் நேரில் வாழ்த்து கூறிய ஆணையர்..\n'பட்டாசு வெடித்த மகன், ஜெயிலுக்கு போன அப்பா' டெல்லி���ில் முதல் கைது \nRelated Tags : Rowdy , Police , Attacked , பொள்ளாச்சி , காவல்துறை , ரவுடிகள் , கத்தி குத்து\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\n’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:40:24Z", "digest": "sha1:WQZIIWC2SW7ITUAAGTETIWXAT3M76FLL", "length": 9265, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏழுமலையான் கோவில்", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி \nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது \n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\nதிருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை\nதிருப்பதி கோவிலுக்கு 400 கி.மீ. பக்தர்களுடன் பாதை யாத்திரை புரிந்த நாய் \nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் தயார்\nதிருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் எங்கே\nபெற்ற குழந்தைகளையே கொன்ற தாய் கைது\nநேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்\n'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி \nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது \n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\nதிருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை\nதிருப்பதி கோவிலுக்கு 400 கி.மீ. பக்தர்களுடன் பாதை யாத்திரை புரிந்த நாய் \nநாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர் பழனிசாமி\nஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் தயார்\nதிருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் எங்கே\nபெற்ற குழந்தைகளையே கொன்ற தாய் கைது\nநேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/kerala-karthiyayini-laptop/", "date_download": "2018-11-17T01:27:01Z", "digest": "sha1:RBZ6DMNOSVEWL7TQFYX6ZDYMBJJ2XXYN", "length": 8605, "nlines": 54, "source_domain": "www.thandoraa.com", "title": "96 வயதில் 98 மதிப்பெண் எடுத்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய கேரளா கல்வித்துறை அமைச்சர்! - Thandoraa", "raw_content": "\nதமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் – முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு\n96 வயதில் 98 மதிப்பெண் எடுத்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய கேரளா கல்வித்துறை அமைச்சர்\n96 வயதில் 98 மதிப்பெண் எடுத்த மூதாட்டிக்கு கேரளா கல்வித்துறை சார்பில் லேப்டாப் பாரிசாக வழங்கப்பட்டது.\nகேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய மூதாட்டி 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார்.\nகேரளா மாநிலத்தில் பல இடங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வு நடைபெற்றது.இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல்,எழுதுதல்,கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர்.\nஇந்த தேர்வு எழுதியவர்களில் கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாள்(96) தான் மிக வயதான மாணவி.இத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் புதன் கிழமை வெளியிடப்பட்டன.அக்‌ஷரலக்‌ஷம் எழுத்துதேர்வில் கார்த்தியாயினி அம்மாள் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று அதிர்ச்சியை தந்துள்ளார்.இந்த பாட்டி எழுத்தில் 40க்கு 38 மதிப்பெண்களையும்,மற்ற தேர்வுகளில் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று ஆலப்புழாவில் உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றிருந்த கேரளா கல்வித்துற��� அமைச்சர் சி.ரவீந்திரநாத் கார்த்தியாயினி அம்மாவின் வீட்டிற்கு சென்று மடிக்கணினியை பரிசாக வழங்கினார்.\nஇந்த பரிசை சற்றும் எதிர்பாரத கார்த்தியாயினி அம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.மேலும் கார்த்தியாயினி அம்மா தனக்கு வழங்கப்பட்ட லேப்டாப்பில் அவரது பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்து காட்டி அசத்தியுள்ளார்.\nகஜா புயலால் 9 மாவட்டங்களில் சேதமடைந்த மின் சேதங்களைச் சரி செய்ய 11371 பணியாளர்கள் நியமனம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு\nஐயப்பனை தரிக்காமல் போகமாட்டேன் திருப்தி தேசாய்\nகோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்\nகஜா புயல் : தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு \nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வாட்ச்மேன்’ டீஸர்\nஇந்த உலகத்துல வாழ ரெண்டு வழி இருக்கு- தேவ் டீசர் \nஏ.ஆர்.ரஹ்மானை வியக்க வைத்த கிராமத்துப் பெண்ணின் காந்தக் குரல்: ஃபேஸ்புக்கில் பாராட்டு\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-suriya-13-09-1522524.htm", "date_download": "2018-11-17T00:54:49Z", "digest": "sha1:RDP7QF7SDCUUEURO3FURT5W5OAB7JIGX", "length": 5379, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய், சூர்யாவை பின்னுக்குத்தள்ளி தனுஷ் சாதனை - VijaysuriyaDhanush - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய், சூர்யாவை பின்னுக்குத்தள்ளி தனுஷ் சாதனை\nதமிழ் சினிமாவில் தற்போது அதிக ரசிகர்கள் பல கொண்ட நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா தான்.\nஇதில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா. ஆனால், இவர்கள் சமீபத்தில் தான் டுவிட்டரில் இணைந்தார்கள், தனுஷ் நீண்ட நாட்களாக டுவிட்டரில் இருப்பது மட்டுமின்றி தன் படங்களை பற்றி பல தகவல்களை இதில் வெளியிடுவார்.\nதனுஷ் டுவிட்டரில் மிக ஆக்டிவாக இருப்பதால், இவரை சுமார் 2 மில்லியர் பேர் பாலோ செய்கின்றனர். நடிகர்களில் ரஜினிக்கு பிறகு அதிக பேர் பாலோ செய்வது தனுஷை தான்.\nவிஜய், சூர்யா போன்றோர் டுவிட்டரை பெரிதும் பயன்ப்படுத்தா��� காரணத்தால் தான் இவர்களை பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படுகின்றது.\n▪ முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-07-10-2017/", "date_download": "2018-11-17T00:36:27Z", "digest": "sha1:MS4BPG3TBE2BBWBOV44JJMPKVN7CPGHL", "length": 15986, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –07-10-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 07-10-2017\nஇன்றைய ராசி பலன் – 07-10-2017\nஇன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகாலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொ���்ள நேரிடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தியைக் கேட்பீர்கள். நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஉறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடைகள் ஏற்படும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியால் மனதில் உற்சாகம் ஏற்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.\nஇன்று சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகாலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்��ாகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிற்சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.\nஇன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஇன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nஇன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக் கூடும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nஇன்றைய ராசி பலன் – 17-11-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/3/", "date_download": "2018-11-17T00:09:53Z", "digest": "sha1:UGYMY5LNFOPOKN4KQYUYDIKTWINBFYWY", "length": 4666, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவகார்த்திகேயன் Archives - Page 3 of 10 - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nஜெயம் ரவியின் அடங்க மறு அதிரடி பாடல் வெளியீடு- வீடியோ\nஇது சமந்தாவின் விநாயகர் சதுர்த்தி\nராம்கோபால் வர்மாவுக்கு பிடித்த பைரவ கீதா- மிரட்டல் அதிரடி படம்\nபயாஸ்கோப் வண்டி என்ற பெயரில் சீமராஜா ரோடு ஷோ இன்று தொடக்கம்\nசிவகார்த்திகேயனை உண்மையில் அருண் விஜய் வம்புக்கு இழுத்தாரா\nஎனக்கு ரோல் மாடல் பவன் கல்யாண்- சமந்தா பிறந்த நாள் வாழ்த்து\nமதுரை முத்துவுக்கு டாக்டர் பட்டம்\nசீமராஜா டிரெய்லர்- மன்னர் வேடத்தில் சிவகார்த்திகேயன்\nதனுஷ் பாடியதா ஆராதனா பாடியதா எது டாப்- சமூக வலைதள ஹாட் டாபிக்\nவளர்ந்து வரும் நேரத்தில் அம்மாவாக நடிக்கும் ரெஜினா\nபிக்பாஸ் முக்கியமில்லை குட்டிபாஸ் தான் முக்கியம்: கஸ்தூரி ட்வீட்\nஎஸ்.ஜே சூர்யா அமிதாப்பச்சன் இணையும் உயர்ந்த மனிதன்\nபடுக்கையறை காட்சியை ஒளிபரப்பும் நந்தினி சீரியல்- வரம்பு மீறும் தொலைக்காட்சிகள்\nமிக மிக மோசமான உடையில் நடந்து வந்த ஸ்ரீதேவியின் மகள்- நெட்டிசன்கள் கண்டனம்\nபெரியார் சிலை குறித்த எச்.ராஜா கருத்துக்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/07120913/1189632/Porur-bridge-near-accient-mother-and-son-dies.vpf", "date_download": "2018-11-17T01:16:52Z", "digest": "sha1:XIEDNSSR5M7UBM53EIQDND6YLQ5PM6VJ", "length": 15239, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "போரூர் மேம்பாலத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாய்-மகன் பலி || Porur bridge near accient mother and son dies", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோரூர் மேம்பாலத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாய்-மகன் பலி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 12:09\nபோரூர் மேம்பாலத்தில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபோரூர் மேம்பாலத்தில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் ஜமுனா (வயது 47). இவரது மகன் காமேஷ் (19). ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந��தார்.\nஜமுனாவும், காமேசும் வேடந்தாங்கலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.\nகாலை 7 மணி அளவில் அவர்கள் போரூர் மேம்பாலத்தில் வந்தனர். அப்போது அங்கு மணலிக்கு இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.\nவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரத்தில் நின்ற லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.\nஇதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜமுனாவும், காமேசும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்து ஏற்படுத்திய லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அதில் டிரைவர் தூங்கியதாக தெரிகிறது. இதையடுத்து லாரி டிரைவர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் தாய்- மகன் பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ஆட்சியர்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nகள்ளக்காதலை கைவிட மறுப்பு- மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற ராணுவ வீரர்\nகோவை அருகே விபத்து- 3 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுவையில் பெரிய சேதம் இல்லை- நமச்சிவாயம் தகவல்\nமாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி- தினகரன் வழங்கினார்\nஇடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது- தினகரன் பே��்டி\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/753/", "date_download": "2018-11-17T00:14:04Z", "digest": "sha1:X7FW3TQAAFVGC473LZKP3EUZN7E5WCE3", "length": 54165, "nlines": 111, "source_domain": "www.savukkuonline.com", "title": "போலி நீதிமன்றங்கள். – Savukku", "raw_content": "\nஇந்தியாவுக்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று சொல்லப் படும் மாவோயிஸ்டுகளுக்கு, இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. இந்த ஜனநாகயகத்தை அவர்கள் போலி ஜனநாயகம் என்று அழைக்கிறார்கள்.\nஇந்த நீதிமன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் எதையும் அவர்கள் பத்து பைசாவிற்கு மதிப்பதில்லை. எண்பதுகளில் நக்சலைட்டுகளின் கொள்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை கூட நடத்தக் கூடாது என்பது. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட சித்தாந்த ரீதியான மாறுதல்களால், நீதிமன்றங்களை மாவோயிஸ்டுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு எடுக்கப் பட்டது.\nஅதன்படியே, காவல்துறையின் அராஜகங்களையும், போலி மோதல் படுகொலைகளையும், கண்டிப்பதற்கும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர்.\nஆனால் மாவோயிஸ்டுகள் நீதிமன்றங்கள் மற்றும் மற்ற அமைப்புகளின் மீதான தங்கள் பார்வையில் தெளிவாகவே இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை, ஒரு வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒரு பகவதி, ஒரு ராஜேந்திர சச்சார், ஒரு ஏ.பி.ஷா போல விதிவிலக்கான மனிதர்கள் நீதிப��ிகளாக இருக்கும் போது மட்டும் தான் நியாயம் கிடைக்கும் என்ற அவர்களின் பார்வை சரியானதே.\nபிரபுவே, மை லார்ட், லார்ட்ஷிப் என்று நாம் அழைக்கும், இந்த நீதிபதிகள், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். மனிதர்களில் அனைவருக்கும் இருக்கும் பலவீனங்கள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.\nமிக மிக மோசமான பழக்கவழக்கங்கள் கொண்ட, முன்னாள் இந்நாள் நீதிபதிகளை சவுக்குக்கு தெரியும். அவர்களின் பழக்கவழக்கங்கள் சாதாரண மனிதராக இருந்தால், வெளி உலகக்கு தெரியும். ஆனால், இவர்கள் நீதிபதிகளாக இருப்பதால், வெளிச்சத்திற்கு வராமல், பல்வேறு விவகாரங்கள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.\nநீதிபதிகளின் ஊழல்கள் பற்றி, ஊடகங்களுக்குத் தெரிந்தாலும், பெரிய அளவில், மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரை, எந்த ஊடகமும் அந்த செய்தியை பிரசுரிக்க முன்வருவதில்லை. ஏனெனில், ‘நீதிமன்ற அவமதிப்பு‘ என்ற பூதத்தை வைத்து, இந்த நீதிபதிகள், தங்களின் அழுக்குகளை மறைப்பதற்கு கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் சிலரின் நடவடிக்கைகளை கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள்.\nஒரு அரசு அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு வர வேண்டும் என்று விதி உண்டு. அந்த விதியை மீறி தாமதமாக வந்தால், அந்த ஊழியரின் விடுப்பிலிருந்து கழிக்கப் படும்.\nஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, தினமும் காலை நல்ல நேரம் எப்போது துவங்குகிறதோ, அது பத்து மணியாக இருந்தாலும் சரி, பன்னிரண்டு மணியாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீதிமன்றத்தில் அமர்வார். 12 மணிக்கு நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து, உணவு இடைவேளை கூட விடாமல், தொடர்ந்து வழக்குகளை நடத்துவார். சர்க்கரை, அல்சர் போன்ற வியாதிகளால் பாதிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள் கூட, மதிய நேரத்தில் இல்லாமல் போனால், வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டுமே, க்ளையன்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு நீதிமன்றத்திலேயே காத்துக் கிடக்கும் அவலம், அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\nஒரு அரசு ஊழியருக்கு பதவி உயர்வு சரி வர வழங்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், பல்வேறு கேள்விகளை எழுப்பும் உயர் நீதிமன்றம், தன்னுடைய ஊழியர்களை எப்படி நடத்துகிறது என்று பார்த்தீர்களேயானால், கண்ணீர் வரும். இதைப் பற்றிய தனிக் கட்டுரை வரப்போகிறது என்பதால், இதற்கு மேல் இந்த விஷயத்தில் உட்புக விரும்பவில்லை.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அரசு இயந்திரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றின் அதிகாரத்தில் ஒன்று தலையிடாதபடி, கவனமாக அரசியல் அமைப்புச் சட்டம் அமைக்கப் பட்டிருந்தாலும், யதார்த்தத்தில் அனைத்தையும் கட்டுப் படுத்துவது அரசியல்வாதிகளே..\nஅந்த அரசியல்வாதிகளைக் கட்டுபடுத்துபவர்கள் ரத்தன் டாடா அம்பானி சகோதரர்கள் போன்ற தொழிலதிபர்கள். நுட்பமாக பார்த்தால், இந்தியாவின் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள், இந்த தொழில் அதிபர்களே….\nஇந்தப் பின்னணியில் தான் இன்றைய நீதிமன்றங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.\nஜனநாயவாதிகளும், இந்த தேசத்தை பெரிதும் நேசிக்கும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்னும் இந்த நீதிமன்றங்களை நம்பித்தான் வழக்குகளை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அடிப்படையிலேதான், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப் பட்டன. ஆனால், இந்த வழக்குகளைத் தொடர்ந்ததில் கிடைத்த அனுபவம் என்னவென்றால், இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானது அல்ல என்பதே.\nபல்வேறு வழக்குகளை உதாரணமாக சொல்ல முடியும். அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டா என்ற ஒன்றை வைத்து கொண்டு, முதலமைச்சர் கடிதத்தை பெற்று, படிக்காத தறுதலை பிள்ளைகளுக்கு இடம் பெறுவதை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு இடம் பெற்ற அதிகாரிகள் இருவர். ஒருவர், ராதாகிருஷ்ணன் என்ற பிச்சை நாயுடு. மற்றொருவர் நரேந்திர பால் சிங் என்ற கூடுதல் டிஜிபி. இருவரும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகின்றனர். அப்போது, செல்வி.ஜெயலலிதா மற்றும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளில் சிலவற்றை இந்த இரு அதிகாரிகளும் ஊத்தி மூடுகின்றனர். வழக்குகளை ஊத்தி மூடி விட்டு, தங்கள் மக்குப் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா கையால் அண்ணா பல்கலை கழகத்தில் சீட் பெறுகின்றனர். இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி குற்றம். இதற்கு, பேராசிரியர் ���ல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அவர் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. பல்வேறு ஆதாரங்களையும், பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகாரை விசாரிக்காதே என்று, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உத்தரவிட்ட ஒலி நாடாவோடும் வாதிடப் பட்டது.\nஇந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.\nதமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால், முழுமையான வரி விலக்கு என்று தமிழக அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்ற ஆதாரங்களை திரட்டி, இது போல தமிழில் பெயர் வைத்தால் அதனால் மொழி வளர்ந்து விடாது, மாறாக அரசுக்கு வரி இழப்புதான் ஏற்படுகிறது என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப் பட்டது.\nமுதலமைச்சருக்கு வண்டி தள்ளிக் கொண்டு போன ஒரே காரணத்திற்காக ‘ட்ராலி பாய்ஸ்‘ மூன்று பேருக்கும், தலா இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனைகளை கர்ண பிரபு கருணாநிதி வழங்கினார். இந்த மூன்று பேரும் சாதாரண இன்ஸ்பெக்டர்கள். இந்த இன்ஸ்பெக்டர்களின் மாத வருமானம், சராசரியாக 20,000 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். அரசு நிர்ணயித்த விலையான 1.25 கோடியை இந்த ட்ராலி பாய்ஸ் எப்படி ஒரே நாளில் அரசுக்கு கட்டினார்கள் இவர்கள் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்று, ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கிறார்.\nஅந்தப் புகாரின் மீது உண்மை விளம்பி ராமானுஜம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கப் படுகிறது. இந்தப் புகாரை விசாரித்தது ஜாபர் சேட் தலைமையிலான உளவுத் துறை. உளவுத் துறை விசாரித்து சமர்ப்பித்த இந்த அறிக்கையை சரியானது என்று ஏற்றுக் கொண்டு இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.\nநீலாங்கரை இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப் பட்ட நபர் காவல்துறையின் கட்டுப் பாட்டில் அடித்துக் கொல்லப் படுகிறார். இதற்காக தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், இரண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் படுகின்றன. ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது என்று ��ரசு தெரிவித்த கருத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\nஇது போல, நீதிமன்றத்தை சரி செய்து விடலாம், அரசு வழக்கறிஞர் சொல்லுவதற்கெல்லாம், நீதிபதிகள் ஆமாம் சாமி போடுவார்கள் என்ற இறுமாப்பு தானே, காக்கி உடை அணிந்த கொலைகாரர்களை மேலும் பல்வேறு கொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட வைக்கிறது அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை அந்த சண்முகசுந்தரத்தின் மனைவிக்கு என்ன நீதியை வழங்கியது இந்த நீதிமன்றம் \nஇதை விட வேடிக்கையான ஒரு வழக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது. அத்தீர்ப்பில் தான், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும் போது, என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வரையறை செய்யப் படுகின்றது. சம்பந்தப் பட்டவரின் உறவினர் அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கைது செய்ய வருபவர்கள் தெளிவாக தங்களை அடையாளப் படுத்த வேண்டும், மருத்தவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று 12 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வகுக்கிறது. வகுத்து விட்டு, இந்த 12 கட்டளைகளும், இந்தியாவில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், அனைவரும் பார்க்கும் வகையில் பலகையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கத் தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப் படும். இதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டியதில்லை. அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம் என்று அந்தத்தீர்ப்பில் உத்தரவிடப் பட்டிருந்தது.\nஇதற்காகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.\nதமிழகத்தின் எந்தக் காவல்நிலையத்திலாவது இது போன்ற அறிவிப்பு பலகைகளை நீங்கள் பார்த்தது உண்டா எங்கேயும் இருக்காது. இதில் என்ன கோரிக்கை கேட்கப் பட்டது என்றால், ஒரே ஒரு கோரிக்கை தான். “உச்ச நீதிமன்ற கட்டளைப் படி டி.கே.பாசுவின் வழக்கில் கூறிய கட்டளைகளை அனைத்து காவல்நிலையங்களிலும், உடனடியாக வைக்க உத்தரவிட வேண்டும்.” ஒரு சரியான நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா \nஉடனடியாக அரசுக்கு, அனைத்து காவல்நிலையங்களிலும், இந்த அறிவிப்பு பலகைகளை வைத்து விட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.\nடிசம்பர் 2009ல் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. என்ன தீர்ப்பு என்றால், அரசு விரைவாக காவல்நிலையங்களில் இந்த அறிவிப்பு பலகைகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.\nதீர்ப்பு வழங்கப் பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதா காவல்நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளதா என்பதை நீங்களே கூறுங்கள்.\nஇதுதான் நீதிமன்றங்களின் லட்சணம். நியாயப் படி, உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று, நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவன் வழக்கு தொடுக்கிறானே… அப்போதாவது இதில் உத்தரவு போடலாம் என்றால்……. வெட்கம் வெட்கம்.\nஇது போல பல்வேறு வழக்குகளை உதாரணத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். அதற்காக பொது நலன் என்ற பெயரில் தொடரப்படும் அனைத்து வழக்குகளிலும் உத்தரவிட வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு வழக்கில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பது நீதிமன்றத்தின் கடமையா இல்லையா \nஎந்தவித உள்நோக்கமும் இல்லாமல், ஒருவர் ஒரு ஊழலை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவோ, ஒரு மனித உரிமை மீறலை வெளிச்சம் போட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் தொடுக்கும் வழக்கை, சொத்தைக் காரணங்களுக்காக ஒரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தால், பிறகு நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் \nடாக்டர்.பினாயக் சென் வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு காவலர்கள் பேசியதையும், மொட்டைக் கடுதாசியையும் ஆதாரமாக வைத்து கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை ஒரு நீதிமன்றம் வழங்குகிறது. மற்ற பல்வேறு நீதிமன்றங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்களை விடுவிப்பு செய்கிறது.\nஇந்த நீதிபதிகளின் தவறுகளை சுட்டிக் காட்ட, ஒரு அமைப்போ, மேற்பார்வை செய்ய வெளிப்படையான கட்டமைப்பு வசதிகளோ இல்லாத நிலையில் இந்த நீதிபதிகள் தங்களை கடவுள்களாக கருதிக் கொண்டு, என்ன செய்தாலும், இஷ்டத்துக்கு நியாயத்துக்கு புறம்பாக தீர்ப்பளித்தாலும், நம்மை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க ம��டியாது என்ற எண்ணத்திலேயே பல நீதிபதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.\nசமீபத்தில் நடந்த வழக்கும், அதன் தீர்ப்புமே இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான காரணம்.\nபோலிப் பாதிரி, ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில், 2ஜி ஊழலில் தொடர்பிருக்கிறது என்று சந்தேகப் பட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nஇதையடுத்து, சென்னை சங்கமம் என்ற விழா நடைபெறும் என்று வழக்கம் போல, அறிவிப்பை கஸ்பரின் தமிழ் மையம் வெளியிடுகிறது. இந்தியாவையே உலுக்கிய ஒரு மெகா ஊழலில் தொடர்புடைய ஒரு நபர், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு விழாவை, சிபிஐ ஆல் சந்தேகப் பட்டு சோதனைக்குள்ளான ஒரு நபர் நடத்துவதும், அதற்கு அரசு ஆதரவு தருவதும் எந்த வகையில் சரியான நடவடிக்கையாக இருக்கும் \nஇதை எதிர்த்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப் படுகிறது. அந்த வழக்கில் ஒரே ஒரு கோரிக்கை.\nஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் அரசு நடத்தும் விழாவோடு சம்பந்தப் படக் கூடாது என்பது மட்டும் தான்.\nஜெகத் கஸ்பரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு என்ன சொத்துத் தகராறா ஊழலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்ற ஒரே காரணம் தானே \nஇந்த மனு சென்னை சங்கமம் தொடங்குவதற்கு முன்னதாகவே விசாரணைக்கு வந்தது. இந்த மனுவிற்கு பதில் மனு, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.\nஅந்த மனுவில், “சென்னை சங்கமத்தை நடத்துவதே, தமிழக அரசு தான். தமிழ் மையத்தின் பணி, சென்னை சங்கமத்திற்கு, தேவையான கலைஞர்களை வழங்குவது மட்டும் தான். தமிழ் மையத்தோடு எவ்வித பணப்பரிமாற்றமும் கிடையாது. கலைஞர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தொகையை கூட, அரசே நேரடியாக வழங்கும். இது தொடர்பான விளம்பரங்களைக் கூட அரசே செய்யும். தமிழ் மையத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.\nஇந்த பதில் மனுவை அப்படியே தங்களது தீர்ப்பில் பதிவு செய்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிபகள் முகம்மது இக்பால் மற்றும், சிவஞானம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பில், அரசின் உறுதி மொழி அப்படியே பதிவு செய்யப் பட்டு, அரசு இவ்வாறு தெரிவித்திருப்பதா���ும், விளம்பரங்களை அரசே தரும் என்பதாலும், தமிழ் மையத்திற்கு கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்திருப்பதாலும், தமிழ் மையம் தொடர்ந்து சென்னை சங்கமத்தை நடத்தலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.\nஇந்தத் தீர்ப்பை தொடர்ந்து சென்னை சங்கமம் நடைபெற்றது. சென்னை சங்கமம் தொடர்பான விளம்பரங்கள் சென்னை நகரம் முழுவதும் செய்யப் பட்டன. இந்த விளம்பரங்களில், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது என்றும், அரசு லோகோ இடம் பெற்றுள்ளது என்றும் சவுக்குக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்கும் பல்வேறு அழைப்புகள்.\nசவுக்கும், மற்ற தோழர்களும், இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை புகைப்படம் எடுத்தும், இது தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வந்தனர்.\nவிழா தொடங்கிய சில நாட்களில், தமிழ் மையத்திற்கும், அரசுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், நீதிமன்றத் தீர்ப்பை மீறி, சென்னை சங்கமம் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும், பேருந்துகளிலும், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும் என்றும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்திருக்கிறீர்கள் என்று அனுப்பப் பட்டது.\nஅடுத்து தமிழ் மையத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், சென்னை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உங்களை கலைஞர்களை வழங்குவது மட்டும் தான் சென்னை சங்கமம் தொடர்பான உங்களது பணி என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படி, நீங்கள் 2000 நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமிருந்து சென்னை சங்கமத்திற்காக நன்கொடை கேட்டிருக்கிறீர்கள் என்று அறிகிறோம். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். அவ்வாறு ஏதாவது வசூல் செய்திருந்தால், உடனடியாக அத்தொகையை திருப்பி அளியுங்கள். இனி மேற்கொண்டு வசூல் செய்யாதீர்கள் என்று.\nஅதற்கு போலிப் பாதிரி, பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் என்ன கூறியிருந்தார் தெரியுமா \nவசூல் செய்யாதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் வசூல் செய்வோம். சென்னை சங்கமம் நடத்துவதற்கு அரசு கொடுத்த தொகை போதுமானதாக இல்லை. அதனால் வசூல் செய்கிறோம் என்று.\nஇந்த இடத்தில் அரசு நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீண்ட��ம் படியுங்கள்.\nஇந்த பதில் நோட்டீசையும், சென்னை சங்கமத்தில் எடுத்த புகைப்படங்களையும் வைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்த, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அனுப்பி கடந்த செவ்வாயன்று இவ்வழக்கை இரண்டாவது விசாரணைக்கு ஒத்தி வைத்தது.\nஅன்று வாதத்தின் போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக ஆஜரான ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு சாதாரண வழக்கல்ல. நீதிமன்றத்தின் மேன்மையை கேள்விக் குள்ளாக்கியுள்ள ஒரு வழக்கு. ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எப்படி மதிக்காமல் நடந்திருக்கிறது என்பது தொடர்பான வழக்கு என்று தனது வாதத்தை தொடங்கினார்.\nஅப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி இக்பால், நீதிமன்றத்தின் மாண்பை காப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் வாதத்தை மட்டும் கூறுங்கள் என்று கூறினார். உடனே, ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தின் மாண்பை காப்பது, நீதிமன்றத்துக்கு மட்டுமான பொறுப்பு அல்ல. அது மக்களின் கடமை. அதனால், எனக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது, என்று கூறினார். தமிழக அரசு சென்னை சங்கமம் தனது விழா என்கிறது. ஆனால், தமிழ் மையம் தனது இணைய தளத்தில் சென்னை சங்கமம் தங்களது விழா என்று காப்புரிமை உள்ளது என்று தகவல் வெளியிட்டிருக்கிறது. இப்படி முரண்பாடான நிலைகளை எடுத்து, நீதிமன்றத்தை வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள் என்றார்.\nமுதல் முறை பொது நல வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தாக்கல் செய்த பதில் மனுவையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தாக்கல் செய்த பதில் மனுவையும் ஒப்பிட்டுக் கூறிய ராதாகிருஷ்ணன், எப்படி முன்னுக்குப் பின் முரணான பதில் மனுவை அரசு தாக்கல் செய்திருக்கிறது என்பதை கூறினார். முதலில் தமிழ் மையத்திற்கு, சென்னை சங்கமத்திற்கான கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று கூறிய அரசு, அவ்விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ் மையம் நடத்தும் சென்னை சங்கமம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.\nவிளம்பரங்களில் எவ்வாறு, அரசு லோகோ பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அரசால் திட்டமிட்டு காற்றில் பறக்க விடப் பட்டுள்ளது என்றும் கூறினார்.\nவிரைவில், திமுகவின் நீதித் துறைப் பிரிவில் சேர இருக்கும் கூடுதல் அட்வக்கேட் ஜெனரல், வில்சன் இந்த வழக்கில் ஆஜரானார். கிறித்துமஸ் தினத்தன்று, கருணாநிதியை சந்தித்து கூழைக் கும்பிடு போட்டவர் இல்லையா கருணாநிதியின் மகள் சம்பந்தப் பட்ட வழக்கல்லவா கருணாநிதியின் மகள் சம்பந்தப் பட்ட வழக்கல்லவா துடித்து விட மாட்டாரா இதே வில்சன் தான், கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட போது, அரசு சார்பில் ஆஜரானவர். திறம்பட வாதாடி, கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைக்கு நீதிமன்றம் தடை விதிக்க உதவி செய்தவர்.\nஇந்த வில்சன் தான் இவ்வழக்கில் அரசு சார்பாக ஆஜரானார். ஆஜராகி, அரசு அளித்த விளம்பரங்களில், தமிழ்மையத்தின் பெயர் இடம் பெறவில்லை என்றும், மனுதாரர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். நாங்க தவறா புரிஞ்சுக்கிட்டோமாம்…..\nஇதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டை அரசோ, தமிழ் மையமோ புரியவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.\nதமிழகத்தில் உள்ள கருணாநிதி தலைமையிலான கொள்ளைக் கூட்டத்தின் மகளிர் பிரிவு தலைவர் கனிமொழி நடத்தும் இந்த கூத்தை பாதுகாப்பதற்காக நடைபெற்ற இந்த நாடகத்தில் அனைவருமே திறம்பட நடித்தார்கள்.\nஜெகத் கஸ்பர் என்ற நபர் யார் ஒரு போலிப் பாதிரி. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி உலகத்தமிழரை ஏமாற்றியவன். ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் அதன் வீச்சு எழாமல் இருப்பதற்காக, இந்திய வெளிநாட்டு உளவு நிறுவனமான ‘ரா’ விடம் பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தவன். இன்றும் ரா வின் ஏஜென்டாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவன். கருணாநிதி குடும்பத்தின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜென்ட். சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பை உறிஞ்சி அதன் மூலம் பணம் பார்க்கும் ஒட்டுண்ணி. ஒட்டு மொத்தத்தில், ஒரு சமூக விரோதி.\nஇப்படிப் பட்ட சமூக விரோதியின் சட்டவிரோதமான காரியங்களுக்கு, ஒரு நீதிமன்றம் த��ணை போகிறதென்றால், அதற்கான அவமானம் வழக்கு தொடர்ந்த எங்களுக்கல்ல… நீதிமன்றங்களுக்கே…. நீதிபதிகள், மிகத் திறமையாக இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விடலாம். ஆனால், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் இந்த நீதிபதிகள் தங்களின் இழந்த மாண்பை என்றுமே மீட்டெடுக்க முடியாது.\nவி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற ஒரு நீதிபதி, ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டால், இந்தியாவே அதைப் படிக்கிறது. அவர் என்ன உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரா இல்லை. இந்தியாவே அவர் அறிக்கையை படிப்பதற்கு ஒரே காரணம்….. அவரது நேர்மை… மக்களின் மீதான அவரது காதல். இறுதி வரை நேர்மை வழுவாமல் இருந்தது.\n இவை போலி நீதிமன்றங்களா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.\nNext story ராசா இங்கே… கனியும் தயாளுவும் எங்கே \nPrevious story கருணாநிதி தங்கபாலு சந்திப்பு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசன் டி.வி. நிர்வாகி கைது: கிளறப்படும் பழைய புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4800", "date_download": "2018-11-17T00:47:38Z", "digest": "sha1:GDCXG6IFOBIJLG7IUILWHTWGKLFYJS43", "length": 9807, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Kanjobal: San Juan Ixcoy மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4800\nROD கிளைமொழி குறியீடு: 04800\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kanjobal: San Juan Ixcoy\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A26841).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Q'anjob'al)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A14171).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKanjobal: San Juan Ixcoy க்கான மாற்றுப் பெயர்கள்\nKanjobal: San Juan Ixcoy எங்கே பேசப்படுகின்றது\nKanjobal: San Juan Ixcoy க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kanjobal: San Juan Ixcoy\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீ��்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:07:27Z", "digest": "sha1:R7PGVDKS45CO4IPUPYOPXKYTB432UJHJ", "length": 17589, "nlines": 192, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\n\"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nவரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி\nஇந்துத்துவக் கும்பலின் கட்டுக்கதைகளை, வரலாற்றுத் திரிபுகளை உடைத்து பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துகிறார் பேராசிரியர் கருணானந்தன். The post வர… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nதந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் தரவிறக்கம் செய்யலாம்\nகவிஞர் கருணானந்தம் எழுதி 1979 இல் வெளிவந்த தந்தைப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பி.டி.எஃப். கோப்பு. The post தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு… read more\nநாத்திகம் Biography தந்தை பெரியார்\nமக்களுக்கான எழுத்தாளர்களுக்கு சிறை, சித்திரவதை, வழக்குகள். மதவாத பாசிஸ்டுகளுக்கு பதவி, பட்டம், பணம். - முகிலன் கேலிச்சித்திரங்கள். The post பெரியாரின… read more\nதமிழகம் தந்தை பெரியார் RSS\nபெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது துரை சண்முகம் | காணொளி\nபெரியாரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை தோலுரிக்கிறா… read more\nடிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் \nபெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் தமிழ�� இணையவாசிகள் #HBDPeriyar140 என ஹேஷ்டேகை பிரபலமாக்கியுள்ளனர். நேற்று காலையில் இது இந்திய அளவ… read more\nதந்தை பெரியார் டிவிட்டர் தலைப்புச் செய்தி\nவேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா\nவேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது.… read more\nதிருச்சி போராட்டத்தில் நாங்கள் மகஇக\nகடவுளைக் களவாடும் கபோதிகள் யார் \nகடவுள் இல்லை என்பது மற்றவர்களை விட பூசாரிக்குத்தான் தெரியும் என்பது உண்மையே. தமிழக சிலை திருட்டுக்களை “மிகப்பெரும் பக்தர்களும்” அர்ச்சகர்களுமே நடத்தி… read more\nபார்ப்பன இந்து மதம் தந்தை பெரியார் தலைப்புச் செய்தி\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனித… read more\nசோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு \nபார்ப்பனர்கள் என்பவர்கள் மென்மையானவர்கள், சாதுக்கள் என்றொரு மூட நம்பிக்கை நிலவுகிறது. அதை காலிசெய்தார் சோடா பாட்டில் புகழ் ஜீயர். எனினும் பார்ப்பனர்கள… read more\nபொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா \nஆண்டாளுக்கு உறுமுனது ஜீயர் வயிறை தாண்டவில்லை பெரியாரை பேசுனது தமிழகமே தாங்கவில்லை நீ, பிள்ளையார் சுழி போட்டால் அது பெரியார் சுழியாய் மாறுது வேற யாரும… read more\nலெனின் – பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் \nதோழர் லெனினும், தந்தை பெரியாரும் சிலைகளல்ல, மாபெரும் சிந்தனைகளை செயலாய் சமூகத்தில் வித்திட்ட மாமனிதர்கள் என்கிறார் தோழர் துரை சண்முகம். read more\nஎச்ச ராஜாவை நெருப்பாய் பொசுக்கும் தமிழ் பேஸ்புக் \nமெய்யுலகிலே மரணஅடி என்றால் பாஜகவை புரட்டி எடுக்கும் மெய்நிகர் உலகில் சொல்லவா வேண்டும். அதில் சில சாம்பிள்கள் மட்டும் உங்களுக்காக... read more\nவிழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி \nஎச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும்… read more\nஅனைத்து சாதியினரும் அர்ச்��கராக முடியாதா டிசம்பர் 2 PRPC கூட்டம்\nகூட்டத்தற்கு அனைவரும் வாருங்கள் - சிறப்புரை தோழர் மருதையன், ராஜு, நாள்: 02.12.2017, சனிக்கிழமை மாலை 5.00 மணி, இடம்: தக்கர் பாபா வித்யாலயா சமிதி, வெங்… read more\nமதுரை: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் கவலைக்கிடம் - Oneindia Tamil\nமதுரை: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் கவலைக்கிடம்Oneindia Tamilமதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண் read more\nசினிமா அரசியல் முக்கிய செய்திகள்\nகவர்னர் கடத்தல் தொழில் செய்த மாளிகை கடற்கரை ஓரம் விலைக்கு வருகிறது\nபிரிட்டிஷ் ரியல் எஸ்டேட் லிஸ்ட்டிங்கில் புதிதாக... To read more click on title read more\nஇன்னும் இருட்ட வில்லைஆனாலும் தூங்கச் சொல்கிறீர்கள் இன்னும் விடியவில்லைஆனாலும் பூபாளம் பாடச் read more\nசிந்தனை கவிதை தந்தை பெரியார்\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nநண்பனான சூனியன் : ILA\nஒன் - லைனர்ஸ் : வ.வா.சங்கம்\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nகோரை மாலையும் பறேட்டு மீன்குழம்பும்\nஎனது ஈரான் பயணம் - 2 : தம்பி\nவியர்வைமுதல் மழைவரை : என். சொக்கன்\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nதவறி இறங்கியவர் : என். சொக்கன்\nசில்லுனு ஒரு ஆட்டோகிராஃப் : ILA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர��.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/oviya/photos", "date_download": "2018-11-17T00:13:10Z", "digest": "sha1:H272VC7CRAV2I4IR5OLFZHEKYKGCABME", "length": 7473, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Oviya, Latest News, Photos, Videos on Actress Oviya | Actress - Cineulagam", "raw_content": "\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nநடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசாரியில் கலக்கும் பிக்பாஸ் புகழ் ஓவியாவின் லேட்டஸ்ட் HD புகைப்படங்கள்\nஇலங்கையில் ரசிகர்களுடன் ஓவியா எடுத்துக் கொண்ட செல்பிக்கள்- எவ்வளவு கியூட்\nஓவியா முதல் ஸ்ருதிஹாசன் வரை.. காலண்டருக்கு வித்யாசமாக போஸ் கொடுத்த ஹீரோயின்கள்\nவிஜய்யின் மாஸ் மொமண்ட்ஸ், நயன்தாரா, ஓவியாவின் க்யூட் ரியாக்ஷன் - விருதுவிழா புகைப்படங்கள்\nBiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவ்வை சந்தித்த ஓவியா- வைரலான புகைப்படம்\nமீண்டும் இணைந்த BiggBoss பிரபலங்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஓவியா முதல் பிரபல நாயகிகள் கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள்\nBiggBoss போட்டியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட Endemol தயாரிப்பாளர் மெர்லின்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் மீம்ஸ்\nபிக் பாஸ் ஓவியாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் 100 வது நாள் பிரபலங்களின் கலர்ஃபுல் லுக்\nBiggBossசிற்கு பிறகு ஓவியா நடிக்க இருக்கும் காட்���ேரி பட அறிமுக விழா\nசரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை திறப்பு விழாவில் ரசிகர்களின் பேவரெட் ஓவியா\nஓவியாவின் போலீஸ் ராஜ்யம் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇதயம் வென்ற ஓவியா இத்தனை அழகாக\nBiggBoss புகழ் நடிகை ஓவியாவின் சிறு வயது புகைப்படங்கள்\nஓவியா வெளியேறியபின் வைரலான மீம்கள் - சிறப்பு தொகுப்பு\nபிக்பாஸில் வெளியேறிய ஓவியா - கதறிய ஓவியா ஆர்மியின் மீம்ஸ் புகைப்படங்கள்\nவைரலாகும் பிக்பாஸ் ஓவியாவின் மீம்ஸ் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/04/blog-post_17.html", "date_download": "2018-11-17T00:43:20Z", "digest": "sha1:3RHB46CK6JF5MP3TM3XA7M753PAKNBDP", "length": 49711, "nlines": 516, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகாலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி (அண்ணா பல்கலைக்கழகம்) மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். சில வாரங்களுக்குமுன் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தேன். இடையில் ஐஐடி சென்னையில் படிக்கும் ஒரு மாணவன்வேறு தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தார்.\nஇன்றைய தற்கொலையின்பின் படிப்பில் தோல்வி என்பதாகத் தெரிகிறது. காலை பரீட்சைக்குப் பிறகு நேராக ஹாஸ்டல் சென்ற மாணவி சல்வார் துப்பட்டாவால் தூக்கிட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇத்தனைக்கும் இந்த மாணவி சிவில் எஞ்சினியரிங் துறையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ் வழிக் கல்வியில்தான் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். ஆனாலும் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.\n[தமிழ் வழி பொறியியல் வகுப்புகள்மீது எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. சரியான பாடப்புத்தகங்கள் உள்ளனவா, அதனைக் கற்பிக்கக்கூடிய தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இருக்கின்றனரா போன்ற கேள்விகளை ஏற்கெனவே நான் ஒரு பதிவில் எழுப்பியிருந்தேன்.]\nசென்ற ஆண்��ு இதே கல்லூரியில் ஒரு மாணவி, ‘ஆங்கிலம் தெரியவில்லை, கற்றுக்கொடு’ என்று சக மாணவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் பதிலுக்குக் கேலி செய்துள்ளனர். அதனைத் தாங்கமுடியாமல் அவர் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுவிட்டாராம்.\nபொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் உடனடியாகத் தங்களைக் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய நேரம் இது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஆதரவு தரவேண்டிய நேரம் இது.\nதாராள மயமாக்கலின் பக்க விளைவுகள்.\nஅனைத்துக் கல்லூரிகளிலும் நீதி போதனை, மன நலம் வகுப்ப்புகளும் கொண்டு வர வேண்டும் போல.\nஆனால் கல்லூரி மாணவி தற்கொலை , நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. பல சமூக வலைதளங்களில், இணையங்களில் இலவசமாக தன்னம்பிக்கை கட்டுரைகள், பழமொழிகள், கோட்பாடுகள் கொட்டிக் கிடக்கும் தருணம் இது\nமாணவர்களின் மரணம் வருத்தமான விஷயம் என்றால், இந்த விஷயத்தில் Root Cause Anaysis செய்ய அரசாங்கமோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ இன்னமும் முன் வரவில்லை என்பது வேதனையானது.\nநான் பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பல்வேறு முயற்சிகள் செய்து அதே வகுப்பில் தொடர்ந்தேன். பதினோராம் வகுப்பில் எல்லாருமே தேர்ச்சி பெறுவார். நான் அதற்க்கு விதி விலக்கு. பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் என்னை பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்ல வழி வகுக்க வில்லை. பெயில் ஆனவுடன், விவேகானந்தர் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். என் தந்தை அதை கவனித்து என் அருகே வந்து கூறினார். \"போனது ஒரு வருஷம் தான். ஆனா பெற்றது பல வருஷம். இதெல்லாம் தூக்கி போட்டு எங்கயாவது போயிட்டு வா.\" அவர் அதை பொருட்டாகவே மதிக்க வில்லை. ஆனால், இது கல்லூரியிலும் தொடர்ந்தது. ஒரு பத்து வருடம் கழித்து என் அர்ரியர்ஸ் எழுதினேன்.\nஇன்று நான் உலகம் முழுவதும் சுற்றும் ஒரு consultant . வீழ்வது பெரிய விடயம் இல்லை, எழுவது மிக முக்கியம். இதற்க்கு உங்கள் மேல் உள்ள தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கைக்கு உழைப்பு அவசியம். இன்றைய உங்கள் படிக்கும் முறை உங்களை மூடராக சித்தரிக்கலாம், ஆனால் நீங்கள் மூடரா இல்லையா என்பது உங்களை பொறுத்தது.\nஇத்தனைக்கும் முன்னேறிய சமுதாயம் என்று சொல்லகூடிய பிராமின சமுதாயத்தை சேர்ந்தவன். பாம்பே டொம்பிவில்��ேயில் சாப்பிட வசதி இல்லாமல் சிங்கி அடித்து இருக்கிறேன். என் தந்தை அவ்வப்போது ரூபாய் 400 அனுப்பி என்னை காப்பாற்றி உள்ளார்.\nசொல்ல வந்தது இதுவல்ல, உங்கள் மேல் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கைக்கு உழைப்பு மிக முக்கியம். தாமதமாக இருந்தாலும். அது இல்லை என்றால், வீழ்வது நிச்சயம்,\nதினமணி: அண்ணா. பல்கலை மாணவி தற்கொலை\nஇதில் என்ன சோகம் என்றால் அந்த பெண்ணின் பெயர் தைரிய லக்ஷ்மி :(\nஇது போன்ற நிகழ்வுகள் அரசுக் கல்லூரியில் நடந்தால் மட்டுந்தான் வெளியே தெரிகிறது. இது போன்ற நிகழ்வுகள் தனியார் கல்லூரிகளில் நடக்கின்றனவா தனியார் கல்லூரிகள் பெயர் போய்விடும் என்று மூடி மறைக்கின்றனவா\nஎன்னைக் கேட்டால் இப்படி ஓர் ஏற்பாட்டைப் பின்பற்றலாம். முதலாண்டில் அரியஸ். ப்ரவாயில்லை இரண்டாம் ஆண்டிலும் அடுத்து மூன்றாம் ஆண்டிலும் அரியஸ். இப்படியான மாணவர்களி தொடர்ந்து படிக்க அனுமத்து கடைசியில் நான்காம் ஆண்டுக் கடைசியில் course completed என்ற சர்டிபிகேட்டை வழங்கலாம். கல்லூரியிலிருந்து வெளியேறிய நான்கு ஆண்டுகளுக்குள் எல்லா அரியர்ஸையும் எழுதி முடித்து பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்ற விதியை அமல் படுத்தலாம். அரியர்ஸகளுடன் கல்லூரியிலிருந்து வெளியேறுகின்ற நிலையில் நல்ல பக்குவம் வந்து விடும். சற்று பெரியவர்களாகி விடுவர். விடா முயற்சியுடன் அத்தனை அரியர்ஸ்களையும் எழுதி பட்டம் வாங்கி விட வேண்டும் என்ற லட்சிய உணர்வு வ்ரும் போது அது அவர்களுக்கு சாத்தியமாகிற விஷயமாகவும் இருக்கும். ஆக இதுவே சரியான ஏற்பாடாக இருக்கும். எல்லோரும் பாஸ் ஆகவேண்டும் என்பதற்கான பாட்த் திட்டங்களை எளிதாக்குவது சரியாக இராது.\nபாரதிபாஸ்கர்,சாலமன் பாப்பையா போன்றோர்களின் ஆதரவுடன்,கிராமத்திலிருந்து வந்து சேரும் மாணவ மாணவிகளுக்கு முதல் வருடம், வாரம்தோறும சுயநம்பிக்கை குறித்த சொற்பொழிவுகள் நடத்த வேண்டும்.\nஇம்மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மாதம் ஒரு முறை சென்னை வந்து போக இலவச பஸ் பாஸ் கொடுத்து உதவலாம்.\nமுதல் வருடத்தில் குறைந்தது மூன்று முறை, சீனியர் மாணவர்களுடன் (இவர்களும் கிராமத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்)இன்ப சுற்றுலா செல்ல வைக்கவேண்டும்.\nஎனக்கு இதே அளவு அனுபவம் நான் கல்லூரியில் படிக்கும்\nபொழுது ஏற்பட்டது. பள்ளியில் எந்த காலத்திலும் தேர்வில்\nதோல்வியோ அல்லது குறைந்த மதிப்பெண்ணோ நான்\nவாங்கியது கிடையாது. ஆனால் முதலாம் ஆண்டில் முதன்\nமுதலில் வெறும் 100 க்கு 6 மார்க் வாங்கிய போது நான்\nஅடைந்த வேதனைக்கு அளவே இல்லை.\nஆனால் அடுத்த ஒரு சில\nவருடங்களிலேயே இந்த ஆங்கில பிரச்சனைகளில் இருந்து வெளி\nவந்தேன். வெளியில் வந்த பிறகு நான் சென்ற பல தொழில்\nநுட்ப அலுவலகங்களில் தாய் மொழியில் படித்த மக்கள் தான்\nசிறந்து விளங்குகிறார்கள் என்பதை எனது கண்ணால் கண்டேன்.\nஅது மட்டும் அல்ல.. ஜெர்மனி, பிரேசில், சீனா மற்றும்\nஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் ஆங்கிலம் பெரும்பாலான\nமக்களுக்கு ஒழுங்காக பேச தெரியாது. இதை அவர்கள் ஒரு\nஎனக்கு நேற்று பிரேசில் நாட்டுகாரர் ஒருவரிடம் மின்ன்ஞ்சல்\nஅதில் \" ஆங்கிலம் எனக்கு தாய் மொழி அல்ல...\nதெரியாது. ஆதலால் மெதுவாக பேசுங்கள் என்று சொன்னார்.\nநமக்கோ இது போன்று அருகில் இருப்பவரிடம் பேசும் துணிவு\nஇதற்கு ஒரே வழி மெக்காலே கல்வி முறையை ஒழித்து\nமண்ணின் பெருமையையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்\nகல்வி முறையை உருவாக்க வேண்டும்.\nஆனால் அடுத்த ஒரு சில\nவருடங்களிலேயே இந்த ஆங்கில பிரச்சனைகளில் இருந்து வெளி\nவந்தேன். வெளியில் வந்த பிறகு நான் சென்ற பல தொழில்\nநுட்ப அலுவலகங்களில் தாய் மொழியில் படித்த மக்கள் தான்\nசிறந்து விளங்குகிறார்கள் என்பதை எனது கண்ணால் கண்டேன்.//\nதற்கொலை செய்து கொண்ட பெண் தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்தான். ஆகவே இதற்கும் ஆங்கில வழி கல்விக்கும்\nஎன்னைப் பொறுத்தவரை அறிவியல், கணிதத்தை தமிழில் படிப்பதால் பலன் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே அறிவியலும், கணிதமும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும். Square root என்பதை வர்க்க மூலம் என்று படிப்பது எந்த விதத்தில் பயன்படப்போகிறது\nஅதை square root என்று அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்வதைவிட வர்க்க மூலம் என்று அர்த்தம் தெரிந்து படிப்பதனால் அதைவைத்து செயலாற்ற முடியும். அர்த்தம் தெரியாமல் மக்கப் செய்து வாந்தி எடுக்கும் இங்கிலீஸ் மீடியத்தவர்களை விட தமிழில் தெரிந்து படித்தவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பது தான் அதில் உள்ள தாத்பர்யம்.\n சொல்லப்போனால் கணிதத்தில் நாம் பயன்படுத்தும் பல தேற்றம், சூதுதிங்களைக் கண்டுபிடித்தவர்கள் ஃபிரெஞ்சுக்காரர்கள் இதேபோல பொறியியலிலும் சமன்பாடுகள், கணித அடிப்படையிலான தீர்வுகள் என்றுதான் இருக்கும். இதில் மொழி ஒரு பெரிய பிரச்சினை என்று தோன்றவில்லை. மொழிப் பிரச்சினை ஹியூமானிட்டி வகுப்புகளில் (வரலாறு, தத்துவம், இலக்கியம், சமூகவியல்) தான் ஏற்படக் கூடும் - பொறியியலில் அல்ல.\nஅர்த்தம் தெரியாமல் மக்கப் செய்து வாந்தி எடுக்கும் இங்கிலீஸ் மீடியத்தவர்களை விட தமிழில் தெரிந்து படித்தவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பது தான் அதில் உள்ள தாத்பர்யம்.//\nஆங்கில வழியில் படிப்பவர்கள் எல்லாம் புரியாமல் படிக்கிறார்கள் என்றோ தமிழ் வழியில் படிப்பவர்கள் எல்லாம் புரிந்து படிக்கிறார்கள் என்றோ சொல்லி விட முடியாது.Square root எங்களுக்கு சொல்லிக் கொடுத்த போது a number which when multiplied twice results in the given number என்று எளிதாகப் புரியும்படிதான் கற்றுக் கொடுத்தார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால் +2 விற்குப் பிறகு எங்கு இதைப் பயன்படுத்தினாலும் square root என்று சொன்னால்தான் உலக அளவில் நிறைய பேருக்குப் புரியும். வர்க்க மூலம் என்று படிப்பது எந்த அளவுக்குப் பயன்படும்\nஇரண்டு சிக்கல்கள் 1) ஆங்கிலம் புரியாததால் கற்பிக்கப்பட்டதை புரிந்து கொள்ள இயலாமல் இருப்பது 2)கற்பிக்கபட்டதையே புரிந்து கொள்ள இயலாமல் இருப்பது (ஆங்கிலம் பிரச்சினையல்ல, பாடமே பிரச்சினை).தமிழில் நடத்தினாலும் இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு புரியும் என்று உத்தரவாதம் இல்லை.\nஇரண்டையும் தீர்க்க முடியும், ஆங்கிலத்தில் நடத்தி தமிழில் விளக்கினால் முதல் பிரச்சினையை பெருமளவிற்கு தீர்க்கலாம்.\nஅன்றாட வாழ்க்கையில் நாம் மொழிக்கலப்பினை பயன்படுத்துகிறோம்,அது போல் கற்பிக்கும் போதும்.இங்கு மொழித்தூய்மை முக்கியமில்லை,கற்றலே முக்கியம்.\nஇரண்டாவது பிரச்சினையை ஏன் புரியவில்லை, எங்கு குழப்பம்\nவருகிறது/சந்தேகம் வருகிறது என அறிந்து தெளிவுபடுத்துவது.\nஇது ஆங்கில மொழி வழியே கற்றவர்களுக்கு எழாத பிரச்சினை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒன்றை square root என்று சொல்லிக்கொடுத்தாலும் வர்க்க மூலம் என்று சொல்லிக்கொடுத்தாலும் அது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.சிக்கல் அந்தப் புரிதலில் இருக்கும் போது அது மொழி சார்ந்த பிரச்சினையாக குறுக்க முடியாது.தமிழ் வழி/ஆங்கில வழிக் கல்வி இ��ண்டில் எதுவானாலும் மாணவர்கள்\nபுரிந்து கொள்கிறார்களா என்பதே முக்கியம்.\nபுரியாமல் படிப்பதால் மக்கப் செய்கிறார்கள் என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால், அது தவறு. புரிந்து படிப்பவன் கூட மக்கப் செய்தால் தான் மார்க் வாங்கமுடியும்.\nபுத்தகத்தில் உள்ள வார்த்தைகளை அப்படியே பயன் படுத்தினால் உயிரியல், சரித்திர பாடத்தில் கூட 100க்கு 100 வாங்க முடியும். இது தான் தமிழ்நாட்டு கல்வித் தரத்தின் நிலை.\nமாணவர்களுக்கு புரியுதா இல்லையா என்பதை எந்தத் தேர்வும் சோதிப்பதில்லை. அவனால் மனப்பாடம் செய்ய முடியுமா என்பதைத் தான் சோதிக்கிறார்கள். கணக்கில் கூட பல கேள்விகள் புத்தகத்திலிருந்தும், கைடிலிருந்தும் ஒரு மாணவனால் மனப்பாடம் செய்ய முடிந்தால் அவனால் 80-90 % வாங்கிவிட முடியும்.\nதமிழிலும் மக்கப் செய்து படிக்கும் மாணவர்கள் இல்லையா\nஆங்கில மீடியம், தமிழ் மீடியம் சாராத பிரச்சினையும் உண்டு. அதாவது பெற்றோர்கள் சமூகத்திலான மதிப்பு உயரும் என்று கருதி படிக்க விருப்பமில்லாத நிலையிலும் தங்கள்து பிள்ளைகளையும் பெண்களையும் வேண்டாத படிப்பில் சேர்ப்பது. இது ஒரு பிரச்சினை. மாணவர்களுக்கு எப்ப்டிப் புரியும் வகையில் சொல்லித் தருவது என்று தெரியாத ஆசிரியர்கள் பாடம் நடத்துவது. இந்த இரு பிரச்சினைகளுக்கும் விடை காணப்பட வேண்டும்.\nஇந்தக் கட்டுரையில் சில கருத்துகளைப் பற்றி விரிவாக விவாதிக்கவேண்டும்.\nவிகடனில் ஒரு அன்பர் செய்திருந்த ஆழமான பதிவு. வெட்டி ஒட்டியுள்ளேன்::::::::::::::::::::::::::::::::::::::::: \"முதலில் மாணவர்களுக்கு ஏற்ற பாடம்தானா, துறைதானா என்று பெற்றோர்களுக்கு தெரியாது .... சரியான வழிகாட்டிகளும் கிடையாது ... இஞ்சினியர் படிப்பு, டாக்டர் படிப்பு என்ற மந்தை குணம் ... ப்ளஸ்-டீவில் 1100 மார்க் எடுத்தாலும் இஞ்சினியரிங் முதல் பிற படிப்புக்கெல்லாம் அந்த மார்க் மந்திரக்கோல் அல்ல ... இது வேறு உலகம் .... வேறு தளம் ..... இதற்குப்பின் .....வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு சென்னையே முதலில் மிரட்டல் ஏற்படுத்தும் ... பெண், கிராமம், தமிழ் மீடியம் என்றால் கேட்கவே வேண்டாம் ... சில சக மாணவ மாணவிகள் ஆதரிப்பர், பல சக மாணவ மாணவிகள் ஏளனமும் செய்வர்... ஜீன்ஸ் அணிந்த சமூகம் ... பல்சர் பைக்கில் சில மாணவிகள் சகஜமாக இன்னொரு மாணவன் பின் அமர்ந்து போகும் ஆச்சரியம் ....கல்ச்சர் ஷாக் எனப���படும் புதுகலாச்சார திகிலில் செட்டிலாகவே ஒரு வருசம் ஆகும் .... அப்புறம் ஆங்கிலவழிப் பாடம் புரியணும் ... இவ்வளவு நெருப்பாறுகளைத் தாண்டி அப்புறம் பொறியியல் கான்செப்டுகள் புரியணும் ....அப்புறம் அசைமென்டு, இன்டேர்னல், செமெஸ்டர், இன்டஸ்டிரி விசிட்டுன்னு குத்து மேல குத்து விழும் ... அவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் .....பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் இத்தகைய மாணவர்களை அன்புடன் ஆதரித்து, அரவணைத்து, வழி காட்டிச் செல்லும் ஆசிரியர்கள் கிடையாது, கவுன்சலர்கள் கிடையாது, அரசு திட்டம் கிடையாது .... தமிழ் தமிழர் என்று கூவுபவர்களும் இதற்கு எதுவும் செய்வதில்லை .... கிராமத்தில் இருக்கும் அப்பாவி பெற்றோர்கள், \" நல்லா படிக்கறவ தாயி நீ.. லோன் கட்டி படிக்க வெக்கறோம் ... கஷ்டப்பட்டு படிச்சிரு தாயின்னு போன்ல அழுவாங்க ... பெருமைக்காக பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள், படிக்கலீனா அவ்ளோதான்னு போன்லயே மெரட்டுவாங்க ...இதைத் தாண்டி சமூக ஏற்றதாழ்வுகள், சில நிகழ்வுகளில் எதிர்பாலார் இனக்கவர்ச்சி - சினிமா தாக்கங்கள், பிற தற்கொலைச் செய்திகள் தரும் எதிர்மறை எண்ணங்கள்...கொஞ்சம் இயல்பிலேயே தைரியம் உள்ள மாணவர்கள் அப்பிடி இப்பிடி போராடி கடந்து விடுவார்கள் .... கண்ணாடி நெஞ்சங்கள் பாவம் நொறுங்கி விடுகின்றனர் :( .....பத்திரிகைகளும், டீவீக்களும் நாலு பத்தி நாலு நாள் செய்தி, நாலு டாக் ஷோ , நியூஸ்ரூம் டிஸ்கசன்னு கல்லா கட்டி அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு போயிடும் ... அடுத்த தற்கொலையின் போதுதான் திருப்பி வரும் ... பாவம் :(\"\nசூழ்நிலை கைதிகளாக வளரும் இந்த சமுதாயம் மாறி, நான் இதில் சிறந்தவன் அல்லது சிறந்தவள் என்ற மனோபாவம் வளர வேண்டும். அதற்கேற்ப கல்வி முறை மாற வேண்டும். அந்த முறையில் கல்வி கற்றவர் அதை உடைத்து எறிய வேண்டும். நான் எந்த காலத்துல இன்ஜினியரிங் படிச்சேன், இல்ல எந்த பெரிய கம்பெனி என்னை வேலைக்கு எடுத்துச்சு. நான் ஒரு \"எஞ்சினீர்\" ஆகல. ஒரு specialist ஆக மாறுங்கள். உழைப்பு தேவை , மிக அதிக உழைப்பு. அது உங்களால் முடியும் என்றால், வழி நடத்த காத்து இருக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆழம் மே 2012 இதழ்\nசிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம��\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\nஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22216", "date_download": "2018-11-17T01:26:05Z", "digest": "sha1:DD5IOCCOSQCQC65YTMCM4SBQBLZFDGRR", "length": 7016, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் மலர் கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nதிருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் மலர் கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவில் 12ம் நாளையொட்டி மலர் கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 30ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடந்தது.\n12ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை 4 மணி க்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரதவீதியில் உள்ள மண்டபம் சேர்ந்தது. அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை யை தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடயச் சப்பரத்தில் திருவீதி பவனி வந்து திருக்கோயில் சேர்ந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி\nகாலையிலேயே மாயூரநாதர், வதானேஸ்வரர் சுவாமி கோயில்களில் துலா உற்சவ தேரோட்டம்\nகார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் உற்சவம் : வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் பவனி\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவம்\nதிருப்புல்லாணியில் ஸ்ரீ புல்லாணி மா���ியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nசீர்காழி சட்டைநாதர் கோயிலில் சூரசம்ஹாரம் : அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=1342&task=info&lang=ta&Itemid=", "date_download": "2018-11-17T01:02:30Z", "digest": "sha1:7R24BHNOPLSC6BFLUFMNS25G2QACLOAG", "length": 8324, "nlines": 117, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி ICC- Visits to Agriculture Technology Parks in Gannoruwa and Batatha\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-01-09 16:13:17\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50027-heavy-rain-warning-in-12-districts-of-kerala.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T00:57:31Z", "digest": "sha1:WXGSI52TR4E5P7UJ4Q3QKBBZFRSXJQHQ", "length": 9976, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Heavy Rain warning in 12 districts of Kerala", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nக���ரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ‌காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுப் பேசியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில், மத்திய அரசு கேரள மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும், மாநிலத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல்\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \n3 மணி நேரத்தில் கரையை கடக்கும் கஜா\nகரையை கடக்கத் தொடங்கியது - சூறைக்காற்றுடன் கோர மழை\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\nRelated Tags : கேரளா , கனமழை எச்சரிக்கை , கனமழை , வெள்ள அபாயம் , Kerala , Heavy Rain\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/41358-tamil-motions-said-un-meeting-about-eelam-tamils-and-compare-it-to-syria-myanmar-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T00:10:53Z", "digest": "sha1:HZPGPHKDZO3NSZPIWBUPA7QOPXJB3XPJ", "length": 9413, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிரியா, மியான்மர் அளவுக்கு பேசப்படாத ஈழத்தமிழர்கள் பிரச்னை! | Tamil Motions said UN Meeting about Eelam Tamils: and compare it to Syria, Myanmar Issue", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nசிரியா, மியான்மர் அளவுக்கு பேசப்படாத ஈழத்தமிழர்கள் பிரச்னை\nஈழத்‌ தமிழரின் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமை சபையில் இதுவரை எந்தவிதப் பேச்சும் தொடங்கப்படவில்லை என தமிழர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஐ.நா மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக தமிழர் இயக்கத்தினர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கூட்டம் தொடங்கி 4 நாட்கள் ஆகியும் இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்களின் பிரச்னை குறித்து எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை.\nமாறாக சிரியா, மியான்மர், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் பிரச்னைகளே அதிகம் பேசப்பட்டுள்ளது என தமிழர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈழப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா மனித உரிமை சபையில் பேச அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 8 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 2 பேருக்கு மட்டுமே விசா வழங்கியதாக தமிழர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஒரு வருடத்திற்கு செட் ஆப் பாக்ஸ் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி\nநான் நினைத்ததை தோனி செய்து முடித்தார் - கங்குலி நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\n“ஈரானிடம் ரகசிய அணு ஆயுதக் கிடங்கு”- இஸ்ரேல் குற்றச்சாட்டு\nபிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்\nஇந்தியா - மியான்மர் இடையே சர்வதேச எல்லை திறப்பு\nசிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி\nஉள்நாட்டு போருக்கு பின் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை - சிரிய மக்கள் கொண்டாட்டம்\nடமாஸ்கஸில் சிரியா அரசுப்படை தாக்குதல்\nசிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது\nசிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை\nRelated Tags : Tamil Motions , Eelam Tamils , UNO , ஈழத்தமிழர்கள் , ஐநா சபை , சிரியா போர் , சிரியா தாக்குதல் , சிரியா , மியான்மர்\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு வருடத்திற்கு செட் ஆப் பாக்ஸ் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி\nநான் நினைத்ததை தோனி செய்து முடித்தார் - கங்குலி நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Amala+paul?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:21:29Z", "digest": "sha1:URAPXBROPUWWTZW5PR4ZX3QZKCYZBEKT", "length": 9043, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Amala paul", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n‘மீ டூ’ பற்றி கேலி செய்ய வேண்டாம் - கமல்\nஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா \n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்\nஎன்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\nவட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது\nதாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி\nவட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nதவறாக ‌வழிநடத்த முயல்வதாக மாணவி புகார் - கல்லூரியில் நீதிபதி விசாரணை\n‘மீ டூ’ பற்றி கேலி செய்ய வேண்டாம் - கமல்\nஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா \n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கி���ேன்” - நடிகை அமலாபால்\nபொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது\nபாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்\nஎன்னைப்போல் எல்லா பெண்களும் தைரியமாக சொல்ல வேண்டும் - அமலாபால் பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\nவட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது\nதாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி\nவட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி\nஓய்வு பெற்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்\nவிவசாயிகளை சந்திக்க முயன்ற யோகேந்திர யாதவ் கைது - கமல் கண்டனம்\nதவறாக ‌வழிநடத்த முயல்வதாக மாணவி புகார் - கல்லூரியில் நீதிபதி விசாரணை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/maldives-parliament-extends-state-emergency-30-more-days-312061.html", "date_download": "2018-11-17T00:27:26Z", "digest": "sha1:IMGNYZPYVB3WQAYNVETDRIU5SG3TA6AG", "length": 15384, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு! | Maldives parliament extends state of emergency to 30 more days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போ���ுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nமாலே: மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்தால் அங்கு அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளும்கட்சியினர் அளித்த வாக்குகளை அடுத்து அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி முகமது நசீத் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அதிபராக அப்துல்லா யாமீன் பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஊழல், கொலைச் சதி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் தொடரப்பட்டதால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஉடல்நலக் குறைவால் மருத்துவ வசதிகளுக்காக மாலத்தீவை விட்டு வெளியேறிவிட்டார் நசீத். லண்டனில் சில காலம் தங்கியிருந்த நசீத், தற்போது இலங்கையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நசீத் உட்பட 9 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 9 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.\nஇதற்கிடையில், அதிபர் யாமீனின் மாலத்தீவு முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12 எம்.பி.க்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதனால் அதிபர் யாமீன் அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஆட்சியை தக்க வைக்க யாமீன் முயற்சி\nமாலத்தீவு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 85 உறுப்பினர்களில் 12 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்பட்டால், அதிபர் யாமீன் பெரும்பான்மை இழப்பார் என்ற நிலை உள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைத்து விடும். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார். மேலும், உத்தரவைத் திரும்ப பெறுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் உத்தரவிட்டார். ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.\nஇதையடுத்து அதிபர் யாமீனைப் பதவி நீக்கம் செய்யவோ அல்லது கைது செய்யவோ உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என்று பரபரப்பான நிலை ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி. க்களும் அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேரும் சேர்ந்து ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கலாம் என்ற அச்சத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 5ம் தேதி முதல் மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\n38 எம்பிகள் ஆதரவாக ஓட்டு\nஇந்நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த போதும், ஆளும் கட்சியின் 38 எம்.பி.க்களும் ஆதரவாக ஓட்டு போட்டனர். இதனால் அவசர நிலை பிரகடனமானது மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaldives parliament மாலத்தீவு நாடாளுமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-cbi-court-doesn-t-give-bail-arun-goyal-316503.html", "date_download": "2018-11-17T01:19:03Z", "digest": "sha1:H3PWQOFSCKBY67MARP26PIP4R4HLIRDP", "length": 11602, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி! | Chennai CBI court doesn't give bail to Arun Goyal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nதலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு ��ெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: தமிழக அரசின் தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nபொதுத்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் வாங்கியதாக அருண் கோயல் சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.\n2015ம் ஆண்டு அருண் கோயல் தலைமை கணக்காளராக பொறுப்பேற்றுள்ளார். இவரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். இவருடன் லஞ்சப்பணம் வாங்க உதவிய மற்றொரு அதிகாரி கஜேந்திரன், தமிழக அரசு ஊழியர் சிவலிங்கம், ராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து அருண் கோயல் உட்பட 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள்.\nஇவர்கள் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்கள். அருண் கோயலுடன் ஜாமீன் கேட்ட 4 பேரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு 4 பேருக்கும் போலீஸ் காவலை ஏப்ரல் 20 வரை நீடித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narun goyal jailed chennai சென்னை லஞ்சம் ஜாமீன் சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12035048/Tiruvannamalai-3-feet-tall-girl-was-born-baby-boy.vpf", "date_download": "2018-11-17T01:09:31Z", "digest": "sha1:OKNW44DAOZMCKL33YORX6FXXXV7GDJM5", "length": 16642, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruvannamalai: 3½ feet tall girl was born baby boy || திருவண்ணாமலை: 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவண்ணாமலை: 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது + \"||\" + Tiruvannamalai: 3½ feet tall girl was born baby boy\nதிருவண்ணாமலை: 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nதிருவண்ணாமலையில் 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அருண்சந்தர் என்று பெயரிட்டு தங்க சங்கிலியை கலெக்டர் அணிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 05:00 AM\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா கொளுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 31), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (29), சுமார் 3½ அடி உயரம் கொண்டவர். இவர், மரபணு கோளாறால் 40 ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் ‘அக்னொட்ரோபில்சியா’ எனும் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்.\nமாரியப்பனுக்கும், உமாமகேஸ்வரிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் உமாமகேஸ்வரி கர்ப்பமானார். பிரசவ வலி காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மகப்பேறு துறைத்தலைவர் ராஜலட்சுமி தலைமையில் சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.\nஅதன்படி கடந்த 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் உமாமகேஸ்வரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடை இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மருத்துவமனையில் நடந்தது. முன்னதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி உமாமகேஸ்வரிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.\nஅவர் அந்த ஆண் குழந்தைக்கு அருண்சந்தர் என பெயரிட்டார். மேலும் அவர் தனது சொந்த செலவில் 7 கிராம் கொண்ட தங்க சங்கிலி அணிவித்தார். டாக்டர்களின் சாதனையை கொண்டாடும் விதமாக ‘கேக்’ வெட்டப்பட்டது. பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையும், பிறப்பு சான்றிதழும் கலெக்டர் வழங்கினார்.\nபின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் எலும்பு வளர்ச்சி குறையுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த குழந்தை நலமாக உள்ளது. டாக்டர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்’ என்றார்.\nபிரசவம் பார்த்த டாக்டர் ராஜலட்சுமி கூறுகையில், ‘உமாமகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தோம். வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. அதற்கா�� மயக்கவியல், எலும்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் சிறப்பு குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அறுவை சிகிச்சையின் போது உமாமகேஸ்வரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அது சீரானது. எங்களது முயற்சியில் வெற்றி பெற்றோம். சில ஆண்டுகள் கழித்து தான் அந்த குழந்தைக்கு மரபணு கோளாறு உள்ளதா என்று கண்டறிய முடியும். அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும், சிறந்த டாக்டர்களும் இருந்ததால் இந்த முயற்சியில் நாங்கள் இறங்கினோம்’ என்றார்.\nபேட்டியின் போது டீன் நடராஜன், மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் உள்பட பலர் உடனிருந்தனர்.\n1. திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 500 பெண்கள் உள்பட 750 பேர் கைது\nதிருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். 500 பெண்கள் உள்பட 750 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தந்தை-மகன் தீக்குளிக்க முயற்சி\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தந்தை-மகன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. திருவண்ணாமலையில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nதிருவண்ணாமலையில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.\n4. திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தம் செய்வதை தினமும் கண்காணிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவு\nதிருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தம் செய்வதை தினமும் கண்காணிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.\n5. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு\nதிருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியின் முதன்மை மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/london", "date_download": "2018-11-17T01:19:11Z", "digest": "sha1:Z5GM2VRU6OOPGJMYQBBKHSRPQVIYQDVQ", "length": 13529, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nலண்டன் சென்ற வடக்கு ஆளுநருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள்\nலண்டன் சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இனப்படுகொலை மேலும் படிக்க... 8th, Oct 2018, 03:30 PM\nஉலக கோப்பை மகளிர் ஹாக்கி: நெதர்லாந்து கோல் மழை- கொரியாவை வீழ்த்தியது\nஉலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. லண்டன்:உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:17 AM\nபயண நேரத்தை பாதியாக குறைக்க மீண்டும் வருகிறது ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானங்கள்\nஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானங்களை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்��ுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன உலகின் முன்னனி விமான தயாரிப்பு மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:11 AM\nலண்டனில் பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞர்\nபிரித்தானிய தலைநகர் லண்டனில் அமைந்துள்ள பெத்னல் கிரீன் சாலையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:22 AM\nபிரிட்டன் பாராளுமன்றம் அருகே டிரம்ப் பேபி பலூன் - அமெரிக்க அதிபர் வருகைக்கு எதிர்ப்பு\nபிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டது. மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:00 PM\nபொது இடத்தில் ஹரி- மெர்க்கல் ஜோடியைப் பார்த்து திகைத்துப் போன மக்கள்\nதிடீரென்று பொது இடத்தில் ஹரி மெர்க்கல் ஜோடியைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். மேலும் படிக்க... 13th, Jun 2018, 11:02 AM\nசிறுமிகள் இருக்கும் நூலகத்தில் ஆபாச படம் பார்த்த நபர்\nபொது நூலகத்தில் சிறுமிகள் இருக்கும் நிலையில், அங்கிருக்கும் கம்ப்யூட்டரில் ஒருவர் ஆபாச படம் பார்த்தம் சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது. மேலும் படிக்க... 12th, Jun 2018, 06:40 AM\nகணவரிடம் மனைவி கேட்ட ஜீவனாம்சம்: அதிர்ந்த கணவர்\nலண்டனை சேர்ந்த கணவர் விவாகரத்து செய்த தனது மனைவிக்கு ஏற்கனவே £1 மில்லியன் பணம் கொடுத்த நிலையில், அவர் மேலும் £1.35 மில்லியன் பணம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு மேலும் படிக்க... 11th, Jun 2018, 10:12 AM\nநான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர்\nபிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம் நான்கு முறை துடிப்பதை நிறுத்தி அவர் மரணித்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். மேலும் படிக்க... 7th, Jun 2018, 12:19 PM\nகுட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்டுக்கு புதிய தடை\nபிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசர் சார்லோட் ஆகிய இருவரும் இனி தங்கள் பெற்றோருடன் அமர்ந்து அரச குடும்பத்து உணவுகளை சாப்பிடக்கூடாது என மகாராணி மேலும் படிக்க... 6th, Jun 2018, 09:44 AM\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் ந���ராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-17T01:04:53Z", "digest": "sha1:XHCUGKKFNCS435UZ5KHLADHGUT7HGBGM", "length": 8860, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "போதைப்பொருளை கடத்த முற்பட்ட நேபாள பிரஜை கைது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபோதைப்பொருளை கடத்த முற்பட்ட நேபாள பிரஜை கைது\nபோதைப்பொருளை கடத்த முற்பட்ட நேபாள பிரஜை கைது\nடுபாயிலிருந்து நாட்டுக்கு போதைப்பொருளை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து கொண்டுவந்த நேபாள பிரஜை ஒருவரை கட்டுநாயக்க போதைப்பொரு��் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.\nகுறித்த சந்தேகநபரிடமிருந்து 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 வில்லைகளை மீட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nநேற்று (சனிக்கிழமை) நாட்டுக்கு வருகை வந்த நேபாள பிரஜையிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டபோதே குறித்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து விழுங்கியிருந்த போதை மாத்திரைகளை மீட்கும் பொருட்டு நீர்கொழும்பு வைத்திசாலைக்கு அவரை அனுப்பி வைத்ததாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nமேலும் சந்தேகநபருக்கு எதிராக மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்பின் வாக்குவங்கியை சிதைக்கவே சிலர் முயற்சிக்கின்றனர் – சிறீதரன்\nதமிழ் மக்களுடைய நலன்களை சிந்திக்காமல் ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கிவைத்திருப்பவர்கள்தான் உரிமைகளை பெற்\nதமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஓரணியில் நிற்க வேண்டும் – ஜி.ரி.லிங்கநாதன்\nஎதிர்வரும் காலங்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஓரணியில் நிற்க வேண்டும் என முன்னாள் வடமா\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஅயோத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கை விரை\nசபரிமலை விவகாரம்: கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு நடவடிக்கை\nசபரிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு கேரள அரசு திட்டமிட்டுள்ள\nஐ.தே.க நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது: உதய கம்மன்பில குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடியமை சிறந்தது. ஆனால் தற்போது ந\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ��� பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீஸர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-28102018/", "date_download": "2018-11-17T00:54:22Z", "digest": "sha1:7L4KPTY3WEMSJGC3LICOZURHC66VDALZ", "length": 6697, "nlines": 40, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா", "raw_content": "\nமீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா\nகள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே, நந்தா, பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர், லைலா. இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். மும்பையில் வசித்து வரும் லைலாவுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.\nதிரையுலகை உலுக்கி வரும் ‘மீ டூ’ இயக்கம் குறித்து லைலா கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-\n“மீ டூவில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாலியல் தொல்லைகளுக்கு முடிவு கட்ட பெண்கள் களத்தில் இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாதிப்புகள் உள்ளன. சினிமா துறையிலும், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்களிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது.\nசுயலாபத்துக்காக பெண்களை ஆண்கள் பயன்படுத்துவதற்கு எதிராக பெண்கள் திரண்டு இருக்கிறார்கள். பெண்களிடம் ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பது, இழிவான செயல். பெண்களை குறைத்து மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். திருமணத்துக்கு பிறகு ஒதுங்கியிருந்த எனக்கு இப்போது நடிக்க ஆசை வந்து இருக்கிறது. எனக்கு முக்கியத்துவம் உள்ள கதை மற்றும் கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்.\nஎன் மனதை பாதிக்கும் கதை ஏதேனும் தோன்றினால், அதை டைரக்டு செய்யும் ஆசையும் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் படங்களை தயாரிக்க மாட்டேன். இப்போ���ெல்லாம் பெண்களை மையப்படுத்தி படங்கள் வருவது, வரவேற்கத்தக்கது.”\n« அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி- மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ் (Previous News)\n(Next News) அமெரிக்க-கனடிய எல்லையில் இருவர் கைது »\nஎதிர்ப்பை மீறி வாய்ப்புகள் – விஷால் படத்தில் சன்னி லியோன்\nஇந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.Read More\nசர்கார் படத்திற்கு எதிராக விஜய் மீது கேரளாவில் வழக்கு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களைRead More\nசர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\n‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்\nசர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை\nசினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nஎன்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/us-says-it-could-remove-india-19102018/", "date_download": "2018-11-17T00:56:14Z", "digest": "sha1:ASNI2KEBOWNNCRAA5YV6K4WZLZ7GSKRJ", "length": 8122, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்", "raw_content": "\nஅமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்\nஇந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்திய ரூபா��ை கண்காணிப்பு பட்டியலில் இணைத்ததாக கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டிரேஷரி டிபார்ட்மென்ட் உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு பணங்கள் எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டை சேர்ந்த பணங்கள் மட்டுமே இந்த லிஸ்டில் வைக்கப்பட்டு இருக்கும். அந்த பணத்தின் சர்வதேச மதிப்பை, தாக்கத்தை வைத்து இந்த லிஸ்டில் சேர்க்கப்படும்.\nஆனால் கடந்த சில மாதங்களாக, இந்திய ரூபாய் வரிசையாக குறைந்து கொண்டே வந்தது. மிக முக்கியமாக கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாய் மதிப்பு அடிக்கடி 73 ரூபாயையும் தாண்டிள்ளது. இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்க போவதாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.\n« இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்- இலங்கை அமைச்சர் சாமிநாதன் (Previous News)\n(Next News) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம் – அய்யப்ப பக்தர்கள் முழக்கம் »\nகம்போடிய இனப்படுகொலை – முன்னாள் பிரதமர் உள்பட 2 பேர் குற்றவாளி என அறிவிப்பு\nகம்போடியாவில் 1970-ஆம் ஆண்டு பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சுமார் 20 லட்சம் கம்போடியRead More\nதேர்வுக்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம், தாழ்வாக பறக்கவும் தடை\nதென்கொரியாவில் தேசிய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளதுRead More\nஅமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்\nசிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை\nஇலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல���களை இந்தியாவில் நடத்தி உள்ளன\nஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி\nபாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/todayworldnewstamil/swiss/page/7/", "date_download": "2018-11-17T00:38:39Z", "digest": "sha1:7NPPHKJO3ZSW7NBJKCZ2BG5BUPFW6T4G", "length": 55938, "nlines": 473, "source_domain": "tamilnews.com", "title": "Swiss Archives - Page 7 of 8 - TAMIL NEWS", "raw_content": "\nஉயர் கல்வி தரவரிசையில் மீண்டும் இரண்டாம் இடத்தில் சுவிஸ்\n1 1Share(Swiss maintain second higher education) சுவிஸ் நாட்டின் உயர் கல்வி முறை, 2018 யுனிவர்சிட்டஸ் 21 (2018 Universitas 21) அறிக்கையில் மீண்டும் உலகளாவிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பெரிய போட்டியாளர்களுக்கு இடையில்லான இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடதக்கது. அல்பைன் ...\nசீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஏமாற்றம் அடைந்த சுவிஸ் விவசாயிகள்\n2 2Shares(Swiss farmers disappointed China free trade) சுவிட்சர்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின், விவசாய ஏற்றுமதிகளில் ஏற்றம் பெறும் வேளையிலும் சுவிஸ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. சீனாவுடனான சுதந்திர வர்த்தகம் – 2014 ஆம் ஆண்டு ...\nசுவிஸ் தபால் மற்றும் அமேசனுக்கு இடையிலான ஒப்பந்தத்தை பாதுகாக்கிறதா அரசு\n1 1Share(Swiss Post Amazon deal) பிரம்மாண்டமான சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசனுக்கு, சுவிஸ் போஸ்ட் நிறுவனம் பொதிகளை வழங்கும் ஒப்பந்தத்தை அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முன்னுரிமை நடவடிக்கைகளுக்கு எந்தவொரு கேள்வியும் இல்லை. 24 மணிநேர காலத்திற்குள் சுவிஸ் போஸ்ட், அமேசான் பொதிகளை விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை விசாரிக்கும் ...\nஈரானிய ஜனாதிபதிக்கான சுவிஸ் அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது\n(Iranian president Swiss invitation) சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியா காசிஸ் ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கத்தின் கவலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரோஹானியை தாம் இன்னும் வரவேற்பதாக கூறினார். புதனன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற��றிய காசிஸ், ரோஹனியின் ...\nபுதிய டாக்டர்களை சேர்ப்பதில் ஒதுக்கீட்டை அமைக்கும் மண்டலங்கள்….\n1 1Share(quotas admission new doctors) சுவிட்சர்லாந்தின் பெடரல் கவுன்சில் தற்போது புதிய இறுக்கமான கட்டுப்பாட்டை மாற்றுவதற்கான திட்டத்தை முன்மொழிகிறது. இது மண்டலங்களில் புதிய மருத்துவர்களை அமைப்பதற்கான ஒரு திட்டமாகும். இந்த விளைவுக்கான ஒரு மசோதா புதனன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனவே அதிகரித்து வரும் சுகாதார செலவினங்களுடன் தொடர்புடைய இந்த ...\nஅவுஸ்திரேலிய விஞ்ஞானி பாசெல் மருத்துவமனை உதவியுடன் தற்கொலை செய்து கொண்டார்\n1 1ShareBasel assisted Australian Scientist suicide 104 வயதான ஆஸ்திரேலிய விஞ்ஞானி இந்த வாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தார், அவரது இறப்பதற்கான உரிமை பிரச்சாரம், வியாழனன்று தனது வாழ்நாளை முடித்துக் கொண்டதுடன் நிறைவுக்கு வந்தது. “பேராசிரியர் 104 வயதான டேவிட் குடால், மே 10ம் திகதி 12.30 ...\nசட்டவிரோத கலை இறக்குமதிகளுக்கு கடுமையான தண்டம் பெறும் கோடீஸ்வரர்\n(Swiss billionaire illegal art imports) ஒரு சுவிஸ் நீதிமன்றம் சுவிஸ்ஸில் இறக்குமதி செய்யப்படும் 200 கலைப்படைப்புகளை ஒழுங்காக அறிவிக்க தவறிவிட்டதற்காக கோடீஸ்வர நிதி நிறுவனரான Urs Schwarzenbach இற்கு சுவிஸ் நீதிமன்றம் CHF4 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. சூரிச்சில் உள்ள Dolder Grand ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ...\nபாரிய கொக்கெயின் வளையத்தை தகர்த்த பொலிஸ்\n(Swiss police bust huge cocaine) மேற்கு சுவிட்சர்லாந்தில் 13.8 கிலோகிராம் கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சுற்றிவளைப்பில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் 13 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெனிவா பொலிஸ், சுவிஸ் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிசார் நெதர்லாந்திலும் ஜேர்மனியிலும் ஒன்றிணைந்திருந்த நீண்ட ...\n20 லட்சம் ஃப்ராங்குகள் மதிப்புடைய ஹெரோயினை பறிமுதல் செய்த பொலிஸ்\n1 1Share(Swiss police seize CHF2 million worth heroin) சுவிட்சர்லாந்தில் உள்ள போலீசார் 14 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்துள்ளனர். ஜேர்மனிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பாதுகாப்பு விசாரணையின் போதே இந்த CHF2 மில்லியன் மதிப்புடைய சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. ஜேர்மன் எல்லையில் Constance ஏரி கரையோரத்தில் அமைந்துள்ள ...\nஎட்டு லட்ச ஃப்ராங்குகள் மதிப்புடைய க்ரிப்டோ நாணய பையை தொலைத்த நபர்\n1 1Share(Swiss man loses 800000 franc currency) ஏப்ரல் 9 ம் தேதி சுவிஸ் நகரமான லுசர்னேவில் உள்ள ஒரு மனிதன், இரண்டு கிரிப்டோ நாணய ஹார்ட்வெயார்களைக் கொண்ட 800,000 பிராங்குகள் மதிப்புள்ள ஒரு பையை தொலைத்து விட்டார். பொதுவாக தரவு சேமிப்பக சாதனங்கள் பாதுகாப்பாக வங்கியில் வைக்கப்படுகின்றன. ...\nகெபாப் கடைக்கு தவறுதலாக 7600 ஃப்ராங்குகள் டிப்ஸ் கொடுத்த பெண்\n2 2Shares(7,600 franc tip Swiss kebab shop) சுவிட்சர்லாந்து வாழ்க்கைச் செலவு உயர்ந்த நாடு தான், இருப்பினும் ஒரு கேக்குக்கும் காப்பிக்கும் 7,686 ஃப்ராங்குகள் டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு விலை உயர்ந்த நாடு அல்ல. அண்மையில், சூரிச்சில் இருக்கும் கெபாப் கடை ஒன்றிற்கு சென்றிருந்த Olesya Shemyakova கொடுத்த ...\nஅகதி குடும்பத்திற்காக போராடும் சுவிஸ் கிராமம்\n(Swiss village fights refugee family) பேர்ன் மாகாணத்தில் வசித்து வரும் அகதி குடும்பத்தை நாடுகடத்த சுவிஸ் அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, அதற்கு எதிராக ஒன்றிணைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு பெர்ன் மாகாணத்தின் Hondrich கிராமத்தில் இரு பிள்ளைகளுடன் வந்திறங்கிய பெண்மணி, ...\nபில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இணையும் நெஸ்லே மற்றும் ஸ்டார்பக்ஸ்\n1 1Share(American firms billion dollar tie) Starbucks காபி கடைகளுக்கு வெளியே அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக, சுவிஸின் பாரிய உணவு நிறுவனமான நெஸ்ட்லே, ஸ்டார்பக்ஸ் இற்கு $ 7.1 பில்லியன் செலுத்தத் தீர்மானித்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஸ்டார்பக்ஸ் மற்றும் நெஸ்லே நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் உத்திகள் ...\nஇறக்க உதவாத அவுஸ்திரேலியாவை சாடும் சுவிஸ் தற்கொலை கிளினிக்\n1 1Share(suicide clinic slams Australia) தானாக தனது உயிரை விடுவதோ, மற்றுமொருவர் உயிரை விட உதவியாக இருப்பதோ, அவுஸ்திரேலிய சட்டப்படி குற்றமாகும். அவுஸ்திரேலியாவின் இந்தக் கொள்கையை கடுமையாக சாடுகிறது சுவிஸின் இறக்க உதவும் நிறுவனம். 104 வயது விஞ்ஞானி செயற்கை மரணம் எய்த விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அவுஸ்திரேலியா ...\nசுவிஸ் பனிச்சரிவில் கிட்டத்தட்ட 30 பேர் இறப்பு\n1 1Share(30 died avalanches Swiss Alps) 2017-2018 ஆம் ஆண்டின் குளிர்கால பகுதியில் சுவிஸ் ஆல்ப்ஸ்ஸில் “அசாதாரணமான” பனிப்பொழிவு மற்றும் வழக்கத்தைவிட அதிகமான பனிச்சரிவு இறப்புக்கள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டு ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 250 “அழிவுகரமான பன���ச்சறுக்குகள் மற்றும் தனிப்பட்ட காயங்கள்” கடந்த குளிர்காலத்தில் பதிவு செய்யப்பட்டன. ...\n50% க்கும் அதிகமான மருத்துவமனை நோய்த்தொற்றுகள் ‘தவிர்க்கக்கூடியவை’\n1 1Share(study reveals hospital infections avoidable) பாதிக்கும் மேற்பட்ட மருத்துவமனை தொற்றுக்கள் தவிர்க்கப்படக்கூடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். சுவிட்சர்லாந்தில் ஒரு தொற்று நோயைக் குறைப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. Swissnoso என்றொரு நிபுணத்துவ குழுவினால் பொது சுகாதாரத்திற்கான பெடரல் அலுவலகத்தின் உதவியோடு இந்த ஆய்வு ...\nகற்பழிப்புக்கு கடுமையான தண்டனையை அங்கீகரிக்கும் அரசு\n(Switzerland approves tougher penalties) கற்பழிப்பு போன்ற தீவிரமான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய பிரேரணை ஒன்றை சுவிஸ் அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. சுவிஸ் அரசாங்கம் பாலியல் வன்முறை மற்றும் உடல் ரீதியிலான சித்ரவதைகளுக்கான குற்றவியல் சீர்திருத்தங்களை அங்கீகரித்துள்ளது, மேலும் கற்பழிப்புக்கான பரந்த வரையறை அறிமுகப்படுத்துகிறது. அவை இப்போது ...\nஇறப்பதற்கு உதவும் நிறுவனத்தை நாடும் விஞ்ஞானி\n2 2Shares(scientist seeking dying company) டேவிட் குடால், அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற மூத்த விஞ்ஞானி. இவருக்கு வயது 104. இந்த வயதிலும் தாம் உயிரோடு இருப்பதற்கு வருந்துவதாக தெரிவித்ததோடு, சுவிட்சர்லாந்தில் இருக்கும், இறப்பதற்கு உட்தவும் நிறுவனம் ஒன்றை நாடவிருப்பதாகவும் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரிலிருக்கும் இறப்பதற்கு உதவும் நிறுவனத்திடம் ...\nஆர்கனிக் உணவு தேவை சுவிட்சர்லாந்தில் வலுவாக வளர்கிறது\n1 1Share(strong organic food demand) கடந்த பத்து ஆண்டுகளில், இயற்கை உணவுகளின் உற்பத்தி சுவிஸில் உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் பத்தில் ஒன்று ஆர்கனிக் உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் ...\nசட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு\n1 1Share(France escorting migrants released) சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும், ���ரு இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரும் முன் விசாரணைக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த இருவரும் ...\nதெற்கு அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சுவிஸ் விவசாயிகள்\n(Swiss farmers against South American trade) பிரேசில், பராகுவே, உருகுவே மற்றும் அர்ஜெண்டினா ஆகியவற்றிற்கான சுற்றுப்பயணத்தில் இந்த வாரம் ஒரு இலவச வர்த்தக ஒப்பந்தத்தை தான் கட்டியெழுப்புவதாக நிதி மந்திரி Johann Schneider-Ammann நம்பிக்கை தெரிவித்தார். அந்த நாடுகளில் விவசாய உற்பத்திகளின் அளவு சிலருக்கு பரபரப்பை ஏற்படுத்தும் ...\nபுதிய புகலிடம் கோருவோரின் ஒருங்கிணைப்பு நிதி எதற்கு செலவாகும்\n1 1Share(asylum seekers funds) சுவிட்சர்லாந்தில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அகதிகள் அல்லது புகலிடம் கோருவோருக்கு என ஒவ்வொரு கன்டனுக்கும் CHF18,000 ($ 18,000) ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையில் தங்கள் ஒருங்கிணைப்பை நோக்கி இந்த பணம் செல்ல வேண்டும். சுவிஸ் அரசாங்கம் உழைப்புச் சந்தையில் அகதிகளை ஒருங்கிணைப்பதற்கும் நலன்புரி செலவுகளில் இறுதியாக ...\nUber தொழில்முறை அழைப்பு மையமாக அங்கீகாரம் பெற்றது\n1 1Share(recognized professional call center) சர்ச்சைக்குரிய சவாரி அப்ளிகேஷன் Uber தற்போது Lausanne உள்ளூர் விதிகளுக்கு ஏற்ப தொழில்முறை இயக்கிகளுடன் இயங்கும் ஒரு “அழைப்பு மையமாக” அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் அமைப்புகளின் இந்த முறையை மறுபரிசீலனை செய்யும்படி, டாக்ஸி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அமெரிக்க நிறுவனத்தை கட்டாயப்படுத்துகின்றன. லொசான் அதிகாரிகள் ...\nசுவிட்சர்லாந்தில் கூடுதலான பொலிஸ் தேவைப்படுகிறது\n(Switzerland needs additional police) சுவிட்சர்லாந்தில் 2,000 பொலிஸ் அதிகாரிகளை மேலதிகமாக நியமனம் செய்து தேசிய அளவிலான ரிசர்வ் காவல்துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கனேடிய நீதித்துறை மற்றும் பொலிஸ் துறையின் மாநாட்டிற்கு தலைமை தாங்கும், Pierre Maudet கூறினார். உலக பொருளாதார மன்றம் (WEF) போன்ற ...\nசுவிஸ் புகலிட மையங்களில் 800 க்கும் மேற்பட்ட குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன\n1 1Share(800 crimes committed Swiss asylum centers) 2017 ஆம் ஆண்டில் 813 கிரிமினல் குற்றங்கள் சுவிஸ் தஞ்ச மையங்களில் இழைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன என்று பெடரல் புள்ளிவிவர அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போ���ு பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது. ஆனால் அரபு இலையுதிர் ...\nசுற்றுலா முகாம்களிலேயே சுவிட்சர்லாந்து தான் விலையுயர்ந்தது\n(expensive Switzerland tourist camps) ஐரோப்பாவில் சுற்றுலா முகாம்கள் அமைக்க சுவிட்சர்லாந்து தான் சிறந்ததாக இருப்பதாக, ஜேர்மன் ஆட்டோமொபைல் கிளப் செய்த ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது “ஜெர்மனியில் இருக்கும் மலைகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் மலைகளை போல அழகாகத் தான் இருக்கின்றன, ஆனால் அவை ஓப்பீட்டளவில் மலிவானவை”, என ...\nபனிச்சறுக்கலில் சிக்கியவர்களில் ஏழாம் நபரும் உயிரிழப்பு…\n(Alpine accident seventh victim) மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த நான்கு பேர் ஏற்கனவே சம்பவ இடத்திலேயே இறந்ததாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 பனிச்சறுக்குபவர்கள் மொசமான நிலையில் இருப்பதாக Valais பொலிசார் தெரிவித்திருந்தனர். நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ...\nசிறுவர்களுக்கு மதுபானம் விற்கும் டச்சு விளையாட்டு கழகங்கள்….\n(dutch sports clubs sell alcohol) எந்தவொரு பிரச்சனையும் இன்றி, நெதர்லாந்தில் உள்ள பெரும்பாலான விளையாட்டுக் கழகங்களில் சிறுவர்கள் ‘பியர்’ ஆர்டர் செய்ய முடியும். பெரும்பாலான கழகங்களில் பியரை வழங்கும் முன் வயதை அறிய அடையாள அட்டைகௐஐ கேட்பதில்லை என அரச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 82 சதவிகிதத்திற்கும் ...\nமுன்னாள் சுவிஸ்-குவாதமாலா தலைமை பொலிஸ் அதிகாரிக்கு 15 ஆண்டுகள் சிறை\n(Swiss Guatemalan former police chief sentenced) குவாதமாலா காவல்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி Erwin Sperisen 2006 ல் ஏழு கைதிகளை படுகொலை செய்ததில் “உடந்தையாக” இருந்ததாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. Sperisen ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் முன் விசாரணை காவலில் கழித்ததால், பத்து ...\nமீட்புப் பணிகள் நடந்த போதிலும், சுவிஸ் பனிச்சரிவில் நான்கு பேர் இறப்பு\n(Four people dead Swiss Alps) மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த நான்கு பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பனிச்சறுக்குபவர்கள் மொசமான நிலையில் இருப்பதாக Valais பொலிசார் தெரிவித்தனர். நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள இந்த மலைக்கு சென்ற 14 பேர்களிலேயே 4 ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பார���ளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஎரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது\nசரத் பொன்சேகா தொடர்பில் நாமல் குமாராவின் அச்சம்\nபெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தேர்தலை எதிர்கொள்ள தயார்\nஎதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது\nஇப்போதும் நான் ஐ.தே.க உறுப்பினர்\nமகிந்தவுக்கு ஆதரவு பெற்றுக்கொடுங்கள் சபாநாயகரிடம் மைத்திரி வேண்டுகோள்\nஎல்லையற்ற வரி விதிப்புக்கு முடிவு\nமீண்டும் ரணில் வந்தால் மைத்திரியின் நிலை இது தான்\nபாராளுமன்றத்தை கூட்டாவிடின் நிலைமை மோசமடையும்\nஇனிமேல் எரிபொருள் விலை சூத்திரம் இல்லை\nஜம்மு காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nதமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி ப���யல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nசபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை\nவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; மக்களுக்கு எச்சரிக்கை\nஇராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்\nஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nமுழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….\nஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….\nஉலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2\nசெக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்\nவெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்\nசர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…\n” கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் ” பிரபல தொகுப்பாளினி\n900 முறை சிறுமிகளை கற்பழித்த காமகொடூரன் : 22 வருட ஜெயில் தண்டனை\n“என்னை மனதில் நினைத்து தான் கவிதைகள் எழுதினார் “வைரமுத்து மீது 18 வயது பெண் புகார்\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nஇந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை ...\nஉலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க\nவிஜய் ஹசாரே போட்டியில் தோனி விளையாடாதது ஏன்\nஇரண்டாவது போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றி\nசர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமுருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் ...\nஇறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nரோபோவின் உதவியுடன் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்கலாம்..\n(robots kill drill cancer cells 60 seconds) புற்றுநோய் கட்டிகளை எளிதில் கண்டறிய உதவும் ரோபோவை நெதர்லாந்தைச் சேர்ந்த ...\nவயது முதிர்ந்த எலியை இளமையாக்கிய இந்திய ஆராய்ச்சியாளர்..\nIris-Scanner கொண்டு உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்4\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/08/123-srngaarinchukoni-raga-surati-nauka.html", "date_download": "2018-11-17T01:13:50Z", "digest": "sha1:ZDOEECE3ODE5ZDU3QKV7QGO7YFQE3UQ4", "length": 12845, "nlines": 151, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி - ராகம் ஸுரடி - Srngaarinchukoni - Raga Surati - Nauka Charitram", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி - ராகம் ஸுரடி - Srngaarinchukoni - Raga Surati - Nauka Charitram\nஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி வெட3லிரி ஸ்ரீ க்ரு2ஷ்ணுனிதோனு\nரவ்வ ஜேயுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)\nஜரிபி வேடு3கொனுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)\nராஜ ஸகு2ட3னுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)\nசிங்காரித்துக் கொண்டு புறப்பட்டனர், கண்ணனுடன்;\nசீரும் சிறப்பும், கொண்டாட்டமுமாக, ஆயர் பெண்மணிகள், மிக்கு சொகுசாக சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டனர், கண்ணனுடன்;\nகண் சைகையினால் அழைத்துக் கொண்டொருத்தி,\nதியாகராசனின் நண்பன் (இவன்) என்றொருத்தி,\nவேடிக்கையாக, சிங்காரித்துக் கொண்டு, புறப்பட்டனர், கண்ணனுடன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி/ வெட3லிரி/ ஸ்ரீ க்ரு2ஷ்ணுனிதோனு/\nசிங்காரித்துக் கொண்டு/ புறப்பட்டனர்/ கண்ணனுடன்/\nஆயர்/ பெண்மணிகள்/ மிக்கு/ சொகுசாக/ சிங்காரித்து...\nசிரித்துக்கொண்டும்/ குலுக்கிக்கொண்டும்/ ஒருத்தி/ கொண்டையில்/\nசீவிக்கொண்டு/ சுருளல்களை/ ஒருத்தி/ கண்ணனை/\nரவ்வ/ ஜேயுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)\nகேலி/ செய்துகொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...\nகணவன்/ இவன்/ என்று/ ஒருத்தி/ இரவிக்கையை/\nதகுந்தவன்/ தனக்கு/ என்று/ ஒருத்தி/ திருவடி/\nஇணையினை/ ஒற்றிக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...\nதட்டுத்/ தடுமாறிக் கொண்டு/ ஒருத்தி/ கண்ணனுக்கு/\nதிடீரென/ முத்தம்/ இட்டு/ ஒருத்தி/\nபக்கத்தில்/ வாராய்/ என்று/ ஒருத்தி/ (வெற்றிலைச்)சுருள்களை/\nஅக்கறையுடன்/ அளித்துக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...\n'அரி/ அரி'/ யென்று/ ஒருத்தி/\nமார்போடு/ அணைத்துக் கொண்டு/ ஒருத்தி/ மேலாடையை/\nஜரிபி/ வேடு3கொனுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)\nநகர்த்தி/ வேண்டிக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...\n'கமல/ கண்ணா/ யென்று/ ஒருத்தி/ கண்/\nசைகையினால்/ அழைத்துக் கொண்டு/ ஒருத்தி/\nவாடா/ என்று/ ஒருத்தி/ தியாகராசனின்/\nநண்பன் (இவன்)/ என்று/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...\n1 - நவ்வுசு - நவ்வுலு : இவ்விடத்தில் 'நவ்வுசு' சரியான சொல்லாகும்.\n3 - முடு3சுசுனு - முடு3குசுனு : 'முடு3குசுனு' சரியான சொல்லாகத் தோன்றவில்லை.\n4 - ரவிகயு - ரவிகெ.\n5 - தகு3னு - தனுவு : இவ்விடத்தில் 'தகு3னு' பொருந்தும்.\n7 - உரமுன ஜேர்சுசுனு - உரமுன ஜொச்சுசுனு : இவ்விடத்தில் 'உரமுன ஜேர்சுசுனு' சரியான சொல்லாகும்.\n2 - கொப்புன புவ்வுல முடு3சுசுனு து3வ்வுசு குருலனு - கொண்டையில் மலர்களை முடித்துக்கொண்டு - முடிச் சுருளல்களைச் சீவிக்கொண்டு - இவை கோபியர் தங்களுக்கு செய்து கொள்வதாகவோ அல்லது கண்ணனுக்குச் செய்வதாகவோ கொள்ளலாம்.\n6 - ஸொக்குசு ஸோலுசுனு - தட்டுத் தடுமாறிக் கொண்டு - பரவசத்தினால்\nஇந்தப் பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தின் முதல் பாடலாகும். ஆயர் பெண்மணி்கள் யமுனைக் கரைக்குக் கண்ணனுடன் செல்லும் அழகினை தியாகராஜர் வருணிக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tuticorinarcheologistinthehighcourtinthe", "date_download": "2018-11-17T00:52:36Z", "digest": "sha1:WN6W5IAKD6JILESRPSKMJFZ3WL57BKJW", "length": 9072, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற…. | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற….\nதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற….\nதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் தொடர்பாக மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகி.மு.1600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நாகரிகமாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழாய்வு பணியில் தமிழர்களின் தொன்று தொட்ட மரபுகளை காட்டும் பல்வேறு சான்றுகள் சிக்கின. இதனை தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வு பணிகளுக்கான ஆய்வறிக்கை முடக்கப்பட்டதுடன், அகழாய்வு பணிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என காமராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nPrevious articleசென்னை தாம்பரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல்….\nNext articleவிருதுநகர் சந்தை வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3213", "date_download": "2018-11-17T00:05:23Z", "digest": "sha1:AMQZVYKSLHD2MR7KXDCE3XAX4KQOL5VT", "length": 6508, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசதீஸ்வரனுக்கு ஏற் பட்ட கொடூர மரணம் குறித்து மக்களவையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும்.\nதனது மூத்த மகன் சதீஸ்வரனுக்கு ஏற் பட்ட கொடூர மரணம் காரண மாக தாய் கஸ்தூரி பாய் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நூருல், கஸ்தூரிபாய் இல்லத்திற்கு சென்று உடனடியாக உண்மை விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு முன்பு இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றது குறித்து இவரிடம் எடுத்துரைக் கப்பட்டது. தாய் தனது தவப் புதல்வனை பறிகொடுத்தது படு துயரமான ஒன்று என்று தெரிவித்த நூருல், மற்றத் தரப்பின் அலட்சியப் போக்கு மற்றும் கவனமின்மை இதுபோன்ற துயர சம்பவங் களுக்கு காரணம் என்றார்.\nகோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பு குறித்து கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது வாகும். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அவையில் இவ்விவகாரம் எழுப்பப்படும். இந்த துயர சம்பவம் குறித்து துல்லியமாக விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு மக்களவையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மின் தூக்கிகளுக்கு கீழே பாதுகாப்பு வளையங்கள் பொருத்தப்பட வேண்டும்.\nசுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=821", "date_download": "2018-11-17T00:58:56Z", "digest": "sha1:Q7NO2UDSOVRBVVNUN54KBO6HNJPVY7KH", "length": 6579, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆம்புலன்ஸ் வண்டியுடன் வாகனம் மோதல்\nநேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் ஆம்புலன்ஸ் வண்டியுடன் டொயோட்டா இன்னோவா வாகனம் மோதிய சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்ததோடு அதன் ஓட்டுநர் மருந்தக தாதி ஆகியோர் காயமடைந்தனர். ஸ்ரீ ஹாலாம் ஜாலான் பெர்சியாரான் சாலை சந்திப்பு விளக்குப் பகுதியில் அவ்விபத்து நிகழ்ந்ததாக நேற்று இங்கு தெரிவித்த ஸ்ரீ ஹாலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜோக்கிரி அப்துல் அஸிஸ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை சுல்தான் இஸ்மாயில் மருத்து வமனைக்கு சத்த ஒலியுடன் அந்த ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார். மாசாயிலிருந்து சுகாதார மருந்தகத்திலிருந்து அந்த ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது சாலை சந்திப்பின் இடது புறத்திலிருந்து வந்த வாக னம் நிற்காமல் செல்லவே அந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த விபத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்ததாக குறிப்பிட்ட ஜோக்கிரி அப்துல் அஸிஸ் அச்சம்பவத்தால் வண்டியிலிருந்து நோயாளிச் சிறு வன், அவனின் தாயாருக்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். வாகனமோட்டியும் அவ்விபத்தில் காயத்திற்கு இலக்கானார்.\nசுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46860-karnataka-congress-wins-in-jayanagar-constituency.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-16T23:59:02Z", "digest": "sha1:WK3Z32KQFXSRVJXGQKBPFFE2I5DJW63G", "length": 9212, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி | Karnataka: Congress wins in Jayanagar constituency", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்த���ல் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி\nகர்நாடகா மாநிலம் ஜெயநகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் இறந்ததன் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி அத்தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உட்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் களமிறங்கினர். 55 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆன நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.\nவாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமாக 54 ஆயிரத்து 457 வாக்குகள் அவர் பெற்றார். இந்த வெற்றி மூலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. பாஜக வேட்பாளர் பிரகலாத் பாபு 51 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.\nஇராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரித்தாய்க்கு 125 அடி சிலை - கர்நாடக அரசு முடிவு\n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\nஅரசு மரியாதையுடன் டைசி அடக்கம் - 7 வருட சேவைக்கு மரியாதை\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முக்கிய தாக்கம்.\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் ���ாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarhikeyan-08-01-1840269.htm", "date_download": "2018-11-17T00:52:37Z", "digest": "sha1:74HVWVTIST7IBWGXV6SFMC6B3GKO36DY", "length": 7121, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "வேலைக்காரன் படத்தால் பாக்ஸ் ஆஃபிஸ் டாப் 5 படத்தில் மாற்றம், முதலிடம் யாருக்கு தெரியுமா? - Sivakarhikeyan - வேலைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nவேலைக்காரன் படத்தால் பாக்ஸ் ஆஃபிஸ் டாப் 5 படத்தில் மாற்றம், முதலிடம் யாருக்கு தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருந்த வேலைக்காரன் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகி இன்று வரை நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வந்தது.\nஇதனையடுத்து தற்போது இந்த படத்தால் 2017-ல் பாக்ஸ் ஆபீசை கலக்கிய டாப் 5 படங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அந்த டாப் 5 லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த டாப் 5 லிஸ்ட் இதோ\nபாகுபலி2- ரூ 140 கோடி\nமெர்சல்- ரூ 125 கோடி\nவிவேகம்- ரூ 70 கோடி\nபைரவா- ரூ 65 கோடி\nவேலைக்காரன் - ரூ 55 கோடி\nஇதற்கு முன்னதாக சிங்கம்-3 படம் பிடித்திருந்த இடத்தை தற்போது வேலைக்காரன் படம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n▪ இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா\n▪ 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்\n▪ மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\n▪ டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்\n▪ அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 ப���ரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்\n▪ பிஸியான நேரத்திலும் சிவா செய்த வேலை, பாராட்டும் திரையுலகம் - புகைப்படம் உள்ளே.\n▪ பிரபல முன்னனி நடிகருக்கு அம்மாவான தெய்வமகள் அண்ணியார் - புகைப்படம் உள்ளே.\n▪ ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் புது படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றி - வியக்கும் திரையுலகம்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/how-is-vijay-sethupathi-s-rekka-twitter-review-042632.html", "date_download": "2018-11-17T00:58:28Z", "digest": "sha1:AI7F2OMRZQ26KYV7CQ66OSRWTXKIONBE", "length": 11470, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'றெக்க' த்தா தாறுமாறு, மெர்சல், சிக்ஸர்: ட்விட்டர் விமர்சனம் | How is Vijay Sethupathi's Rekka?: Twitter review - Tamil Filmibeat", "raw_content": "\n» 'றெக்க' த்தா தாறுமாறு, மெர்சல், சிக்ஸர்: ட்விட்டர் விமர்சனம்\n'றெக்க' த்தா தாறுமாறு, மெர்சல், சிக்ஸர்: ட்விட்டர் விமர்சனம்\nசென்னை: விஜய் சேதுபதியின் றெக்க படத்தை பார்த்தவர்கள் அதை பற்றி ட்விட்டரில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள றெக்க படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இன்று சிவகார்த்திகேயனின் ரெமோ ரிலீஸானாலும் றெக்க படத்தை பார்க்கவும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்துள்னர்.\nறெக்க படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமெர்சல் பைட்டுடா #றெக்க #Rekka\nஒன்ஸ்மோர் கேக்கவைக்கும் சண்டைக்காட்சி மெர்சல் பைட்டுடா #றெக்க #Rekka\nறெக்க பக்கா கமர்ஷியல் படம்..எனக்கு பிடித்த விஜய் சேதுபதி செம.. சகோதரி சென்டிமென்ட், ஸ்ட்ண்ட் நன்றாக உள்ளது... வில்லன்கள் அருமை\nத்தா விஜய் சேதுபதி தாறுமாறு #றெக்க 😎😎\nத்தா விஜய் சேதுபதி தாறுமாறு\nஇந்த வருடத்தில் 6 வது வெற்றி படம்\nவாழ்த்துக்கள் விஜய் சேதுபதி #றெக்க #Rekka\nஇந்த வருடத்தில் 6 வது வெற்றி படம்\nவாழ்த்துக்கள் விஜய் சேதுபதி #றெக்க #Rekka\n#றெக்க படத்துகெலாம் எவனாவது ரிவியூ சொல்வானா..\nலாஸ்ட்டு பால்ம் சிக்ஸூ தான்\nகண்டிப்பா படம் ஹிட்டுதான் ;-)\n#றெக்க படத்துகெலாம் எவனாவது ரிவியூ சொல்வானா..\nலாஸ்ட்டு பால்ம் சிக்ஸூ தான்\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/11/page/5/", "date_download": "2018-11-17T01:02:46Z", "digest": "sha1:5O5AKGZ3MULLCJV3VMJAIXCPYHNKWQ2O", "length": 7585, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "2018 February 11", "raw_content": "\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி ம��ணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்..\nதஞ்சை, திருவாரூரில் கோர தாண்டவம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஇந்தோனேசியா : பேருந்து கவிழ்ந்து 27 பேர் பலி\nஜகார்த்தா, இந்தோனேசியாவில் சுற்றுல்லா பேருந்து ஒன்று மலை பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். இந்தோனேசியாவில் உள்ள ஜாவாவில்…\nதூத்துக்குடியில் பிப். 17 – 20 சிபிஎம் மாநில மாநாடு சென்னையிலிருந்து கொடிப் பயணம் இன்று துவங்குகிறது\nவெண்மணி சுடர் பயணம் பிப்.14 துவங்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு தூத்துக்குடி நகரில் பிப்ரவரி…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/11/10/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-11-17T01:00:17Z", "digest": "sha1:PBHASQW46PPLTEU5ITNLXJSC4J5PWGJE", "length": 10634, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "ஹிந்தி படத்தில் அசின் படுக்கையறை காட்சிகள்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய ��ணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeகாமம்ஹிந்தி படத்தில் அசின் படுக்கையறை காட்சிகள்…\nஹிந்தி படத்தில் அசின் படுக்கையறை காட்சிகள்…\nNovember 10, 2010 கரிகாலன் காமம், திரையுலகம் 4\nஇந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சிப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின்.\nஇதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன.\nவாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை.\nகஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.\nஅதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே கண்டிஷன் போட்டிருந்தார்.\nஆனால் இந்த கண்டிஷனுக்கு இப்போது வேலையில்லாமல் போய்விட்டது.\nஇந்தி கதாநாயகிகள் அனைவரும் நீச்சல் உடை வரை தாராள கவர்ச்சி காட்டுவதால் வாய்ப்புகளை தக்க வைக்க அசினும் தற்போது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளார்.\nசல்மான் கானுடன் தற்போது நடித்து வரும் ரெடி படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். நெருக்கமாக படுக்கையறை காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.\nவிரைவில் இந்தக் காட்சிகள் தொடர்பான படங்களை வெளியிட உள்ளாராம் அசின். இதன் பிறகு இந்தியில் தனது ரேஞ்சே வேறு என்றும் அவர் கூறி வருகிறாராம்\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதூங்காநகரம் ஹீரோ ரொம்ப உஷார்…\nஇளைய தளபதி காப்பாற்றிய சிறுவன்\nகர்நாடக அரசுக்கு ரூ 3.38 கோடி வருவாய் தந்த எந்திரன்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாள��்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/mumbai/", "date_download": "2018-11-17T00:43:49Z", "digest": "sha1:VF46LOULC2U3AJS2XHURJFBGPQ4GCX2X", "length": 11072, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "Mumbai Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nஎன்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் – நடிகை பூனம் பாண்டே\nமும்பை:-இந்திய அணி உலககோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது தன் […]\n42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்\nமும்பை:-இந்திய கிரிக்கெட்டின் இமயமும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 42-வது வயது பிறந்தது. அவர் பிறந்த நாளை மும்பையில் […]\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்\nமும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என […]\nநடிகர் சல்மான்கான் வழக்கில் மே 6ம் தேதி தீர்ப்பு\nமும்பை:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த […]\nமும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்\nமும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த […]\nஇந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்\nமும்பை:-இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக புதிதாக போர்க்கப்பல் ஒன்றை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் […]\nநடிகர் சல்மான்கான் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு\nமும்பை:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ […]\nமும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை\nமும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. […]\nஇன்டர்நெட்டில் பரவும் நடிகை சோனாக்சி சின்ஹா ஆபாச வீடியோ\nமும்பை:-‘லிங்கா’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஜோடியாக நடிகை சோனாக்சி சின்ஹா நடித்தார். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாகவும் […]\nபாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது மேலும் ஒரு வழக்கு\nமும்பை:-பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 2002–ம் ஆண்டு மும்பையில் காரில் சென்றபோது அவர் கார் தாறுமாறாக ஓடி ஒருவர் […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : ம��்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4956", "date_download": "2018-11-17T01:29:11Z", "digest": "sha1:R7VRAGW32AOVWSVL4ADAK7JQ63BUDVKF", "length": 14784, "nlines": 100, "source_domain": "globalrecordings.net", "title": "Maninka, Kankan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Maninka, Kankan\nISO மொழி குறியீடு: emk\nGRN மொழியின் எண்: 4956\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Maninka, Kankan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளு���் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A29111).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78136).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78137).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78138).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78139).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78140).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78152).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78153).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A78154).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பி���் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A34140).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nManinka, Kankan க்கான மாற்றுப் பெயர்கள்\nManinka, Kankan எங்கே பேசப்படுகின்றது\nManinka, Kankan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Maninka, Kankan\nManinka, Kankan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ ப���ருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=8&bc=", "date_download": "2018-11-16T23:58:49Z", "digest": "sha1:HGVGXGLUPSVLNDKIU6W3GZUIPR2X5BVL", "length": 4998, "nlines": 194, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி பங்கேற்பு, பஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல், குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், சுத்தமான குடிநீர் வழங்க கோரி குளச்சல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை, கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல், 15 கிராம தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயம் அஞ்சலக அதிகாரி தகவல், குலசேகரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி தி.மு.க.வினர் மறியல் எம்.எல்.ஏ. உள்பட 105 பேர் கைது, குமரி கடற்கரைகளில் தாது மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் - கலெக்டரிடம் மீனவர்கள் மனு, நாகர்கோவில்: தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, 7 கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்,\nஇரத்தத்தை விருத்தி செய்யும் பிளம்ஸ் பழம்...\nநம் உடலை எப்படி அழகாக வைத்துக் கொள்வது த...\nடச் ஸ்கிரீன்களால் குழந்தைகளுக்கு வரும் ப...\nதுவர்ப்புச் சுவையுடைய முடக்கத்தான் கீரை...\nஇரும்புச் சத்து நிறைந்த நெல்லிக்காய்...\nதேயிலைத் தூள் மணக்க : -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-11-17T00:35:54Z", "digest": "sha1:HBE77ACK7FQ4QIDUFJECQH7Y4QROVNF3", "length": 4871, "nlines": 79, "source_domain": "obituary.athirady.com", "title": "திருநாவுக்கரசு தமிழ்ச்செல்வன் (ஜெகன்) :Athirady Obituary", "raw_content": "\nஎன் அன்பெனும் கூட்டில் இன்பம்\nஎன் இனிய வானம் பாடியே..\nஎன் வீட்டு பஞ்ச பாண்டவரில்\nஇயமன் பூர்வீகம் ஆனா வரலாறு \nவார்த்தைகள் வர வில்லை அண்ணா..\nகாவு கொண்டு போனது அந்த\nநீ வானுயர பறந்து ஏழு\nஆண்டுகள் ஆகித்தான் விட்டன உன்\nஅப்பா எங்கே என அவன் கேட்கும்\nஉன் குழந்தையை தேற்றி வருகிறாள்\nதிருமண மாலை வாட முதல்\nநீ வாடி போனது ஏனோ அண்ணா\nநீ உதித்த கருவறையில் நானும்\nஉதித்தது கடவுள் தந்த வரமா\nஇல்லை இல்லை நீ என்னை விட்டு\nபிரிந்த பின்னர் அனு அனுவாக\nகண்ணீர் வடிக்க விதித்திட்ட தண்டனையே இது \nஉங்கள் ஆறு பேரையும் இழந்து\nதேடி கூட பார்க்கிறேன் ஆறு\nஎன் கண்ணில் அகப்படுவீர்களா என \nமூச்சடங்கி வலையர் மடம் நீர்\nபுதைத்து விட்டு இன்று அந்த\nஇடத்தை கூட அடையாளப்படுத்திக் கொள்ள\nகடல் ஒன்றை வெட்டி வைத்தேன்\nகப்பல் விட்டும் வேடிக்கை பார்த்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selva1925.blogspot.com/2014/06/18-2014-0505.html", "date_download": "2018-11-17T00:04:52Z", "digest": "sha1:UJHEZRUQ5CWVFY3IIF4YALJF4M3TTSNH", "length": 5330, "nlines": 27, "source_domain": "selva1925.blogspot.com", "title": "AIPEU Group\"C\" Tambaram Dn.", "raw_content": "\nபெண்களை பாதுகாக்கும் நிர்பயா திட்டத்தை விரைவுபடுத்த ராஜ்நாத் தீவிரம்\nபுதுடில்லி:பெண்களுக்கு உரிய நேரத்தில் பாதுகாப்பு அளிப்பதற்கு உதவும் நிர்பயா திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று நடந்த கூட்டத்தில் கேட்டுகொண்டார்.டில்லியில் நிர்பயா கற்பழிப்பு சம்பவத்திற்கு பின் குறிப்பாக நகரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக அவற்றை தடுக்க பெண்களி்ன் பாதுகாப்புக்கு உதவும் நிர்பயா திட்டத்தை தீவிரமாக்க ராஜ்நாத்சிங் முயற்சி எடுத்துவருகிறார்.\nஇந்தத் திட்டத்தின்படி ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்களது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடைந்து , அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உதவுவதே நிர்பயா திட்டம் ஆகும்.இத்திட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள 114 நகரங்கள் கணடறியப்பட்டன.ஆனால் செயல்பாடு இல்லாத நிலை கவலையளிப்பதாக இருப்பதை கண்டு உள்துறை அமைச்சகம் நேற்று கூட்டத்கைத கூட்டியது.இதில் கலந்து கொண்டு பேசியபோது, நிர்பயா திட்டம் விரைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அறிக்கை வெளியிட்டார் ராஜ்நாத்சிங்.\nசைபர் கிரைம் திட்டம் தொடர்பாக பேசிய போது,கடந்த 2012ல் 3,477 குற்றங்கள் பதிவாகி இருந்தன.தற்போது இந்தியாவில் 916 மில்லியன் போன் வசதியும் 239 மில்லியன் பேர் இன்டர்நெட் பயன்பாடு இருக்கிறது. இந்நிலையில் அந்த வசதியை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க போதுமான ஆலோசனைகளை அதிகரித்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்,\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய நிர்பயா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.தற்போது அதனை விரைவாக செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிரம் காட்டி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42170", "date_download": "2018-11-17T00:56:52Z", "digest": "sha1:P4JTKIVBHNRUMQZE5V7Z2RUWXGO4ZZXY", "length": 2612, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களிற்கு நேர்ந்த கதி\n15 வருடங்களாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வாழ் இந்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.\nஇந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றிருந்தார்.\nஎனினும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாதநிலையில் , நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26047/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-09082018?page=1", "date_download": "2018-11-17T00:01:29Z", "digest": "sha1:5JN7HF3KWBWL74MWWYWMNK5K6BBQHDOA", "length": 15218, "nlines": 224, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 09.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 116.4295 121.1818\nஜப்பான் யென் 1.4177 1.4686\nசிங்கப்பூர் டொலர் 115.4333 119.2474\nஸ்ரேலிங் பவுண் 202.5632 208.9132\nசுவிஸ் பிராங்க் 158.0696 163.8177\nஅமெரிக்க டொலர் 158.1280 161.3252\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.6292\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.5251\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்ப��்டுள்ள இன்றைய (16.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-17T00:29:57Z", "digest": "sha1:AJF7ZIYXFMDDSQGI2RL7C2URDIXJD6DX", "length": 22002, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "நேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை\nகடந்த மாதம் ஜி.இ.ஏ.சி என அழைக்கப்படும் ‘மரபணு மாற்று பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’, மரபணு மாற்று கடுகிற்கு அனுமதி வழங்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது.\nஇதையடுத்து எப்போது வேண்டுமானாலும் மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதியளிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.\nவிரைவில் மரபணு மாற்ற கடுகு விவசாயிகளின் விளைநிலங்களுக்கு வரலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. இது சம்பந்தப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் உணவுப்பொருள் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்ற பயிராக கடுகு இருக்கும்.\nஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பி.டி கத்தரிக்காய்க்கு இக்குழு அனுமதி வழங்கி, மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல பி.டி பருத்திக்கு அனுமதி வழங்கப்பட்டு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக குரல் கொடுத���து வரும் விவசாய மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.\nபாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அனந்து பேசும்போது, “அடிக்கடி கிளம்பும் பிரச்சனைதான் இம்முறையும் கிளம்பியிருக்கிறது. இம்முறை மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருவதற்கான முழுமுயற்சியுடன் இறங்கியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஜி.இ.ஏ.சி தங்களது அறிக்கையைச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்து விட்டது. தற்போது முடிவெடுக்க வேண்டியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். சென்றமுறை பிடி கத்தரி தடைசெய்யப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள், விளக்கங்கள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மரபணு மாற்றுக் கடுகு கொண்டுவர மத்திய அரசு மூன்று காரணங்களை முன் வைக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகம் இல்லை. அதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகமான எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அது சரிதான், 60,000 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்கிறோம். ஆனால், அதில் 80% பாமாயில், சோயா கடுகு எல்லாம் சேர்த்து 10 சதவீதம்தான். கடுகு மட்டும் தனியாக எடுத்தால் 1.6 சதவீதம் மட்டும்தான் இறக்குமதி செய்கிறோம். வெறும் 1.6 % எண்ணெய்க்காக மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருகிறோம் என்று சொல்வதெல்லாம் விஷயத்தை மூடிமறைப்பதற்கக்ச் சொல்லப்படும் பொய்.\nஅடுத்தது, மரபணு மாற்றுக் கடுகு மகசூலை அதிகபடுத்துகிறது என்று அனுமதியளிக்கும் குழு சொல்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள பண்ணையில் பாரம்பர்ய ரக கடுகுகளை ஆராய்ச்சி செய்தபோது, 58 சதவீதத்திலிருந்து 145 சதவீதம் வரை மகசூல் கிடைக்கிறது.\nஅதிக மகசூல் கிடைப்பதற்காகச் சிறிய தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டார்கள். செம்மை நெல் சாகுபடி போன்றே செம்மை கடுகு சாகுபடி முறையில் பாரம்பர்ய கடுகினைச் சாகுபடி செய்தால் மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது, இதற்கு ஆதாரங்களும் உள்ளன. ஆனால், மரபணு மாற்றுக் கடுகில் 25 சதவீதம்தான் மகசூல் கிடைக்கிறது. வெறும் 25 சதவீத மகசூலுக்காக இதுவரை 100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பாரம்பர்ய விதைகளிலேயே அதிகமாக மகசூல் எடுக்கலாம் எனும்பொது, 25 சதவீதம் மகசூல் கொடுக்கக்கூடிய மரபணு மாற்றுக் கடுகு எதற்கு என்ற கேள்வ��� எழுகிறது. இங்கே களைக்கொல்லிகளை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொல்லிவரும் வேளையில் களைக்கொல்லிகளைத் தாங்கி வளரக்கூடிய பயிராக மரபணு மாற்றுக் கடுகு சொல்லப்படுகிறது. களைக்கொல்லி தாங்கி வளரும் என்பதால் விவசாயிகள் அதிகமாகக் களைக்கொல்லி உபயோகிக்க ஆரம்பிப்பர். அந்த களைக்கொல்லியை விற்பதும் விதைகளை விற்கும் அதே நிறுவனம்தான். இது சுற்றுச்சூழல் சமநிலையை நிச்சயமாக பாதிக்கும். இதனால் பிரச்னைகள் இரட்டிப்பாகிறது. இதே மரபணு மாற்றுப் பயிரை 2002-ம் ஆண்டு பேயர் நிறுவனம் அறிமுகப்படுத்தும்போது, ஜி.இ.ஏ.சி மேற்கண்ட அனைத்து காரணங்களையும் சொல்லி வேண்டாம் என்றது. ஆனால், இப்போது டெல்லி பல்கலைக்கழகத்தின் பெயரால் இந்தக் கடுகு கொண்டுவரப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மரபணுக்களின் காப்புரிமை இன்னும் மாண்சான்டோ, பேயர் நிறுவனங்களிடம்தான் உள்ளன.\nஇப்போது வரும் மரபணு மாற்றுக் கடுகும் பேயரின் களைக்கொல்லியைத் தாங்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்துக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஆனால், அரசாங்கமும், ஜி.இ.ஏ.சி-யும் இது பாரம்பர்ய கடுகிலிருந்துதான் எடுக்கப்படுகிறது எனச் சொல்கின்றன, ஆனால், டெல்லி பல்கலைக்கழகமா விற்பனை செய்யப் போகிறது. விதைகள் கார்ப்பரேட்டுகளின் கையில்தான் போகும். இதுதவிர, கடுகுக்குப் பின்னர் வரிசையாக மரபணு மாற்றப் பயிர்கள் இந்தியாவுக்குள் நுழையும். கிட்டத்தட்ட மாண்சாண்டோ 40 வகையான பயிர்களைத் தன் வசம் வைத்துள்ளது. ஒரு நீண்டகால ஆராய்ச்சி செய்யாமல் ஒரு பொருளை எப்படி வழங்க முடியும். இது எல்லாமே கார்ப்பரேட்டுகளின் வியாபார யுக்திதான்” என்றார்.\nதமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அறச்சலூர் செல்வம் பேசும்போது, ‘பன்னாட்டு விதை நிறுவனங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தை முன்னிறுத்தி தனது திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய சுற்றுச்சூழல்துறைதான் தற்போது முடிவெடுக்க வேண்டும். மரபணு மாற்று கடுகு ரகமானது, இயல்பிலேயே பல சிக்கல்களைத் தனக்குள் கொண்டுள்ளது. பிடி கத்தரிக்காயைத் தடை செய்தபோது சொன்ன காரணங்கள் எதுவும் இப்போது நிரூபிக்கப்படவில்லை. இந்த ஒரு பயிரை இந்தியாவுக்குள் ஊடுருவ விட்டாலே போதும். இதைக் காரணமாக வைத்து அனைத்து வகையான காய்கறிகளையும் இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கமும்கூட. மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார் மற்றும் பார் என்ற மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபணுக்களுக்குப் பேயர் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. இந்த மரபணுக்களைப் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் டெல்லி பல்கலைக்கழகத்துடன் செய்த ஒப்பந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. மகசூல் அதிகமாகக் கொண்டு வருவதற்காகத்தான் மரபணுமாற்ற கடுகு என்பதெல்லாம் பொய். நம் நாட்டிலேயே அதிக மகசூல் கொடுக்கக்கூடிய பாரம்பர்ய ரகங்கள் ஏராளமாக இருக்கிறது. அத்துடன் மரபணு மாற்றுக் கடுகை 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் ரகங்களோடு ஒப்பிட்டுள்ளனர். அவர்கள் ஒப்பீடு செய்யும் ரகங்களை விட அதிக மகசூலைக் கொடுக்கக் கூடிய ரகங்கள் ஏராளமாக உள்ளன. எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கத்தான் இந்த மரபணு மாற்றுக் கடுகு என ஜி.இ.ஏ.சி சொல்லும் காரணம் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.\nபார்னேஸ் மரபணு செடிகளில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கும். அதனால், பார்னேஸ் மரபணுவை உலக வேளாண் அமைப்பு தடை செய்துள்ளது. இருந்தும், பார்னேஸ் மற்றும் பார் ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உயிரிப் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nமரபணு மாற்றப்பட்ட கடுகு தமிழ்நாட்டுக்கு வருவதை தமிழக அரசு தடுக்க முயற்சி வேண்டும். இதுதவிர பாராளுமன்ற எம்.பிக்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். தமிழகத்தினுடைய நிலைப்பாட்டை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதவிர மரபணு மாற்றுக் கடுகை தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்றார்.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பற்றிய சர்ச்சைகளை புரிந்து கொள்ள இங்கே உள்ள பதிவுகளை படிக்கவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது .....\nகளைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்...\nமரபணு வாய் பூட்டு சட்டம்\nவருகிறது மரபணு மாற்று கரும்பு...\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்���ு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/3a4cdbfdf3/young-girl-pilot-mixin", "date_download": "2018-11-17T01:31:52Z", "digest": "sha1:WWUSEBL6SONEPZG5LQB34PJWBYCOCSKT", "length": 14774, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்...", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்...\n16 வயது முதல் வானில் பறந்து கொண்டிருக்கும் இளம் பைலட்டான ஐமி பர்ன், தனது சாகசங்களை இண்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் ஆக்கி இணைய புகழ் பெற்றிருப்பதோடு, பறக்கும் கனவை நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமே எனும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்.\nஇன்ஸ்டாகிராம் புகழுக்கு ஒரு விலை இருக்கிறது. பலரை இன்ஸ்டாகிராம் புகழ் தேடி வருகிறது. பலர் அந்த புகழை தேடிச்செல்வதோடு, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யவும் தயாராக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அசர வைக்க வேண்டும் என்பதற்காக பிரமிக்க வைக்கும் இடங்களை தேடிச்சென்று படம் எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். இதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் அளவுக்கும் சிலர் செல்வதுண்டு. இதற்காகவே தனி விமானத்தை வாடகைக்கு விடும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றும் இருக்கிறது.\nஆனால் நியூசிலாந்தைச்சேர்ந்த 20 வயது இளம் பெண் ஐமி பர்னுக்கு (Aimee Burn) இந்த கவலை எல்லாம் இல்லை. ஏனெனில் பறப்பது தான் ஐமிக்கு பொழுதுபோக்கு. அதுவே அவருக்கு தொழிலும் கூட. அதனால் அவர் பறந்து கொண்டே இருக்கிறார். இதன் பயனாக அசர வைக்கும் காட்சிகளை வானில் இருந்து படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஇன்ஸ்டாகிராம் மூலம் ஐமி பகிரும் படங்கள் அவருக்கு 19,000 க்கும் அதிகமான ஃபாலோயர்கள் பெற்றுத்தந்து இணையத்தில் புகழ் பெறவும் வைத்திருக்கிறது. இந்த புகழால் அவரும் இன்ஸ்டாகிராம் நட்சத்திரங்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். ஆனால், ஐமி புகழையோ, பணத்தையோ இலக்காக கொண்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவில்லை.\nபறப்பதை நேசிக்கும் சாகசப்பிரியரான ஐமி, பைலெட்டாகும் கனவு தொட்டு விடும் தூரம் தான் எனும் நம்பிக்கையை இளைஞர்கள், இளம் பெண்களிடம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இன்ஸ்டாகிராமில் தனது சாகசப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nபறப்பதற்காக எனக்கு பணம் கொடுக்கின்றனர், எனக்கு பிடித்தமானதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என அவர் பேட்டி ஒன்றில் உற்சாகமாக கூறியிருக்கிறார். நியூசிலாந்து நாட்டின் வெலிங்கடன் நகர் வடகே அமைந்துள்ள, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், டோங்காரியா உள்ளிட்ட மலைப்பகுதிக்கு மேல் தான் அவர் வானில் வட்டமடிக்கிறார். இங்குள்ள மூன்று எரிமலைகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளை தனி விமானத்தில் அழைத்துச்சென்று சுற்றி காண்பித்து ரசிக்க வைப்பது தான் அவரது பணி. இதை தான் அவர் உற்சாகமாக செய்து வருகிறார்.\nஎரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எழில் மிகு காட்சிகளை வானில் இருந்து கிளிக் செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/aimeburn/hl=en) பகிர்ந்து கொண்டு வருகிறார். எரிமலையின் தோற்றம், மலைப்பகுதியின் மனதை சொக்க வைக்கும் காட்சிகளோடு, தனது விமான செல்பீக்களையும் பகிர்ந்து கொள்கிறார்.\n20 வயதில் இப்படி தனி விமானத்தில் பறந்த படி, சுற்றுலா பயணிகளை ஐமி மகிழ்விப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அவரது கதையை கேட்டால் இதில் வியக்க ஒன்றுமில்லை எனத்தோன்றும். ஏனெனில் அவருக்கு 12 வயதாக இருந்தே போதே விமானத்தில் பறப்பதில் ஆர்வம் வந்துவிட்டதாக கூறுகிறார். என்னுடைய தந்தையிடம் இருந்து பெட்ரோல் மரபணு எனக்கும் வந்திருக்க வேண்டும், அந்த வயதிலேயே விமான இஞ்சின்களின் சத்தம் எனக்கு சங்கீதமாக கேட்டது என்கிறார் ஐமி.\nஒரு முறை ஏர்போர்ட்டில் பாம்பார்டியர் கியூ-300 விமானத்தை பார்த்த போது அதன் டர்பன் ஒலி, சங்கீதமாக கேட்டதாகவும், அப்போதே அதை கட்டுப்படுத்தி இயக்கவேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார். அதன் பிறகு 15 வயதில் முதல் முறையாக விமானத்தை சோதனை முறையில் இயக்கி பார்த்தவர் 2014 ல் முறைப்படி ஒராண்டு பயிற்சி பெற்றார். 18 வயதில் கமர்ஷியல் பைலெட் உரிமம் பெற்றவர், 19 வது வயதில் விமான ஓட்டுனர் பயிற்சியாளராகவும் மாறினார்.\nஇந்த ஆண்டு துவக்கம் முதல் எரிமலைக்கு மேல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறார். மலைப்பகுதியில் பருவநிலை மாறிக்கொண்டே இருக்கும், எனவே ஒவ்வொரு நாள் பறப்பதும் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும், இது உற்சாகமானது என்கிறார்.\n“தான் அழைத்துச்செல்லும் பயணிகள் முகத்தில் மகிழ்ச்சியை���ும், புன்னகையையும் பார்ப்பது தன்னை ஊக்கப்படுத்துவதாக கூறுபவர், மேலும் அதிக இளம் பெண்கள் பறப்பதற்கு வர வேண்டும் என்கிறார். அந்த நோக்கத்துடன் தான், தனது சாகசங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவதாக கூறுகிறார்.’\nஇரு தரப்பைச்சேர்ந்தவர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், விமான பைலெட்டாவது எட்டக்கூடிய கனவு தான் என்றும் கூறுகிறார். பெண் என்பதால் தான் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை என்று கூறுபவர், பைலெட்டாக, கணிதப்புலியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை ஆர்வம் இருந்தால் போதும் என்கிறார்.\nவாழ்க்கையில் எது செய்வதாக இருந்தாலும் , குறிப்பாக தொழில் வாழ்க்கை எது செய்வதாக இருந்தாலும் அது உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது முக்கியமானது என தன்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு அவர் டிப்ஸ் அளிக்கிறார். உங்களுக்கு ஆர்வம் அளிக்காத பாடத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவிடுவதற்கு முன், உங்களுக்கு எதில் ஆர்வம் என்பதை கண்டறியுங்கள் என்றும் அவர் சொல்கிறார்.\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nஇரண்டாவது சுற்று நிதி திரட்டியது சென்னை நிறுவனம் GoBumpr\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nஇணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்\nஉங்கள் வாழ்வை மாற்றக்கூடிய ஊக்கம் தரும் வீடியோ உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-17T00:30:11Z", "digest": "sha1:2UGTR6GLMFYBK5QDF7JFYOBJ2TDLLHHH", "length": 4049, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "சிரஞ்சீவி Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nசெம்ம… ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் விஜய்சேதுபதியின் லேட்டஸ்ட் புகைப்படம்\ns அமுதா - அக்டோபர் 11, 2018\nராம்சரண், சமந்தா நடித்த ரங்கம்மா மங்கம்மா பாடல்-100 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்\nசினிமா புகைப்பட பிதாமகன் ஸ்டில்ஸ் ரவி பிறந்த தினம்\nஒரே நேரத்தில் ரஜினி, சிரஞ்சிவி, அமிதாப் படங்களில் விஜய்சேதுபதி\nபிரிட்டோ - ஏப்ரல் 28, 2018\n3 சூப்பர் ஸ்டார் படத்தில் நயன்தாரா: இன்று முதல் படப்பிடிப்பு\nபிரிட்டோ - டிசம்பர் 7, 2017\nபுதிய படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி….\ns அமுதா - ஆகஸ்ட் 31, 2017\nபிரிட்டோ - மே 6, 2017\nவட சென்னை படத்தின் பாடல்கள் இன்றும், சண்டக்கோழி 2 படத்தின் பாடல்கள் நாளையும் வெளியீடு\nமகனை காப்பாற்ற அவசர உதவி கேட்ட சுஹாசினி\n‘அண்டாவ காணோம்’ அக்டோபர் 18ல் ரிலீஸ்\nதோல்வியை மறைக்க கார் பரிசா சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்\nஇங்கிலாந்தை சின்னாபின்னமாக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/86517-marxist-communist-will-participate-all-party-meet-says-gramakrishnan.html", "date_download": "2018-11-17T01:02:25Z", "digest": "sha1:6YSAC65W4HOHXEODESFIP3ELARNDJW37", "length": 18942, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றார் ராமகிருஷ்ணன்! | Marxist Communist will participate All party meet, says G.Ramakrishnan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:33 (15/04/2017)\nமு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றார் ராமகிருஷ்ணன்\nவிவசாயிகள் பிரச்னை தொடர்பாக, தி.மு.க நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nவறட்சி நிவாரணம் வழங்குதல், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லியில் 30 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஇருப்பினும், மத்திய அரசு சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக இதுவரையில் உறுதியான பதில் அளிக்கவில்லை. தமிழக அரசும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இந்த நிலையில், தி.மு.க சார்பில் 16-ம் தேதி (நாளை) அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க உள்ளார்.\nஏற்கெனவே, இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த க்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துவருகிறது. இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை (16.04.2017) நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது\" என்று தெரிவித்துள்ளார்.\nத.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தற்போது பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருந்துவருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்தார். எனவே, கடந்த முறை காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க ஏற்பாடுசெய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ், இந்த முறை பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-11-17T00:13:20Z", "digest": "sha1:HF53UBLL3IYVAYP3BEMWRSEWNUFURG66", "length": 19233, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமூடு டாஸ்மாக்கை : கொட்டும் மழையில் குமரி காட்டுவிளை மக்கள் போராட்டம்\n‘’கடையை முற்றுகையிடாமல் கடையை மூட மாட்டார்கள்,முற்றுகையிட்டு நாமே மூடுவோம்’’ என்று அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் கன்னியாகுமரி - காட்டுவிளை மக்கள்.… read more\nபோராடும் உலகம் கன்னியாகுமரி மக்கள் அதிகாரம்\nகன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடி \nஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடிகளை இனியும் சகிக்க முடியாது என மருத்துவப்பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். The post… read more\nதமிழ்நாடு போராடும் உலகம் கன்னியாகுமரி\nபெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் \nகாற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்… read more\nதமிழ்நாடு கன்னியாகுமரி ஒக்கி புயல்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\nபயணம் Travel 108 திவ்யதேசம்\n மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு \nகார்ப்பரேட் கப்பல்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வேண்டும் என்பதும், மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் தான் அரசின் கொள்கை. அதை சத்தம… read more\nகுமரியில் எழவு விசாரிக்க வந்த மோடி – கருத்துப் படங்கள் \nஉளவு விமானத்த அனுப்பி ஒத்த உசுர காப்பாத்த வக்கில்ல... எழவு விசாரிக்க வர்ராரு இத்தன நாள் கழிச்சு ... read more\nகைத்தொலைப்பேசி தகவல்கள் மீனவர்கள் குமரி மாவட்டம்\n சாக சொல்லும் அரசு வாழவிடுமா \nசுனாமியால் மீனவர்களைக் கடற்கறையை விட்டு வெளியேற்றினார்கள். விவசாயிகளை விளை நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கிறார்கள். இது தானே அரசின் கொள்கை.… read more\nஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் \nசமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட… read more\nNews மீனவர்கள் குமரி மாவட்டம்\nகடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் \nநேற்ற��� கொச்சியிலிருந்து தோராயமாக 200 கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் புயலில் சிக்கி எஞ்சின் சேதமடைந்த படகைக் கண்டுள்ளனர். அப்படகில் இருந்த வல்லவிளை… read more\nசெய்தி News மத்திய அரசு\nமீனவர்களுக்கு நீதி வேண்டும் – புதுவை, கடலூர், வேதாரண்யம், திருச்சி ஆர்ப்பாட்டங்கள் \nமுன் அறிவிப்பு தரவில்லை என்பது மட்டுமல்ல காப்பாற்றவும் துப்பில்லை. மக்களுக்கு நேர்மையாகவும் இருக்க வக்கில்லை. கடலில் செத்து மிதக்கும் மீனவனின் மரணத்தி… read more\nமீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் தர்மபுரி, விழுப்புரம், கோவை ஆர்ப்பாட்டங்கள்\nஇனி தனித்தனி போராட்டங்கள் தீர்வல்ல என்பதை மக்கள் உணர்ந்து மக்கள் அதிகாரத்தில் இணைத்து போராட்ட வாருங்கள் , மீனவர்களை மீட்க அணிதிரளுக்கள் \nBreaking news மீனவர்கள் மதுரை\nமீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் சென்னை, மதுரை, ஓசூர், விருதை ஆர்ப்பாட்டம் – படங்கள் செய்திகள்\nகட்டுமரம் செலுத்தும் கரங்கள் கடற்படையை நடத்தட்டும் துடுப்பு பிடித்த கரங்கள் துப்பாக்கிகள் ஏந்தட்டும் துடுப்பு பிடித்த கரங்கள் துப்பாக்கிகள் ஏந்தட்டும் வள்ளம் தள்ளிய கரங்கள் இந்த அரசமைப்புக்கு எத… read more\nபொது அறிவு மீனவர்கள் மதுரை\nமீனவர்கள் துயரம் : எழவு வீட்டில் பிரியாணி சாப்பிடும் எடப்பாடி அரசு \nமோடி தனிவிமானத்தில் ஊர் சுற்றும் போது, மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதை சுட்டிக்காட்டி, அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும், விளக்குமாறு, செருப்போடு… read more\n“மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும்” என்ற முழக்கத்தினடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பில் 11-12-2017 மற்றும் 12-12-2017 ஆகிய நாட்களில் தமிழகம் தழுவ… read more\nமீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை \nமீனவ தாய்மார்களின் கண்ணீருக்கு நீதி வேண்டும். அலை அலையாக தமிழகத்தின் கரங்கள் குமரி நோக்கி நீளட்டும். போராட்டத்தின் கோரிக்கையை உண்மையாக பரிசீலித்து நிர… read more\nகுமரி மாவட்டம் போராட்டத்தில் நாங்கள் போலீசு\nமீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது\nகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் ஏனைய வழக்கறிஞர் நண்பர்களும் முழுவீச்சாகத் தேடியதில் தோழர்களையும் அவர்களுக்… read more\nகுமரி மாவட்டம��� போராட்டத்தில் நாங்கள் போலீசு\nமீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு \nகுமரி மீனவர்களை அப்புறப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பாக ஓகி புயலை மோடி எடப்பாடி அரசுகள் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மக்கள் விரோதிகளை அப்ப… read more\nமீனவர்கள் டெல்லி முக்கிய செய்திகள்\nபோராட்டத்தை வாபஸ் பெற்றனர் செவிலியர்கள்..\nநியூஸ்7 தமிழ்போராட்டத்தை வாபஸ் பெற்றனர் செவிலியர்கள்..நியூஸ்7 தமிழ்செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதையட… read more\nபயணம் Travel 274 சிவாலயம்\nஜெ.சமாதியில் திடீர் போராட்டம்... மாணவர்களை குண்டுகட்டாக ... - Oneindia Tamil\nOneindia Tamilஜெ.சமாதியில் திடீர் போராட்டம்... மாணவர்களை குண்டுகட்டாக ...Oneindia Tamilசென்னை: அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் read more\nமசூர் பருப்பு டெண்டருக்கு இடைக்கால தடை - தினமலர்\nதினமலர்மசூர் பருப்பு டெண்டருக்கு இடைக்கால தடைதினமலர்மதுரை : தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க read more\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nபுகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா\nபசங்க : ஆசிப் மீரான்\nசில்லறைகள் : நான் ஆதவன்\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan\nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nஅடுக்குகளிலிருந்து.. அய்யப்பன் : Cable Sankar\nதிரையிசையில் இணைகள் : கானா பிரபா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்ப�� வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhavan.com/blog/?m=201610", "date_download": "2018-11-17T00:26:12Z", "digest": "sha1:JALVJESECB6X4ZBBLM5YVQOF3KM6DWLF", "length": 171409, "nlines": 201, "source_domain": "tamizhavan.com", "title": "October | 2016 | தமிழவன் – Tamizhavan", "raw_content": "\nமேற்கும் கிழக்கும் – கோட்பாட்டுச் சிக்கல்களும் தீர்வுகளும்\n(தமிழவன் கட்டுரைகள் தொகுப்பு(காவ்யா) நூலில் வந்த கட்டுரை)\nதமிழிலக்கியத் திறனாய்வு ஒரு தனித்துறையாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தோன்றினாலும் அதற்கும் முன்பே இலக்கியச் சிந்தனைகள், சமஸ்கிருதத்தைப் போலவே தமிழிலும் இருந்தன. இருபதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் தமிழிலக்கியத் திறனாய்வின் போக்குகளை விளங்கிக் கொள்வதும், அனைத்துலக வரலாற்றின் ஒரு பகதியாகத் தமிழ்த் திறனாய்வுச் சிந்தனை, தன்னை வடிவமைத்த முறைமையினை வகைப்படுத்துவதும், தமிழ் மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். ஒரு மக்கள் கூட்டத்தின் கலாச்சாரக் கூட்டமைப்பை அறிவதே அவர்களைப் பற்றி அறிவதற்கான, சிறந்த வழி. எத்தகைய அரசியல், மற்றும் கருத்துருவங்கள், சிந்தனையாக்கங்கள் ஆகியவற்றின் பாதிப்போடும் எத்தகைய சுயநிலை வரலாறுகள், சிந்தனைக் கட்டுகள் முதலியவற்றின் உள் இணைவுகளாலும் தமிழத்திறனாய்வு என்னும் ‘புலம்’ கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வே இக்கட்டுரையின் நோக்கம். (இங்குச் சிக்கல்கள் தனியாக முன்வைக்கப்படாமல் உள்ளார்ந்த கட்டுரைப் போக்கிலேயே சிக்கல்கள் பற்றிய சிந்தனையோடும் கேள்விகளோடும் இணைநிகழ்வாய்த் தீர்வுகளுக்கான மாற்றுச் சிந்தனை மாதிரிகள் முன்வைக்கப்படுகின்றன).\nஇரவீந்திரநாத் தாகூரின் தேசியவாதச் சிந்தனை பற்றிக் கூறும்போது ஆஷிஸ் நந்தி ‘தேசம்’ மற்றும் ‘அரசு’ பற்றிய வேறுபாட்டைச் சுட்டித் தேசம் பற்றிய இன்றைய சிந்தனை பிரிட்டிஷாரின் காலனியாதிக்கச் சிந்தனையிலிருந்து நமக்கு வந்ததென்ற தாகூரின் எண்ணத்தை எடுத்து விளக்குகிறார். தாகூர், ‘தேசம்’ என்ற சிந்தனை மேற்கு கண்டுபிடித்தது; இது இரும்பு போன்ற அமைப்பு; இது மாற்ற முடியாததும் உடையாததுமாக விளங்கி, பிற எல்லாவற்றையும் ஓர் ஒழுங்குக்கு உட்படுத்துகிறது என்றார். நவீன சிந்தனையின் உபபேறாக இன்று உலகமெங்கும் (மேற்கிலும் கிழக்கிலும்) பரவி, பல்வேறு நாகரிகங்களையும் சிந்தனைகளையும் மறைமுகமாய் நின்று கட்டுப்படுத்துகிறது. இந்தத் ‘தேசம்’ பற்றிய சிந்தனை.\nஇது இந்திய சமூகத்தையும் அதுபோல் தமிழ்ச் சமூகத்தையும் கூட எத்தகைய நிர்ணயங்களுக்கும் அமைப்புகளுக்கும் உட்படுத்தியது அல்லது உட்படுத்துகிறது என்பதை ஆய்வதே பலனளிக்கக் கூடியது.\nஇன்றைய சூழலில், மேற்கத்திய சிந்தனைகளைத் தம் சூழலுக்கு அவை பொருந்துகின்றனவா பொருந்தவில்லையா என்ற பரிசீலனை இன்றியே மூன்றாம் உலக நாடுகள் பின்பற்றுகின்றன. வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும் அவர்களின் ஆய்வுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் அந்நியப் பண உதவியுடன் செய்யப்படும் ஆய்வுகள் நம்நாடுகளில் மதிப்புக்குரிய செயல்களாகக உள்ளன1. நம் சூழலும் வரலாறும் மக்களின் வாழ்க்கைத் தேவைகளும் தூண்டிய ஆய்வுகளாக அவை இல்லை. இவற்றிற்கு மாறாக சுய – மரபு மூலங்களிலிருந்து உந்தப்பட்ட ஆய்வுகளும் சிந்தனைகளும் கூட, சோகை பிடித்தவனவாக உள்ளன. இச்சூழ்நிலையில்தான் இலக்கியத் திறனாய்வு உயர் தமிழ்க் கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது போலவே படைப்பாளிகள் தங்கள் நோக்கிலும் மார்க்சீய சிந்தனைக்கு உட்பட்ட தமிழ்க் கல்வியியலாளர்கள் அனைத்துலக சிந்தனைப் போக்கிலும் தமிழ்த் திறனாய்வை வடிவமைக்க முயன்றனர். இத்தகைய கல்வியியலாளர் குழு, இலக்கியக் குழு, மார்க்சீயக் குழு என்ற இம்மூவகை இலக்கியத் திறனாய்வுக் குழுக்களின் வன்மை மென்மைகள் வேறு இடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன2.\nஇரவீந்திரநாத் தாகூர், ‘தேசம்’ என்ற பிரக்ஞை நம்மைப் புதிய சொல்லாடல்களுக்கு அறிமுகப்படுத்தும் என்று கூறாவிட்டாலும் தேசச் சிந்தனையின் பின்னர் பதுங்கியிருந்த வடிவமைப்பின் அசுரக்குணத்தைப் புரிந்தேயிருந்தார்3. ஆஷிஸ் நந்தி அவர்கள், தாகூரின் காரே – பைரே என்ற புதினத்தை ஆய்ந்து தாகூரின் தேசப் பிரக்ஞைக்கு எதிரான எண்ண ஓட்டத்தை விளக்குகிறார். சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த தாகூர் ‘தேசம்’ பற்றிய சிந்தனையை ஆதரிக்கவ��ல்லையா என்றால் ஆஷிஸ் நந்தி மிகக் கறாராக ‘ஆம். ஆதரிக்கவில்லை’ என்று பதில் கூறி, ‘தாகூர் நாட்டுப்பற்றை ஆதரித்தாலும் ‘தேசம்’ என்கிற சிந்தனை மனிதர்களை நல்ல வழியில் கொண்டு சேர்க்காது என்றே கருதினார் என்று விளக்குகிறார்.\nஇந்த இடத்தில் இந்திய தேசியவாதம் பற்றிய சமீபத்திய சிந்தனைகளைச் சுட்ட வேண்டும். மேலாதிக்கக் குழுவினரின் அல்லது மரபான வரலாற்றாசிரியர்களின் பார்வையில் மட்டுமல்லாது ஒதுக்கி வைக்கப்பட்டோரின் பார்வையிலும் தேச சரித்திரம் எழுதப்பட வேண்டுமென்ற குரல் புதியதாய்க் கேட்க ஆரம்பித்துள்ளது. இச்சிந்தனையானது இந்திய தேசியவாதம் ஒற்றைப் போக்கானது அல்ல; பல்நிலைத்தானது என்கிற பார்வையை முன்வைத்துள்ளது. மேலும், இந்திய தேசிய இயக்கத்துக்குள் இருந்த ஆதிக்கப் பண்பை இது இனம் காணவும் தொடங்கியுள்ளது4.\nஇப்பின்னணியில் இந்திய இலக்கிய விமர்சனத்தின் பண்புகளை வரையறுக்க முடியும். ஐரோப்பியர் வருகைக்குப் பின் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, ஓவியம், கட்டடக்கலை, இந்திய அழகியல் போன்ற பல துறைகள் புத்துயிர் பெற்றன. இத்துறைகளில் உழைத்தவர்களாக இன்று அனைத்துலகப் புகழ்பெற்றுள்ள ஹிரியண்ணா, ஆனந்த குமாரசாமி மற்றும் அரவிந்தர் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் மூவருமே சமஸ்கிருத இலக்கியத்தையும் அம்மொழியின் மூலமாக வெளியுலகிற்குத் தெரியவந்துள்ள சிந்தனைகளையும் அடியொற்றித் தத்தம் சிநதனைகளை வளர்த்தவர்கள்; அத்துடன் ஆங்கிலக் கல்வியின் எல்லாப் பயன்களையும் பெற்றவர்கள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. மாக்ஸ்முல்லர் கொண்டிருந்த “இயற்கையின் அழகு பற்றிய சிந்தனை இந்திய மனங்களில் இல்லை” என்ற கருத்தை மறுப்பதற்காக இந்திய அழகியல் பற்றி எழுதத் தொடங்கியவர் ஹிரியண்ணா. ஆனந்த குமாரசாமி சமஸ்கிருத வேதங்களிலும் அலங்கார நூற்களிலுமுள்ள இந்தியக் கலைக்கோட்பாட்டை அனைத்துலக மரபுகளோடு இணைத்து, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய புரிதலுக்காக உழைத்தார். “ஐரோப்பிய பிரக்ஞையானது மேலோட்டமான ஈடுபாடுகளில் நின்றுவிட்டது. எனவே, ஒருமையை உணர அவர்களால் இயலவில்லை. ஆசிய நாட்டவர்களின் கலைச்சிந்தனை அவர்களுக்குப் புரியவில்லை” என்று ஆனந்த குமாரசாமி கருதுகிறார்5. அரவிந்தரும் ஐரோப்பிய நாகரிகத்தை உள்வாங்கிப் பின்னர் இந்திய இலக்கியச் சிந்தனையை உருவாக்கியவர். இதிலிருந்து சுதந்திரத்திற்கு முந்திய கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய இலக்கியச் சிந்தனையையும் அழகியல் சிந்தனையையும் மிகவும் சரியான அடிப்படையில் புரிந்துகொள்ள நமக்குச் சில வசதிகள் கிடைக்கின்றன.\nஎட்வர்ட் செய்த் (Edward Said) என்ற திறனாய்வாளர் தமது புகழ்பெற்ற கிழக்கத்திய வாதம் (Orientaalism) என்ற நூலில் இப்படிக் கூறுகிறார்.\n“கிழக்கு (Orient) என்பது ஐரோப்பியர்களின் ஓர் உருவாக்கம். பழங்காலத்திலிருந்தே அது வீரதீரச் செயல்களாலும் புரியமுடியாத உயிரிகளாலும் கவர்ந்திழுக்கும் ஞாபகங்களாலும் நிலப்பரப்புகளாலும் அனுபவங்களாலும் நிறைந்துள்ளது” (Said Edward 1978: 1)\nஐரோப்பாவைப் புரிந்துகொள்ளும் இந்திய விமரிசனம்\nஐரோப்பா தனது சிந்தனை மரபை உலகின் எல்லாப் பாகங்களுக்கும் வழங்கியதால்தான் உலகில் நவீன சிந்தனை பரவியது. அச்சிந்தனையால்தான் ஐரோப்பாவைக்கூட விமரிசிக்க அதனைக் கண்டிக்க உலகின் பிறபகுதிகளில் சிந்தனையாளா்கள் தோன்றினார்கள் என்றொரு கூற்று உண்டு. இது ஓர் இருமை – எதிர்வு சார்ந்த கூற்று. ஆனந்தகுமாரசாமியின் எழுத்துக்களைப் படிப்பவர்கள் அவர் ஐரோப்பியப் பண்பாட்டைக் குறைகூறுவதுகூட ஐரோப்பியப் பண்பாட்டின் ஒருபகுதியை அவர் உள்வாங்கியதால்தான் என்று புரிந்து கொள்வார்கள். அதுபோல் இம்மூன்று இந்தியக் கலை இலக்கிய அழகியல் விமரிசகர்கள், அடிப்படையில் தங்கள் சிந்தனைகளை – ஐரோப்பிய கலை இலக்கிய விமரிசகர்களோடு விவாதிப்பதற்காகவும் விவாதிப்பதன் மூலமும் உருவாக்கினார்கள். ஏனெனில், வேறு சூழலில் லூயி அல்துஸ்ஸர் கூறியதுபோல், ஐரோப்பியர்களும் இவர்களும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள். பதில்கள் என்னவோ வேறுபட்டவையாக இருக்கலாம். ஆனால் இருவேறு கலாச்சாரங்களையும் இருவேறு வரலாறுகளையும் கொண்ட கிழக்கும் மேற்கும் தங்கள் கேள்விகளைக் கூட வேறுவிதமாகக் கேட்டிருக்க வேண்டும். அதாவது, தொடர்ந்து லூயி அல்துஸ்ஸரின் கலைச் சொல்லையே உபயோகிப்பதானால், கிழக்குத் தனது பண்புக்கு ஏற்ற அறிவுத் தோற்ற உடைசலைக் (Eastern epistemological break) கண்டிருக்க வேண்டும்6. அதுபோல் ஐரோப்பா விதித்த அதன் எதிரியின் பாத்திரத்தைக் கிழக்கத்தியர்கள் மூலம் வளர்த்தது. இது ஃப்ரான்ஸ் பானன் (Franz Fanon) சொன்னதுபோல், தோலால் கறுப்பர்களாகவும் மனத்தால் வெள்ளையர���களாகவும் இருக்கும் அறிவாளிகளைத் தோற்றுவித்தது7.\nஇதன்விளைவால்தான் ஜி.யு.போப் கிறிஸ்தவ பக்திப் பாடல்களுக்கும் திருவாசகப் பக்திப் பாடல்களுக்கும் ஒற்றுமை காணமுடிந்தது. ஆனந்த குமாரசாமி கிழக்கிலிருந்து சொன்ன கருத்தை ஜி.யு.போப் மேற்கிலிருந்து வந்து சொன்னார்.\nமறுமலர்ச்சிக்கால சிந்தனையான அனைத்துலக மனிதச்சாரம், இவ்வாறு கலாச்சாரங்களில் வேறுபாடுகளை, உள்முரண்பாடுகளை, ஒரு கலாச்சாரத்தின் பல்வேறு படிநிலைகளை, கணக்கில் எடுக்கத் தவறியது. இதனால் விளைந்ததுதான் இந்திய மக்கள் ஒரே இனமாக, ஒரே நாகரிகம் கொண்டவர்களாக, ஒரே வர்க்கமாக இருந்தனர் என்று பார்க்கின்ற கோளாறான பார்வை. இது ஐரோப்பா தன்னைவிடச் சற்று மாற்றமுற்ற ஐரோப்பாவைக் கிழக்கத்திய கலாச்சாரங்களின் மீது திணித்த முறை. இதனால் ஐரோப்பிய மனச்சட்டகங்களைச் சுமந்து திரியும் இந்தியர்கள் தோன்றினார்கள். தங்கள் சாதி வேறுபாடுகளை எந்தவித சங்கடமுமின்றிக் காப்பாற்றியபடியே இந்தியா ஒன்று என்று ஆனந்தக்கும்மி அடித்தார்கள். இவ்வகையில் ஒற்றை நாகரிகம் ஒன்று அடிமைப்பட்ட இந்தியாவிற்குத் தேவையாகவும் இருந்தது. மொழியடிப்படையில் சமஸ்கிருதம் அதன் இடத்தை அன்று வகித்தது. சமஸ்கிருத கலை இலக்கியம், அழகியல், தத்துவம், மதம் என்ற பார்வை பிற பிராந்திய, உப தேசிய மொழிகளின் கலை, இலக்கியம், அழகியல், தத்துவம், மதம் போன்றனவற்றைவிட அதிகக் கவனிப்புக்குள்ளாயிற்று. இந்த வகையில் காலனியாதிக்கத்தை எதிர்ப்பதற்கென உருவாக்கப்பட்ட கலாச்சார, மனபிம்பங்கள், சட்டகங்கள், தாகூர் கூறியதுபோல் ‘தேசம்’ என்ற மேற்கத்திய இரும்புத் தத்துவத்தின் யாந்திரீக இராட்சகனின் உபகருவிகளாய் வடிவமைக்கப்பட்டன. இதன்விளைவாய் தான் இன்றுவரை சமஸ்கிருத அழகியலுக்கு மாறுபட்ட அழகியல், கவிதையியல், தமிழில் இருப்பதை எந்த இந்தியக் கவிதையியல் கோட்பாட்டாளனும் தமிழகத்திற்கு வெளியில் ஏற்றுக் கொள்ளாத நிலை. திராவிடப் பண்பாடு போல் முஸ்லீம், கிறிஸ்தவப் பண்பாடுகளை, தலித் பண்பாடு, ஆதிவாசிப் பண்பாடுகள் வடகிழக்கிந்திய மொழிப் பண்பாடுகள் முதலியன இந்திய ‘தேசம் – அரசு’ என்ற மனக்கட்டமைப்புக்குள் பிரச்சனையை உருவாக்கும் நிலை. அதாவது ஒரு போக்குச் சிந்தனாமுறைகள், காலமுறை அளவுகோல்கள், ஒற்றைமுக முரண்பாடுகள், எளிமையான இருமை எதிர்வுகள்கடந்து உள்பாயும் சாராம்சம்கள், தொடர்ச்சியறா உறவுகள் போன்ற ஐரோப்பிய சிந்தனை வடிவங்கள் வேறு சூழல்களில், பெயர்களில் நம்முன் எழுந்தன. இந்த நிலை புனரமைப்பாக்கத்திற்கும் மறுபரிசீலனைக்கும் இன்று உள்ளாக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஇப்பின்னணியில் இந்திய இலக்கிய விமரிசனத்தின் தொடர்ச்சியாகத்தான் தமிழிலக்கிய விமரிசனமும் வளர்ந்தது என்பதை விளக்க முடியும். தமிழிலக்கிய விமரிசனம் ஆரம்பத்தில் இன்றைய வடிவத்தில் இருக்கவில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது மேற்கத்திய கலாச்சாரத்தின், காலனியாதிக்கத்தின் வரவால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று. புதினம், சிறுகதைபோல், ஆனால் போகப்போக இந்தியப் புதினமும் சிறுகதையும் எப்படித் தனியான தம் குணத்தைப் பெற்றனவோ அதேபோல இலக்கிய விமரிசனமும் இந்தியத் தமிழ்ப்பண்பை ஓரளவு பெற்றுள்ளது. எனினும் இந்தத் திறனாய்வு தமிழில் புதுப் பரிணாமத்துடன் விரிவாக வளரவில்லை என்றே கூறலாம். நவீனத் தமிழ்த்திறனாய்வை ஒரு தனித்துறையாகக் கருதி, கட்டுரைகள் எழுதியுள்ளவர்களில் மிக முக்கியமான ஒருவர் சி.சு.செல்லப்பா. அவர், இலக்கியத் திறனாய்வைத் தமிழில் தொடங்கி வைத்தவர் என்று வ.வே.சு. ஐயரை வியந்து கூறுகிறார் (செல்லப்பா சி.சு. 1974: 13). வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணம் – ஓர் ஆய்வு என்ற நூலைப் படிப்பவர்கள் தமிழிற்கான திறனாய்வு, வ.வே.சு. ஐயருடன் தோன்றியதை மறுக்கவியலாது. அதுபோல் வையாபுரிப் பிள்ளை அவர்களையும் தமிழ்த்திறனாய்விற்கு அடிக்கல் போட்டவர்களில் ஒருவராய் சி.சு. செல்லப்பா கூறுகிறார். இங்குத் தொல்காப்பியர் மற்றும் புறப்பொருள் கவிதையியல், அகப்பொருள் கவிதையியல், அதுபோல் உரையாசிரியர்களின் இலக்கியப் பார்வை முதலியவற்றைச் சி.சு.செல்லப்பா நிராகரிக்கிறார். இப்பார்வை அன்றைய காலகட்டத் தில் புரிந்துகொள்ளத்தக்கதுதான். ஏனெனில் மேற்கத்திய இலக்கியத் திறனாய்வு – குறிப்பாக ஆங்கில மொழியின் வழி நமக்கு வந்த இலக்கியத் திறனாய்வு. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகங்களின் இருவகைப்பட்ட இலக்கியப் பார்வைக்கான ஆய்வுப் பாங்கு, தனிமனித உணர்வுப் பாங்கு என்ற இரு முறைகளின் வழி உருவானதாகும் (பெர்கோன்ஸி பெர்னார்ட் 1990. (Bergonzi, Bernard 1990).\nஅவை முக்கியமாகத் தனிமனித வாதத்தின் துணைப் பயனாக மேற்கத்திய சமூகங்களில் தோன்றியது. விஞ்ஞானப் பார்வை சார்ந்தும் தனிமனித உளப்பாங்குகள், உணா்வுகள் சார்ந்தும் வந்த திறனாய்வுமுறை இது.\nமேற்கத்திய படைப்புக் கலையைக் கற்றுத் தமிழில் அதுபோல் தற்கால இலக்கியத்தை உருவமைக்க வேண்டுமென்று முயன்ற சி.சு.செல்லப்பாவிற்கு இந்த விஷயம் கைவந்தது வியப்புக்குரியதல்ல. அதுபோல பிரிட்டிஷ் இலக்கியக் கல்விசார் ஆய்வுமுறையை அங்கேயே பயின்று ஏற்றுக்கொண்ட மார்க்சீய விமரிசகர்களான கைலாசபதி, சிவத்தம்பி, மற்றும் வேறுவித மார்க்சீய முறையில் நா.வானமாமலை போன்றோரின் ஆய்வு சார்ந்த விமரிசனமுறைகூடக் கவனிக்கத்தக்கதாய்த் தமிழின் சிந்தனைச் சரித்திரத்தில் அமைந்திருக்கிறது. இவ்விரு குழுக்களான இலக்கியவியல் குழுவிற்கும் மார்க்சீய குழுவிற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. காரணம் ஆய்வுமுறை விமரிசனத்தைப் பின்பற்றியது மட்டுமின்றி மார்க்சீய முறையியலையும் தத்தமதளவில் பின்னவர் மூவரும் கையாண்டு, சிந்தனைகளையும் முன்வைத்தனர். சி.சு.செல்லப்பா போலவே மேற்கத்திய நாகரிகத்தின் கொடுப்பினையான இலக்கியச் சிந்தனையை வ.வே.சு.ஐயர், வையாபுரிப்பிள்ளை ஆகியோரும் பின்பற்றினர். இதுவும் தனிமனித மற்றும் மனிதநேயப் பார்வைகளாய் உருவான இலக்கிய அணுகுமுறையாகும். வ.வே.சு. ஐயர், வையாபுரிப்பிள்ளை ஆகியோர் ஏற்கனவே நாம் பார்த்து வந்த ‘இந்திய இலக்கிய விமரிசனத்தின்’ தொடர்ச்சியைத் தங்களால் இயன்ற முறையில் காப்பாற்றியவர்கள் என்றே கூறலாம். ஆனந்தகுமாரசாமி அளவிற்கோ, அரவிந்தர் அளவிற்கோ தீவிர ஈடுபாடு இவ்விருவருக்கும் இருக்கவில்லை. மேலும், விரிவாக இலக்கியத் திறனாய்வை இவர்கள் கவனிக்கவும் இல்லை. நூற்களும் அதிகமாயத் தரவில்லை என்றாலும் இவர்களின் சிந்தனையின் அடிப்படை ‘இந்திய இலக்கிய விமரிசனம்’ போட்ட தடத்திலிருந்துதான் அமைகிறது. எனவே தவிர்க்கவியலாதபடி காலனியாதிக்கக் காலகட்ட பண்புகளைக் கொண்ட சொல்லாடலே தமிழின் ஆரம்ப இலக்கிய விமரிசனத்தின் தோற்றமாகவும் இருப்பது தெளிவாகிறது. வ.வே.சு. ஐயர் அவர்கள் கவிதையானது மனித வாழ்வின் சுகதுக்கங்களையும் உன்னதமான பாவங்களையும் சுவையோடு கோர்த்து மனிதனுடைய இதயத்தில் பேருணர்ச்சிகளை எழுப்ப வேண்டும்” என்று கூறினார்8.\nமேலும், அவரே ‘கம்பராமாயணம் ஓர் ஆய்வு’ என்ற தம் ஆங்கில நூலின் மூன்றாம் இயலிலும் நான்காம் இயலிலும் அரிஸ்டாட்டிலின் கவிதையியலை விளக்கிக் காவியம் பற்றியும் சமஸ்கிருத நாடகக் கோட்பாட்டாளன் பரதனின் ரஸபாவம் போன்ற சிந்தனைகளைச் சுட்டி அழகுணர்வும் நம் உயர்-உணர்வுகளைச் சார்ந்தது எனவும் கூறுகிறார்9.\nஆனந்தகுமாரசாமியின் அனைத்துலக அழகியல் கோட்பாட்டுச் சிந்தனையை இது தொடர்வதாகவே கருதலாம். வையாபுரிப்பிள்ளையின் பார்வையும் வ.வே.சு.பார்வையும் ஒன்றுபோலவே உள்ளன என்பதையும் விளக்கிவிடுகிறார் சி.சு.செல்லப்பா.\n“இதையெல்லாம் பார்க்கும்போது ஐயருக்கும் பிள்ளைக்கும் ஏறக்குறைய ஒருமித்த இலக்கியப் பார்வை படைப்பு மதிப்பீடு சம்பந்தமாக இருப்பதை நாம் உணர முடிகிறது. இருவரும் ருசியை வைத்துப் பார்க்கிறார்கள்”. (செல்லப்பா. சி.சு. 1974: 17).\nஇங்குக் குறிப்பிட்டவர்களுடன் மேற்கத்திய நூல் வாசிப்பாலும் கிழக்கத்திய சமஸ்கிருத அழகியல் மற்றும் தத்துவச் சிந்தனையாலும் பாதிப்புப் பெற்ற ஓர் இலக்கிய சிந்தனை மரபைக் க.நா.சுப்பிரமணியம் தமிழில் ஏற்படுத்தித் தற்கால தமிழிலக்கியத்தின் படைப்பாக்கத்திற்கு உந்துசக்தியாய் இருந்ததும் மறக்கக் கூடியதல்ல10. இவ்வாறு சமஸ்கிருதம் மற்றும் மேலைச் சிந்தனையின் சங்கமமாகவே அனைத்திந்திய இலக்கிய விமரிசனமும் அதன் ஒரு கிளையான தமிழ் இலக்கிய விமரிசனமும் இருந்திருக்கின்றன. இவ்வாறு தமிழிலக்கிய விமரிசனமும் இந்திய விமரிசனத்தைப் போலவே மேற்கத்திய ‘தேசம்’ என்ற சிந்தனையின் அடிப்படை அமைப்பை நினைவிலி நிலையில் ஏற்றுப் பல்வேறு உப அமைப்புகளைச் சிந்தனைத் தளத்தில் உற்பத்தி செய்திருக்கிறது.\nஅத்தகைய உப அமைப்புகளில் ஒன்று, பன்மைக் குணம் கொண்ட பருண்மைகளை ஒருமையான கற்பனா வடிவமாகவோ, சாராம்சமாகவோ உருவம் மாற்றுவது. இன்னொன்று, துரத்திலுள்ள ஒருமையை வளப்படுத்துவதற்காக அருகிலுள்ளதை மறந்துவிடும் சுயமறதி சார்ந்த பிரச்சனை. முதல் சிந்தனையை விளக்குவோம். அது மேற்கத்திய ஆதிக்கச் சிந்தனை வடிவங்கள் பரவும்போது அதன் அடிப்படைச் சட்டகத்தை ஏற்று, அச்சட்டகத்தைச் சுதேசி உதாரணம் கொடுத்து விரிவுபடுத்துவது. ஆனந்தகுமாரசாமி “மேற்கின் பார்வையில் இன்று கோளாறு வந்துவிட்டது. கிழக்கைச் சரியாகப் புரிந்துவிட்டால் அக்கோளாறு தீர்ந்துவிடும்” என்று கூறிக் கிழக்கிந்திய மரபுக் கலைஞர்கள் ஆடு, மாடு, மனிதன், செடி என்று எல்லாவற்றையும் இணைத்துச் சித்தரிப்பதை மேற்கின் மொழியில் விளக்கிச் சொல்வார். அதாவது,\nஎன்று அவர் கூறுகிறார். இங்குக் கிழக்கின் சித்தரிப்பின் வேறுபாடு மறைவ தோடு ஊடுசெல்லும் சிந்தனாமுறை மூலம் மேற்கினோடு இணைக்கப்படும் ஓர் அடிப்படையும் வெற்றிகரமாகப் போடப்படுகிறது. இவ்வாறு பருண்மை (வேறுபாடு) சாராம்சமாக்கப்பட்டு ஒருமைக் கற்பனை (மேற்குடன் இணைப்பு) ஏற்படுகிறது. இலக்கியக் குழு சார்ந்த விமரிசகர்கள் இப்படிச் செய்தார்கள் என்றால் மார்க்சீய இலக்கிய விமரிசகர்களும் சற்று மாறுபாட்டுடன் இதனையே செய்திருக்கிறார்கள் எனலாம். மார்க்சீய விமரிசகர்களிடம் செயல்பட்ட ஓர் உப அமைப்பு வேறொரு வகையில் பருண்மையை ஒருமை நோக்கிய கற்பனை வடிவமாகச் சாராம்சம் ஆக்கியது. “ஒரே தன்மையான காரணங்கள், நிலைமைகள் மாறாதிருக்குமானால் ஒரேமாதிரியான பயனையே அளிப்பன” என்ற விஞ்ஞானிகளின் அடிப்படையைக் கைலாசபதி ஏற்றுக்கொண்டு மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி ஒரே அளவுகோலை மேற்கையும் கிழக்கையும் அளக்கப் பயன்படுத்த முடியும் என்று நம்பினார். இதற்கு உதாரணமாக அவருடைய தமிழர் வீரயுகக் கவிதை என்ற நூலையும் பிற சில நூற்களையும் கூறலாம் (கைலாசபதி. க. Tamil Heroic Poetry 1968).\nஅவரது ஒப்பியல் பார்வைகளும் இந்த அடிப்படையிலிருந்தே உதயமாயின. அதுபோல் அனுபவ முதல்வாத தத்துவப் பார்வையைக் கைலாசபதி தமது அடிப்படையாகக் கொண்டிருப்பதும் இயற்கை மற்றும் சமுதாயத்தை மாற்ற அவற்றின் இயக்க விதிகளைக் காண வேண்டும் என்பதும் வித்தியாசமாகப் பருண்மையைச் சாராம்ச வயப்படுத்தி ஒருமைப் பார்வையாக்குவதே11. ஆக, இது அனைத்திந்திய இலக்கிய விமரிசனச் சொல்லாடலையே வேறுமுறையில் மேற்கொள்கிறது. கைலாசபதி ஈழத்தவராக இருந்தாலும் அவருக்குத் தமிழகத்தில் இருந்த வரவேற்பைப் பார்க்கும்போது, அது நம் அறிவு முறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே கருத முடியும்.\nஇவ்வாறு ‘தேசம்’ பற்றிய அந்நியச் சிந்தனை அல்லது தொழில் நுட்பக்காலச் சிந்தனை வந்து அன்று நம்மை ஒருங்கமைத்துச் சுதந்திரத்திற்காகப் போராடும் அவசரக் கடமையை ஏற்படுத்தியதோடு நல்லதும் கெட்டதுமான பல எண்ணக் கற்பனைகளை, நினைவுப் பிம்பங்களை, அதுபோல் மறதிகளை நமக்குள் ஏற்படுத்தியது.\nஇப்படி ஏற்பட்டதுதான் இரண்டாவதாக நாம் பார்க்கும் உப அமைப்பான ‘சுய-மறதி’ பற்றிய சிந்தனை. இந்த மறதி அனைத்திந்திய இலக்கிய விமரிசனத்தின் பண்பைத் தமிழில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களிடம் எப்படி அமைந்திருந்தது என்று பார்க்கலாம்.\nதமிழில் இலக்கியவியல் குழுவினர் என்று அழைக்கப்படும் இவர்களுக்கு உந்துதல் தந்த ஆனந்தகுமாரசாமி போன்ற அனைவரும் சமஸ்கிருத எண்ணக் கற்பனையைத் தம் அனைத்திந்திய ஒருமைச் சிந்தனைக்கு ஒரு பின்னணிப் பிம்பமாக வைத்திருந்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உயிரோட்டமாக, மக்கள் மொழிகளாக உள்ளவற்றினை(தமிழ், கன்னடம்,ஒடியா, அசாமி மற்றும் ஆதிவாசி மொழிகள்) இவர்கள் முற்றாய் மறந்து போனார்கள். அம்மக்கள் மொழிகளின் படைப்பு இலக்கியங்களை அவற்றின் பின்னாலிருந்து தொடர்ச்சியறாதபடி உந்தும் படைப்பு ஆற்றலை பற்றி அறிய இவர்கள் முயற்சி எடுக்கவில்லை. ‘தொனி’, ‘ரஸ’, ‘ரீதி’, ‘ஔச்சித்தியா’ என்று கவிதைச் சிந்தனைகளைப் படைப்பிற்கு வெளியில் நின்று சமஸ்கிருதவியலாளர்கள் சிந்தித்தார்கள்.\nதமிழிலக்கியக் குழுவினர் அனைத்திந்திய இலக்கியவியலின் பண்புகளைப் பெற்றிருந்தாலும் சில போக்குகளில் மாறுபட்டாலும் பொதுமைகள் நிறைய இருந்தன. வ.வே.சு. ஐயர் தமது ‘கம்பராமாயணம் – ஓர் ஆய்வு’ நூலில் தொல்காப்பியத்தில் வரும் அகத்திணை, புறத்திணை மற்றும் உரையாசிரியர்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டாலும் செய்முறைத் திறனாய்வு என்றும் வரும்போது மட்டும் அகத்திணை, அதன் பிரிவுகளான குறிஞ்சி, முல்லை போன்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தண்டி, பரதமுனி போன்றோரையும் அரிஸ்டாட்டிலையும் மட்டுமே நினைவில் வைக்கிறார். இதுதான் காலனியக் கட்டத்தில் நம் சிந்தனைகளில் உருவான சுய-மறதி என்பது. வ.வே.சு. ஐயர், வையாபுரிப்பிள்ளை போன்றவர்களை அடியொற்றியும் எஃப்.ஆர். லீவிஸ் போன்ற அங்கிலத் திறனாய்வாளரின் உந்துதலைப் பெற்றும் இலக்கிய விமரிசனத்திற்கு ஒரு நவீன உருவம் கொடுத்த சி.சு. செல்லப்பா, தொல்காப்பியம் காதல் வீரம் எனக் கவிதைப் பொருள் பற்றிப் பேசினாலும் அது இலக்கண நூல்தானே ஒழிய இலக்கிய விமரிசனத்திற்கு அடிப்படைகளைத் தரும் நூல் அல்ல என்று கூறுகிறார். பழைய இலக்கியத்திலும் பொருளிலக்கணத்திலும் பெரும்புலமை கொண்ட வையாபுரிப் பி��்ளை கூட “ஆசிரியனின் ஆன்ம குணங்களை வெளிக்காட்டும்” ஒரு மொழிப் பங்கு பற்றித்தான் பேசுகிறார். இவரும் தொல்காப்பியத்தில் உள்ள கருத்தாக்கங்கள் சமஸ்கிருத கருத்தாக்கங்களுக்கு மாறான ஒரு படைப்பு அடிப்படையை இந்தியக் கவிதையியலுக்குத் தரும் என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. செய்முறைத் திறனாய்வுக்கு அகம் / புறம் சார்ந்த சிந்தனைகள் பயன்படுமென்பதை அறியவில்லை. இந்த மறதி சாதாரணமானதல்ல; ஒரு தத்துவப் பின்புலம் கொண்ட மறதியாகும். மேற்கின் ஒற்றைப் போக்குக் கருத்தாக்கங்களை நாம் நினைவிலி நிலையில் ஏற்றதால் விளைந்த கலாச்சார மறதியே இது. இத்துடன் வையாபுரிப்பிள்ளை என்ற தமிழின் ஒரே தலைசிறந்த ஆய்வாளர்கூட இந்திய ஒருங்கிணைமைவுக்குள் பல்வேறு வகைமைகளை, தளங்களை, படிநிலைகளைக் காணவில்லை என்ற முடிவே கிடைக்கிறது. எனவே, அனைத்திந்திய ஒற்றைப்போக்கு இலக்கிய வரலாறுக்கான அடியோட்டச் சிந்தனைச் சட்டகத்தைக் கட்டுவதற்கான பிம்பத்தை மனதில் வைத்துச் சிந்தித்தவரே வையாபுரிப்பிள்ளையும் எனலாம். சிலப்பதிகாரம் போன்ற நூற்களைப் பிந்தைய காலகட்டத்திற்குத் தள்ள வேண்டிய தேவையும் இதனாலேயே அவருக்கு ஏற்பட்டது. இது அன்றைய உயர்மட்டச் சிந்தனையாளர்களின் பொதுநிலை.\nபேராசிரியர் வையாபுரிப்பிள்ளை இப்படியென்றால் இவரது கோட்பாட்டிற்கு மாறான தமிழ்க்கல்வியியலாளர்களின் இலக்கிய விமரிசனம் வேறு பண்புகளைக் கொண்டதாக இருந்தது. கல்வியியல் விமர்சனக் குழு என்று அழைக்கப்படும் இந்தப் பழைய தமிழ்க்கல்வியின் வழிவந்த இலக்கியச் சிந்தனையாளர்களும் மேற்கத்திய அறிவு அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அடிமைகளாகவே செயல்பட்டுள்ளார்கள். திறனாய்வைப் பொறுத்தவரையில் இவர்கள் கேள்வியின்றி மேற்கத்திய கருத்தாக்கங் களை முதலில் ஏற்றனர். இதனாலேயே ஹட்சன், விண்டர் நீட்ஸ், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்ற மேற்கத்திய இலக்கியத் திறனாய்வுச் சிந்தனையாளர்களை மேற்கோளாய்த் தத்தம் இலக்கியத் திறனாய்வுப் பாடநூற்களுக்குப் பயன்படுத்தினர். இவர்களின் பல திறனாய்வு நூற்களும் மேற்கத்திய பாணி கல்வி முறையைத் தமிழிலக்கியக் கல்வியில் கொண்டுவந்த சென்னைப் பல்கலைக்கழகப் (தொடங்கப்பட்டது 1857) பட்டப் படிப்புக்கு ஏற்ற வகையான பாடத்திட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்டவையே.\nஆங்கிலேயர் தங்கள் ஆட��சிமுறை செயல்திட்டமாக சுதேசியக் கல்வியையும் இங்கிலாந்தின் ஆங்கிலக் கல்விமுறைகளையும் மேற்கொண்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையங்களுக்குள் பேராசிரியர் களாக இருந்த பலர் இந்தக்கல்விக்கேற்ற தமிழிலக்கியத் திறனாய்வை எழுத ஆரம்பிக்கிறார்கள். பிற்காலத்தில் சுதேசிய தமிழ்ப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழிலக்கியத் திறனாய்வில் எந்தப் பங்கையும் செலுத்தாதது தமிழ் மரபுக்கும் திறனாய்வுக்கும் எந்த உறவுமில்லை என்பதைக் காட்டுகிறது. ஆங்கிலக் கல்வியும் ஆங்கிலக் கல்வி மூலம் நமக்கு வந்த பிரிட்டிஷ்ராணியின் வழிபாட்டின் வழியான ‘தேசம்’ என்ற சிந்தனைக் கட்டமைப்பு நம்மை ஆங்கிலத் திறனாய்வுச் சிந்தனையை ஒரு கேள்வி கேட்கக்கூடாத கருத்தாக்க மாய் நம் திறனாய்வு எழுத்தில் உட்செருகுகிறது. எனவே, நவீனத் தமிழ்க் கல்வியலாளரின் எல்லாத் திறனாய்வு முயற்சிகளுமே ஆங்கிலத் திறனாய்வாளர்களின் மேற்கோள்களைத் தத்தம் சிந்தனைகளுக்கு அடிப்படைகளாக வைக்கின்றன12. இன்று வரை தமிழ்க் கல்வியியலாளர்கள் ஆங்கிலத் திறனாய்வு உலகில் செயல்படும் முக்கியமான எந்தத் திறனாய்வாளரின் எந்த நூலையும் மொத்தமாகப் படித்து மாறுபாடுகளைத் தெரிவித்ததோ விமரிசித்ததோ கிடையாது என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது13. இதிலிருந்து மேற்கத்தியச் சிந்தனைகளைச் சமநிலை யிலிருந்து எதிர்கொள்வதற்குக் கல்வியியல் திறனாய்வாளர்கள் தயாராய் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. டெர்ரி ஈகிள்டன் மேற்கத்தியத் திறனாய்வின் சமூக வர்க்கச் சூழலை ஆய்ந்து அதன் மேற்குடி அதிகாரப்பண்பை விளக்குகிறார். அதாவது காலனி நாட்டிற்குள் புகுந்த மேற்கத்தியத் திறனாய்வுச் சிந்தனை தனக்குள்ளேயே பேத உணர்வைக் கொண்டிருந்தது. அச்சிந்தனை காலனி நாட்டில் வருகிறது. அப்படி வரும்போது நம் தமிழ்க் கல்வியியல் விமர்சகர்கள் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு தமிழ்க் கல்விக்கும் மேற்குக்கும் உள்ள உறவு, அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட உறவு. ‘தேசம்’ நமக்கும் வேண்டும். ஆளுபவனின் அதிகாரம் கலந்த தேசமாய்த்தான் அது இருக்கும். ஆனால் இந்த ‘தேசத்தின்’ அதிகாரம் உள்மறைந்திருந்தது பலருக்கும் புரியவில்லை. இத்துடன் கிழ��்கத்திய நிலப்பிரபுத்துவச் சமூகங்களில் இருந்த மரபான ஆண்டான் – அடிமைச் சிந்தனை, தந்தைவழி ஆணாதிக்கச் சிந்தனை, போன்றனவும் ஆதிக்கப் பண்பு கொண்ட மேற்கின் சிந்தனையைக் கேள்விக்குட்படுத்த நம்மை அனுமதிக்கவில்லை. ஆதிக்கத்தை இயல்பு என்று எண்ண ஏற்கனவே ஒரு தளம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆதிக்கம் புரியாத நிலையிலும் தமிழிலக்கியச் கல்வியலாளர்கள் தம் போக்கில் தமிழ்க் கலாச்சாரத்தின் சிந்தனாமுறை வேறுபட்டது என்பதைப் பொதுவாய்ப் புரிந்திருந்தனர்14. மரபுக் கல்வியின் இலக்கியத் திறனாய்வு இன்னும் ஆழமாக ஆயப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டு அடுத்த சிந்தனைக்குப் போகலாம்.\nதேசம் சார்ந்த சிந்தனை துணைத்தேசங்களைச் சார்ந்த சிந்தனையை உருவாக்கும். எப்படி அனைத்திந்திய இலக்கிய விமரிசனம் சமஸ்கிருதம் சார்ந்து மேற்கத்திய ‘தேசம் – அரசு’ச் சிந்தனையின் ஓர் அழகியல் தளக் கட்டமைப்பாய் விளங்கியதோ, அதேபோல் தெற்கில் திராவிடச் சிந்தனை என்னும் ‘தேசம் – அரசு’ச் சிந்தனைக்கு மொழியியல் சிந்தனை உதவியது. மொழிநூலுக்கும் ‘தேசம் – அரசு’ச் சிந்தினைக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பை டோனி ப்ரன்னன் இவ்வாறு கூறுகிறார்.\n“நாம் மொழிநூல் துறையின் வழி வந்து இலக்கியத்தைப் படிக்கிறோம். அந்த இலக்கியம் ‘தேசம் – அரசு’ முதன்முதலாக உருவான காலத்தில் தேசம் என்பதின் அடிப்படையில் உருவாயிற்று….”\nதிரு. கால்டுவெல் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” தென்னிந்திய மொழிகளுக்குள் உள்ள உறவைக் கூறிய பின் தமிழின் பழமையைக் கூறியதும் அதிலிருந்து தமிழ் உணர்வின் கட்டமைப்பு உருவானது. தமிழாய்வாளர்களுக்கு இதிலிருந்த பங்கும் அது தமிழ் அரசியல் பார்வையாக உருப்பெற்றதும் பல நூற்களில் இன்று விளக்கப்பட்டுள்ளன. மேற்கிலிருந்து வரும் சிந்தனைகள் என்ற பிம்பமே தமிழ்ச்சூழலில் அமைந்திருக்கிறது. இந்தப் பொதுமனப் பிம்பம் இலக்கியத் திறனாய்விலும் கூடச் செயல்பட்டுத் தமிழிலக்கியக் கல்வி, ஆய்வு (மொழியியல், இலக்கணம், வரலாற்றிலும் இவை அப்படியே அமைந்து) மேற்கத்திய தேசம் – அரசுச் சிந்தனைக்கான வட்டார தேசம் – அரசு சார்ந்த ‘துணைத்தேசம்’ உருவாக்கப் பயன்படுகிறது. இதுபோல், இந்தியாவில் ஆங்காங்குள்ள மாநில அரசுகள் உறுதிப்பட்டு ம��ய அரசோடு சமரசம்பேசி,வட்டாரத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகளை மறைக்க அல்லது மறுக்க உதவியுள்ளது. இந்திய மாநிலங்களுக்குள் நடக்கும் மாநில மொழிக்கும் உபமொழி களுக்கும் ஆதிவாசி மொழிகளுக்கும் பண்பாட்டுக்கும் அதுபோல் தலித்தினருக்கும் பிற சாதி அமைவுகளான மாநிலப் பொதுக் கருத்துருவங்களுக்கும் தத்தமக்குள் நடக்கும் போராட்டங்கள் இவற்றையே சுட்டுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மேற்கு கிழக்கு என்ற சுதந்திரப் போராட்டக் கால இருமை – எதிர்வு பிராமணர் பிராமணர் அல்லாதார் போன்ற உப எதிர்வுகளைக் கருத்து, மற்றும் வரலாற்றுத்தளத்தில் உற்பத்தி செய்தது. இவ்வாறுதான் தேசம் என்ற கட்டுமானம் அனைத்து இந்தியாவையும் ஒற்றைக் கற்பனையாய்ப் பார்ப்பதற்காக சமஸ்கிருதமாக்கும் தன்மை, குணாம்சப் படுத்தும் தன்மை, ஊடுசெல்லும் தன்மை போன்றவற்றைப் பயன்படுத்தியது போல அதேமாதிரியில் உருவான தமிழ்த்தேசம் என்ற ஒற்றைக் கற்பனை வேறு பண்புகளை, கருத்துருவங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறது, அதனால்தான் தமிழ் இலக்கிய விமரிசனம், தமிழ்க் கல்வியியலாளர்களால் இலக்கிய உரையா, ஆராய்ச்சியா, விளக்கமா, விமரிசனமா என்று வேறுபடுத்தப்படாமலும் மேற்கை அப்படியே ஏற்கும் அடிமை மனோபாவமாகவும் உற்பத்தியானது. இன்றும் இது தொடர்கிறது. இதை வட்டாரத்தன்மை கொண்ட இன்னோர் ஒற்றைக் கற்பனை எனலாம். இத்துடன் வட்டாரத் தன்மையின் வலயத்தில் உருவான ‘துணைத்தேசமும்’ அதன் அழகியல் கட்டுமானமும் அதிக வறட்டுத்தனத்தைக் கொண்டிருப்பதும் ஆய்வுக்குரியதுதான்.\nஇனி இதுவரை பார்த்து வந்த இலக்கியத் திறனாய்வு என்ற துறையின் வடிவமைப்புக் கொண்ட மனிதச் சிந்தனையின் அடிப்படைக் கட்டுமான உள் இணைவுகள், உபபாகங்கள் அவற்றிற்கிடையேயான தொடர்புறவுகள் பற்றித் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கையில் ஆதிக்க உறவுகள், இணை அமைப்புகள், ஒற்றைப் போக்கான மாற்றங்கள், உள் வேறுபாடுகள் மேல்தளத்தில் அழிக்கப்படுதல், பருண்மைகள் குணரூபங்களாக்கப்படுதல். இணைகோட்பாட்டு உருவமைப்புகள், கால வரையறைகள், ஊடு செல்லும் போக்குகள் எனப் பல்வேறு மேற்கத்திய வடிவமைப்புகள், கட்டுகள், மன பிம்ப உருவாக்கங்கள், நினைவிலி செயல்பாடுகள் என்று உருவாகியுள்ளன. இவற்றை ‘மேற்கத்திய’ என்று சொல்ல முடியா��ு என்றால், மேற்கு – கிழக்கு எனப் பொதுக் கருத்தமைவுகளாக இவை வந்தன என்று சொல்வதிலும் தவறில்லை. இங்கு ஒன்றை இன்னொன்று அண்டி நிற்கும் உறவிலேயே நாம் எதையும் பார்க்கவில்லை. இவை அதிகாரத்துவ இருமை எதிர்வு ஆய்வுமுறை மூலமே நம் சிந்தனையில் பிடிபடும் என்றும் பார்க்கத் தேவையில்லை.\nகீழைச் சிந்தனை – ஒரு மாற்று\nபல்வேறு அமைப்புகளாய்த் திறனாய்வு, அதன் உருவாக்கத்தின் வரலாற்றைச் சுய பரிசீலனை செய்து பார்க்கிறது. இதுவரை பார்த்த ஆய்வுமுறை மூலம் கலாச்சார அமைப்பாக்கம் அரசியல் சார்ந்த அமைப்பாக்கத்தோடு தொடர்புற்றிருப்பதைக் காண்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் சரித்திரம், அரசியல் மற்றும் அதனோடு தொடர்பு கொண்டிருக்கும் தொழில்நுட்பம், பொருளாதாரம் முதலியவற்றால், உலகம் எப்படி ஒற்றையாதிக்கத்தையோ அல்லது இரட்டையாதிக்கத்தையோ நம்பியிருக்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளதென்று காட்டுகிறது. இந்த நிலையில் ஓரளவுக்காவது ஆதிக்கத்திற்கு வெளியில் உள்ள சிந்தனைகள் அல்லது ஆதிக்கத்தை ஆதிக்கமற்றது பின்னி வளைத்து ஆதிக்கம் / ஆதிக்கமற்றது என்ற பேதத்தை மறுதலிக்கும் சிந்தனைகள், கீழைத்தேயச் சிந்தனைகளில் காணப்படுகிறதென்பதை ஒருவித சார்புடைய மாற்றாய் முன்வைக்கலாம். இவ்வாறு கூறும்போது மேற்கு கிழக்கு என்பவை ஒரு சுழற்சிச் சிந்தனையின் பல்வேறு அலகுகளில் இரண்டு எதிர்நிலை அலகுகள் எனவும் கருத முடியும்.\nஇப்பகுதியில் நாம் பார்க்கவிருக்கும் கீழைச் சிந்தனையைச் சுழற்சிச் சிந்தனை என அழைக்கலாம். இது எவ்வாறு வடிவமைக்கப்படலாம் என்ற பார்வையை முன்வைப்பதே இக்கட்டுரையின் கடைசிப் பகுதி.\nகிழக்கத்தியச் சிந்தனைகள் சுழல் சிந்தனைகளாக அமைவதுண்டு என்பது புதியதல்ல. எனினும், தமிழிலக்கியத்தினுள் இத்தகைய சுழல் பண்புள்ள கவிதையியல் அமைவு பெற்றிருப்பது புதிய சிந்தனையாகலாம். சீனச் சிந்தனை இத்தகைய சுழல் சிநதனையாக அமைந்துள்ளது என்பது பலர் கருத்தாகும். அதுபோல் அகம் / புறம் சிந்தனையின் உள் – அமைவுகூட ஒருவித சுழல் தன்மை கொண்டதே என்று சமீபகாலப் பார்வைகள் குறிப்பிடுகின்றன13.\nஅப்பார்வையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அகம் / புறம் சிந்தனையை இன் – யாங் என்னும் சீன இருமைச் சிந்தனையுடன் ஒப்பிட்டுள்ளன. இதனை அடியொற்றிச் சென்றால் சழல் தன்மை ��திவாசிச் சிந்தனைகளில் உள்ளதென்றே படுகிறது. க்ளாட் லெவி – ஸ்ட்ராஸ் என்னும் புகழ்பெற்ற மானுடவியலாளர் புராணம் பற்றிக் கூறுகிறார். அப்போது, குறிப்பாக அவரது ஈடிபஸ் புராண ஆராய்ச்சியில் எதிரும் புதிருமான (வாழ்வு x சாவு) இரு அமைப்புகள் புராணக் கதைக்குள் ஒரு நடுப்பகுதியின்(mediation) துணையுடன் காணப்படும் என்கிறார். அந்த இரு அமைப்புகள் எதிரும் புதிருமாய் இணையும்போது அதன் அலகுகள் சுழல் வட்டமாய்ப் பின்னி வளைந்திருக்கும் என்கிறார்.\nஅதுபோலவே காரல் மார்க்சின் புதிய சிந்தனாமுறை ஒன்று சமீபத்திய பின்-அமைப்பியல்வாதிகளால் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது. அது மார்க்சின் அரசு பற்றிய கருத்தில் திரும்பவரல் சிந்தனை உண்டு என்று காட்டுகிறது. அதாவது மார்க்ஸ் தம் நூலொன்றில் வரலாறு திரும்ப வருகிறதென்று கூறும் சிந்தனை இன்று புதுப்பார்வைகளுக்கு வழிவகுத்துள்ளது. உதாரணமாக ஜெஃப்ரி மெகில்மன் தனது நூலில், பிரஞ்சுப் புரட்சி பற்றிய மார்க்சின் சிந்தனை, திரும்பவரல் தன்மையுடையது என்கிறார். திரும்பவரல் தொடர்ந்து, சழல் பண்பாக மாறும்16.\nஇச்சிந்தனையை அடியொற்றித் தமிழிலக்கண நூல்களில் வரும் கவிதையியல் சிந்தனையில் காணப்படும் சுழற்சிப் பண்பை எடுத்து விளக்க வேண்டும். தமிழிலக்கண மரபில் தொல்காப்பியம்தான் முதன்முதல் நூலாகக் கவிதை இயலை விளக்குகிறது. இதுபற்றிப் பலர் எழுதினாலும் இன்றைய நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் சர்ச்சைக்கும் பயன்படும் விதத்தில் ஒரு நவீன இலக்கிய விமரிசனத்தைத் தமிழில் உருவாக்கியவர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பா கூட, தொல்காப்பியத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதை இக்கட்டுரையில் பார்த்தோம். இதற்கான காரணங்கள் சிலவற்றைக் கண்டோம். அதுபோல் நவீன இலக்கிய விமரிசனம்கூட இன்று மிகவும் மாறிவிட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். நவீன இலக்கிய விமரிசனம் தனிநபர் வாதத்தினாலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் தந்த எண்ணமான மனிதாபிமானச் சிந்தனையாலும் வடிவமைப்புப் பெற்றிருந்தாலும் பின்னர் கறாரான ஆய்வுத் துறையாக இது மாறுகிறது. அமைப்பியல் போன்ற சிந்தனைகள் வந்த பின்பு ஆய்வுப் பாங்கு மிக ஆற்றலுடன் செயல்படலாயிற்று. இந்த ஆய்வுப்பாங்கைக் ‘கோட்பாடு’ அல்லது ‘தியரி’ என்பார்கள். மனிதாபிமான தனிநபர்வாத இலக்கிய விமர்சனம் மாறி ஆய்வுப்பாங்கான பின், அதாவது ‘தியரி’யான பின்பு, தொல்காப்பியத்தின் கவிதையியலுக்கு அருகில் அது வர ஆரம்பித்துள்ளது.\nஇதனைச் சற்று விளக்கமாகக் கூற வேண்டும் அமைப்பியல் மூலம் ‘பிரதி’ என்ற ஒரு சிந்தனை எழுந்துள்ளது. இப்பிரதி மனிதத் தன்னிலையையும் புறமொழியையும் இணைத்துவிட்டது.\nஎனவே, விமரிசனம் கோட்பாடாக, தியரியாகத்தான் அமைய வேண்டுமென்று ஆகிவிட்டது. தொல்காப்பியத்தின் கவிதையியலும் மொழியையும் தன்னிலையையும் இணைத்துள்ளதாக விளக்க முடியும். எனவே, மேற்கத்தியச் சிந்தனை என்று தமிழில் எண்பதுகளில் அறிமுகமான அமைப்பியல்கூட ஒரு சுழல் வட்டமடித்துத் தமிழின் பழஞ்சிந்தனையோடு வந்து இணையமுடிகிறது.\nசமஸ்கிருதம் போல ஒரு தொடர்ச்சியறாத தமிழ்க் கவிதையியல் மரபு உண்டா என்று சிலர் கேட்பார்கள். தொல்காப்பியத்தின் அகம் / புறம் மற்றும் அகத்தின் ஏழு பிரிவுகள். புறத்தின் ஏழு பிரிவுகள் என்று செல்லும் தொடர் சிந்தனைகள் எல்லாமே மிகவும் பிற்காலம் வரை செல்லுகின்றன. சமஸ்கிருதச் சிந்தனை பற்றிக் கூறும்போது நாட்டிய சாஸ்திரம் எழுதப்பட்ட சுமார் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தண்டியின் எட்டாம் நூற்றாண்டு வழி பதினேழாம் நூற்றாண்டின் ஜகந்நாதர் வரை ஒரு நீண்ட பரம்பரை உண்டு என்பார்கள் (பார்க்க Kelar K. Ashok, 1984). ஆனால், இதில் எல்லாச் சிந்தனையும் ரஸ, அலங்கார மற்றும் தொனி என்றே வருகிறது. இதுபோல் தமிழிலும் தொல்காப்பியத்திலிருந்து அகம்/புறம் மற்றும் இவற்றின் திணைகள், துறைகள் என்று பெரிய ஒரு மரபு தொடர்ந்து சமஸ்கிருதத்திற்கு மாறுபட்ட முறையில் ஒடுகிறது. இதில் புறப்பொருள் பற்றி விளக்கும் நூல்களான பன்னிரு படலம், புறப்பொருள்வெண்பாமாலை முதலியனவும் மற்றும் அகப்பொருள் பற்றி விளக்கும் நூல்களான இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள், களவியல் காரிகை, மாறனகப்பொருள் என்ற ஐந்து நூற்கள் அகப்பொருள் கவிதையியல் பற்றியும் விளக்குகின்றன. வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கத்தில் மற்றும் சுவாமிநாதத்தில் வரும் கவிதையியல் சிந்தனையையும் சேர்ப்பதானால் தமிழிற்கும் சமஸ்கிருதம்போல முதல் நூற்றாண்டிலிருந்து பதினெட்டுப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஒரு கவிதையியல் சிந்தனைத் தொடர்ச்சி இருக்கிறது என அறியல���ம்.\nதொல்காப்பியத்திற்குப் பிந்திய சுழற்சிக் கவிதையியல்\nதொல்காப்பியத்தில் இல்லாத பல மாறுபாடுகள் பிற்காலக் கவிதையியலில் தோன்றியுள்ளன. அகம் / புறம் மற்றும் திணைத் துறைகளே எல்லோராலும் கூறப்பட்டாலும் இடையில் பல மாற்றங்கள் தோன்றியுள்ளன. இந்திய மொழிகள் ஒவ்வொன்றிற்கும் மகாபாரதம், இராமாயணம் இருந்தாலும் ஒவ்வொன்றும் கதையின் அமைப்பைத் தத்தம் மொழிகளுக்கேற்ப மறு அமைப்புச் செய்துள்ளன. தமிழின் நாயன்மார் கதைகளே கன்னட இலக்கியத்திலும் பரவி ‘புராத்தனர்’ என்ற வீரசைவ இலக்கியக் கலாச்சார அடித்தளத்தை அமைத்துள்ளன.\nஅதாவது அக்கலாச்சாரத்திற்குத் தேவையான சிறுசிறு வேறுபாடுகளுடன் தமிழ்க் கதைகள் மாறி (மறு-அமைப்பு) கன்னட சைவக் கலாச்சாரம் ஒன்று புதிதாயத் தோன்றியது. இதுபோல் அகம் / புறம் என்னும் இரு துருவங்களைச் சுற்றியே தமிழ்க் கவிதையியல் பத்தொன்பது நூற்றாண்டுகளாய் வந்தாலும் ஒவ்வொரு நூலும் திணைத் துறையின் உள்வகைகளை மறுஅமைப்பு செய்து சலனமுற்ற கவிதையியல் ஒன்றினைத் தங்கவைத்திருக்கிறது. இது ஒருவகையில் (1)‘திரும்பவரல்’(தொல்காப்பியத் தில் வந்த திணைகளும் துறைகளும் கருத்துக்களும் அப்படியே பிற்கால தமிழ் நூற்களில் வருவதைக் குறிக்கும்),(2) ‘மாற்றம்’ (புதிய திணை துறைகள் வந்து சேருதல்) (3) ‘ஒருங்கிருத்தல்’ (அதாவது பழையதும் புதியதும் ஒருங்கிருத்தல்) என மூன்று நிலைகளில் அமைந்து ஒரு சுழற்சிக் கவிதையியலைத் தமிழ்க் கவிதைக்குத் தந்துள்ளது17. இதுபோலவே தொல்காப்பியப் பொருளதிகாரக் கவிதை சிந்தனைகளுக்கு உரையெழுதியவர்களின் கருத்துக்கள் பிற்காலத்தில் சூத்திரங்களாக மாற்றப் பட்டன. இந்தச் சுழற்சி, மூல ஆசிரியனையும் வாசகனையும் (அதாவது உரை எழுதிய வாசகன்,அதாவது உரையாசிரியன் வாசகனாதல்) சுற்றி நடப்பதாகும். இன்றைய ‘வாசகர் –எதிர்வினை திறனாய்வு’ (Reader Response Cricism)மூலநூலை வாசகனின் நூலாய்ப் பார்ப்பதுபோல், பழந்தமிழகத்தில் நேரடியாகவே வாசகன் ‘மூல நூலாசிரியனாய்’ மாறும் செயல் நடந்திருக்கிறது. இந்தச் சுழற்சியும் கவனிக்கத்தக்கது.\nஇதுவரை, பார்த்த சிந்தனைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஆங்கிலக் காலனிய வரலாற்றோடு இந்திய நாட்டின், தமிழ்நாட்டின் வரலாறுகள் பின்னிப் பிணைந்திருப்பதும் அதனோடேயே நம் சிந்தனைத் துறைகளின் வரலாறும் கூட இணை பிரியாதபடி சேர்ந்திருப்பதும் விளங்குகிறது. இக்கட்டுரை, ஒரு கலாச்சாரம் தூயதாக எப்போதும் இருக்க முடியாது என்பதையும் காலனிய வரலாறு ஒரு கலாச்சாரத்தின் சரித்திரத்தில் இயல்பிற்கு மாறான ஒன்றாகையால் அதன் அதிகாரப் பண்புகள் அதனோடு சேர்ந்த கலாச்சாரக் கட்டமைப்பிற்குள் பரவும் வகை நாம் அறிய வேண்டுவதாகும் என்பதையும் வரையறுக்க முயல்கிறது. தூயதான சுய கலாச்சாரக் கற்பனையை மேற்கொள்வதோ, பிரக்ஞையற்ற ரீதியில் பிற கலாச்சார அடிமைத்தனத்தை மேற்கொள்வதோ ஆபத்துக்களாய் மாறலாம். எனவே, காலனியக் கலாச்சாரத்தை அதன் மேல்போக்குகள், உள்போக்குகள், தாக்கங்கள், பிம்பங்கள், சமிக்ஞைகள் வழி உள் – இணைவுகள் போன்ற எல்லாத் தளங்களிலும் பார்ப்பதே தற்கால ஆய்விற்கான நேர்மை. எளிமைப்படுத்தப்பட்ட இருமை – எதிர்வுகளில் விழுந்து மேற்கோ, கிழக்கோ என்று எரிந்த கட்சி, எரியாத கட்சி வாத விவாத மாயை எப்போதும் பயன் தருவதில்லை. அப்படிப் பார்க்கும்போது அதிகாரமும் அரசியலும் கலாச்சாரத்தின் நுட்பதளங்களில் இயங்கும் இலக்கியத் திறனாய்வு போன்ற துறைகளும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பது விளங்குகிறது. அனைத்திந்திய தேசம் – அரசுச் சிந்தனை வெளியிலிருந்து வந்ததென்றால் மாநில (வட்டார) தேசம் – அரசுக் கற்பனைகள் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த சுய சொல்லாடல்களிலிருந்து உருவாவது தமிழகத்தில் நடந்துள்ளதும் தெளிவடைகின்றன. காலனிய வரலாறும் அதிலிருந்து மாறிய ‘கலாச்சாரச் சொல்லாடல்களும் நேர் எதிரான, எதிரும் புதிருமான அமைப்புகளால் முரண்பட வில்லையெனினும் அவை முரண் தளங்களிலும் இயங்குகின்றன என்பதே இக்கட்டுரையின் கூறுபொருள். இறுதிப்பகுதியில் சுழல் சிந்தனை, கீழைத்தேய – மேற்கத்திய சிந்தனை என்ற பரஸ்பர பாதிப்பைக் குண வரையறைகளால் விளக்குகிறது. அதாவது பிற(எட்வட் செய்த் போல), வித்தியாசத்தை வழிமொழியும், மேற்கத்திய ஒரு போக்கு வரையறைகளுக்கும் இங்கே நான் கூறும் இந்தச் சழல் சிந்தனைக்கும் வேறுபாடு உள்ளது. எனினும் திரும்பவரல் பற்றி எட்வர்ட் செய்த் கூறுகையில் ஜியம்பத்திஸ்தா விக்கோ, கார்ல்மார்க்ஸ் மற்றும் தத்துவ வாதி கீர்க்கேகார்டையும் குறிப்பிடுகிறார். “திரும்பவரல்” சிந்தனை சுழல் சிந்தனையைக் கிழக்கத்திய சமூகங்களின் ஏகபோக சிந்தனை என்று கூறுவதும் இயலாததுதான். சிந்தனைப் பாரம்பரியங்கள் அவற்றின் கலாச்சாரச் சூழல்களோடு அணுகப்படும்போதுதான் கால அளவைச் சார்ந்த மேற்கத்திய சிந்தனைக்குப் புறம்பான சுழல் சிந்தனை வெளிப்படும். சுழல் சிந்தனை, சமூகப் பின்னணியில் இயங்குவதை வைத்துப் பார்த்தால்தான் அது மேற்கத்திய சிந்தனையா, முற்றாய் மாறுபட்டதா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். எனவே, மேற்கு – கிழக்கு என்பது பல்வேறு தளங்களில் இணைந்தும் முரணியும் முழுமைகளிலும் உறுப்புக் களிலும் அதன் குணங்களைக் காட்டியும் காட்டாமலும் செயல்படும் ஒரு பெரிய நாடக அரங்காய் தமிழ்த் திறனாய்வைப் படம்பிடிக்க முயல்வதே இப்போதைக்கு நம் குறி. அதன்மூலம் இரு கலாச்சாரங்கள் பற்றிய தெளிவு நமக்கு அதிகமதிகமாய்க் கிடைக்கிறது. நாம் இழந்தது மனத்தில் உறைக்கிறது. (வித்யாசம், காலாண்டிதழ், ஜுலை 1995.)\nசையத் பரீத் அலடாஸ் (Sayed Farid Alatas) என்பவர் கோட்பாட்டு ரீதியில் மூன்றாம் உலக நாட்டினர் ஐரோப்பியர்களை நம்பியிருப்பதன் தன்மைகளை விளக்குகிறார். பார்க்க: On the Indigenization of Academic Discourse – Alternative. Vol. 18, No. 3, 307-388.\nதமிழவனின் ‘தமிழிலக்கியமும் அமைப்பியல்வாதமும்’ நூலின் 59 முதல் 93 வரையுள்ள பக்கங்களைப் பார்க்க.\nசொல்லாடல் என்பது ஆங்கிலத்தில் discourse என்பதை விளக்கும். இச்சொல் பின்-அமைப்பியல் சிந்தனைகள் வந்த பின்பு உரையாடல் என்ற பழைய பொருளைக் குறிப்பிடாமல் வேறுபொருளைக் குறிக்கும். கால, வர்க்கச் சூழல் களால் கட்டுப்பட்டுக் குறிப்பிட்ட குழுவால் பயன்படுத்தப்படும் சமூகமொழி அமைப்பு இது. தேசம் பற்றிய சொல்லாடல் புதிய இலக்கியத்தை எப்படி தீர்மானித்துள்ளது என்பதை விரிவாகப் பலர் இன்று ஆய்கின்றனர். (Bhabha K.Homi, 1990).\nSubaltern Studies என்ற தொடர்நூல் வரிசை ஒன்றை ஆக்ஸ்போர்ட் அச்சகம் வெளியிட்டு வருகிறது. அதில் ரணஜித்குஹா, பார்த்தா சட்டர்ஜி, சுதிப்த கவிராஜ் போன்ற பலரின் கட்டுரைகள் இச்சிந்தனையை முதன்மைப்படுத்தி உள்ளன.\nலூயி அல்துஸ்ஸர் (Louis Althussar) என்ற பிரான்ஸ் நாட்டுத் தத்துவப் பேராசிரியர் மார்க்சீய சிந்தனைகளைப் புதுமுறையில் அணுகினார். அப்போது மார்க்சின் இளமைக்காலச் சிந்தனையிலிருந்து வேறுபடுத்தி முதிர்ந்த சிந்தனை களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றார். இவ்வாறு இளமைக்காலத்திய சாதாரண கருத்து, விஞ்ஞானக் கருத்தாக முதிர்ச்சியுறுவதை ‘அறிவுத் தோற்ற உடைசல்’ என்றார்.\nப்ரான்ஸ் பானன் (Franz Fanon) அல்ஜீரிய சுதந்திரப் போராட்ட காலத்தில் காலனியாதிக்கத்தின் பண்புகளை விளக்கி உலகளாவிய சர்ச்சைக்கு வித்திட்டவர். இவருடைய Wretched of the Earth மற்றும் Black Skin, White Masks போன்ற நூற்கள் புகழ்பெற்றனவாகும்.\nமேற்கோள் (பார்க்க: சி.சு.செல்லப்பா. 1974:15).\nவியப்புக்குரிய முறையில் அகில உலக இலக்கியத் திறனாய்வுப் பார்வை வ.வே.சு.ஐயரின் ‘கம்பராமாயணம் – ஓர் ஆய்வு’ என்ற நூலில் வெளிப்படு கிறது. வ.வே.சு.வைத் திறனாய்வு அரங்கில் விரிவாய் அறிமுகப்படுத்திய சி.சு.செல்லப்பாவின் ‘தமிழில் இலக்கிய விமரிசனம்’ என்ற கட்டுரையில் வ.வே.சு.வின் கம்பராமாயண ஆய்வு பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வ.வே.சு.வின் இலக்கிய விமரிசன நன்கொடை பற்றி அறிய விரும்புபவா்கள் பார்க்கலாம்: Aiyar, VVS 1955:26-39.\nபார்க்க: தமிழவனின் க.நா.சு. பற்றிய மதிப்பீடு. தொகுப்பு கிருஷ்ணசாமி ப. 1991: 34-43.\nகைலாசபதியின் மார்க்சீயத் திறனாய்வு பற்றிக் கூறும்போது அறிவுவாதம் கைலாசபதியிடம் செயல்பட்டது விளக்கப்படுகிறது. பார்க்க: தமிழவனின் ‘தமிழிலக்கியமும் அமைப்பியல்வாதமும்’ 1992.\nபார்க்க: அச்சில் வராததும் கேரளப் பல்கலைக்கழக வெள்ளிவிழா கருத்தரங்கில் படிக்கப்பட்டதுமான தமிழவனின் ‘தமிழ்க் கல்வியியலாளரின் திறனாய்வுப் போக்குகள்’ என்ற கட்டுரை (1994).\nடாக்டர் குளோரியா சுந்தரமதி அவர்கள் மொழிபெயர்த்த வாரன் மற்றும் வெல்லக் ஆகியோரின் Theory of Literature என்ற நூல் யாருடைய கவனிப்புக்கும் உள்ளாகாததோடு அடுத்த பதிப்பைக் கூடக் காணவில்லை. மேலும் அது கேரளத் தமிழ்த்துறைக்கு வெளியில் சர்ச்சைக்குள்ளான ஆதாரங்களும் இல்லை.\nமேற்குறிப்பிட்ட (11) தமிழவன் கட்டுரை தமிழ்க் கலாச்சார சிந்தனையின் இவ்வேறுபாட்டை மையமிட்டுச் செல்லும் கட்டுரையாகும்.\nஜெஃப்ரி மெகில்மன் தமது நூலில் மார்க்ஸ் பிரஞ்சுப்புரட்சி பற்றி விளக்குவதைச் சுட்டுகிறார். மார்க்ஸ், பூர்ஷ்வாவுக்கும் தொழிலாளர்க்குமான முரண்பாடாய்ப் பார்க்காமல் மூன்றாவது உறுப்பான உணர்வடையாத் தொழிலாளர்கள் (Lumpen proletariat) நடுவில் வருவதைக் கூறுகிறார். (பார்க்க: Mahilman, Jeffery, 1997:19).\nஇங்கு லெவி-ஸ்ட்ராஸ் கருத்தான வாழ்வு x சாவு மற்றம் மூன்றாம் இணைப்புப் பகுதியான நடுப்பகுதி (mediation) போல, மார்க்ஸின் மூவுறுப்புப் பண்பும் விளங்குவதால் மார்க்ஸிலும் இந்தச் சுழல் சிந்தனையைக் கா��� முடியும் என்ற முடிவிற்கு வரலாம்.\nஎவ்வாறு 1) திரும்பவரல் 2)மாற்றம் 3) ஒருங்கிருத்தல் என்னும் மூன்றும் தமிழ்க் கவிதையியல் வரலாற்றில் அமைந்திருக்கின்றன என்பதற்குச் சில உதாரணங்கள் இதோ: (இக்கருத்துக்கள் எல்லாம் சு. செல்லையாப்பிள்ளை அவர்களால் கேரளப் பலை்கலைக் கழகத்திற்குச் சமர்பிக்கப்பட்ட முனைவர் ஆய்வேட்டின் செய்திகள்).\nதிரும்பவரல்: அகம்/புறம் மீண்டும் மீண்டும் எல்லாக் காலக்கட்ட கவிதையியல் நூற்களிலும் வருதல்.\nஒருங்கிருத்தல்: (மரபும் மாற்றமும்) பிற்காலக் கவிதையியல் நூற்களில் தொல்காப்பியத்தில் கூறப்பட்டதை அப்படியே ஓரளவு பாதுகாக்கவும் செய்தனர். அத்துடன் மாற்றத்தைச் சேர்க்கவும் செய்தனர். உதாரணமாக, வீரசோழியம் நூல். இது கவிதையியலை நூலின் ஒரு பகுதியாகக் கூறும்போது அகம்/புறம் என்ற தொல்காப்பியப் பிரிவினையை அகம், புறம் மற்றும் அகப்புறம் , புறப்புறம் என மரபையும் மாற்றத்தையும் இணைக்கிறது.\nகிருஷ்ணசாமி ப. (தொ-ர்) 1991. க.நா.சு. இலக்கியத்தடம். பெங்களூர்.\nசெல்லப்பா சி.சு. (1974) தமிழில் இலக்கிய விமர்சனம், சென்னை.\nதமிழவன் (1992) அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும், பெங்களூர்.\nகோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\n22 எண்பதுகளில் தமிழில் தோன்றிய புதுவகை கதை இயக்கமும், சில விமரிசனங்களும்(திராவிடம்,தமிழ்தேசம் கதையாடல் நூலில் இருந்து)\nதமிழ்ச்சூழலில், இன்று இலக்கியமும் அது சார்ந்த சிந்தனைகளும் செயல்படும் முறை குறித்த பின்னணியைப் பற்றிப் பேசவேண்டும்.\nஇதில் என்போன்றோரின் – ஒரு கால் அக்கடமிக் செயல்பாடுகளிலும் இன்னொரு கால் சிறுபத்திரிகை செயல்பாடுகளிலும் வைத்திருக்கும் நிலையில் – சிந்தனைகளின், நிலைபேறு அல்லது நிலைபேறின்மை இரண்டு பொருந்தாத வலயங்களைச் சுற்றியவையாகும்.\nநான் ஒருமுறை சென்னை சென்றுவிட்டுப் பெங்களூருக்குத் திரும்பியபோது ஒரு கூட்டம் சிறுபத்திரிகைகளை வாங்கிக் கொண்டு திரும்பினேன். அதிலொரு பத்திரிகையில் – மிகவும் நிதானமாகக் கருத்துத் தெரிவிக்கும் – என் நண்பர் திலிப்குமாரின்(சிறுகதை ஆசிரியர்) கருத்துக்களைப் பார்த்தேன். அதில் இலக்கியத்தில் அபிப்பிராயங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உள்ள உறவு பற்றிய தன் எண்ணங்களை வெளியிட்டிருந்தார்.( சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த ஆண்டு என ஞா���கம் இல்லை.) கோட்பாடுகளை விட இலக்கிய அபிப்பிராயங்கள் அதிகமான வலிமையுடையவையாகத் தமிழில் வந்துள்ளன என்பதுபோல் கருத்து வந்திருந்தது.\nகோட்பாடுகளில் ஆர்வம் கொண்ட நான் கூட சில சந்தர்ப்பங்களில் அப்படி உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் படைப்புகளே என்னை அதிகம் கவர்கின்றன. சுதந்திரமான எந்தச் சுய கட்டுப்பாட்டையும் பின்பற்றாத அபிப்பிராயங்கள் ஏன் கவர்ச்சியாகத் தெரிகின்றன என்றால் கோட்பாடுகள் பின்பற்றக்கூடிய சுய ஒழுங்கும் அது சார்ந்த முறைமையும் அபிப்பிராயங்களில் இருக்கத் தேவையில்லை. பெரும்பாலும் கோட்பாடு, கல்விப்புலங்களில் இருப்பவர்களாலும் அதற்கு மாறான அபிப்பிராயத் தொகுப்புக்கள் கல்விப்புலங்களில் இல்லாதவர்களாலும் முன்வைக்கப்படுகின்றன.\nஇந்தப் பார்வைகூட பழைய பார்வை. அதாவது பழைய முறையில் தியரி என்பதைப் புரிந்துகொண்ட பார்வை. ஒழுங்குபடுத்தப்படாத கருத்துக்களின் தொகுப்பு, ஒழுங்குப்படுத்தப்பட்ட கருத்துக்களிலிருந்து (கோட்பாடு)மாறுபட்டிருக்கும் என்ற பார்வை இது. அதாவது இயற்கை விஞ்ஞானங்கள் வளர்ச்சி பெற்றுப் பிறதுறைகளைப் பாதித்தபோது உருவான பார்வை. தமிழில் இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளிகளும் ஓரளவு படிப்புப் பெற்று உருவான காலகட்டப் பார்வை. இவர்கள் இலக்கியம் பேசும்போது அடிக்கடி உதாரணங்கள் கொடுத்துப் பேசும் காலகட்டம். இலக்கியத்தை எல்லோருக்கும் புரியும் உதாரணங்களைக் கொடுத்துப் பேசுவார்கள் (முட்டைக்கோஸ், வெங்காயம், இடியாப்பம் போன்றன சில உதாரணங்கள்). இது முதல் கட்டம்.\nஅடுத்த காலகட்டம் ஒன்று வந்தது. அங்குக் கோட்பாடு என்பது ‘தியரி’ என்ற சொல்லுக்கான மாற்றுச்சொல் அல்ல. அதாவது இங்குச் செயல்பட்டது தனித்தமிழ் மனோபாவம். சிந்தாந்தம் என்ற சொல்லுக்குப் பதிலாக – அது சமஸ்கிருத ஒலி என்பதால், கோட்பாடு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இங்குச் சிந்தாந்தம் என்பது தமிழ்ப் போன்ற சூழலில் கம்யூனிசத்தைக் குறித்தது. சிந்தாந்திகள் என்று முகத்தைக் கோணியதுக்குப் பதிலாகக் கோட்பாட்டாளர்கள் என்று தனித்தமிழ் முகக்கோணல் இது. இதற்கு உதாரணங்கள் சில மனிதர்களின் பெயர்கள். மனோ நிலைக்குத் தக இங்குப் பெயர்கள் வந்து குதிக்கும். பேராசிரியர் நா.வானமாமலையிலிருந்து கைலாசபதியிலிருந்து தோதாத்திரி, தி.சு.நடராஜ��், அருணன் என்று எல்லாம் குறிப்பிடுவார்கள். உபதொழிலாக இலக்கியத்தை வைத்திருந்தவர்கள் கைங்கரியம் இது. உதாரணத்துக்கு மனிதர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதில் ஒரு வளர்ச்சி. இது இரண்டாம் கட்டம்.\nஅடுத்த கட்டம் தான் தலையைப் பிய்த்துக்கொள்ளும் சுவராஸ்யம் கொண்டது. இங்கும் அடிபடும் வார்த்தை, கோட்பாடு என்பதுதான். ஆனால் தியரி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகத்தான் கோட்பாடு என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டாம் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தியரியும், இந்த மூன்றாம் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தியரியும் முற்றிலும் வேறு.\nகடந்த சுமார் 30 ஆண்டுகளாகத் தமிழில் புதியமுறை இலக்கிய பார்வை ஒன்று தனது வீச்சை ஏற்படுத்தியுள்ளது. நான் முன்பு குறிப்பிட்ட திலிப்குமார் பேட்டியில் இந்த வீச்சு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. “அதாவது இலக்கிய உருவாக்கம் ஒரு நேர்கோட்டுப் பாணியில் (Linear) இனி சாத்தியமில்லை”. இந்த வார்த்தைகளில் திலிப்குமார் கடந்த 30 ஆண்டுகளில் தமிழில் நேர்ந்திருக்கக்கூடிய படைப்புக்களுக்குப் பின்னால் ஒரு ஒட்டுமொத்த வடிவம்(கோட்பாடு) இருப்பதை உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதாவது அதுவரை பேசப்பட்ட (இவரது மொழியில்) அபிப்பிராயங்களும் அதன்பிறகு பேசப்பட்ட அபிப்பிராயங்களும் வேறுவேறு. உண்மையில் இங்கு அபிப்பிராயங்களில் நடந்த மாற்றம்தான் கோட்பாட்டு மாற்றம். கடந்த முப்பது ஆண்டுகளில் – அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதியில் ஒரு “பாரடைம்ஷிப்ட்” நடந்திருக்கிறது. இது இலக்கியம் சார்ந்த சொல்லாடலில் நடந்த “சட்டகமாற்றம்”. சட்டகமாற்றம் என்பது, மாற்றம் சிறுசிறு துணுக்கு அபிப்பிராயங்களில் ஏற்பட்டுப் பின்பு பல துணுக்கு அபிப்பிராயங்களைப் பாதித்து அந்தப் பாதிப்பு மொத்தமான சிந்தனை மாற்றத்துக்கு வழி வகுப்பதைக் குறிப்பதாகும்.\nஆகமொத்தம் நமக்குத் தெரிவது கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ள மாற்றங்கள். இந்த மாற்றத்துக்கு ஒரு குணவடிவம் உள்ளது; அதற்கு ஒரு ஒழுங்கு உள்ளது. சில மொத்தமாய் மாறியுள்ளன; சில மொத்தமாய் புதிதாகத் தோன்றியுள்ளன. நடந்துள்ளது ஒரு சட்டகமாற்றம் (a paradigm shift). இந்தச் சட்டகமாற்றத்தை இலக்கிய நீள்கதை அமைப்பில், “ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” நாவல் முதல���ல் செய்தது. அந்நாவலுக்கு சுமார் இருபத்தைந்து விமரிசனங்கள் வந்தன.அதுவரை நாவலில் பின்பற்றப்பட்ட பகுத்தறிவை அடிப்படையாக வைத்த தர்க்கம் முதன்முதலில் கைவிடப்பட்டது. ஒரு புராணத் தர்க்கம் அரங்குக்கு வந்தது.\nஎதார்த்த எழுத்துத்தான் ஒரே உத்தி என்ற எண்ணம் மாறி அது, பல உத்திகளில் ஒரு உத்திதான் என்ற எண்ணம் இப்போது பரவலாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் கிராமம் உண்மையான கிராமம் அல்ல. எழுத்தில் சாத்தியமான கிராமம்தான்; இலக்கிய மரபு என்பதைத் தொல்காப்பியச் சிந்தனை உலகியல் வழக்கு மற்றும் நாடக வழக்கு என்று பிரிவினை செய்தபோதே இந்த சிந்தனை தோன்றிவிட்டது. மொழி முதன்மை என்னும் சிந்தனை மனமுதன்மை என்ற சிந்தனையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இலக்கியம் என்ற பொதுப்புத்தி இலக்கியம் என்ற அகில உலகச் சிந்தனையின் பகுதியாக மாற்றப்பட்டது. கன்னடம் பற்றி எனக்கு ஓரளவு அதிகாரபூர்வமாகவே பேசமுடியும். தமிழை விட தாழ்ந்த நிலையில் தான் கன்னடம் இன்று புதிய இலக்கியச் சிந்தனையில் உள்ளது. மலையாளத்திலும் இத்தகைய சிநதனைகள் தமிழைவிட ஒருபடி தாழ்ந்த நிலைதான். மலையாள மொழிக்குள் புகுந்துள்ள சமஸ்கிருதம் மலையாளத்தை விடுதலை செய்யமுடியாத நிலை. ஆனால் கன்னடத்தில் ஆஹா ஓஹோ என்ற கொண்டை சிலுப்பல்கள் இனி வேண்டாம்.\nஇங்கு நான் குறிப்பிட்ட சட்டகமாற்றம் சிலரால் எதிர்மறையாக (கேலி கிண்டல்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்தச் சட்டகமாற்றம் நடந்ததை வெளி உலகத்திற்குச் சுட்டும் குறியீடுகள்; படைப்பில் தமிழவன், முத்துக்குமாரசாமி, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, சுரேஷ்குமார இந்திரஜித், மா.அரங்கநாதன்,பிரேம் ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், யுவன் சந்திரசேகர், கௌதம சித்தார்த்தன், ஜி. முருகன், பா.வெங்கடேஷ், பிரான்சிஸ் கிருபா, ஆதவன் தீட்சண்யா, குமாரசெல்வா, பி.எ. கிருஷ்ணன், இலங்கையில் ஷோபாசக்தி – இதுபோல் இன்னும் பலர். இவர்கள் எல்லோரும் ஒரே அணியினர் என்பதற்காகவோ, ஒரே வகை எழுத்துக்களைத் தருபவர்கள் என்பதற்காகவோ நான் பெயர் சொல்லவில்லை. இவர்கள் எல்லோரிடமும் தமிழில் ஐம்பது, அறுபது, எழுபதுகளில் கோலோச்சிய இலக்கிய எழுத்து பற்றிய ஒரு அடிப்படை மனப்பதிவு மாறியுள்ளது. சமூகம் எழுத்தில் பிரதிபலிக்கிறதென்ற எண்ணத்தின் போதாமையும் பு���ாணிகத் தன்மையின் தேவையும் இவர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. இலக்கிய எழுத்துப்பாணியை ஓர் இறுகிய மனப் பதிவிலிருந்து விடுவித்தது இந்தச் சிந்தனை. தமிழ் உரைநடைப் புனைவை மாற்றியவர்கள் இவர்கள்.\nஇந்த இடத்தில் நவீனத்துவம் பற்றிக் குறிப்பிடாவிட்டால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பெரிய பிழையைச் செய்தவர்கள் ஆவோம். நகுலன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, சி. மணி போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் நவீனத்துவம் என்ற மாடர்னிசம், தத்துவமாய் அதிக விவாதத்தை உருவாக்காவிட்டாலும் படைப்புப் பற்றித் தமிழில் இருந்த குறுகிய மனோபாவத்தைப் பலமாய் அசைத்ததில் இதற்கு ஒரு பங்கு இருந்தது.\nநவீனத்துவம் ஏற்படுத்திய பிளவு வழி தத்துவச் சர்ச்சையாகவும் கோட்பாட்டுத் தேடலாகவும் அமைப்பியல் (ஸ்டரக்சுரலிசம்) என்ற நாமகரணத்துடன் ஒரு புதிய இலக்கிய இயக்கத்துக்கான குரல் கொடுக்கப்பட்டது. இதனைத் தத்துவரீதியில் எதிர்த்தவர்கள் முற்போக்கு அணியினரும் நவீனத்துவர்களும். நவீனத்துவர்கள் சார்பில் சு.ரா. செயல்பட்டார். அவர் தலைமையில் வெளிவந்த முன்னாள் இலக்கியக் காலச்சுவடு இந்தப் புதுத்திசையை எதிர்த்தது. ஆனாலும் இந்தப் புதுப்பாணி எழுத்து – இவ்வளவு எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளதென்பதைக் கவனிக்கும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த இயக்கம்(புராணத்தன்மையை உரை நடையில் கொணர்தல்) தமிழ் நாகரிகத்தின் முக்கிய கவனிப்பையும் கணிப்பையும் மதிப்பீட்டையும் கோரும் இயக்கம் என்பது உறுதிப்படுகிறது.\nஇருபதாம் நூற்றாண்டில், தமிழில், முதலில், சுதந்திர போராட்ட இயக்கம் இலக்கியத்தையும் சமூகத்தையும் பாதித்தது. இரண்டாவது திராவிடச் சிந்தனை, படைப்பு இலக்கியம் தவிர (பாரதிதாசன் ஒரு விதி விலக்கு) பாதிப்பு செலுத்தியது. மூன்றாவது – நான் இங்குக் குறிப்பிடும் புராணப் புனைவுநிலை இயக்கம் (இதனை மாஜிக்கல் ரியலிசம், அமைப்பியல் என்றெல்லாம் கூட அழைத்தனர்) பரிமளித்தது. இலக்கிய ஸ்டைலில் (நடையில்) ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஞானக்கூத்தனின் எட்டுக்கவிதைகள் தான் முதன்முதலில் இந்தப் புதிய சுந்திரத்தை வழங்கின. அவை சர்ரியலிசக்கவிதைகள் என்று பெயர்பெற்றன. ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’, தமிழ் நாவல் மரபில் இத்தகைய புதிய பாணியை அறிமுகப்படுத்தியப���து விமரிசகர் பாலா இந்நாவலையும் சர்ரியலிச நாவல் என்று விரிவாக, தன் சர்ரியலிசம் என்ற நூலில் விளக்கினார். இந்த இரண்டு செய்திகளும் வரலாற்று உண்மைகள். யாராலும் மறுக்க முடியாது.\nஇங்கே நான் கொடுத்த புனைகதையாசிரியர்கள் உரைநடைத் துறையில் உருவாகும் சிறுகதை, நாவல் என்ற இரண்டு வெளியீட்டுப் பாணிகளையும் புதுசாக்கினார்கள். புராணங்களின் கட்டுப்பாடற்ற கற்பனையை அளவற்ற சாத்தியப்பாடுகளுக்குப் பயன்படுத்தினார்கள். இவர்களின் மொழிநடை – எல்லாவித சோதனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. வாக்கியங்களை எப்படி எப்படி எல்லாம் மாற்றமுடியும் என்ற சோதனை இவர்களிடம் ஓர் உச்சகட்ட முறையில் நடந்தது. புனைகதையில் இரண்டு முக்கியமான அலகுகள் காலமும் இடமும். இவை இரண்டின் சாத்தியப்பாடுகள் அகலிக்கப்பட்டன. இந்தப் புதுத் திசைப் புனைகதை, ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள் இப்படிப்பட்ட சாத்தியப்பாடுகளையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததையும் கவனிக்கும்போது, இந்தப் புது இயக்கத்தின் முக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புதுவித புனைகதை இயக்கத்தின் ஊற்றுக்கண்ணைத் திறந்தவர்களில் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸுக்குப் அவரது உலகப் புகழ்பெற்ற நாவலான ‘ஒரு நூற்றாண்டு தனிமை’ (கோணங்கியின் கல்குதிரை வெளியிட்ட சிறப்பிதழ் பார்க்க) – க்கும் முக்கிய இடமுண்டு. என்றாலும் தமிழ் மரபின் திரைப்படங்களுக்கும் நாட்டுப்புறக் கதை, காவியங்களுக்கும் புராண மரபுக்கும்கூட பங்களிப்பு உண்டு. எனினும் தமிழின் முதல் மாய எதார்த்தவாத நாவல் முற்றிலும் வேறுபட்டது.தமிழ் நாவல் தோற்றம் பிரதாப முதலியார் சரித்திரம்; தமிழ்ச்சிறுகதையின் தோற்றம் பரமார்த்தகுரு கதை. இந்த இரண்டுவித எழுத்து மரபுகளுக்கும் இடைக்காலத்தில் ஒரு பின்னடைவு வந்திருந்தது. க.நா.சு. போன்றோர் இந்த இரண்டு எழுத்துக்களையும் ஏற்கவில்லை. எனவே க.நா.சு. வின் பல முகங்களில் ஒரு முகமாய் வெளிப்பட்ட தமிழ் மாடர்னிஸ்டுகள் இந்த அதீத புனைவு மரபை ஏற்கவில்லை. ஆனால் இந்த அதீத புனைவு மரபுக்கு ஒரு அனைத்துலகத் தன்மை உண்டு. அதுதான் பெரியார் வழியிலும் ஒரளவு க.நா.சு வழியிலும் ராஜம் ஐயர், மாதவையா வழியிலும் வெளிப்பட்ட எதார்த்தவாதம் -ரேஷனலிசம்- என்ற அறிவுவாதத்தின் (பகு���்தறிவு) மறுபக்கம். இம்மரபு மாறியதால் தமிழ்ப் புனைகதை மரபு சுதந்திரம் பெற்றது. கட்டற்ற புனைவு 1980களிலிருந்து விடுபட்டு சுதந்திரமானது. அதனால் புனைவு, தமிழில் புதுவிதமாய் உருக்கொள்ள உதவியது. ஒரு வகையில், மேலே நான் கூறியுள்ள ஒரு கூட்டம் எழுத்தாளர்கள், சு.ரா.வின் ‘ஜே.ஜே. சில குறிப்புக்கள்’ பலப்படுத்திய அல்லது அறிமுகப்படுத்த விரும்பிய இறுக்கமான புனைகதை மரபை – மாடர்னிச மரபை – உதறிய தமிழிலக்கியக் காட்சியின் சாட்சியம் ஆவர்.\nதமிழக வரலாற்றில் நடந்த காரியங்களையும் மறக்கக்கூடாது. 1967-ல் சிறுபத்திரிக்கை உலகில் மாடர்னிசம் உச்சகட்டமாக இருந்தபோதுதான் தி.மு.க. இந்தச் சீரிய சிந்தனை உலகைக் கண்டுகொள்ளாமலே – ந.பிச்சமூர்த்தியின் தி.மு.க. கிண்டல்களைக் கண்டு கொள்ளாமலே – அரியணை ஏறியது. தி.மு.க. வின் நாடகம், புனைகதையில் இருந்த lose தன்மை ஒன்று இங்கே குறிப்பிட்ட எழுத்தாளர்களிடம் மறுவடிவம் கொண்டது என்றும் கூறலாமா அதாவது மொத்தத்தில் முற்போக்கினரும் மாடர்னிசவாதிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்தபடியே தமிழ்ப்புனைகதைக்குள் கொண்டு வந்திருந்த மூச்சுத் திணறலை மார்க்யொஸுசம், தமிழ்ப் புராண மரபும் நாட்டுப்புறவியலும் சேர்ந்து நீக்கிய காரியம்தான் 1980 – களில் புதுப்புனைகதை மரபு தமிழில் தோன்றியதன் தாத்பரியம். இப்படியான புதுவகைப் புனைவு தன்னுள் ஒரு பேராற்றலைக் கொண்டிருந்தது. அந்த ஆற்றல் அதுவரைத்திய இறுக்கத்தைத் தளர்த்தியது போலவே கதையே – அல்லது கதைசொல்லலே ஒரு புது ஆற்றல் என்ற சிந்தனையைக் கொண்டிருந்தது. எதார்த்தக் கதைகளின் காலகட்டத்தில் கதை சொல்லல், சமூக நடப்பு என்ற உள்ளடக்கத்தை வெளியிடும் கருவியாகக் குறுக்கப்பட்டது. அந்தக் குறுக்கலில் இருந்து தப்பித்துக் கதைசொல்லலேகூட ஒரு அறிவுதான், ஒரு சமூகவடிவம் தான், என்ற புதுச்சிந்தனை உருவானவுடன் எதார்த்தக்கதை கூட ஒரு உத்திதான் – ஒரு வகையான கதைமுறைதான் என்ற எண்ணம் உதித்தது. எதார்த்தக் கதையும் புனைவும் கதை என்ற அறிவுமுறையின் பாற்படுகின்றன. இங்கே, எண்பதுகளில் தொடங்கி இன்றுவரை ஒரு புதுவகை புனைகதை தொடர் பாய்ச்சலாக வந்துகொண்டிருப்பது இதனால்தான். இது தமிழ்ப்பூமியின் ஒரு முக்கியமான உள்ளுறைந்த ஆற்றலின் வெளியீடு. இந்த வகையில் தமிழ்க்குணம் ஒன்று அதன் மண்ணோடும் மணத்தோடும் கிளை பரப்பும் அடையாளமாக இந்தப் புதுக்கதை புனைவு வகையைக் கூறலாம்.\nஇந்தப் புதுவையான, காலம்- இடத்துக்கும், முன் – பின் என்ற தர்க்கநீட்சிக்கும், மாயை- நிஜம் என்பவைகளுக்கும் இடையில் இருந்த இடைவெளியை உடைத்த , கதைசொல்லல் பயன்படுத்திய முறை தமிழில் பாரதூரமான விளைவை ஏற்படுத்திய காரியமாகும். தமிழ் மற்றும் இந்திய மரபில் ஓர் அற்புதம் என்று சொல்லக்கூடிய விநாயகர் பற்றிய அறிவைச் சுற்றிய சித்தரிப்புகளும் கதைகளும் நாம் பொதுவாய் தெரிந்துவைத்திருக்கும் வடிவப்படுத்தலை எல்லாம் தாண்டிச் செல்லும் காரியமாகும். கோபால் என்ற சிற்பி விநாயகரை மட்டுமே புதுமுறையி்ல் வாழ்நாள் முழுதும் அலுப்பில்லாமல் மறுவடிவம் செய்து கொண்டேயிருப்பதில் சிற்பக்கலை தத்துவத்தையே புதிதாக்குவதை உணர்ந்து நான் ஆச்சரியப்ட்டிருக்கிறேன். அதுபோன்ற காரியம் தான் போர்ஹேஸ் மீண்டும் மீண்டும் தான் முன்பு படித்த கதைகளை வேறுவேறு முறையில் மறுபடி மறுபடி எழுதிக் கொண்டேயிருப்பதும். திரும்பவரல் (Repetition) என்னும் தத்துவம் நேர்கோட்டைச் சார்ந்ததல்ல. வளைகோட்டைச் சார்ந்தது. ஒருவகை ஒழுங்கின்மையைச் சார்ந்தது. டெல்லுஸ் மற்றும் கொத்தாரி ஆகியோரின் தத்துவமுறையில் இந்தக் குழப்பமும், ஒழுங்கின்மையும் முக்கிய ஸ்தானம் பெறுகின்றன. மடிப்பு (fold) என்பதன் போக்கில் ஏற்பட்டுள்ள புதுத் தத்துவத்தை அக்கால தத்துவவாதி லைப்னிஸ் மற்றும் Baroque கட்டடக்கலை வழி உருவாக்க டெல்லுஸ் முயல்வது இங்குக் காணப்பட வேண்டும். இங்கு நான் சுட்டவிரும்பும் காரியம் தமிழில் கதை தன், மைய அச்சிலிருந்து கழன்றது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் என்பதைச் சுட்ட. இந்த இடத்தில் மனக்கிளர்ச்சித் தரத்தக்க இத்தனை விஷயங்களையும் எண்பதுகளிலிருந்து மாற ஆரம்பித்திருக்கும் கதை என்னும் புதுத்தமிழ் அறிவுமுறை உள்ளேற்றிருக்கின்றது என அறியவேண்டும். டெலுசும் கொத்தாரியும் அறிமுகப்படுத்திய Fold தத்துவம், யார் யார் நாவலில் அமைந்துள்ளது, விநாயகர் தாத்பரியம் யார் யாரின் கதைசொல்லலில் அடங்கியுள்ளது. ரெப்பிட்டிஷன் என்னும் திரும்பவரல் சிந்தனையைக் கொண்டிருக்கும் புனைகதை எந்த எழுத்தாளரின் புனைகதை உலகை நிறைத்திருக்கிறதென்பதெல்லாம் அடுத்தகட்டத்தில் செய்யப்பட வேண்டிய விசாரிப்புகள்.\nதமிழ் அ���ையாளத்துடன் இந்தப் புதுக்கதை மரபைக் கொண்டுவந்து சேர்க்கும்போதே தமிழ்ப் புனைகதையில் ஏற்பட்ட இன்னொரு மலையாள மரபுத் தர்க்கத்தையும் குறிப்பிடவேண்டும். அது நீலபத்மநாபன், ஆ. மாதவன், தோப்பில் முகம்மது மீரான், ஜெயமோகன், சுந்தர ராமசாமி என்று முக்கியமான ஒரு பிரிவைச் சுட்டுகிறது. இது தனியான பரிசீலனைக்குரியது. எனினும் இந்த உபமரபு தமிழ் நாவல் மைய மரபை சவாலுக்கழைத்து வருவது கவனிக்கத்தக்கது.\nஎண்பதுகளில் உருவான இந்தப் புதுவித கதைமரபு பற்றிய விளக்கத்துக்கான முழு அறிவும் ஏற்பட தனியான ஆய்வு ஆழமாக நடத்தபடவேண்டும். அது ஒவ்வொரு கதைக்காரரின் தனித்தன்மைகளை வடிவமைத்துக் கொடுக்கும். எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் பொதுத்தன்மைகளைக்கூட இன்னும் அதிக வலிமையுடன் நிறுவும். அது இங்கு நம் நோக்கம் அல்ல.\nஎனினும் இன்னொரு முக்கிய விஷயம் பற்றிக் குறிப்பிடாவிட்டால் இங்குச் சுட்டிப் பேச எடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையப்புள்ளி சரியாகப் படம்பிடிக்கப்பாடாமல் போகலாம். இந்தப் புதுக்கவிதைப்பாணி ஒரு தத்துவ அக்கரையுடன் உதித்தது என்பதை மறக்கக்கூடாது. எனவே அதிக அழுத்தம் கோட்பாட்டின் மீது விழுந்தது. இங்கு நான் சொல்லும் ‘கோட்பாடு’ என்ற சொல் இந்தக் கட்டுரையில் ஆரம்பப் பகுதியில் வந்த மூன்றாவது கட்டமாய் வந்த ‘தியரி என்றும் கோட்பாடு. மற்ற இரண்டு கட்டங்களில் பயன்பட்ட பொருளில் இங்கே கோட்பாடு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.\nஇன்று விலைவாசியில் இருந்து ஒவ்வொன்றுக்கும் அகிலஉலக அளவுகோல் பயன்படுத்தபடாவிட்டால் பிரச்சனை நழுவி விடும் அபாயம் உள்ளது. இலக்கியக்களத்திலும் அகில உலகப்போக்குகள் பற்றிய பரிச்சயம் இல்லாவிட்டால் இலக்கியத்தைச் சாராம்சவாத குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியில் கொண்டுவர முடியாமல் போய்விடும்; குமாஸ்தாத்தனமான கருத்துத்திரட்டலுக்கு மேல் கட்டுரை எழுத முடியாமல் போய்விடும். இவர்கள் இலக்கியம் என்பது கடந்த சுமார் 200 ஆண்டுகளாய் மட்டும் அதன் சரியான அர்த்தத்தில் இருந்து வருகிறது என்ற உண்மையை அறியாமல் கட்டுரை எழுதுபவர்கள். இலக்கியம் என்பது வரலாற்றாலும், சமூகத்தாலும், உள அமைப்பாலும் வாசகர்களாலும் கட்டியமைக்கபட்ட ஒன்று. தன்னளவில் மொழிக்கு வெளியில் இலக்கியம் இல்லை. எண்பதுகளில் நடத்தப்பட்ட பாலபாடம் இது. இலக்கிய மத நம்பிக்கையாளர்கள் கடந்த சில வருடங்களாய் போடும் கூச்சலில் இந்த அமைப்பியல் பாலபாடம் பலருக்கு மறந்துவிட்டது. இலக்கியம் பல சக்திகளால் ‘கட்டப்பட்டது’ என்ற அறிவைத் தருவதுதான் மூன்றாம்கட்ட கோட்பாடு. இதனைத் தந்தவர்கள்தான் மூன்றாம்கட்ட கோட்பாட்டாளர்கள். இவர்கள் மார்க்சீயக் கோட்பாட்டாளர்களான சிவத்தம்பி மற்றும் கைலாசபதி மரபுக்குள் மட்டும் அடங்குபவர்கள் அல்லர். இவர்கள் சிவத்தம்பி மற்றும் கைலாசபதி போல இலக்கியத்தைப் பொருளாதார, சமூக உறவின் சந்தர்ப்பத்தில் மட்டும் காண்பவர்களும் அல்லர். இலக்கியத்தை மிகமிக ஆழமாகப் பார்க்கிறவர்கள். அதே நேரத்தில் இலக்கியத்தை விளக்கமுடியாததாய் – மௌடீகமாய் – சித்தரிப்பவர்களும் அல்லர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் துறைகளின் இறுதி வடிவத்தை ஆய்ந்து அவற்றின் எல்லைக் கோட்டிற்கு அப்பால் சென்று குறிக்கப்பட்டிருக்கும் வரைகோட்டில் இன்னொரு துறையில் நிழல் விழும் இடத்தில் நிற்கத் தெரிந்தவர்கள். எனவே இலக்கியத்தை இவர்கள் உளவியலாய் குறுக்குகிறார்கள் என்றோ, அல்லது வேறு ஏதோ ஒன்றாய் மட்டும் காண்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக் கல்வீச்சுக்கு இவர்கள் பலியாக மாட்டார்கள். பலியாவார்கள் என்பது அரைகுறை சாராம்சவாத விமர்சகர்களின் எதிர்ப்பார்ப்பு. மிக நுட்பமாகக் கலாச்சாரமும் இலக்கியமும் ஒன்றின் நிழலில் இன்னொன்று தன் சாயலைத் தொடர்ந்து மாற்றும் கணத்தின் சித்தரிப்பு பற்றி இந்தப் புதிய கோட்பாட்டாளர்கள் அறிந்தவர்கள். வெறும் கருத்துத்திரட்டாய் இலக்கியத்தை அறியும் சாதாரண எழுத்தாளர்களுக்கு இது புரிய நாள் செல்லலாம். இவர்கள் ஒன்றில் பண்பாடாய் இலக்கியத்தைச் சுருக்கினால்தான் புரிய முடியும் என்று கூறுபவர்கள் அல்லது இலக்கியம் தனக்கான விதிமுறைகளைக் கொண்டது என்று பண்பாட்டிலிருந்து அதனைக் கத்தரித்து இலக்கியத்தின் live செயல்பாட்டை மறந்தபடி செயல்படுகிறவர்கள். குறுக்கல் பார்வை கொண்டவர்கள். இவர்கள் எண்பதுகளின் கோட்பாடுகளை நிராகரிப்பவர்கள். அதனைத் தன் வழியில் படித்துப் புரிபவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தக் கேட்டினால் சமீபத்திய இருபது வருடமாகத் திறனாய்வு, அதன் அனைத்துலக தரத்தில் நடக்கவில்லை. திறனாய்வு (அல்லது இன்றைய பெயரில் கலாச்சாரக் கோட்பாடு – Cultural theory) இல்லாது போனால், அந்தக் காலகட்ட இலக்கிய எழுத்துக்கான ஆழமான விவாதமும் தர்க்கமும் தாபிக்கப்படாமல் போகும். இது தொடர்ந்த இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.\nஇந்தக் கட்டுரையை முடிக்கும் முன்னால் ஒரு முக்கிய விஷயத்தைத் தொடவேண்டும் என்று தோன்றுகிறது. என் இலக்கியக் கவனிப்பின் பிரகாரம் எண்பதுகளில் தோன்றிய புனைகதைத் தர்க்கத்தின் இறுக்கத்தைத் தளர்த்திய அதிக முக்கியமான செயல்பாட்டின் உள்ளே சமூக இயக்கம் சார்ந்த ஒரு பெரிய காரியம் நடந்தது. அதாவது தமிழ்ச்சமூகத்தின் புராதனத்துக்குள்ளேயும் வரலாற்றுக்குள்ளேயும் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மதநம்பிக்கை சார்ந்த (Unsecular) உள் இறுகத்தைத் தகர்த்த காரியம் ஒன்று, தலித் எழுச்சி; இரண்டு, பெண் உணர்வின் விடுதலை. பெரியாரின் கருத்துக்கள், கன்னடம்வழி வந்த தலித் குரல், அம்பேத்கார் அவர்களின் கருத்துக்கள் தமிழில் அங்கீகரிக்கப்பட்டமை, இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பு செய்த சுதந்திர மார்க்சீயம் போன்றவைகளோடு கதை சொல்லல் என்னும் சுதந்திரத்தின் மூலம் ஏற்பட்ட எதையும் உள்வயப்படுத்தும் (inclusive) தர்க்கச் சாயையும் முக்கியம். இந்தக் கட்டத்தில் கதைசொல்லலில் ஏற்பட்ட புதுப்பிரபஞ்ச வருகையை நாம் சற்று அதிக ஸ்தூலப்படுத்திப் பேசவே விழைகிறேன். ஏனெனில் தமிழ்ச்சிந்தனை வரலாற்றின் வழி மன உருவாக்கத்தை ஆய விரும்பும் நான் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கால் பகுதியை அதன் எல்லாவித புனைவுச் சூழலின் விகசிப்பாய் பார்க்க முயலுகையில் ஒரு labrynth- இன் ஆழத்தையும் வடிவத்தையும் மேல்மட்டத்தில் காணும் அழகிய குழப்பத்தையும், ஒரு சித்திரம்போல் மனதில் உருவாக்க விரும்புகிறேன். அப்போது கதைசொல்லலில் ஏற்பட்ட labrynth குணம் ஒரு தீவிரமான பண்பாட்டு மாற்றத்தின் மையஅச்சை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகர்த்தியது என்ற உண்மை வெளிப்படும். சுனாமி அலை என்பது ஒரு பெரும்பாறையும் இன்னொரு பெரும்பாறையும் உடைந்து அச்சு மாற்றியதால் ஏற்பட்ட விளைவு என்று கூறிய காரணத்தை ஞாபகம் வைப்பவர்கள் இங்குக் கதைசொல்லலில் இருக்கும் பண்பாட்டு உச்சரிப்பின் வலிமையைக் கவனிப்பார்கள். அப்படிப் பார்க்கையில் புதுநாவல் கதைகள், தமிழில் எதார்த்தம் மற்றும் (மாடர்னிசம் என்ற) நவீன���்துவத்திலிருந்து ஒரு அச்சு மாற்றம் செய்து பின்நவீனத்துவக் கதையை நோக்கி நகர்ந்ததன் மூலம் ஏற்பட்ட விளைவு என புரியும். அதன் அதிசுதந்தரமான மூச்சுக் காற்றில் கிளைத்த புதுச்செடிகள் தாம் தமிழில் புதிதாய் வந்த, பெண் உணர்வும், தலித் உணர்வும் என்று கூறலாம். அதாவது எல்லாவற்றின் வேர்களும் தத்துவமனப்போக்கோடு இணைந்தவை என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால் கதை சொல்லல் என்பது கடைசியில் தத்துவமன உணர்வுப் பிராந்தியத்தில் ஏற்படும் மாற்றம் என புரியும். மொத்தத்தில் தமிழில் எண்பதுகளில் ஏற்பட்ட புதிய புனைகதை வெளியை நாம் தமிழ் ஆலோசனை வடிவத்தில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகமுக்கியமான சம்பவமாய் ஏற்கவேண்டும். அப்போது தமிழ்ப்பெண் உணர்வில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றமும் அதன் பயனாய் ஏற்பட்டுள்ள புதிய பெண்கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் விடுதலை உணர்வும் எண்பதுகளின் புதுக்கவிதை தந்த ஒருவகை ஆன்ம வலய விடுதலையுடன் இணைந்தவை என்பது வெளிப்படும். அதுபோலவே தலித் உணர்வாக வெளிப்பட்ட சொல்லாடல்கள் கூட அமைகின்றன. புதுக்கதை வெளி ஓர் தொடர்பற்ற தொடர்பாகத் தமிழ்ச்சமூகத்தின் எல்லாமட்டத்தையும் தொட்டது என்பதுதான் உண்மை\nஎன்னுடைய எழுத்துக்கள் விமர்சனங்கள் படைப்புக்கள் – Essays, Criticism & Literature\nசமிபத்திய தமிழவனின் புனைவு, விவாதம்.\nதமிழவனின் புதிய புனைவு 2\nதமிழவனின் ‘வார்சாவில் ஒரு கடவுள்’கன்னட மொழிபெயர்ப்பு.\nஉலகத்தரத்தில் லதாவின் கதை த்தொகுப்பு\nதமிழவனின் இரு புனைவுகள் பற்றி மிகாத் விமரிசனம்.\nதமிழவன் சிறுகதையின் தொகுப்பு -ஜிப்ரி ஹாசன்\nநவீன இலக்கியமும் பழைய இலக்கியமும்\nதிருக்குறள் சிலையும் திருக்குறள் சிந்தனையும்\nதமிழ் இலக்கியத்தில் விமரிசனம் இருக்கிறதா\ntamizhavan on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nகோபி on கோட்பாட்டில் இரண்டு வகை சம்பந்தமாய்….\nvishnukumaran on சமீபத்திய தமிழவன் புத்தகத்திலிருந்து\nறாம் ஸந்தோஷ் on சில குறிப்புகள்\nvishnukumaran on தமிழவனின் சமீபத்திய நூலிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-youtube", "date_download": "2018-11-17T00:48:20Z", "digest": "sha1:4U4L2DBQS3SSULVQE2UD6P4VOMJKGYWT", "length": 2948, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " ஆவிகள் நடமாடும் காட்சி கண்ட இடம் கோவை (குரும்பபாளையம்- காளப்பட்டி ரோடு) - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nஆவிகள் நடமாடும் காட்சி கண்ட இடம் கோவை (குரும்பபாளையம்- காளப்பட்டி ரோடு) - YouTube\n2\tதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க ...\n2\tநீண்ட காலமாக குழந்தை இல்லையா வீடியோ பாரு...\n2\tஉங்க காதலை எவ்வளவோ தூரம் கொண்டுபோகலாம் இ...\n9\tமகள் என்றும் அப்பா செல்லம் என்று நிரூபிக...\n8\tதங்கையின் குறும்புத்தனம் - இப்படித்தான் ...\n13\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n12\tதீபாவளி துப்பாக்கி எப்படி இருக்கு \n12\tஐயோ இந்த கிளியை பாருங்க எவ்வளவு அழகா சமத...\n10\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n11\tஇந்த அக்கா நல்ல மிமிக்ரி பன்றாங்க #tikt...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_805.html", "date_download": "2018-11-17T00:20:21Z", "digest": "sha1:GD6ME2D4VNEI2W4ATPI4U6G4JRNPEOOZ", "length": 44714, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு, உதவத் தயார் - சட்டத்தரணி சறூக் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு, உதவத் தயார் - சட்டத்தரணி சறூக்\nமத்திய அரசின் வளங்களை நேரடியாக பெறும் திருமலையிலிருக்கும் 6 தேசிய பாடசாலைகளில் ஒன்றான ஸ்ரீ சண்முகா ஹிந்து மகளிர் கல்லூரி நிர்வாக த்தின் அண்மைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கைச்சட்டவரையறைகளுக்குட்பட்டவைகளா\nஆரம்பத்தில் அதிபரின் வற்புறுத்தலில் 3 முஸ்லிம் ஆசிரியைகள் தமது உடையான ஹபாயாவை அணிவதைத் தவிர்த்து சாரி அணிந்து பணிபுரிந்துள்ளனர்.புதிதாக இடமாற்றம் பெற்ற 5 முஸ்லிம் ஆசிரியைகளில் ஒருவர் மாத்திரம்(சட்டம் தெரிந்தவர்) சாரி அணியும் படியான அதிபரின் வற்புறுத்தலுக்கு இணங்காத போது பாடசாலை நிர்வாகத்தால் அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் உச்சக்கட்டமாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் பழைய மாணவிகள் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் பாடசாலைக்கு முன்னால் நடத்தியிருந்தனர்.\nஅதன் பின்னரான கல்வி உத்தியோகத்தினர்களுடனான பேச்சுவார்த்தையில் கல்வியமைச்சின் முடிவு வரும் வரை தற்காலிக இடமாற்றத்திற்கு சமூகத்தின் சுமூக வாழ்வு (இயலாமைக்கு மறுபெயர்) க்காக விருப்பமின்றி முஸ்லிம் ஆசிரியைகளால் ஒத்துக்கொள்ளப்பட்டது.\nஆனால் மறுநாள் \"பாடசாலையின் நிர்வாகத்தினருடன் முரண்பட்டதால் தற்காலிக இடமாற்றத்திற்கு நாம் ஒத்துக்கொள்கிறோம்\" என்ற வட்டாரக்கல்வி அதிகாரியின் கடிதத்திற்கு ஒப்பமிடமுடியாது என முஸ்லிம் ஆசிரியைகள் மறுத்துள்ளனர்.\nஇவைகளே இதுவரை (28.04.2018) கிடைத்த தகவல்கள்.\nஎல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) (2)ன் படி சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்கள் என்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு எல்லோரும் உரித்துடையவர்கள் என்றும் இனம்,மதம்,மொழி,சாதி,பால்,அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எவரும் ஓரங்கட்டப்படலாகாது என்றும்,\nஉறுப்புரை 14(1) (உ),(ஊ) படி ஒவ்வொரு பிரஜையும் தனது மதத்தை ,நம்பிக்கையை, கலாச்சாரத்தை (ஹபாயா உடை) பின்பற்றும் மேன்படுத்தவும் உரித்துடையவர் எனவும்\nகல்விச்சட்டத்தில் ஆசிரியைகள் சீரிய உடை அணிய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.\nஎனவே பகிரங்க அலுவளர்களான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஹபாயா அணிவதற்கு மறுப்புத்தெரிவித்தால் அவர்களுக்கு எதிராக மேற்கூறப்பட்ட அடிப்படை உரிமை மீறலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கிடமுடியும்.\nமேலும் தண்டனைச்சட்டக்கோவை பிரிவு 183 படி பகிரங்க அலுவலர் தனது சேவையை செய்ய தடை (அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்) விதித்தால் விதிப்பவருக்கு 3 மாதங்கள் வரை மறியல் தண்டனையும் ,184 படி ஒரு பகிரங்க அலுவளருக்கு பணிபுரிய உதவி செய்யும் பொறுப்புடையவர் (அதிபர்) அதனைச்செய்யாது விட்டால் குறித்த நபருக்கு 1 மாதம் மறியல் தண்டணையை நீதவானிடமிருந்து பெற்றுத்தரமுடியும்.\nஎனவே முஸ்லிம் ஆசிரியைகளை விரட்டியவர்கள், staff அறையில் அடைத்து வைத்தவர்கள் அனைவருக்கும் மேற்கூறப்பட்ட தண்டனையை முஸ்லிம் ஆசிரியைகள் ஒத்துழைத்தால் வாங்கிக்கொடுக்கலாம்.\nமேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் அரச சேவையாளர்கள்.\nகலாச்சாரம் பேசும் கண்ணாடி போட்ட பெண்மணி ஒரு கிராம உத்தியோகத்தர் என்பது தெரிய வருகிறது\n\"வேலை செய்ய வேண்டிய நேரத்தில் என்ன ஆர்ப்பாட்டம் \"என அவருக்கெதிராகவும் வழக்கிடலாம்.\nஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்தால் அத்தியாவசிய சேவையாகிய ஆசிரிய சேவை தொடர்பாகவும் வழக்கிடலாம்.\nமேலும் முஸ்லிம் ஆசிரியைகளின் கணவர்களும் அத்துமீறி பாடசாலைக்குள் பிரவேசித்தால் அவர்களுக்கெதிராகவும் வழக்கிடலாம்.\nஎனவே ஸ்ரீ சன்முகா ஹிந்து மகளிர் கல்லூரியின் செயற்பாடுகள் அனைத்தும் சட்டவரையறை க்குட்பட்டவையல்ல.\nபாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகள் இறைவனுக்கு மாத்திரம் பயந்தவர்களாக எம்மை தொடர்பு கொண்டால் உதவ தயாராகவுள்ளேன்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇஸ்லாம் மன்னிப்பை அதிகம் விரும்புகிறது,,உரியவர்களுக்கு நிபந்த்னை அடிப்படைல் மன்னிப்பளித்து ,ஒற்றுமையை நிலவ செய்யவேண்டும் .இறைவன் போதுமானவன் .\nபாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமகென்று இல்லாவிட்டாலும் முஸ்லிம் சமூகத்திற்காக இது போன்று வேறு எங்கும் நடைபெறாமல் தடுக்க இந்த சகோதரனின் வேண்டுகோளுக்கு ஒத்தழைக்கவும்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது மு���ிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா\nபிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/varthaga-murasu", "date_download": "2018-11-17T01:09:30Z", "digest": "sha1:QJQOV2WX7U32M4WJEORPLNNPXLGFO4RQ", "length": 10224, "nlines": 122, "source_domain": "www.malaimurasu.in", "title": "வர்த்தக முரசு | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nNiftyஇன் ஏற்ற, இறக்க நிகழ்வுகள் எப்போது நடக்கிறது..\nபங்கு சந்தையில் எளிய முறையில் சம்பாதிப்பது எப்படி ..\n#share | புதிதாக பங்குகள் வாங்குவோருக்கு முக்கிய வேண்டுகோள்கள்..\n#Nifty share price வரும் வாரங்களில் ஏற்ற இறக்கங்களாகத்தான் இருக்கும் ..\nபுதிதாக பங்கு சந்தையில் சேர்பவர்கள் எந்தெந்த பங்குகளை வாங்கலாம்.\nபெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதால் வேதாந்தாவிற்கு வர்த்தகத்தில் ஏற்படும் இறங்குமுகம்.\nகர்நாடக தேர்தலினால் ஏற்படவிருக்கும் பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்கள்..\nவரும் காலங்களில் இந்திய மார்க்கெட் மற்றும் பங்குவர்த்தகத்தின் நிலை எங்கே செல்ல உள்ளது ..\nபிரதமர் மோடி சீனாவிற்கு சென்றதால், இந்தியாவிற்கு என்ன பலன் ..\nசென்னையில் IPL போட்டி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்.\nகட்சா எண்ணெய் விலையேற்றத்தின் காரணங்கள் என்ன ..\nகாவேரி மேலாண்மை வாரியத்தால் கர்நாடகத்தின் வர்த்தகம் எவ்வாறு இருக்கும்\nபங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றி கூறுகிறார் விவேக் கர்வா (பங்குச்சந்தை நிபுணர் ) ..\nவர்த்தக முரசு -தங்கதில் முதலீடு செய்வது பற்றி கூறுகிறார் மூர்த்தி ( வர்த்தக நிபுணர் ) ..\nவர்த்தக முரசு -சிரியாவில் நடந்த தாக்குதல் பற்றி கூறுகிறார் மூர்த்தி ( வர்த்தக நிபுணர் ) ..\nமகளிர் பொருளாதார சேமிப்பு பற்றிய காரணங்களை கூறுகிறார் - விவேக் கர்வா (பொருளாதார நிபுணர்)\nஏர்செல் நிறுவனம் சேவை முடக்கத்திற்கான காரணங்களை கூறுகிறார் - மூர்த்தி ( வர்த்தக நிபுணர் )\nநீரவ் மோடியின் வங்கி மோசடி பற்றி கூறுகிறார் - மூர்த்தி ( வர்த்தக நிபுணர் )\n2018 மத்திய பட்ஜெட் பற்றி விபரங்களை கூறுகிறார் T.R.அருள்ராஜன்( வர்த்தக நிபுணர் )..\n2018 மத்திய பட்ஜெட் பற்றி நன்மை, தீமைகளை பற்றி கூறுகிறார் மூர்த்தி ( வர்த்தக நிபுணர் )..\nவர்த்தக முரசு - பங்கு சந்தைக்கு அறிமுகம் ஆகும் நபர்கள் எதிர்கொள்ளவேண்டிய விதிமுறைகள் ..\nவர்த்தக முரசு - இன்சூரன்ஸ் பற்றிய அனைத்து சந்தேகங்களை தீர்க்க ..\nவர்த்தக முரசு - ஜி.எஸ்டி.யினால் பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றத்தை அடையும் ..- 27-11-2017\nவர்த்தக முரசு - ஸ்டாக் மார்க்கெட்டின் செடல்மென்ட் பீரியட் பற்றிய தகவல்... - 28-08-2017 - PART 1.\nவர்த்தக முரசு - இந்த வாரம் பங்குச்சந்தையின் நிலைமை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/192", "date_download": "2018-11-17T00:40:45Z", "digest": "sha1:RI3JQKTZZBZZJXGQ6TPLP34JJTPMCMTU", "length": 8577, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nநீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி\nநீரில் மூழ்கி மேலும் ஒருவர் பலி\nநொச்சியாகம - துனுகமுவ வாளியில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த வாவியில் மீன் பிடிக்கச் சென்ற 23 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nசடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nநொச்சியாகம நீரில் மூழ்கி இளைஞன் அநுராதபுரம்\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\nஇன்று சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-16 19:32:48 ராஜித கசிப்பு பாராளுமன்றம்\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் நடந்தது.\n2018-11-16 19:30:33 பாராளுமன்றம் சஜித் பிரேமதாச தேர்தல்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nஜனநாயகத்துக்கு எதிராக மிலேச்சத்தனமான அரச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டினதும் பாராளுமன்ற ஜனநாயகத்தினதும் கறுப்பு தினமாகவே பார்க்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-11-16 19:12:05 ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nமுல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.\n2018-11-16 18:59:16 பாலியல் துஷ்பிரயோகம் கைது முல்லைத்தீவு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/gold-medal.html", "date_download": "2018-11-17T00:51:18Z", "digest": "sha1:HQY5VAVQ2WTZ3YLNDTEKAUSN34XCPBDN", "length": 13101, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தங்கம் வென்று தமிழன் மாரியப்பன் தங்கவேலு சாதனை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதங்கம் வென்று தமிழன் மாரியப்பன் தங்கவேலு சாதனை\nby விவசாயி செய்திகள் 11:03:00 - 0\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும், மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஅதே போட்டியில், இந்தியாவின் இன்னொரு வீரர் வருண் சிங் பாட்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.\nமாரியப்பன் தங்கவேலு, அதிகபட்சமாக 1.89 மீட்டர் உயரம் தாண்டினார். வருண் சிங் பாட்டி, 1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.\nஅதில், இந்தியாவின் இன்னொரு வீரர் சரத் குமார், ஆறாவது இடம் பெற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அமெரிக்காவின் சேம் க்ரூவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nஅந்தப் போட்டியில் பங்கேற்ற 12 போட்டியாளர்களில், 6 பேர் தங்களது எட்டாவது முயற்சியில், 1.74 மீட்டர் உயரத்தைக் கடந்ததால், போட்டி கடுமையாக இருந்தது. மாரியப்பன் தங்கவேலு 10-வது முயற்சியில், 1.77 மீட்டரைக் கடந்தார். அவருடன், போலந்து, சீனா மற்றும் இந்திய வீரர் சரத் குமார் ஆகியோரும் அந்த உயரத்தை எட்டினர்.\nஅடுத்த கட்டங்களில், போட்டி மூன்று பேருக்கு மட்டும் என்ற நிலையில், வருண் சிங் பாட்டி, மாரியப்பன் தங்கவேலுவுடன் 1.83 மீட்டர் தாண்டினார்.\nதங்கம், வெள்ளி இரண்டையும் இந்தியாதான் வெல்லப் போகிறது என்று இருந்த கட்டத்தில், அமரிக்க வீரர் 1.86 மீ்ட்டர் தாண்டினார். இந்திய வீரர்களும் அதை சமன் செய்தார்கள்.\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில், மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.\nமாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்ப���ுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்பு���ி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hard-nut.com/2018/09/16/asia-cricket-bangaledsh/", "date_download": "2018-11-17T01:04:18Z", "digest": "sha1:QICOVKAPRHDSBOOLTZCS776Q7F434N6X", "length": 5468, "nlines": 28, "source_domain": "hard-nut.com", "title": "எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் நாட்டுக்காக ஒரு கையால் விளையாடிய கிரிக்கெட் வீரர்... குவியும் பாராட்டுகள்!! • Крепкий орех", "raw_content": "\nஎலும்பு முறிவு ஏற்பட்ட போதும் நாட்டுக்காக ஒரு கையால் விளையாடிய கிரிக்கெட் வீரர்… குவியும் பாராட்டுகள்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் தனது நாட்டுக்காக ஒரு கையால் விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nவங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2 ஓவரை வீசிய சுரங்கா லக்மல் வீசினார். அப்போது பந்தை எதிர்கொண்ட தமிம் இக்பால் கையில் பந்து பலமாக தாக்கியது. வலியில் துடிதுடித்துநிலைக்குலைந்து போனார். பின்பு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.\nஅவரை பரிசோதித்த மருத்துவர்கள் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. கையில் கட்டுப் போட்டபின் டிரெஸ்சிங் ரூம் திரும்பினார்.9 விக்கெட் இழந்த நிலையில் வலியோடு தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கினார். இதனால் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். கை விரல் காயத்தால் அவதிப்பட்ட அவர், ஒரு கையால் மட்டுமே ஆடினார்.\nநாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து விளையாடிய தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். காயம் குணமாக 6 வாரம் காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இவர் இந்த தொடரில் இருந்து விலகுவது அந்த அணிக்கு பெரு���் பின்னடைவாக கருதப்படுகிறது.\nகணவன் வெளிநாடு சென்றதால் தனியாக இருந்த மனைவி செய்த காரியத்தை பாருங்கள்\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php", "date_download": "2018-11-16T23:57:07Z", "digest": "sha1:QZUIHFWJSE4KCSIRPDSUGNO66VS4B5KK", "length": 5095, "nlines": 193, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம், லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு, நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது, மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை, நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது, இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு,\nமூலிகை பயன்கள் - விஷ்ணு கிராந்தி....\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் உணவுகள்...\nமுருங்கை கீரையின் மருத்துவ குணம்...\nகாலை உணவில் முட்டை சாப்பிடுங்க உடல் எடை ...\nசமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும்... கறி...\n60 வினாடிகளில் எளிதாக உறங்க '4-7-8 டெக்ன...\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்...\nஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nஅறிவுத் திறனின் வளர்ச்சிக்காக - தோப்புக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=19&bc=", "date_download": "2018-11-16T23:57:03Z", "digest": "sha1:VOWL2AK4S53LFFSHFGYWZP4DNZ2WW2UH", "length": 4493, "nlines": 194, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த 2 டெம்போக்களின் கண்ணாடி உடைப்புq, குமரி மக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு, குமரியில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள், நாகர்க��வில் பகுதியில் ரூ.1½ கோடி மோசடி: ரெயில் நிலையத்தில் கணவன்- மனைவி தற்கொலை, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் உறவினர்கள், கலெக்டரிடம் மனு, குமரியில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் நிவாரண பொருட்கள் 36 லாரிகளில் அனுப்பப்பட்டன, திருவட்டார் அருகே துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டில் 19 பவுன் நகை, பணம் கொள்ளை, குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 25 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது, வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை: 5–வது நாளாக வைக்கல்லூர், மரப்பாலம் பகுதி மக்கள் பரிதவிப்பு,\nமூக்கில் சதை வளர்தல் குறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-11-17T00:38:11Z", "digest": "sha1:ICXWZBGW3AQZWMNKZY2E5EYRP4RH3QJX", "length": 16682, "nlines": 73, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்", "raw_content": "பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்\nஅகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே வேண்டாம்.\nமழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம் குழைகிறபோது 'சார்ந்ததன் வண்ணமாதல்\" நிலத்தின் இயல்பா நீரின் இயல்பா என்கிற கேள்வி எழும்.\nவாழ்வின் நுண்கணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற மனம்,அத்தகைய நிலம்தான். கனிமொழி.ஜி.யின் கவிதை நூலாகிய \"மழை நடந்தோடிய நெகிழ்நிலம்\"அத்தகைய நுண்கணங்களில் மலர்ந்து விகசிக்கும் கவிதைகளைக் கொண்டது.\nகாரைக்கால் அம்மை சிவனைக் கண்டு,'நீ சுடலையிலாடப் போவதெல்லாம் சரி.ஆனால் உமையை உன் இடப்பகுதியில் வைத்தபடி போகாதே.சிறு பெண். பயந்துவிடப் போகிறாள்''என்று தாய்மை ததும்பப் பாடியதை தமிழ் தன் பெட்டகத்தில் வைத்திருக்க, கனிமொழி ஜி,காட்டுகிற சிவன்\nஒரு புதிய பரிமாணத்தில் அசைகிறான்.\n\"எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது\nமெல்ல நளிநடம் ஆடுகிறான் எம் சிவன்\"\nஇது களிநடம் அல்ல. ஊர்த்துவ நடமும் அல்ல.நளி நடம்.அதுவும் எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது தொடங்குகிற நடனத்தின் தொடக்க நிலை.\nஆன்மீக அடிப்படையில் சொல்வதென்றால் ஊழி முடிந்து மற்றொரு பிரபஞ்சம் தொடங்கும் நிலையிலான நடம். கனிமொழி.ஜி. இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய மனிதர்களை குடியமர்த்த விரும்புகிறார் என்பது நான் மேற்கோள் காட்டிய வரிகளுக்கு முந்தைய வரிகளில் பதிவாகியிருக்கிறது.\n'' நகங்களும் சுரண்டலும் தமக்கில்லாதவரை\nகீழ்த்தாடை தட்டி விரல்களை முத்தமிட்டுக் கொள்கிறேன்\".\nஅதற்கு முந்தைய வரிகளில் காட்டப்படுகிற மனிதர்கள் அழிந்து போன பிரபஞ்சத்தின் சுரண்டல் மனிதர்கள். பிறர் பொருள் பறித்து கடவுளுடன் பங்கிடுபவர்கள்.பூக்களின் சூலில் வாள் பாய்ச்சுபவர்கள்.போதைக்குத்\nதுணையாய் பிறர் உழைப்பின் உதிரத்தைத் தொட்டு விரல் சூப்புபவர்கள்.\nஇவர்கள் எரிந்தடங்கியபிரபஞ்சத்தின் கணப்பற்ற சாம்பலில் உயிர்த்தெழும் மனிதர்களுக்கு நகங்களில்லை.அவர்கள் மனங்களில் சுரண்டலில்லை. அங்கிருந்து தன் புதிய சிருஷ்டி நடனத்தைத் தொடங்குகிறான் சிவன் என்பதாக இந்தத் தொகுப்பின் முதல் கவிதையிலிருந்து புரிந்து கொள்கிறேன்.\nமழையோடிய நெகிழ்நிலம் போன்ற மனம் வாய்க்கப் பெறுமேல் அந்த மனதில் மரண பயம் இருக்காது. பொதுவாக மூத்து முதிர்ந்து வாழ்வின் விளிம்பில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் போதுதான் அந்தப் பக்குவம் இருக்கும் .\nகொலை தற்கொலை போன்ற காரணங்களால் நிகழும் மரணத்தில் பதட்டம் இருக்கும் அச்சம் இருக்கும். நோயால் துன்புற்று நேரும் மரணத்திற்கும் அதே நிலைதான்.\"அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி\" என்கிறான் மகாகவி பாரதி.\nஆனால் கனிமொழி காட்டும் ஒரு மரணம் ,கொலை. ஒரே உயிரைக் கொல்வதற்கான இரண்டு எத்தனங்கள் வழி நிகழும் கொலை. சாக்ரடீசுக்கு தந்தது போல் கையில் குவளை நிறைய நஞ்சைத் தந்து அதை கைகளில் வைத்திருக்கும் போதே முதுகில் குறுவாள் பாய்ச்சுகிற கொலை.\nஆனால் ஆன்மீகம் தொடர்ந்து வலியுறுத்தும் ''ஏற்கும் நிலை''\nகனிந்ததால் இங்கே இந்த உயிர் உடனே புறப்படத் தயாராகிறது.அந்த தயார்நிலையை எழுதுகிறார் கனிமொழி.\n\"வஞ்சம் பின் முதுகில்வாளைச் செலுத்திய போது\nகைகளில் வருடிக் கொண்டிருந்த வெண்புறாவை\nமுதல்நிமிட சிசுவென கவனமாய் ஏந்துகிறேன்\"\nஇது பெயக்கண்டும் நஞ்சுண்ணும் நாகரீகம். நஞ்சுண்டு அமைய முடியாதென அறிந்தும் அருந்தும் அதிநாகரீகம்.அதன்பின் ஏற்படுவது மரணமல்ல.சமாதி. முழு விழிப்புடன் தன்னையே மரணத்திற்கு ஒப்புத் தந்து,அதன் வழியே தீர்ந்து போதல். ஆங்கிலத்தில் No more என்று சொல்வதன் உண்மையான பொருளில் இல்லாது போதல்.\n\"மெல்லக் கண்களை மூடிக் கொண்ட போது\nவழுவழுப்பான இருள் விழிகளுக்குள் உருளுகிறது...\nபுருவமத்தி சுடர் அகன்று முன் நகர்கிறது...\nகனிமொழி.ஜி.அவர்களை நான் ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.அவருடைய ஆன்மீகப் பின்புலத்தை நான் அறியேன்.ஆனால் இது ஆக்ஞை வழியே உடலை விட்டு உயிர் புறப்படும் தன்மையைச் சொல்கிறது. இது ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த நிலை.\nஅடுத்த வரியில்தான் இல்லாது போதலை மிகவும் கவித்துவமாக வெளிப்படுத்துகிறார் கனிமொழி.ஜி\nவழியெங்கும் கரைந்து கொண்டே போகிறேன்...\nமரணத்தின் பாதை அதற்குள் முடிவுற்றிருந்தது...\nகீழைத்தேய ஞானமரபின் கீற்றாக இக்கவிதையை காண்கிறேன். மறு பிறப்பற்ற நிலையிலேயே மரணத்தின் பாதை முடிவுறும்.பிறவிப் பெருங்கடல் கடக்கும் அனுபவம் கவிதையாய் மலர்ந்திருப்பது அவ்வளவு ஆசுவாசமாய் இருக்கிறது.\nமனநலம் பிறழ்ந்தவன் பற்றி எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் தமிழிலக்கியப் பரப்பில் கவிதைகளிலும் பிற புனைவுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் புதிதாய் ஒன்றை சேர்க்கிறார் கனிமொழி.ஜி.\n\" சாயலில் நம் ஆதிமனிதனைக் கொண்ட அவன்\nசாமான்ய வாழ்விலிருந்து வழிதவறிய நீரோடை\"\nசொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன்.வியப்பு தீரவில்லை.\nநல்ல கவிதைகளின் உச்ச வரிகளை கவிதைக்குத் தலைப்பாக்கிவிடும் விபத்து கனிமொழி.ஜி.க்கும் நேர்ந்திருக்கிறது.\n''காய்ந்த சருகை சுமந்து செல்கிறது காலநதி\",\" உதிரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலுவைகள்'' போன்றவை அதற்கான உதாரணங்கள்.\nகூடிப் பிரியும் அகவாழ்வின் அற்புதச் சித்திரம்,\"நெய்தல் மெல்ல பாலையாகிறது\". கூடலின் நுட்பமான அம்சங்கள் மென்மையாகவும் மேன்மையாகவும் இந்தக் கவிதையில் பேசப்பட்டுள்ளன.\n\"அந்தியின் மீது இறங்கிக் கவிந்த இரவைப்போல்\nசுவைத்தும் தீராத இனிப்பை ஊட்டி\n\"வயிறுணர்ந்து மனமுணர்ந்து புலனுணர்ந்த நிறைவில்\nசூடிக் கொண்டிருந்த மலர்ச்சரம் போலன்றி\nமெல்லக் கசங்கல் நீங்கி இயல்பானாள்\"\nஆகிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை.(ப-10)\nதூங்கிக் கொண் டிர���க்கும் ஓவியனை \"கசங்கிய படுக்கை மேல் சரிந்த வானவில் \"என்கிறார்.\nகாலம் மனிதர்களை பிரித்துப் போட்டாலும் மனம் பிடித்து இருத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஓவியனின் அறையை விட்டு வெளியேற நினைக்கையில் என்ன நடக்கிறது\n\"தாழ்பெயர்ந்த கதவுக்கு உட்புறம் குறுக்கே\nசட்டமிட்ட தாழுடன் பூட்டும் வரைந்திருக்கிறான்\nஇருட்டில் கைதுழாவி தூரிகையைத் தேடியவள்\nஇத்தொகுப்பில் அர்த்த அடர்த்தி மிக்க ஏராளமான\nகுறுங்கவிதைகளும் உள்ளன.மார்கழிப் பனிபோல் மெல்லென இறங்கும் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கும்\nமிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் \"மழை நடந்தோடிய நெகிழ்நிலம்\" கனிமொழி.ஜி.யின் முதல் தொகுப்பு என்பதும் வியப்புக்குரிய விஷயம்தான்.\nஏற்கெனவே கவியுலகில் ஒரு கனிமொழி இருப்பதால் முன்னெழுத்தைப் பின்னெழுத்தாக்கி கனிமொழி.ஜி. என அறியப்படுகிறார் போலும்\nஆனால் அந்த கனிமொழியையும் டெல்லி வட்டாரங்களில் கனிமொழிஜி என்றுதான் அழைப்பார்களாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/afghanistan/", "date_download": "2018-11-17T00:38:45Z", "digest": "sha1:PZVBOCTYMNWGQKQBSHCKQQUL4O2PAQEF", "length": 56818, "nlines": 543, "source_domain": "tamilnews.com", "title": "Afghanistan Archives - TAMIL NEWS", "raw_content": "\nநேற்றைய போட்டியில் பாராட்டப்படும் அஜின்கே ரஹானேவின் செயல்\nஇந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவுக்கு வந்தது. தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் முழு ஏமாற்றமடைந்தது எனதான் கூறவேண்டும். ஒரே நாளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சகல விக்கட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 262 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் பின்னர் நடைபெற்ற ...\nமுதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது ஆப்கானிஸ்தான்\nமுதல் டெஸ்டில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் தாக்குப்பிடித்து ஆப்கானிஸ்தான் படுதோல்வி சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி முழுமையான ஏமாற்றத்துடன் படுதோல்வியடைந்துள்ளது. 365 ஓட்டங்களை நோக்கி போலா ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் ...\nமுதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தானுக்கு வீழ்ச்சி\nஇந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 109 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையில் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி தங்களது முதல் இன்னி்ங்ஸில் 474 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் பதிலுக்கு முதன்முறையாக ...\n : இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்தது இந்தியா\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அபார சதத்தின் உதவியுடன் இந்திய அணி 474 ஓட்டங்களை குவித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு மிகச் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த சிக்கர் ...\nமைதானத்தில் கலச்சார உடையில் வலம் வந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்\nஉலகளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம்கள் இன்று புனித ரமழான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இன்று மைதானத்துக்கு தங்களது கலாசார உடையில் வருகைத்தந்துள்ளனர். போட்டி நடப்பதற்கு முன்னர் மைதானத்துக்கு வருகைத்தந்த இவர்கள், தங்களது ரமழான் வாழ்த்துகளை அணி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிக்கர் தவான் சதம் விளாசி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு முன் சதமடித்த முதல் இந்தியராக சிக்கர் தவான் இன்று பதிவாகியுள்ளார். உணவு இடைவேளைக்காக இந்திய அணி பெவிலியன் திரும்பியுள்ள நிலையில், ...\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணித் தலைவர் அஜின்கே ரஹானே முதலில் ...\nசொந்த அணி வீ��ருடன் கைகலப்பில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர் : வெளியான புதிய தகவல்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் 3-0 என படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீட் கான் ஒட்டுமொத்தமாக 8 விக்கட்டுகளை கைப்பற்றி, பங்களாதேஷ் அணிக்கு ஆட்டம் காண்பித்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில், பங்களாதேஷ் அணியின் முக்கிய துடுப்பாட்ட ...\nபங்களாதேஷ் அணியை தினறடித்த ரஷீட் : மயிரிழையில் பறிபோனது வெற்றி\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ...\nபங்களாதேஷ் அணிக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பித்த ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் மொஹமட் நபியின் சகலதுறை ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளும் மோதிய இரண்டாவது டி20 போட்டி தெஹ்ரா துனில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய ...\nபங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. பல இருபதுக்கு-20 தொடர்களில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி தங்களது துடுப்பாட்டம், ...\nபங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஆப்கானிஸ்தான்\n(afghanistan vs bangladesh 1st T20 news Tamil) பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் பங்களாதேஷ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் நேற்று மோதிக்கொண்டன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ...\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரோஹித்\n(afghanistan challenge vs India Rohit Sharma) இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு, சவால் விடுக்கக்கூடிய வீரர்கள் தொடர்பில் இந்திய அணியின் உப தலைவர் ரோஹித் சர்மா ...\nஇந்திய அணிக்கெதிரான டெஸ்ட் : நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கானிஸ்தான்\n(Afghanistan squad vs India maiden Test) இந்திய அணிக்கெதிரான அறிமுக டெஸ்ட் போட்டிக்கான அணிக்குழாமில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை ஆப்கானிஸ்தான் அணி உள்ளடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில் பலம் மிக்க இந்திய அணியை சந்திக்கவுள்ளது. இந்த போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் 14ம் ...\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\n(Afghanistan girl marrieds three person latest gossip) ஆப்கனிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை திருமணம் செய்துள்ளார் . ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தங்கள் கலாச்சார வழக்கப்படி உயிரிழந்த கணவரின் சகோதரரை திருமணம் செய்த நிலையில் தாலிபான் தீவிரவாதிகளிடம் இரண்டு ...\n : அணி விபரம் வெளியானது\n(Afghanistan squad vs Bangladesh 2018 Dehradun) பங்களாதேஷ் அணிக்கெதிராக அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான அணியில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எப்போதும் நியமிக்கப்படும் அணியே பெயரிடப்பட்டுள்ளது. அணியின் தலைவராக அனுபவ வீரர் அஸ்கார் ஸ்டானிக்ஸாய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தொடர்களில் ...\n : அணி விபரம் வெளியானது…\n1 1Share(afghanistan vs bangladesh 2018 dehradun news Tamil) ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாமில் இலங்கையுடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மொஷ்டாக் ஹீசைன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கையுடன் பெ��்ரவரி ...\nஆப்கானிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலாவது குண்டுத் தாக்குதல் உள்ளுர் நேரப்படி நேற்று ...\nஆப்கானிஸ்தான் இரட்டைக்குண்டு தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில், ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகா��ம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதா��� தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட���ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்��.\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்ப��ருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=42172", "date_download": "2018-11-17T00:56:30Z", "digest": "sha1:UJORLANPTNISP4OKL2ESIJFKWWAW5OW2", "length": 2067, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\n106 வயதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மூதாட்டி\nஅமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் நாளன்று (நவம்பர் 6) எல் சல்வடோரைச் (El Salvador) சேர்ந்த 106 வயது மூதாட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.\nமத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் குடியேறிகளாக நுழைவது தொடர்பான பிரச்சினை, இன்றைய தேர்தலில் முக்கிய இடம்பிடித்தது.\nஇந்தச் சூழலில், திருவாட்டி மரியா வேல்ஸ் பொனில்லியா (Maria Valles Bonilla) அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.\nபேரக் குழந்தைகள் புடைசூழ, திருவாட்டி பொனில்லியா குடியுரிமை ஏற்புச் சடங்கில் மகிழ்ச்சியாகக் கலந்துகொண்டார்.\nமறைந்த தமது கணவருக்கு, அமெரிக்கக் குடியுரிமை பெறுவது நெடுநாள் கனவு என்று குறிப்பிட்ட பா���்டி, தாம் அதைப் பூர்த்தி செய்துவிட்டதாகக் கூறி மகிழ்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/arjunan-nandakumar", "date_download": "2018-11-17T00:01:56Z", "digest": "sha1:H6X2BHNC6D754BWKCKRKPI47DTSIME6S", "length": 3925, "nlines": 93, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Arjunan Nandakumar, Latest News, Photos, Videos on Actor Arjunan Nandakumar | Actor - Cineulagam", "raw_content": "\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nநடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/08/07/", "date_download": "2018-11-17T01:03:16Z", "digest": "sha1:UI75MXYVDGNQG7ATMR7RIEZOEOQMBIMD", "length": 6408, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 August 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிகரம் தொடு படத்தின் ஆடியோ வெளியீடு – கேலரி\nஜெயலலிதா குறித்து எந்த அவதூறும் கட்டுரையில் இல்லை. இலங்கை ராணுவ பிரிகேடியர் பேட்டி.\nமதுரா நகர் இஸ்கான் கோவிலில் திடீர் தீ விபத்து. பெரும் பரபரப்பு.\nபோகர் சித்தரின் வாழ்க்கை வரலாறு. 3ஆம் பாகம்.\nநிர்வாணப்படங்களுக்கு பதில் ராணுவ ரகசியம். ஐதராபாத்தில் ராணுவ அதிகாரி கைது.\nநெல்லை, தூத்துக்குடி மாநகர மேயர் தேர்தல் திடீர் ரத்து. தேர்தல் ஆணையம் அதிரடி.\nகத்தி படத்திற்கு எதிரான போராட்டம் இல்லை. சீமான்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்- லட்சுமிராய் இணையும் சூதாடி.\nபொன்னான நேரத்தை இணையத்தில் வீணாக்க வேண்டாம். போப்பாண்டவர் அறிவுரை.\nப்ரியங்கா காந்தியால் ராகுல் காந்தி டென்ஷன். காங்��ிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு.\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/article-for-truth/", "date_download": "2018-11-17T01:09:42Z", "digest": "sha1:HDZWYXBISXX47QM4ZOT4HWPJEAPIHNFD", "length": 16343, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "article for truth |அன்றாட வாழ்க்கையில் நேர்மை'யின் நிலைமை எப்படி உள்ளது. | Chennai Today News", "raw_content": "\nஅன்றாட வாழ்க்கையில் நேர்மை’யின் நிலைமை எப்படி உள்ளது.\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nமு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇது தேர்தல் காலம். நேர்மை, தூய்மை, ஊழல், லஞ்சம் என்பன உள்ளிட்ட சொற்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். பிரதமர் வேட்பாளர் முதல் எம்.பி. வேட்பாளர் வரையிலானவர்களின் நேர்மையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பேசுகிறோம். சரி, இந்த ‘நேர்மை’யின் நிலைமை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறது\nநல்லனவற்றை தூரத்தில் வைத்து ஆராதித்தே பழக்கப்பட்டுப்போன நாம், அதன் கரம் பிடித்து நடக்க முயல்வதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இறைவனுடன் கூட வழிநடப்பதை தவிர்த்து அவருக்கு தனியாக இல்லம் அமைத்து கொடுத்து வணங்குகிறோம். வெறும் சொல்லாக பார்க்கப்பட வேண்டிய ‘நேர்மை’க்கு, என்று தூய்மை சாயம் பூசப்பட்டதோ, அன்றே அது ஊர் பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.\n‘எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல், ஐயகோ..’ என்று தினம் தினம் செய்தித்தாளை பார்த்து விட்டு குமுறும் நடுத்தர வர்க்க தந்தை, தன் மகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் (மன்னிக்கவும். அதிகாரப்பூர்வ சொல் – டொனேஷன்) கொடுத்து சிறந்தது எனக் கருதப்படும் பள்ளியில் எல்.கே.ஜி. சீட் பெற்று கொடுத்து பெருமை கொள்வதை என்னவென்று சொல்வது\nஐந்து வயதில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து விட்டு, அறுபதில் கரும்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்\nமகனின் பழக்கவழக்கத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் மளிகைக் கடைக்கு அழைத்து செல்கிறார் தாய். கடையில் இருக்கும் ஏழை முதியவர் கணக்குப் பிழையில் பத்து ரூபாய் குறைத்து சொல்ல, சொன்னதை கொடுத்து விட்டு திரும்பும் தாயிடம், “பத்து ரூபாய் கூடுதலா வருமே மா” என்று கேட்கிறான் மகன். “விடுடா. பத்து ரூபாய் லாபம்” என்று சொல்லி சிரிக்கும் தாய், மகனிடம் விதைப்பது நல்ல பழக்கவழக்கங்களை அல்ல, எளியவரை ஏய்ப்பது என்ற கொடூரமான விதையை. விதைப்பது சரியாய் இருந்தால்தானே வளர்வது முறையாய் இருக்கும்\nநேர்மை இச்சமூகத்தால் இரு வகையாய் அனுசரிக்கப்படுகிறது. ஒன்று அர்ச்சிக்கப்படுகிறது அல்லது வஞ்சிக்கப்படுகிறது. இரண்டுமே தவறென்ற போதிலும், அர்ச்சிக்கப்பட்டாலாவது செய்வது தவறென்ற உள்ளுணர்வு உள்ளத்தை உறுத்தும். நேர்மை வஞ்சிக்கப்படும்போது, நேர்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறது. செய்வது தவறென்றுகூட புரியாத பரிதாப நிலையே நிலவுகிறது.\nசமீபத்தில் என் அலுவலகத்தில், போக்குவரத்து செலவுகளை திரும்பப் பெரும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொகை வரை பற்றுச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பயணமே செய்யாதவரெல்லாம் பயணம் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டனர். நாங்கள் சிலர் மட்டும் உள்ளதை உள்ளபடி பெற்றுக் கொண்டோம். எதிர்பார்க்காத வகையில் அனைவரின் முன்னர் நாங்கள் காட்சிப் பொருளாய் தென்பட்டோம். ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்ற பட்டத்தையும் பெற்று, அனைவருக்கும் எள்ளிநகையாட கைப்பொருளாய் சிக்கிக் கொண்டோம். குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போன்றே உணர முடிந்தது. கேள்வி மேல் கேள்வி, “நிறைய பணம் வச்சுருக்கியோ” என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. “அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது” என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. “அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது” என்று மனம் கேட்க துடித்தாலும், கேட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று எண்ணி புன்னகைத்து விட்டு முடித்தேன்.\nகுறுந்���ொழில் முதல் பெருந்தொழில் வரை வரி ஏய்ப்பு செய்வது, தவறான கணக்கு காண்பிப்பது, பற்றுச்சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது, தள்ளுபடி கிடைக்கும் என்பதால் பற்றுச்சீட்டு இல்லாமல் பொருள் வாங்குவது, சாலையோர கடைகளில் சாப்பிட்டுவிட்டு கணக்கு சொல்லும் போது 2 இட்லி குறைவாக சொல்வது, மொழி தெரியாத ஆட்களிடம் ஆட்டோக்காரர்கள் அதிக பணம் கேட்பது, வேலை நேரத்தில் கஸ்டமர்களை பார்க்கப் போவதாக சொல்லி மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது, விலை தெரியாத மக்களிடம் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பது… இது போன்ற சிறிய அளவில் செய்வதெல்லாம் தவறில்லை என்று நாம் எண்ணும் வரையில், பெரிய வணிகர்கள் கோடி கோடியாய் ஏய்த்து சம்பாதிப்பதையும், அரசியல்வாதிகள் கத்தை கத்தையாய் ஊழல் செய்வதையும் தட்டி கேட்க நமக்கு அருகதை இல்லை என்றும், அவர்கள் திருந்துதல் நடக்காத காரியம் என்றுமே எண்ணத் தோன்றுகிறது.\nகேள்வி கேட்க வேண்டிய ‘நேர்மை’, கேலிப் பொருளாய் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவதும், கேள்விக் கணைகளால் துளைக்கப்படுவதும், இந்தியாவுக்கு மட்டும் இல்லை, மானுடத்துக்கே இழி நிலை என்றே கொள்ள முடிகிறது. எப்போதும் போல, என்றாவது ஒரு நாள் நேர்மை அர்ச்சிக்கப்படவோ, வஞ்சிக்கப்படவோ இல்லாமல், இயல்பாக அனுசரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/drun", "date_download": "2018-11-17T01:00:14Z", "digest": "sha1:5AEG32FMXUIWTZIC3M4FUB3OIUFK3IGW", "length": 9475, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடிபோதையில் வா��னம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்! நீதிமன்றம் கருத்து!! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா டெல்லி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமமானவர்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர்’ என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இந்தர்ஜித் (35) என்பவர் மீது சில மாதங்களுக்கு முன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், இந்தர்ஜித்துக்கு 5 நாள் சிறைத் தண்டனையுடன் ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அவரது ஓட்டுநர் உரிமமும் 6 மாதங்களுக்கு முடக்கப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்தர்ஜித் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி லோகேஷ் குமார் முன் நடைபெற்றது. அப்போது, இந்தர்ஜித்தின் சிறை தண்டனையை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.\n“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர். தனது உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்வோரின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்’ என்று நீதிபதி தெரிவித்தார். எனினும், இந்தர்ஜித் முதல் முறை குற்றவாளி என்பதாலும், அவரது குடும்பமே அவரது சம்பாத்தியத்தை நம்பியிருப்பதை கவனத்தில் கொண்டும் 5 நாள் சிறைத் தண்டனையை, 2 நாளாக நீதிபதி குறைத்தார்.\nPrevious articleகாஷ்மீர் வன்முறை: பலி எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு\nNext articleமான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானை விடுதலை செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54205", "date_download": "2018-11-17T01:24:25Z", "digest": "sha1:PH5FCV2K3HSMSQB4BW4TZSFPDRG75IBP", "length": 19509, "nlines": 83, "source_domain": "www.supeedsam.com", "title": "பெயர் வேண்டாம் நமக்கு நாங்கள் சமஷ்டியைப் பொதியச் செய்திருக்கின்றோம் Viedio | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபெயர் வேண்டாம் நமக்கு நாங்கள் சமஷ்டியைப் பொதியச் செய்திருக்கின்றோம் Viedio\nஇந்த நாட்டிலே பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது முயல்கொம்பான விடயமாகும். ஆனால் அதனை மிகவும் பக்குவமாகவும், அவதானமாகவும் எமது தலைமை செய்து கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டின் இறுதி வடிவம் நிச்சயம் வரும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தழிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nவந்தாறுமூலை மாருதி பாடசாலையின் வருடாந்த வருட இறுதி கலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள் எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றது. அந்த நிகழ்ச்சி நிரல் சரியாக வருகின்ற காலம் மிகத் தொலைவில் இல்லை. அறுபது எழுபது ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்பத���்காக பல்வேறு விதமான நடிவடிக்கையினை மேற்கொண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ளி என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்பதுதான். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவது என்கின்ற விடயத்தில் இதனை உருவாக்குவதற்காகன சூழ்நிலையை உருவாக்கியவர் எமது தலைவர் என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும்.\nஇந்த நாட்டிலே மிகவும் கற்பனையோடு 18வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தொடர்ச்சியாக இந்த நாட்டின் ராஜாவாக இருப்பதற்கு மஹிந்த திட்டம் தீட்டிய போது இதனால் ஜனநாயகம் முற்றுமுழுதாக நாசமாகப் போகின்றது என்ற நிலைமையில் ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்டின் பல தலைவர்களுக்கு வந்த போது அது யார் என்ற நிலையில் பலரைச் சொல்லி பலரை மறுத்து யார் வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் யார் வந்தால் ஆதரவு வழங்காது என்கின்ற விடயத்தை எமது தலைவர் தெரிவித்தார். அதன் படி தான் மஹிந்தவின் அணியில் இருந்தே ஒருவர் வந்தார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன் என்று சொன்ன மைத்திரிபால சிறிசேன அவர்கள் வந்ததும். அவரை ஏற்றார் எமது தலைவர். அவ்வாறு இல்லாவிட்டால் இன்று இருக்கின்ற இந்த புதிய சூழ்நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது.\nஇந்த புதிய சூழ்நிலையை நாங்கள் வரவேற்பதற்கு அவரை நாங்கள் ஜனாதிபதியாக ஆக்கினோம் என்பதற்காக மட்டும் அல்ல. புதிய அரசியல் அமைப்பை ஆக்குவதற்கு பாராளுமன்றத்தை நாங்கள் ஒன்றாகத் திரட்டியிருக்கின்றோம். இதற்கு முன்பு ஆக்கப்பட்ட எல்லா அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டினுடைய முழுமையான பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால் சிறுபான்மை மக்களின் அதிலும் தமிழ் மக்களின் பங்களிப்போடு இந்த அரசியல் அமைப்புச் சட்டம் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nஇந்த அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அது ஒரே மனதாக தீர்மானிக்க வேண்டும் என்கின்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற விடயத்தில் எமது தலைவர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒத்தகருத்துள்ளவர்களாக இருந்த��� மிக இராஜதந்திரமாகக் கையாண்டு தீர்மானத்தை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பாராளுமன்றத்திலே நிறைவேற்றினார்கள். இது நமது நாட்டின் சரித்திரத்திலே பொறித்து வைக்கப்பட வேண்டிய விடயமாகும் அந்த அடிப்படையில் தற்போது அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.\nதமிழர் என்ற ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒரு விடயத்தை கவனமாகப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த அரசியல் அமைப்பிலே எமது தலைவர்கள் பல்வேறு முரண்பாடுகளுக்கிடையில் ஒவ்வொரு தலைவர்களையும் இசையச் செய்யக் கூடிய விதத்தில் இசையச் செய்து தற்போது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கையைச் செய்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலே பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது முயல்கொம்பான விடயமாகும். ஆனால் அதனை மிகவும் பக்குவமாக அவதானமாக எமது தலைமை செய்து கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டின் இறுதி வடிவம் நிச்சயம் வரும் அது வருகின்ற போது எமது தலைவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லுகின்ற போது எமது மக்கள் அதற்கு ஒருசேர வாக்களிக்க வேண்டும்.\nஎமது அன்பான மாற்றுக் கருத்துக் கொண்ட எல்லா அன்பர்களுக்கும், தலைவர்களுக்கும் சொல்லிக் கொள்ளவது இந்த அரசியல் அமைப்பை எமது தலைவர்கள் ஏற்றுக் கொள்வதற்கிணங்க அனைவரும் ஒத்து நின்று அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் அதற்கு பின்பு பிரிந்து நின்று எமது அரசியலைச் செய்யலாம்.\nஇப்போது சில சொற்களைப் பற்றியெல்லாம் வெவ்வேறாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களத் தலைவர்கள் சிலர் சமஷ்டி கொடுக்கப்படவில்லை ஒற்றையாட்சி தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். அவர்கள் மக்களுக்கு அவர்கள் அப்படித் தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒற்றையாட்சி என்பது பிரிந்து செல்லாத ஒன்று என்றும், சமஷ்டி என்பது பிரிந்து செல்லும் ஒன்று என்று தான் சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சமஷ்டி என்பது பிரிந்து செல்வது அல்ல.\nஇங்கு சிங்களத் தலைவர்களால் சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்கின்ற சொல்லானது பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கின்ற செய்தி மாத்திரம் தான். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏனெனில் இந்த அரசியலமைப்பு பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அங்கு சமஷ்டி இருக்கும். அதிகாரங்கள் நாங்கள் கேட்டுக் கொண்ட அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, பரவலாக்கப்பட்டிருக்கின்றன.\nமாகாண ஆளுநர் அரசியல் நடவடிக்கையிலே ஈடுபடக் கூடாது என்கின்ற விடயம் வருகின்றது. இவ்வாறு சமஷ்டிக்கான விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பெயர் வேண்டாம் நமக்கு ஆனால் அதற்குள்ளே நாங்கள் சமஷ்டியைப் பொதியச் செய்திருக்கின்றோம். இதனை நாங்கள் மக்களுக்குச் சொல்லுவோம்.\nஅதே நேரத்திலே சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று சிங்களத் தலைவர்கள் சொல்லுவார்கள். இவைகள் ஒரு வகை உத்திகள். ஒரு பொருள் ஒருவரிடம் இருக்கின்றது. அந்தப் பொருளை மற்றவருக்குக் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட பிறகு கொடுப்பதற்கு விருப்பமில்லாதவர்களுக்கு சில வார்ததைகளைப் பயன்படுத்த வேண்டும். அது தான் இப்போது இந்த அரசியல் அமைப்பிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nசமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று தான் சிங்களத் தலைவர்கள் சொல்லுவார்கள் சொல்லித் தான் ஆக வேண்டும். சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை அதனை நாங்கள் பூதாகாரமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எமது வரலாறுகள் பல பாடங்களை எமக்குச் சொல்லியிருக்கின்றது. எனவே இந்த அரசியல் அமைப்புச் சட்டத்திலே சமஷ்டி இருக்கின்றது, நாங்கள் கேட்ட விடயங்கள் இருக்கின்றது. இப்போது இருக்கின்ற நிலையிலே அதியுச்சமான விடயங்களை எமது தலைவர்கள் இதில் உள்ளடக்கியிருக்கின்றார்கள். இறுதி வடிவம் வருகின்ற போது அதனை நாங்கள் பெற்றெடுப்போம் என்று தெரிவித்தார்.\nPrevious articleதமிழர் தலைமையில்மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணய குழு\nNext articleபீரங்கியும் குண்டும் இரத்தமும் இல்லாது யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளராக ஞானமுத்து யோகநாதன்\nவவுணதீவு பகுதியில், கட்டடப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kofee-with-dd-suriya-10-01-1840294.htm", "date_download": "2018-11-17T00:47:46Z", "digest": "sha1:6UTV7SLUHYT33OHXMRMMZK4YRXDQAC7L", "length": 6020, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "டிடி ஷோவிற்கு வரும் முன்னணி நடிகர் - Kofee With Ddsuriya - டிடி | Tamilstar.com |", "raw_content": "\nடிடி ஷோவிற்கு வரும் முன்னணி நடிகர்\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் டிடி. இவர் தொகுத்து வழங்கும் அன்புடன் டிடி நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் டிடி தற்போதெல்லாம் ஏதாவது ஸ்பெஷல் என்றால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.\nஅந்த வகையில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டியெடுக்கவுள்ளாராம்.\n▪ மெரினா போராட்டக் குழுவினரின் கவனத்துக்கு ஒரு தகவல்\n▪ டிடி அழைத்து வரும் சூப்பர் கெஸ்ட் இவர் தான்\n▪ இன்று மாலை 4 மணியில் இருந்து ட்விட்டரில் ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டுள்ளார்: விஜய்\n▪ பரத் 18 காமெடி நடிகர்களுடன் களமிறங்கும்: \\'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி\\'..\n▪ \\'டாணா\\' வில் மீண்டும் இணையும் சிவகார்த்தி- ஸ்ரீ திவ்யா..\n▪ விஜய்க்கு ஜோடியாக நடிக்க விரும்பும் 42 வயது நடிகை..\n▪ பெண்களுடன் சுற்றும் ஷாருக்கான் மகன்..\n▪ டுவிட்டரில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு பயமுறுத்திய த்ரிஷா..\n▪ நான் வளர்த்துவிடும் ஹீரோக்கள்..எனக்கே போட்டியா: உதயநிதி விளக்கம்..\n▪ எனக்கு எதிராக சில ஹீரோக்கள் வேலை - ஸ்ரேயா காட்டம்..\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:38:59Z", "digest": "sha1:U2PSN2GFI32YSLXL7CSJDUEWQF5SOZW6", "length": 8969, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைக்கவசம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பி���்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஅத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது\nஅத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்...\nஎட்டி உதைத்த பொலிஸ் : பரிதாபமாக பலியான கர்ப்பிணிப் பெண்\nஇந்தியா - திருச்சியல் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் போடாமல் பயணம் செய்த தம்பதியினரை பொலிஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்த...\nஇளம் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரருக்கு எமனாக வந்த பந்து\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கி பாகிஸ்தானின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான சுபய்ர் அகம்மட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...\nமோட்டார் சைக்கிள் தலைக்கவசம் : வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்து\nமோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமான...\nதலைக்கவசம் அணிவது தொடர்பாக 10 விதிகள் வெளியானது : மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களே அவதானம்.\nமோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவிப்பு ஒன...\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆ...\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம...\nதலைக்கவசத்திற்கு எதிராக போராடிய அரசியல்வாதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி\nதலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக போராடிய மிக்சிக்கன் மாநிலத்தின் அரசியல்வாதி ஒருவர் மோட்டார் ச...\nபுதிய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் இன்று முதல் அமுலுக்கு\nஇலங்கைத் தரச் சான்றிதழ் பெற்ற, பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் நடைமுறைய...\nமோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கு புதிய உத்தரவு\nஇலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவசங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக எதிர்வரும் செம...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-11-17T00:38:45Z", "digest": "sha1:435WEFHG65HU2BG6HRVDJZ52CWGM4RAF", "length": 23063, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடிமைப்பட்ட கால இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(குடியேற்றவாத இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாசா ட இந்தியா (இந்திய மாளிகை)\nகுடிமைப்பட்ட கால இந்தியா அல்லது காலனிய இந்தியா (Colonial India) என்று வணிகம் மற்றும் ஆளுமை மூலமாக ஐரோப்பிய குடியேற்றவாத ஆதிக்கத்தில் இருந்த இந்திய துணைக்கண்டத்தின் பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் காலடி வைத்த முதல் ஐரோப்பிய அதிகாரமாக 327–326 ஆண்டுகளில் படையெடுத்த அலெக்சாந்தரின் இராணுவத்தைக் கூறலாம். வடமேற்கில் அலெக்சாந்தர் நிறுவிய சிற்றரரசுகள் அவர் வெளியேறிய சிறிது காலத்திலேயே நசித்தன. தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களுடன் ரோமானியர்கள் கடல்வழியே வணிகத் தொட��்பு கொண்டிருந்தபோதும் தங்கள் குடியேற்றங்களை இங்கு அமைக்கும் அல்லது நிலப்பகுதியை கைப்பற்றும் வேட்கையின்றி இருந்தனர். இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இருந்த நறுமணப்பொருள் வணிகம் உலக பொருளாதாரத்தின் அச்சாக அமைந்திருந்தது; இந்த வணிகமே ஐரோப்பியர்களின் கடல்வழித் தேடல்களுக்கு உந்துசக்தியாக இருந்தது.[1][2]\nபதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாஸ்கோ ட காமா முதல் ஐரோப்பியராக ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோழிக்கோட்டை அடைந்தார்.அவர் அந்த நகரத்தில் வணிகம் புரிய சாமூத்திரி ராசாவிடம் உரிமை பெற்றார். வணிகப் போட்டியால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வந்திறங்கி தமது வணிக நிறுவனங்களை நிறுவின. டச்சு,இங்கிலாந்து, பிரான்சு, டேனிசு நாட்டினர் பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தங்கள் வணிக மையங்களை நிறுவியிருந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசு பிரிவுகளால் உடைந்ததாலும் மராத்தா பேரரசு மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர் வலு இழந்தமையாலும் இந்தியாவில் ஓர் நிலைகுலைந்த சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் வலுவற்ற இந்திய குறுமன்னர்களும் அவர்களுக்கிடையே நிலவிய பிணக்குகளும் ஐரோப்பியர்களுக்கு \"நட்பு பாராட்டி\" சலுகைகளைப் பெறவும் நில உரிமைகள் கைப்பற்றவும் எளிதாக அமைந்தது.\nபதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் பிரித்தானியர்களும் பிரான்சியர்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தங்கள் \"நட்பான\" மன்னர்கள் மூலமும் நேரடியாகவும் சண்டைகளில் ஈடுபட்டனர்.1799இல் திப்பு சுல்தானின் தோல்வி பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு தடையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் தங்கள் ஆதிக்கத்தை தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவுபடுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலேயே பிரித்தானியர்கள் முழுமையான இந்தியாவிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.பிரித்தானிய இந்தியா பிரித்தானிய இராச்சியத்தின் மிகக்கூடுதலான மக்கள்தொகை மற்றும் மதிப்பு மிக்க மாநிலப்பகுதிகளைக் கொண்டிருந்த காரணத்தால் பிரித்தானிய மணிமகுடத்த��ல் ஓர் வைரம் என்று அழைக்கப்பட்டது.\nஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\nடச்சு,டேனிசு, போர்த்துகேய இந்திய குடியிருப்புகளின் தொல்லியல் எச்சங்களின் பட்டியல்\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2018, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6690d70a39/fc-madras-freshworks", "date_download": "2018-11-17T01:28:54Z", "digest": "sha1:VV6WB66MZDJLNEDHEUXKGBUIQOSZOQRB", "length": 13320, "nlines": 97, "source_domain": "tamil.yourstory.com", "title": "FC மெட்ராஸ்: சென்னையில் ஃபுட்பால் ஃபீவரை துவக்கி வைத்த Freshworks கிரீஷ் மாத்ருபூதம்!", "raw_content": "\nFC மெட்ராஸ்: சென்னையில் ஃபுட்பால் ஃபீவரை துவக்கி வைத்த Freshworks கிரீஷ் மாத்ருபூதம்\nசென்னையின் அடையாறு, டி.நகர், வேளச்சேரி பகுதிகளின் காலைப் பொழுதுகள் தற்போது புதிய உற்சாகத்தில் இருக்கின்றன. காரணம் பில்டர் காபியினால் மட்டுமல்ல. சென்னையை சேர்ந்த ஃப்ரெஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிரீஷ் மாத்ருபூதம், ஃபுட்பால் கிளப் மெட்ராஸ் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் சென்னையில் ஃபுட்பால் ஜூரம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இவரது இந்த அகாடமியில், ஏராளமான சிறுவர்கள் சேர்ந்துள்ளனர்.\nஸ்டார்ட்-அப் துறையில் கிரீஷ் மிகவும் முக்கியமானவர். கடும் போட்டிகளுக்கு இடையே தமது நிறுவனத்தை நிலை நிறுத்திக்கொள்ள கிரீஷ் எவ்வளவு போராடுகிறார் என்பது மென்பொருள் துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் அவர் ஒரு ஃபுட்பால் அகாடமியை தொடங்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரது இந்த முடிவு பலரையும் ஆனந்த அதிர்ச்சியில் தள்ளியுள்ளது என்றே கூறலாம்.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், ஃபுட்பால் அகாடமியை ஆரம்பிக்க இத��� தான் சரியான தருணமாக இருக்க முடியும். அதைத்தான் செய்திருக்கிறார் கிரீஷ். கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி இருக்கிறார் இவர். இந்த ஃபுட்பால் கிளப், 13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்யும்.\n\"விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், நமது சாம்பியன்களை கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த அகாடமி ஆரம்பித்துள்ளேன். இங்கு பயிலும் மாணவர்கள் பெரிய ஃபுட்பால் சாம்பியன்களாக உருவாகாவிட்டாலும், அனைத்து வகையிலும் நல்ல மனிதர்களாக இருப்பார்கள்,\"\nஎன நம்பிக்கையுடன் கூறுகிறார் கிரிஷ். கால்பந்து விளையாட்டையே தங்களது வாழ்க்கையாக்கிக் கொள்ள நினைக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது. மகோகனி ஃபுட்பால் கிளப்புடன் இணைந்து, இந்த கால்பந்து அகாடமி செயல்படும். அங்கு கிடைக்கும் பயிற்சிகள் அனைத்தும் இங்குள்ள மாணவர்களுக்கும் கிடைக்கும்.\n‍2010ம் ஆண்டு துவங்கப்பட்ட ப்ரெஷ்ஒர்க்ஸ் நிறுவனம், எதிர்காலத்தில் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நோக்கத்தோடு பயணிக்கிறது. இருப்பினும், கிரீஷ் மாத்ருபூதம் ரிஸ்க் எடுக்க தயங்கவில்லை. அவரது லட்சத்தின் ஒரு தொடர்ச்சியாகவே இந்த ஃபுட்பால் கிளப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கென சென்னை துரைப்பாக்கத்தில், உலகத் தரம் வாய்ந்த கால்பந்து மைதானம் ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். இதற்கு ஃபிஃபா அமைப்பிடம் இருந்து அங்கீகாரம் பெறும் முயற்சியும் நடக்கிறது.\n‍முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள FC மெட்ராஸ் கால்பந்து அகாடமி, ஜூனியர்களுக்கு பயற்சி அளிக்கும் வேலையை செய்து வருகிறது. இங்கு உருவாக்கப்படும் சிறந்த வீரர்கள், அண்டர்13, அண்டர்15, அண்டர்18 என அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வர்.\nசென்னையில் அடையாறு, டி.நகர், துரைப்பாக்கம் உள்பட 20க்கு மேற்பட்ட இடங்களில் FC மெட்ராஸ் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்.\nஇந்தியாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமடைந்து வரும் வேளையில், FC ஃபுட்பால் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணிய���ன் கேப்டன், சுனில் செத்திரியின் கோரிக்கையை ஏற்று, ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்தில் மைதானத்தில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‍\n‍இந்திய கால்பந்து அணி தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உலகளவில் கடந்த ஆண்டு 173வது இடத்தில் இருந்த இந்திய அணி, இந்த ஆண்டு 97வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் வீரர்களை சரியாக தயார் செய்து, முதல் 100 அணிகளின் பட்டியலில் இடம்பெற செய்துள்ளார். இது ஒரு மைல்கல் என்றே குறிப்பிடலாம்.\nநாடு முழுவதும் உள்ள திறமையான கால்பந்து வீரர்களை கண்டறிந்து, அவர்கள் முழுநேர கால்பந்து வீரராக உருவாவதற்கான அடிதளத்தை அமைத்துக்கொடுப்பதே, எப்சி மெட்ராசின் நோக்கம் என்கிறார், அதன் இளைஞர் மேம்பாட்டுத்துறை தலைவர் அரிந்தம் மகோகனி.\n\"களப்பணி மற்றும் அதை சாராத உயர்தர பயிற்சியை வழங்குவதுடன், படிப்பு, சத்தான உணவு ஆகியவையும் மாணவர்களுக்கு வழங்கப்படும். கால்பந்தில் திறமையாக உள்ள குழந்தைகளை அனைத்து வகையிலும் மேம்படுத்துவதே எங்கள் லட்சியம். எங்களுடைய தற்போதைய நோக்கம், உடனடியாக ஒரு இளைய கால்பந்தாட்ட அணியை உருவாக்க, அகில இந்திய ஃபுட்பால் பெடரேஷன் நடத்தும் இளைஞர்களுக்கான போட்டியில் பங்கேற்க செய்வதுதான்,\" என்கிறார் அவர்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-11-17T01:14:37Z", "digest": "sha1:53TC7WDXR654IRGG5BIS2MQ5WIW3P7EH", "length": 15503, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் போதனா வைத்தியசாலை – GTN", "raw_content": "\nTag - யாழ் போதனா வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக த���பச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து மரணம்\nஅணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மானிப்பாயில் ஆவாக்குழுவினரின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்….\nயாழ் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார்…..\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் சாவகச்சேரிக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்….\nலண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற பெண் ஒருவர் சாவகச்சேரி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லவர்களை, சேவையாற்றுபவர்களை, யாழ்ப்பாணத்தில் விட்டு வைக்க மாட்டீர்களா\nஇருதய சத்திரசிகிச்சை நிபுணரை இடம்மாற்றும் தேவை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி விபத்தில் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பியவரும் உறவினரும் பலி\nஏ9 பிரதான வீதியின் இயக்ச்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றது…\nயாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்…\nந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇ.போ.ச மோதிய முதியவர் சிகிச்��ை பயனின்றி இறப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை\nயாழ் போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் முக தாடை வாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 15.03.2018 அன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – வீடியோ இணைப்பு – யாழ்.வண்ணார்பண்ணையில் வாள்வெட்டு 3 வயது சிறுமி பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு\nயாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை வசதிகளும் அதன் அபிவிருத்தியும்…\nஅண்மையில் பிரதான நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி...\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதி���ுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t246-murugan-tamil-devotional-songs", "date_download": "2018-11-17T01:33:10Z", "digest": "sha1:IPN7KJALZITSRMVU76NUYA5WF7IV4FYL", "length": 3470, "nlines": 85, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "Murugan - Tamil Devotional Songs", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\n» உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே (Ulagangal yaavum un arasaangame)\n» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs) -அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/07/3-3-4-adavaaramella-raga-yadukula.html", "date_download": "2018-11-17T01:10:19Z", "digest": "sha1:VL7Y2EPCVETKELPYKTYNW3RQ3JC267HI", "length": 9117, "nlines": 110, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஆட3வாரமெல்ல - ராகம் யது3குல காம்போ4ஜி - Adavaaramella - Raga Yadukula Kambhoji - Nauka Charitram", "raw_content": "\nஆட3வாரமெல்ல கூடி3 1மனமாடு3தா3மு ஹரினி வேடி3\nக்ரு2ஷ்ணுடு3 ஜூட3க3 மனமு ஜல க்ரீட3 ஸல்ப மஞ்சி தி3னமு (ஆ)\nகமல நேத்ருனி பா3ஸி ஸுக2மா ஓட3 க3ட்டு ஜேர்ப மன தரமா (ஆ)\nராஜ குமாருடு3 வீடு3 நவ ரத்ன ஸொம்முலு பெட்டினாடு3 (ஆ)\nபஸி பி3ட்3ட3 காத3டவம்மா வீடு3 ப4யபடு3னோ தெலியத3ம்மா (ஆ)\nதல்லிதோ சாடி3 பலுகுது3ரே மன தலலு 2வஞ்ச தூ3ருது3ரே (ஆ)\nமாடகு 3சோடௌனு கானி மன ஆடலு தெலியக போனி (ஆ)\nயுவதுலாரா மீலோனே மீரு யோசிம்ப ப்ரொத்3து3 4பொய்யெனு (ஆ)\nசாலு சாலிடு ராரம்மா ஓட3 ஸலிலமந்து3 தோயரம்மா (ஆ)\nத்யாக3ராஜாப்துடு3 வீடு3 வனிதல மாடலு வின லேடு3 (ஆ)\nகோபியர் - ஒருவருக்கொருவர் -\nபெண்களெல்லோரும் கூடி, நாம் பேசுவோம், அரியை வேண்டி;\nகண்ணன் காண, நாம் நீரில் கேளிக்கை செய்ய நல்ல நாளாகும்;\nகமலக் கண்ணனைப் பிரிந்து சுகமா ஓடத்தைக் கரை சேர்க்க நமக்குத் தரமா\nஅரச குமாரன் இவன்; நவரத்தின அணிகலன்கள் வேய்ந்துள்ளான்;\nசின்னக் குழந்தை அல்லவாமம்மா, இவன் அஞ்சுவானோ தெரியாதம்மா;\nதாயிடம் கோள் சொல்வரே; நமது தலை குனியத் தூற்றுவரே;\nபேச்சுக் கிடமாகும்; எனினும் நமது கேளிக்கைகள் (உலகிற்கு) தெரியாமற் போகட்டும்.\n உம்முள்ளே நீவிர் யோசிக்க, பொழுது போயிற்று;\nபோதும், போதும், இங்கு வாருங்களம்மா; ஓடத்தினை நீரினில் தள்ளுங்களம்மா.\nதியாகராசனின் நண்பனிவன்; வனிதையரின் சொற்களைக் கேளான்.\nபதம் பிரித்தல் - பொருள்\nகோபியர் - ஒருவருக்கொருவர் -\nஆட3வாரமு/-எல்ல/ கூடி3/ மனமு/-ஆடு3தா3மு/ ஹரினி/ வேடி3/\nபெண்கள்/ எல்லோரும்/ கூடி/ நாம்/ பேசுவோம்/ அரியை/ வேண்டி/\nக்ரு2ஷ்ணுடு3/ ஜூட3க3/ மனமு/ ஜல/ க்ரீட3/ ஸல்ப/ மஞ்சி/ தி3னமு/ (ஆ)\nகண்ணன்/ காண/ நாம்/ நீரில்/ கேளிக்கை/ செய்ய/ நல்ல/ நாளாகும்/\nகமல/ நேத்ருனி/ பா3ஸி/ ஸுக2மா/ ஓட3/ க3ட்டு/ ஜேர்ப/ மன/ தரமா/ (ஆ)\nகமல/ கண்ணனை/ பிரிந்து/ சுகமா/ ஓடத்தை/ கரை/ சேர்க்க/ நமக்கு/ தரமா/\nராஜ/ குமாருடு3/ வீடு3/ நவ/ ரத்ன/ ஸொம்முலு/ பெட்டினாடு3/ (ஆ)\nஅரச/ குமாரன்/ இவன்/ நவ/ ரத்தின/ அணிகலன்கள்/ வேய்ந்துள்ளான்/\nபஸி/ பி3ட்3ட3/ காத3டவம்மா/ வீடு3/ ப4யபடு3னோ/ தெலியத3ம்மா/ (ஆ)\nசின்ன/ குழந்தை/ அல்லவாமம்மா/ இவன்/ அஞ்சுவானோ/ தெரியாதம்மா/\nதல்லிதோ/ சாடி3/ பலுகுது3ரே/ மன/ தலலு/ வஞ்ச/ தூ3ருது3ரே/ (ஆ)\nதாயிடம்/ கோள்/ சொல்வரே/ நமது/ தலை/ குனிய/ தூற்றுவரே/\nமாடகு/ சோடு-ஔனு/ கானி/ மன/ ஆடலு/ தெலியக/ போனி/ (ஆ)\nபேச்சுக்கு/ இடமாகும்/ எனினும்/ நமது/ கேளிக்கைகள்/ (உலகிற்கு) தெரியாமற்/ போகட்டும்/\nயுவதுலாரா/ மீலோனே/ மீரு/ யோசிம்ப/ ப்ரொத்3து3/ பொய்யெனு/ (ஆ)\nகன்னியரே/ உம்முள்ளே/ நீவிர்/ யோசிக்க/ பொழுது/ போயிற்று/\nசாலு/ சாலு/-இடு/ ராரம்மா/ ஓட3/ ஸலிலமந்து3/ தோயரம்மா/ (ஆ)\nபோதும்/ போதும்/ இங்கு/ வாருங்களம்மா/ ஓடத்தினை/ நீரினில்/ தள்ளுங்களம்மா/\nத்யாக3ராஜ/-ஆப்துடு3/ வீடு3/ வனிதல/ மாடலு/ வின லேடு3/ (ஆ)\nதியாகராசனின்/ நண்பன்/ இவன்/ வனிதையரின்/ சொற்களை/ கேளான்/\n1 - மனமாடு3தா3மு - மனமாடு3தா3ம\n2 - வஞ்ச - வம்பிம்ப\n3 - சோடௌனு - ஜோடௌ3னு : 'சோடௌனு' சரியான சொல்லாகும்\n4 - பொய்யெனு - பொய்யெனி : 'பொய்யெனு' சரியான சொல்லாகும்\n1 - ஆடு3தா3மு - இச்சொல்லுக்கு, 'பேசுவோம்' என்றும் 'விளையாடுவோம்' என்று பொருளாகும். இதனை அடுத்துவரும் 'வேடி3' (வேண்டி) என்ற சொல்லினால் 'பேசுவோம்' என்ற பொருளே சரியாகும்.\nஇப்பாடல், 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். யமுனை நதிக் கரையில் கோபியர் கண்ணனைக் கூடி, படகில் பயணம் செய்ய எண்ணுகின்றனர்.\nபேசுவோம் - அழைப்போம் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ennai-nokki-payum-thotta-dhanush-05-01-1733599.htm", "date_download": "2018-11-17T00:48:06Z", "digest": "sha1:EDAPPZ53BP3YU2ILK2INQ5ISELNWDXV5", "length": 7432, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "கவுதம் படத்துக்கு எப்போதும் நடக்கும் தலைவலி தனுஷ் படத்திலும் தொடர்கிறது ! - Ennai Nokki Payum Thottadhanush - கவுதம் | Tamilstar.com |", "raw_content": "\nகவுதம் படத்துக்கு எப்போதும் நடக்கும் தலைவலி தனுஷ் படத்திலும் தொடர்கிறது \nஅச்சம் என்பது மடமையடா படத்துக்கு பிறகு கவுதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.\nஇப்படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்க எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படம் வெளியான உடனே கவுதம் என்னை நோக்கி பாயும் தோட்டா பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்.\nஆனால் என்றுமே கவுதம் படம் சொன்ன தேதிக்கு வராது என்பது எழுதப்படாத விதி போல, தற்போது கிடைத்த தகவல் படி இப்படத்தை கே ப்ரோடுக்க்ஷன் சார்பில் ராஜராஜன் என்பவர் வாங்கியுள்ளார்.\nஅவர் ஒரு பேட்டியில் இப்படத்தை வருகிற மே கடைசி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்\n▪ என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n▪ அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளி��ீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-payum-puli-24-08-1521959.htm", "date_download": "2018-11-17T01:12:17Z", "digest": "sha1:HF47W3RBWLR4WAYP4L5Q6HLCWJZ7PHSA", "length": 7536, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பாயும் புலி படத்தின் பின்னணி இசை பணிநிறைவு - Payum Puli - பாயும் புலி | Tamilstar.com |", "raw_content": "\nபாயும் புலி படத்தின் பின்னணி இசை பணிநிறைவு\nஇயக்குனர் சுசீந்திரன், விஷால், இசையமைப்பாளர் இமான் பாண்டிய நாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்த படமான பாயும் புலி அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.\nகாவல் துறை அதிகாரியை ஒருவரைப் பற்றிய கதைதான் இந்தப் படம் என்றாலும் இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை இயக்குனர் சுசீந்திரன் தொட்டிருக்கிறார் என்கிறார்கள்.\nவிஷாலுடன் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படத்திற்கான பின்னணி இசைப் பணி நேற்றுடன் முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.\nஅந்த வேலை காரணமாகத்தான் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான ஜெயசூர்யா படத்தின் இசை வெளியீட்டிலும் அவர் கலந்து கொள்ளமுடியவில்லை.\nதமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் இப்படம் வெளியாகிறது. வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடயுள்ளது.\n▪ மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n▪ ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n▪ மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்\n▪ புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா\n▪ ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.\n▪ சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு \n▪ அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=13", "date_download": "2018-11-17T00:51:26Z", "digest": "sha1:RO7BVLL77MEHBG364LMKFBHTTGZAP6DS", "length": 8888, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜப்பான் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்...\nதமிழில் தேசிய கீதத்தை பாட அனுமதிப்பதா அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா அல்லது வாயை மூடி இருக்குமாறு கூறுவதா\nதமிழ் பிள்­ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடி­யமை எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் மிக்­கது. இந்­நி­லையில், தெரிந்த மொழியி...\nபொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜப்பான் விஜயம்\nஜப்­பானின் டோக்­கியோ நகரில் இடம்­பெறும் ஆசிய - பசுபிக் போதைப் பொரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அமுல் செய்­வது தொடர்­...\nபசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் - டிரம்பின் தொடர் அதிரடியால் பரபரப்பு\nஅமெ­ரிக்க புதிய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், டிரான்ஸ் – பசுபிக் பங்­கா­ளித்­துவ உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து வாபஸ் பெறு...\nபதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதியின் தொடரும் அதிரடி..\nவெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை குறைக்கும் ஆவணங்களில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டி...\nவரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் (காணொளி இணைப்பு)\nஅமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சி...\nஉலகை அச்சுறுத்தும் அணுஆலை உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவுடன் கைகோர்த்துள்ள ஜப்பான்\nஅணு ஆலைகள் புதிதாக அமைப்பதற்கும், அணுசக்தி உற்பத்திகளை கூட்டாக மேற் கொள்வதற்கு இங்கிலாந்துடன் புதிய ஒப்பந்தத்தை ஜப்பான்...\nபகை நாடுகளை அதிர வைத்துள்ள ஜப்பானின் இராணுவ கட்டுமானத்திட்டங்கள்\nஜப்பான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக முதல் முறையாக மிகவும் அதிகளவு தொகையை பாதுகாப்பிற்காக ஒதுக்கி பாராளு...\nஜப்பானுடன் இருதரப்பு பாதுகாப்பு பேச்சில் இலங்கை\nபாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய துறைசார் உறவுகளில் வலுப்படுத்துவது குறித்து ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு கலந்து...\nஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)\nஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2018-11-17T00:50:53Z", "digest": "sha1:IDHFYJWPM3UTXSA2V3GXHXT5JPUFNEDP", "length": 8974, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.எஸ்.மெண்டிஸ் பொறுப்பேற்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nமட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.எஸ்.மெண்டிஸ் பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.எஸ்.மெண்டிஸ் பொறுப்பேற்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 75வது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.எஸ்.மெண்டிஸ், தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nமட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர். காரியாலயம் முன்பாக, பொலிஸ் அணி வகுப்பு மரியாதை, மத தலைவர்களின் ஆசியுடன் அவர் தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nபொலிஸ்மா அதிபரினால் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு அமைய, கம்பளையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கராக கடமையாற்றிய எம்.எஸ்.மெண்டிஸ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சமன்யட்டவர கொழும்பு தெற்கு பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் ஜனநாயகம் கேள்விக்குரியாகியுள்ளது: சரவணபவன்\nநாட்டின் ஜனநாயகம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரி\nமண்முனை தென் எரு��ில் பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு\nமட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட\nதாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nதாய்ப்பால் மூச்சுக்குழாய்க்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொல\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாகரை பிரதேச மக்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் க\nதேர்தல் களத்தில் குதிக்க தயாராகும் சர்ச்சைக்குரிய தேரர்\nமட்டக்களப்பு பௌத்த மடாலயமொன்றைப் பிரதிநித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் ஒருவர் நடைபெறவுள\nபொலிஸ் அணி வகுப்பு மரியாதை\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீஸர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57538/%E0%AE%85%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-Oneindia-Tamil", "date_download": "2018-11-17T00:12:45Z", "digest": "sha1:YQA6IRDSOUSKMPR3LJRVB6VTNDFSEJMZ", "length": 13989, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅஅதிமுக.. எஅமுக.. அஎமுக.. புதிய கட்சிக்கு 3 பெயர்களை பரிந்துரை ... - Oneindia Tamil\nOneindia Tamilஅஅதிமுக.. எஅமுக.. அஎமுக.. புதிய கட்சிக்கு 3 பெயர்களை பரிந்துரை ...Oneindia Tamilஅஅதிமுக.. எஅமுக.. அஎமுக.. புதிய கட்சிக்கு 3 பெயர்களை பரிந்துரை செய்தார் தினகரன் India. Lakshmi Priya. Posted By: Lakshmi Priya. Updated: Thursday, February 15, 2018, 17:07 [IST]. Subscribe to Oneindia Tamil. 18ல் ஒருவரை முதல்வராக்க திட்டம் - கனவில் ...தனது அணிக்காக 3 பெயர்களை டெல்லி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் ...தினத் தந்திபுதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் ...மாலை மலர்தனது அணிக்கு பெயர் கோரினார் தினகரன்தினமலர்வெப்துனியா -தினமணி -Cauverynews (செய்தித்தாள் அறிவிப்பு) -தி இந்துமேலும் 20 செய்திகள் »\n2 +Vote Tags: இலங்கை ஈழம் காங்கிரஸ்\nமாவட்டத்தில் 'கஜா' புயலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி - தினத் தந்தி\nதினத் தந்திமாவட்டத்தில் 'கஜா' புயலுக்கு பெண் உள்பட 3 பேர் பலிதினத் தந்திபண்ருட்டி,. வங்கக்கடலில் உருவான 'கஜா' புயல் நேற்று அதிகாலை நாக… read more\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ... - தினமணி\nதினமணிசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ...தினமணிசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான உத்தரவை அமல்படுத்த அவகா… read more\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ... - தினமணி\nதினமணிசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ...தினமணிசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான உத்தரவை அமல்படுத்த அவகா… read more\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ... - தினமணி\nதினமணிசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ...தினமணிசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான உத்தரவை அமல்படுத்த அவகா… read more\nசபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ... - தினத் தந்தி\nதினத் தந்திசபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ...தினத் தந்திபம்பை, சபரிமலைக் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனு… read more\nசபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ... - தினத் தந்தி\nதினத் தந்திசபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ...தினத் தந்திபம்பை, சபரிமலைக் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனு… read more\nசபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ... - தினத் தந்தி\nதினத் தந்திசபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ...தினத் தந்திபம்பை, சபரிமலைக் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனு… read more\n��பரிமலை திட்டத்தை கைவிட்டார் த்ருப்தி தேசாய் புணேவுக்கு ... - தினமணி\nதினமணிசபரிமலை திட்டத்தை கைவிட்டார் த்ருப்தி தேசாய் புணேவுக்கு ...தினமணிபெண்ணியவாதி த்ருப்தி தேசாய் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யாமல் போராட்டம் காரணம… read more\nசபரிமலை செல்ல முடியாமல் திரும்பினார் திருப்தி தேசாய் ... - தி இந்து\nதி இந்துசபரிமலை செல்ல முடியாமல் திரும்பினார் திருப்தி தேசாய் ...தி இந்துசபரிமலை செல்வதற்காக வந்த பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நி… read more\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ... - BBC தமிழ்\nBBC தமிழ்த்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ...BBC தமிழ்சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளி… read more\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nமனையியல் : இரா. வசந்த குமார்\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை : இரா. வசந்த குமார்\nஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா\nராஜேந்திரன் கதை : Kappi\nஇப்படி கூட உயிர் போகுமா : கார்க்கி\nஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா : வருண்\nபொட்டண வட்டி : சுரேகா\nபரண் : வடகரை வேலன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண���டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-singer-britni-specian-03-12-1739791.htm", "date_download": "2018-11-17T01:09:31Z", "digest": "sha1:W2Q5QOFUHN56ZFOUQBDLSY7NDOD4AY7G", "length": 6938, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி! சிக்கினான் மர்ம ஆசாமி - Singer Britni Specian - பிரிட்னி ஸ்பியர்சின் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி\nஉலக புகழ் பெற்ற பிரபல பின்னணி பாடகி பிரிட்னி ஸ்பியர்சின். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு அத்தனை ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரை பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.\nஇந்நிலையில் இவரது இசை நிறுவனத்தை தொடர்பு கொண்ட ஒரு மர்ம ஆசாமி தன் பெயர் லாரி என கூறி அறிமுகமாகியுள்ளான். அவன் போலி ஈமெயில் ஐடி மூலம் மெயில் அனுப்பியுள்ளான்.\nஅந்நிறுவனத்தினர் முகவரியை சோதிட்டு பார்க்காது இவன் கேட்டான் என பிரிட்னியின் பாடல்களை அனுப்பியுள்ளார்கள். 49 பாடல்கள் இப்படியாக அனுப்பப்பட்டு கடைசியாக சந்தேகமான குழு புகார் கொடுத்துள்ளது.\n▪ அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்\n▪ தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி\n▪ சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா- ஷாக் ஆன ரசிகர்கள்\n▪ ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே\n▪ என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.\n▪ கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்\n▪ சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்\n▪ பாடகி சுசித்ரா எங்கே: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷ��ாஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/91", "date_download": "2018-11-17T00:41:39Z", "digest": "sha1:KNSFGF7CHNDSPLHQIXCHFWUHU3QKTTBL", "length": 7636, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\n13.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் ஞாயிற்­று­கி­ழமை.\n13.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் ஞாயிற்­று­கி­ழமை.\nசுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 8.51 வரை. அதன்மேல் சஷ்டி திதி பரணி நட்­சத்­திரம் மாலை 4.13 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. பஞ்­சமி சித்­த­யோகம். கார்த்­திகை விரதம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, 10.30 – 11.30. மாலை 3.30 – 4.30. ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் மேற்கு. (பரி­காரம் வெல்லம்.)\nமேடம் : உழைப்பு, உயர்வு\nஇடபம் : யோகம், அதிர்ஷ்டம்\nமிதுனம் : தெளிவு, அமைதி\nகடகம் : உற்­சாகம், வர­வேற்பு\nசிம்மம் : போட்டி, ஜெயம்\nகன்னி : அன்பு, ஆத­ரவு\nவிருச்­���ிகம் : முயற்சி, முன்­னேற்றம்\nதனுசு : பகை, விரோதம்\nமகரம் : அன்பு, பாசம்\nகும்பம் : தடை, இடை­யூறு\nமீனம் : நிறைவு, பூர்த்தி\nதொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய “திரு­மாலை” பாசுரம் 43 அம­ர­வோ­ரங்­க­மாலும் வேதமோர் நான்கும் ஓதித்­த­மர்­களில் தலை­வ­ராய சாதி அந்­த­ணர்­க­ளேனும் நமார்­களை பழிப்­பா­ராகில் நொடிப்­ப­தோ­ர­ளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்­க­மா­ந­க­ரு­ளானே பொரு­ளுரை: ஸ்ரீரங்­கத்தில் உறை­ப­வனே ஒப்­பற்ற சிட்சை வியா­க­ரணம் சந்தஸ் நிருத்தம் சோதிடம் கல்பம் என்னும் ஆறு வேதாந்­தங்­க­ளையும் ரிக், ஜசூர், சாமம், அதர்­வணம் என்ற நான்கு வேதங்­க­ளையும் கற்று அடி­யார்­களில் முதல்­வ­ராய அந்­தண குலத்தில் பிறந்­த­வர்­க­ளா­யினும் தேவ­ரீ­ரு­டைய அடி­யார்­களை அவர்கள் குடியை கருதி அவ­ம­தித்தால் அந்த வினா­டி­யி­லேயே அவர்கள் சண்­டா­ளர்­க­ளா­கி­றார்கள்.\nராகு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2,1, 5,6\nபொருந்தா எண்கள்: 7, 4, 8\nஅதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், லேசான நீலம்\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/04180214/1181742/Illayarajas-music-used-as-Medicine-in-Singapore.vpf", "date_download": "2018-11-17T00:20:00Z", "digest": "sha1:XJK6YORBYAEYT4TVDS4I2QN2HZBG7BRE", "length": 13031, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Illayarajas music used as Medicine in Singapore ||", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nஇளையராஜாவின் இசையை மருந்தாக்க மருத்துவர்கள் முயற்சி\nஇந்திய சினமாவில் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது. #Illayaraja\nஇந்திய சினமாவில் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது. #Illayaraja\nஇசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.\nஅவரது இசைக்கு பெருமை சேர்க்கும��� விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது.\nஅவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றது. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி. #Illayaraja\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nதமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை நாளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nநான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை - இளையராஜா இளையராஜாவை வைத்து இசை திருவிழா நடத்தும் தயாரிப்பாளர்கள் சங்கம்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் அ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம் அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-become-mentally-strong/", "date_download": "2018-11-17T00:36:21Z", "digest": "sha1:Z4LR5QMTSHN3KHAHBETUDWGHEBVHO2DA", "length": 6750, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கோழையையும் ���ீரனாக்கும் அற்புத மந்திரம்\nகோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்\nசிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ.\nயஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா\nலங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்\nஅக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்தக்த்வா புரீம் தாம்\nபுன:தீர்ணாப்தி: கபிபிர்யுதேயமனமத்தம் ராமசந்த்ரம் பஜே\nமகான் ஸ்ரீ ராகவேந்திரர் இயற்றிய இம்மந்திரத்தின் பொருள் யாதெனில் யாருடைய அருளார் அனுமன் எந்த ஒரு களைப்பும் இல்லாமல் லங்கையை அடைந்து சீதாபிராட்டியை கண்டாரோ. யாருடைய அருளின் வலிமையால் அரக்கர்களை கொன்று ராவணனனை கண்டு லங்காபுரியை தீக்கிரையாக்கினாரோ. யாருடைய அருளார் மீண்டும் கடலை கடந்து பறந்து வந்தாரோ. யாரை மனதார எப்போதும் அவர் பிராத்தனை செய்தாரோ. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை நான் வணணுங்குகிறேன்.\nஸ்ரீ ராமரின் படத்தை வைத்து இந்த மந்திரத்தை தினம் ஜபித்தால் மனதில் தைரியம் தானாய் வரும்.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sivaji-ganesan-90th-birthday-special-sivaji-jayalalithaa-interview-042521.html", "date_download": "2018-11-17T00:38:26Z", "digest": "sha1:HW6TWUO6VN2ZALI5UZU5O46RP2L74BIO", "length": 29584, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக் | Sivaji Ganesan's 90th birthday special: Sivaji - Jayalalithaa interview - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனை பேட்டி கண்ட ஜெயலலிதா... ஒரு ஃப்ளாஷ்பேக்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக இன்றைய முதல்வர், அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல ஜெயலலிதா எழுப்பிய கேள்விகள���க்கு, தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் நடிகர் திலகம்.\nஜெயலலிதா: உங்க பெயருக்கு முன்னாலே சிவா‌ஜின்னு ஒரு பட்டம் சேர்ந்திருக்கிறதே, அது எப்படி வந்தது\nசிவா‌ஜி: அதுதான் ஊர் அறிஞ்சதாச்சே.\nஜெயலலிதா: எனக்குத் தெ‌ரியாதே. அதனாலே...\nசிவா‌ஜி: அப்போ ச‌ரி. சொல்லிட வேண்டியதுதான். ஏழாவது சுயம‌ரியாதை மகாநாட்லே சத்ரபதி சிவா‌ஜி நாடகம் நடந்தது. பெ‌ரியார் அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகிச்சாங்க. நாடகத்திலே சிவா‌ஜியாக நடிச்ச என்னைப் பார்த்து பாராட்டிவிட்டு, சிவா‌ஜிங்கிற பட்டத்தையும் கொடுத்தாங்க. அன்னேலேர்ந்து சிவா‌ஜி கணேசனாயிட்டேன்.\nஜெயலலிதா: லைலா - ம‌ஜ்னு, ரோமியோ - ஜுலியட் போன்ற இலக்கியங்கள்ளே வரும் காதலர்களைப் பற்றி படிச்சிருப்பீங்க. அந்த மாதியான காதலருங்க இருந்திருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்களா\nசிவா‌ஜி: காதலிச்சா அந்த மாதி‌ரி காதலிக்கணும் என்கிறதுக்காகத்தான் எழுதியிருக்காங்க. கொஞ்ச நாள் காதலிச்சிட்டு, கைவிட்டுட்டுப் போகக் கூடாது. காதல் என்பது கடைசிவரைக்கும், உயிர் போனா கூட இருக்கணும்னு சொல்றதுக்காகதான் இது. நாடகமும், சினிமாவும், இந்த மாதி‌ரி கதைகளும் வெறுமே படிச்சிட்டு விடறதுக்காக இல்லே.\nஜெயலலிதா: அம்மாதி‌ரியான காதலர்களை இப்போதுள்ள உலகத்திலே காண முடியும்னு நம்பறீங்களா\nசிவா‌ஜி: நான் காதலிச்சது கிடையாது. இப்போ நீ தனி ஆள். இனிமேதான் நீ காதலிக்கப் போறே. நீதான் சொல்லணும்.\nஜெயலலிதா: வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு வரும்போது, தற்கொலையைத் தவிர, வேறு நிலை இல்லை என்ற சூழ்நிலைக்கு வரும் போது ஒருவர் தற்கொலை செய்து கொள்றது பற்றி என்ன சொல்லுறீங்க\nசிவா‌ஜி: தற்கொலை கோழைத்தனம் மட்டும் இல்லே, அது பெ‌ரிய தவறும்பேன்.\nஜெயலலிதா: நான்தான் வேறு வழியே இல்லேன்னு சொல்லிட்டேனே. உதாரணமா ஒரு பெண் இருக்கா. அவ கணவனால் கைவிடப்பட்டு விடறா... அவளுக்கு படிப்பும் கிடையாது, என்ன செய்வாள்\nசிவா‌ஜி: பாத்திரம் தேய்க்கிறது, மூட்டைத் தூக்கறது, ஏதாவது நாணயமா வேலை செஞ்சு பிழைக்கிறது. வேலை இல்லாதவங்க, படிக்காதவங்க எல்லாரும் செத்தாப் போயிட்டாங்க\nஜெயலலிதா: சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையாஅப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா\nசிவாஜி: இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை. நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு. தவிர, வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை. அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே. அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.\nஜெயலலிதா: நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களாஅப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா\nசிவாஜி: அரசியல் வேறு, நடிப்பு வேறு. நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு. சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு. உதாரணமா எனக்கு இரண்டு மாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம். ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது. எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி, நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு, இது வேறு.\nஜெயலலிதா: தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களாஅல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா\nசிவாஜி: எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே ஏறினால்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.\nசிவா‌ஜி: இப்ப நீங்கள்ளாம் கால் சராய் போட்டு நடிக்க வந்துட்டதனாலேதான்.\nஜெயலலிதா: தயா‌ரிப்பாளர்கள் அப்படி போடச் சொல்றாங்களே.\nசிவா‌ஜி: ஜனங்களோட வீக்னஸை தயா‌ரிப்பாளர்கள் பயன்படுத்திக்கிறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் பிகு வாக இருக்கலாம்.\nஜெயலலிதா: பிகுவாக இருந்தால், நீங்க வேண்டாம்னு சொல்லிவிடுவீங்களே. புதுசா வரும் நடிகைங்க என்ன செய்வாங்க\nசிவா‌ஜி: தப்பு. கால்சராய் போட மாட்டோம்னு சொன்னோம். வேண்டாம்னு தயா‌ரிப்பாளர் சொல்லிட்டாருன்னு வெளியே தெ‌ரிஞ்சா, தயா‌ரிப்பாளரைத்தான் திட்டுவாங்க.\nஜெயலலிதா: மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது\nசிவாஜி: நல்ல கேள்வி. கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே, அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம். ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம். ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த, அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது, அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது. பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால், பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும். அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெறும். அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம். இதில் நான் நடிச்சதைப் பார்த்துட்டு, அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார். ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.\nஜெயலலிதா: சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளைக் கேட்கிறோம். ஆஹாஅந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதாஅந்த மாதிரி வேஷம் நமக்கு வரக் கூடாதா கிடைக்காதா என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா\nசிவாஜி: கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது. கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன். நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.\nஜெயலலிதா: இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு\nசிவாஜி: சே..சே..வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும். மூடிக்காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.\nஜெயலலிதா: உங்களு���்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா\nஇப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது, நான் அவருடைய விசிறிகளில் ஒருவன். ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான். சார்லஸ் போயர் (Charles Boyer) ரசிகன் நான்.\nஜெயலலிதா: உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே\nசிவாஜி: என் தங்கையாச்சே.. பிடிக்காம இருக்குமா. அது மட்டுமா சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன். இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்படட பாடகர்களின் வரிசையில், லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலிபரப்பாகுதுன்னு சொன்னாங்க. உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.\nஜெயலலிதா: நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா\nசிவாஜி: அப்ப மட்டும் என்னஇப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காம படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.\nஜெயலலிதா: அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது\nசிவாஜி: ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.\nஜெயலலிதா: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும். அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா\nசிவாஜி: எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின் போது நடந்தது. அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க, உயரத்திலும் ஏழடி. அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க. கட்டபொம்மன்தான் சிறந்த படம். கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க. நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன். ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது. என் ப���்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.\n-இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த தினம்\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82836/", "date_download": "2018-11-17T00:16:35Z", "digest": "sha1:XJ6G3XAYPBY2VHFJ4WTQ3MLOBX6LCUHS", "length": 10351, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு\nசிரியாவிடம் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, தமது அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.\nஅந்தவகையில்; கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் மீது நேற்றிரவு போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த தாக்குதலை ரஸ்ய போர் விமானங்களே நடத்தியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள அதேவேளை தமக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என ரஸ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.\nTagsdead Syria tamil இட்லிப் மாகாணத்தில் சிரியா தாக்குதலில் போர் விமானங்கள் யிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘128 பேர் கையொப்பமிட்டுள்ளனர் மஹிந்த பதவி விலக வேண்டும்’ -இணைப்பு – 2\nபங்காளதேஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரொட்ஸ்\nஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t285-topic", "date_download": "2018-11-17T00:45:51Z", "digest": "sha1:C7WFESOUAWYLVRURR2N5QV6OARZB2YHC", "length": 22742, "nlines": 62, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஏழைகளை உருவாக்கும் ஓய்வூதியத் திட்டம்\nஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உரியவருக்கே ஓய்வூதியம் போய்ச் சேருவதை உறுதி செய்யவே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு இவர்களால் எப்படிப் பிழைத்திருக்க முடிகிறது என்பதை அறிந்து கொள்ளவே இத்தகைய சான்றைக் கேட்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nபணிக் காலத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், ஓய்வூதியம் என்னவோ 1,600 அல்லது 1,700 ரூபாய்க்கு ம��ல் கிடைக்காது. 50 ஆயிரம் சம்பளம் பெற்றவராக இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றவராக இருந்தாலும் இதுதான் வரம்பு. 1995-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கொண்டு வரப்பட்ட ஓய்வூதியத் திட்டம்தான் இப்படியொரு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. வாங்கும் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ரூ.6,500 -க்கு மட்டும்தான் ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்வகித்து வருகிறது.\n\"மாத ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பளம் ஷ் பணியாற்றிய ஆண்டுகள் / 70' என்பதுதான் ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதற்கான சூத்திரம். ஓய்வூதியம் பெறத் தகுதியான அதிகபட்ச சம்பளம் ரூ.6,500 என வைத்துக் கொண்டால், 1995-ம் ஆண்டில் பணியில் சேர்ந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, 2028-ஆண்டில் ஓய்வு பெறப் போகும் ஒருவருக்கு அப்போது கிடைக்கப்போகும் ஓய்வூதியம் வெறும் 3,250 ரூபாய் மட்டுமே. பணிக்காலம் குறைந்தாலோ, சம்பளம் குறைவாக இருந்தாலோ மாத ஓய்வூதியம் ரூ.1,600 மட்டுமே கிடைக்கும். இந்தத் தொகையை வைத்துக் கொண்டு ஒருவர் எப்படிக் குடும்பம் நடத்துவது அதுவும் 2028-ம் ஆண்டில். இந்தத் தொகை உத்தேசமாகவோ, அனுமானத்திலோ கணக்கிடப்பட்டதல்ல. உண்மையில் இதைவிடவும் மிகக் குறைந்த தொகையையே பலர் ஓய்வூதியமாகப் பெற்று வருகின்றனர். 100 ரூபாய் 200 ரூபாய் என்கிற அளவில்கூட ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.\n2010-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் 35,10,006 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் மாதம் 500 ரூபாய்க்கும் குறைவான ஓய்வூதியமே பெறுகிறார்கள் என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை.\nஇதே காலகட்டத்தில் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை 5,93,85,325. இவர்கள் செலுத்தும் தொகை ரூ.1,09,166.57 கோடி என்று அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கை. ஆனால், இப்போது வழங்கப்பட்டு வருவதே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும், நீண்ட காலத்துக்கு இது சாத்தியமில்லை என்றும் அரசு கூறி வருவதுதான் விசித்திரம்.\nஏப்ரல் 2004 முதல் மார்ச் 2006 வரையிலான கால கட்டத்��ில் ஓய்வூதியம் வழங்குவதில் ரூ.22,659 கோடி பற்றாக்குறை ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அண்மையில் இது ரூ.54 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த அளவுக்குப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு ஓய்வூதிய மதிப்பீட்டாளரின் ஆலோசனையைப் பெறாமலேயே ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்ததுதான் காரணம் என்று 2009-ம் ஆண்டு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்தது. ஓய்வூதியத்துக்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.5,000 என்று இருந்ததை ரூ.6,500-ஆக 2001-ம் ஆண்டில் உயர்த்தப்பட்டதைத்தான் அந்த நிபுணர்கள் குழு குறிப்பிடுகிறது. ஓய்வூதியத் திட்டமே தொழிலாளர், வேலையளிப்பவர் ஆகிய இருவரின் பங்களிப்பின் மூலம் இயங்கும் திட்டம்தான். அப்படியானால் பங்களிப்பை அதிகரித்தால், ஓய்வூதியத்தையும் அதிகரிக்க முடியும் என்பதுதான் அடிப்படை.\nஆனால், வேலை வழங்குவோர் அல்லது அரசிடமிருந்து அதிகமான பங்களிப்பு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. அரசு ஊழியர்களுக்கே ஓய்வூதியம் வழங்காமல், சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் மற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது பற்றி அரசு அக்கறையுடன் முயற்சிக்கும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.\n2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் இவ்வளவுதான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 10 சதவீதம் தொகையை ஓய்வூதியத் திட்டத்துக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் உள்ள சந்தை நிலையைப் பொருத்து அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால், எவ்வளவு திரும்பக் கிடைக்கும் என்பது இறுதிவரை மர்மமாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 என நிர்ணயிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது. நிதிச் சுமையைக் காரணம் காட்டி இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வரும், அதே வேளையில், எந்த விதமான பங்களிப்பும் இல்லாமல் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அரசால் போதுமான ஓய்வூதியம் வழங்க முடியும். ஆனாலும் பிடிவாதமாக மறுத்து வருகிறது என்பதே இதன் மூலம் தெரியவரும் உண்மை.\nஇந்த நாட்டில் ஏழைகளை எங்கும் போய்த் தேட வேண்டியதில்லை. ஓய்வூதியம் பெறும் அனைவரும் ஏழைகள்தான். அரசுதான் அவர்களை ஏழ்மையில் தள்ளுகிறது. ஓய்வூதிய நிதிக்காக வழங்கும் தொகையை வேறு வகையில் முதலீடு செய்தால்கூட இதைவிட அதிகமான தொகை கிடைக்கும் என்பதே உண்மை.\nதொழிலாளர்களுக்கு 9 அம்சங்களில் குறைந்தபட்ச வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ உத்தரவிட்டிருக்கிறது. அதில் வயதான காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகையும் அடங்கும்.\nஇதன்படி, அனைத்து நாடுகளும் அனைத்துப் பிரிவினருக்கும் சீரான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆக, 1995-ம் ஆண்டில் அறிமுகமான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியத்தைக் கோரும் தகுதியுடையவர்களாகிறார்கள். ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வருங்கால வைப்புநிதி அமைப்பின் ஊழியர்களுக்கும் அந்தத் திட்டத்தில் சேர்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதில் பெருத்த வேறுபாடு நிலவுகிறது.\nஎல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியத் திட்டம்தானே தேவை, இதோ தருகிறோம் என்று கூறி எந்தச் சலுகையுமில்லாத ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கும் அரசு இப்போது அமல்படுத்தியிருக்கிறது. அதாவது, செருப்புக்கேற்றபடி காலை வெட்டியிருக்கிறார்கள். இதுதான் அரசின் தந்திரம். ஆனாலும் முரண்பாடு நீங்கவில்லை.\nஅரசு ஊழியர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஒவ்வொரு ஊழியரும் தங்களது மாத அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்துக்கு அளித்துவிட வேண்டும். அரசும் அதே அளவு பணம் வழங்கும். அதிகபட்ச ஊதிய வரம்பு என்று எதுவும் கிடையாது.\nஆனால், 1995-ம் ஆண்டின் ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் 12 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு வழங்க வேண்டும். வேலை அளிக்கும் நிறுவனங்களும் இதே அளவு பணத்தை வழங்குவார்கள். ஆனால், அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.6,500தான்.\nஅதற்கு மேல் எவ்வளவு ஊதியம் பெற்றாலும் ரூ.6,500க்கு எந்த அளவுக்கு ஓய்வூதியம் கிடைக்குமோ அதுதான் வழங்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின்படி நிறுவனங்களின் பங்களிப்புக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் தொகை வழங்குவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள்.\nஇந்த முரண்பாட்டால், தனியார் நிறுவனங்களில் ரூ.6,500க்கும் அதிகமாக ஊதியம் பெறுவோருக்குக்கூட மிகக் குறைந்த ஓய்வூதியமே கிடைக்கிறது. அதே நேரத்தில் அரசு அமைப்புகளில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்கூட ஓரளவு நல்ல தொகையைப் பெறுகிறார்கள்.\nஇப்படி 1995-ம் ஆண்டில் அறிமுகமான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் அளவைக் காட்டிலும் மிகக் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் தங்களது இறுதிக் காலத்தை துயரத்திலேயே கழிக்க வேண்டியிருக்கிறது.\nஇந்த வகையில் ஏழைகள் உருவாவதைத் தடுக்க வேண்டுமெனில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். கடைசியில் பெற்ற ஊதியத்தில் பாதியளவு ஓய்வூதியம் வழங்குவதே நியாயமானதாக இருக்கும். மூத்த குடிமக்கள் தொடர்பான விஷயம் என்பதால், அரசு இதில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அரசின் மோசமான கொள்கையால் ஏழ்மையில் தள்ளப்பட்ட இவர்களை மீட்பதும் அரசின் கடமையே.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/veeduthirumbal.html", "date_download": "2018-11-17T00:44:37Z", "digest": "sha1:MSVGRKHKUNIVPAD3APLWNKYGN3QN7XZV", "length": 46532, "nlines": 199, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan translated Short Stories - Veedu Thirumbal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.100 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.300 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.500 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1000 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nவெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nஎமது சென்னைநூலகம்.காம் இணைய நூலகம் அரசு தளமோ அல்லது அரசு சார்ந்த இணையத���மோ அல்ல. இது எமது தனி மனித உழைப்பில் உருவாகி செயல்பட்டு வரும் இணையதளமாகும். எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து இந்த இணைய நூலகம் செம்மையாக செயல்பட ஆதரவளிக்க வேண்டுகிறேன். (கோ.சந்திரசேகரன்)\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 451\nபுதிய உறுப்பினர்: Hashan Basha.M.A\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் வெற்றி\nதமிழ் திரை உலக செய்திகள்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nபீட்டர் எக் - நார்வே\nமாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது.\nகுடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுது பிற்பகல்; மேலும் ஜூன் மாதத்து மனோகரமான வெய்யிலடித்துக் கொண்டிருந்தது. விறைத்துப் போகும்படி குளிராட்டும் அந்தப் பகுதிகளில் சூரிய உஷ்ணம் லேசில் கிடைக்காத சுகம். தெருபக்கமாக முதுகைத் திருப்பிக் கொண்டு, மடியிலிருந்த துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தாள். தைத்த துணி சுத்தமாகப் பெருக்கப்பட்ட தரையில் விழுந்து கிடந்தது. சிறிது தூரத்தில் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த தையல் மிஷின்மீது குனிந்த வண்ணம் அவளது சிறிய மகள் உட்கார்ந்திருந்தாள். அவள் நேராகத் தாயாரைப் பார்த்தாள். அதற்கப்புறம் ஜன்னல் வழியாகத் தெரியும் தெருவையும் பார்த்தாள். குடிசையுள் எவ்வளவு அமைதியோ அவ்வளவு தெருவிலும்.\nமிஷின் பக்கத்தில் ஒரு கடிதம். அதை அப்பொழுதுதான் தாயாருக்கு வாசித்துக் காட்டி முடித்தாள். இப்பொழுது இருவரும் பேசவில்லை. எல்லாம் அமைதி. அடிக்கடி கடிதத்தை எடுத்துப் பார்த்துவிட்டு மேஜையின்மீது வைத்துக் கொண்டிருந்தாள் மகள். அப்புறம் தாயைப் பார்த்தாள்; தெருவைப் பார்த்தாள்.\n\"இந்தத் தடவை சந்தேகமே இருக்க முடியாது\" என்றாள் தாயார், தரையில் விழுந்த துணிகளைக் குனிந்து எடுத்துக்கொண்டு.\n இந்தத் தடவை அப்பா நிச்சயமாக வந்து சேருவார்\nஅவள் பெயர் குணேலி. நேற்று முந்திய தினம்தான் வேலைக் காலம் முடிந்து திரும்பி வந்தாள். (அங்கெல்லாம் வேலைக்காரர்கள் 'இத்தனை மாதம் உழைக்கிறோம்' என்று ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.) நாளை மறுநாள்தான் மறுபடியும் புது ஒப்பந்தப்படி வேலைக்குப் போக வேண்டும். அவளுக்குப் பதினெட்டு வயது கூடச் சரியாய் நிரம்பவில்லை. நன்றாக அகன்று பலம் பொருந்திய தோள்கள்; துன்பத்தில் கூட அமுக்க முடியாதவை போன்றிருந்தன. அதற்கேற்றாற் போல் மார்பும், எடுப்பாக முன் ஓங்கி, பிடிவாதக்காரக் குழந்தை மாதிரி நிமிர்ந்து நின்றது.\n\"அடுத்த மாசம் ஆனால் போய் ஐந்து வருஷமாகும்.\"\n\"ஆமா...ம்\" என்றாள் குணேலி, மிஷினை ஓட்டிக் கொண்டு.\nதாயாரும் தைக்க ஆரம்பித்தாள். குணேலி, தங்கியிருக்கும் இரண்டு தினங்களையும் பயன்படுத்திக்கொள்ள அவள் நினைத்ததால் இருவரும் தகப்பனார் வரவு பற்றி மறுபடியும் ஒரு வார்த்தை கூடப் பேசாது, வேலை செய்ய ஆரம்பித்தார்கள். அன்று மாலை படுத்துக் கொள்ள உடைகளை அகற்றும்பொழுது, \"நீ போகும்முன் அவர் வந்துவிட்டால், உனக்கு அங்கே படுக்கை போட்டுக்கொள்வது\" என்று ஜன்னலுக்குக் கீழுள்ள மூலையைக் காண்பித்தாள் தாயார்.\n\"ஆமாம். அதை லேசாகச் செய்யலாம்\" என்றாள் குணேலி.\nஅதற்கப்புறம் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஇரண்டாவது நாள் காலை புது எஜமான் வீட்டில் வேலை பார்க்கக் குணேலி புறப்பட்டுப் போனாள். காலில் மிதியடி போடாத பையன் அவளுடைய பெட்டியைக் கை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்றான்.\nபெடர் ஸோல்பர்க் வேலை செய்யும் படகு பிற்பகலில்தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இங்கிலாந்திலிருந்து வருகிறது. லண்டனில் புறப்பட்டுவிட்டது என்பது நிச்சயம். எந்த நேரம் இங்கு வந்து சேரும் என்பது யாருக்கும் நிச்சயமில்லை. ஜல்தியாக வந்தாலும் வரலாம். நேரம் கழித்து வந்தாலும் வரலாம். அது வந்து சேருவது எத்தனையோ காரியங்களைப் பொறுத்தது. ஒன்று கப்பல் சாமான்; இன்னொன்று காற்று. அதனால் அவள் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டுத் தைக்க உட்கார்ந்தாள். மிஷின் இடைவிடாது வீரிட்டுக் கொண்டிருந்தது. அவசரப்படுகிறவள் போல் ரொம்ப ஜரூராக வேலை செய்தாள்.\nஆமாம், பெடருக்கு இப்பொழுது நாற்பத்தாறு வயது. தன் வயதுதான். இந்த விசை வரும்பொழுது எத்தனையோ மாறுதல்களைப் பார்ப்பான். இரட்டைக் குழந்தைகளான ஆந்தானும் ஜோஹனும் சென்ற வசந்தத்தில்தான் கப்பல் வேலையில் சேர்ந்து கொண்டார்கள். ஒரு வேளை அவனுக்கு அது தெரியாமலே இருக்கலாம்; அவர்களை ஏதாவது ஒரு துறைமுகத்தில் சந்தித்திருப்பான் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கிரிஸ்டைன் இறந்து போனான். அது அவனுக்குத் தெரியும். அது தெரியாது என்று சொல்ல முடியாது. பெடருக்குக் கடுதாசி எழுத வராது... அவளுக்கும் அப்படித்தானே... அவன் மறந்தே போய் விட்டான் என்று அவள் ஒரு முறை நினைத்தாள். அவன் வேலை பார்க்கும் இங்கிலீஷ் கப்பல் அப்படி வேலை வாங்குகிறது போலும். இத்தனை காலமாக வரவேண்டும் வரவேண்டும் என்றே நினைத்து வந்தான். ஆமாம். யாத்த��ரை ஜாஸ்தி. ரொம்ப வடக்கே போகவேண்டியிருந்தது. மேலும் பிரயாணச் செலவும் ஜாஸ்தி. மாலுமிகளின் சம்பளம் அதை எட்டாது. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டாமா... அவன் மறந்தே போய் விட்டான் என்று அவள் ஒரு முறை நினைத்தாள். அவன் வேலை பார்க்கும் இங்கிலீஷ் கப்பல் அப்படி வேலை வாங்குகிறது போலும். இத்தனை காலமாக வரவேண்டும் வரவேண்டும் என்றே நினைத்து வந்தான். ஆமாம். யாத்திரை ஜாஸ்தி. ரொம்ப வடக்கே போகவேண்டியிருந்தது. மேலும் பிரயாணச் செலவும் ஜாஸ்தி. மாலுமிகளின் சம்பளம் அதை எட்டாது. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டாமா இறந்தால் புதைக்க வேண்டாமா அதனால் தான் ஊருக்கு வருவதை ஒத்திப்போட வேண்டியதாயிற்று.\nமிஷினை ஓட்டிக் கொண்டேயிருந்தாள், தலை நிமிரவேயில்லை. அவ்வளவு அவசரம்\nமணி ஏழிருக்கும். யாரோ முற்றத்திலிருந்து சமையல் அறைக்குள் வந்தார்கள். ஏதோ கனமான சாமானை இழுத்து வந்தார்கள். வேகமாக எழுந்து வெளியே சென்றாள். அங்கு பெடர் ஸோல்பர்க் - புருஷன், கையில் பர்ஸை வைத்துக்கொண்டு நின்றான். பெட்டியை எடுத்து வைக்க உதவின பையனுக்கு ஒரு ஷில்லிங் கொடுத்துக் கொண்டிருந்தான். அதை மூலையில் வைத்தார்கள், பையன் வெளியே போனான்.\nபுருஷனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அப்புறம்தான் அவள் அவன் கையைப் பிடித்து, \"வாருங்கள்\n\" என்றான் ஸோல் பர்க்.\nஅவனை உள்ளே அழைத்துச் சென்றாள். அவன் மெதுவாகத் தரையில் கனம்படத் தள்ளாடித் தொடர்ந்து நடந்தான். தலையில் இருந்த அகன்ற தொப்பியை எடுத்துவிட்டுக் கதவுப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் கண்கள் குழி விழுந்து கிடந்தன. பார்வை மாறுகண் போல் ஒரு பக்கமாகவே இருந்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளப் பிரியப்படுவது போலிருந்தது. முகம் வெளிறி, நீண்ட தாடியுடன், ஒரு மாதிரியாக இருந்தது.\n\"ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்\" என்றான். \"இனிமேல் உடம்பு விழுந்து போச்சு\n\"என் மனசிலும் அதுதான் கவலை. மத்யதரைக் கடலில் கப்பல் உடைந்ததே, அதில்தான் உன் உடம்பை இப்படி உடைச்சு விட்டதோ\n\"கப்பல் உடைந்ததும் நேராக இங்கு வந்திருந்தால் உடம்பு குணப்பட்டிருக்கும், இல்லையா\nபதில் சொல்லுமுன் யோசிக்க வேண்டியிருப்பதுபோல் அவன் தயங்கினான்.\n\"உம் - இந்த இரண்டு வருஷங்களும் லேசில்லை; - லேசில்லை\nகுனிந்து முழங்காலில் முழங���கைகளை ஊன்றிக்கொண்டான்; உடலுக்கு முட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது போலும். இன்னும் கையில் தொப்பியைப் பிடித்திருந்தான்.\n\"இன்னும் பையன்கள் வீட்டில்தான் இருக்கிறாங்களா\" என்றான், சிறிது நேரம் கழித்து.\n\"நானும் அப்படித்தான் நினைத்தேன். போன வருஷம் நீ கூட எழுதியிருந்தாயே\nஇருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள்.\n\"சாப்பிட ஏதாவது எடுத்து வருகிறேன்\" என்றாள்.\nசமையலறைக்குள் கதவைத் திறந்தபடி விட்டுச் சென்றாள். அவன் உட்கார்ந்தே இருந்தான். ஒரு தடவை தலையைத் தூக்கி ஜன்னல் வழியாய்ப் பார்த்தான் - தான் அடையாளம் தெரிந்து கொண்டு பேசவேண்டிய யாரையோ பார்ப்பதுபோல. ஆனால் ஜன்னல் தூரத்தில் இருந்ததால் நிச்சயம் செய்து கொள்ள எழுந்து செல்லவில்லை. அடுப்பங்கரையில் நெருப்பு எரியும் சப்தம். மேலே காப்பிப்பாத்திரம் தளதளவென்று கொதிக்கிறது. அவள் ரொட்டி அறுப்பதும் கேட்டது. காப்பியைத் தெளிய வைத்துவிட்டு, உள்ளே வந்து தையல் துணிகளை எடுத்து ஒதுக்கமாக வைத்தாள்.\n\"உனக்குச் சரியாக வேலை கிடைக்கிறது போலிருக்கிறதே\" என்றான், துணிகளைப் பார்த்துக்கொண்டு.\n\"ஆமாம், கொஞ்ச நாளாய். எனக்குத்தான் நன்றாகத் தைக்கத் தெரியாதே கூலியும் அப்படி இப்படித்தான்\n\"உனக்கு என்ன பலமான காயமா\" என்றாள், திடீரென்று அவனது கையைப் பார்த்து.\nஅவன் தனது வலது கையைப் பார்த்தான். அதில் மோதிர விரலும் சிறு விரலும் போய்விட்டன.\n\"எழுதிவிட்டதாக நினைத்துக்கொண்டேன். டாக்டர் அதை எடுத்துவிட வேண்டியிருந்தது.\"\nசில நிமிஷங்கள் வரை சிதைந்த கையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nகாப்பியையும் சாப்பாட்டையும் எடுத்து வந்தாள். நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். நல்ல பசி. அவளுக்குப் பசியில்லை. காப்பியை சாஸரில் ஊற்றி ஆறவைத்துக் குடித்தான்.\nபின்பு ஜன்னலண்டையில் போய்க் கதவைத் திறந்தான். இரவு பத்து மணி. அப்பொழுதுதான் சூரியாஸ்தமன சமயம். (துருவத்திற்கு அருகிலுள்ள வடக்கு ஐரோப்பிய பிரதேசங்களில் சூரியாஸ்தமனம் வெகு நேரங் கழித்து, அத்துடன் அந்தி மாலையும் வெகு நேரம் நீடித்திருக்கும்.) எங்கு பார்த்தாலும் வானத்தில் ஒரே சிவப்பு. நகரத்தின் மீதும் மஞ்சள் வெயில். பார்த்து அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லாமல் இருக்க முடியாது. பூலோகத்திலுள்ள மற்றெல்லா ��டங்களையும்விட இங்கு சூரியன் மிகவும் மனோகரமாகக் காய்வது போலிருந்தது.\n\"இன்று மாலை மாதாகோவில் பூந்தோட்டமும் சாலையும் எவ்வளவு வாசனையாக இருந்தது, கவனித்தாயா\n\"ஆமாம், நாம் போன அன்று இரவு இருந்த மாதிரி.\"\n\"ஐந்து வருஷத்திற்கு முன் -\"\n\"நீ சொல்வது சரியாய்த் தானிருக்கும்.\"\nஅவள் படுக்கையை எடுத்து விரித்தாள். அவன் இன்னும் மேஜையண்டையிலேயே உட்கார்ந்திருந்தான். இருவரும் பேசவில்லை. சிவப்பொளி மறைந்தது. வானம் நீலமாயிற்று. ஆனால் இருட்டு வந்துவிடவில்லை. வெளிச்சத்தை வைத்து நேரம் சொல்ல முடியாது. நல்ல தெளிவான அச்சுப் புஸ்தகத்தை வாசிக்க முடியும்.\n\"நான் என்ன செய்வது, - இனிமேல்தான் கப்பலில் வேலை செய்ய முடியாதே\n\"எனக்குத் தைக்கிறதற்குக் கையில் பலம் இருக்கிறவரை என்னோடேயே இருப்பாய்.\"\nஇருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். இருவரும் உடைகளை அகற்றிவிட்டுப் படுக்கைக்குப் போனார்கள். தனது பெரிய கரங்களில் அவன் அவளை வெகு நேரம் வரை இறுகப் பிடித்திருந்தான்.\n\"ஏதோ வீடு வந்து சேர்ந்துவிட்டேன்\" என்றான். அவன் குரல் தழுதழுத்தது.\nஅவன் மார்பில் வைத்திருந்த தன் தலையை நிமிர்த்தி அவனது முகத்தைப் பார்த்தாள். அவள் கண் கலங்கியது; குரல் தழுதழுத்தது.\n\"ஆமாம், தெய்வச் செயலாக உனக்கு இங்கு இடமிருக்கிறது. நாம் இருவருந்தானே\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள��, பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர்\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/page/3/", "date_download": "2018-11-17T01:20:16Z", "digest": "sha1:QNBCLI4473R4JTD6F5KY3AEKS57HCPGO", "length": 12498, "nlines": 137, "source_domain": "www.news4tamil.com", "title": "News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங�� தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil | News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today - Part 3", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு\nஅடிப்படை உரிமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்\nதீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு மனு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு ஏன்\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் பேசியதாக பாமக நிறுவனர் மருத்துவர்...\n18 MLA க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தங்கதமிழ்செல்வன் அறிவிப்பு\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\n18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54899/news/54899.html", "date_download": "2018-11-17T00:27:48Z", "digest": "sha1:XITD3E72QGE2E3FLWCIZYWWRDHOL6QH3", "length": 5460, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு\nவேலூர் ஆயுதப் படை வளாகத்தில் இன்று துப்பாக்கியை சுத்தம் செய்த போலீஸ்காரரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கஸ்பா பகுதியில் காவல் துறை ஆயுதப் படை வளாகம் உள்ளது.\nஇங்கு, சுமார் 650க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். இன்று காலை ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பாது, துப்பாக்கி விசை மீது அவரது விரல் பட்டதில் குண்டு சீறி பாய்ந்தது.\nஅந்த குண்டு ஆயுதப் படை வளாகத்தின் சிமென்ட் கூரையில் பட்டு சிதறியது. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. திடீரென துப்பாக்கி வெடித்த சப்தம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/69021/news/69021.html", "date_download": "2018-11-17T00:23:38Z", "digest": "sha1:2OAMO2G3YXEBSE4SHDKEL2OXAN2EUNHO", "length": 4730, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது : நிதர்சனம்", "raw_content": "\nமகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது\nமாலம்பே பகுதியில் 15 வயதான சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nதனது தாயாரே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சிறுமி தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறை���்பாடு செய்துள்ளார்.\nகுறித்த சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/69129/news/69129.html", "date_download": "2018-11-17T00:23:18Z", "digest": "sha1:27VUW7WLHN6JVLKSROPXGKWK5BVYO4L6", "length": 5087, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண் ஒட்டகத்தின் துணையின்றி குட்டி ஈன்ற பெண் ஒட்டகம் : நிதர்சனம்", "raw_content": "\nஆண் ஒட்டகத்தின் துணையின்றி குட்டி ஈன்ற பெண் ஒட்டகம்\nஆண் ஒட்டகம் எதுவுமற்ற பண்ணையொன்றில் வாழ்ந்த பெண் ஒட்டகமொன்று குட்டியொன்று ஈன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.\nடொறிஸ் என்ற மேற்படி ஒட்டகம் பிறிதொரு பெண் ஒட்டகத்துடன் வட ஜோர்க்ஸிலுள்ள றிச்மண்ட் நகரிலுள்ள பண்ணையில் வாழ்ந்து வந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஆண் ஒட்டகம் எதனுடனும் தொடர்பின்றி வாழ்ந்த டொறிஸ் குட்டி ஈன்றமை மர்மமாகவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த மர்மத்துக்கு ஒட்டகத்தின் நீண்ட கால கர்ப்பநிலையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/69270/news/69270.html", "date_download": "2018-11-17T00:24:55Z", "digest": "sha1:G3KHMVU4VHSMQAEGFYOJTRZR2JH7E37S", "length": 5326, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது : நிதர்சனம்", "raw_content": "\nமானிப்பாய் பெண்ணின் காதை கடித்த 3 பெண்கள் கைது\nபெண் ஒருவரை அடித்து காதைக் கடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று பெண்களுக்கு எதிராக, பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மூவரையும் மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகடந்த 17 ஆம் திகதி சங்குவேலி வடக்கு மானிப்பாயை சேர்ந்த பெண் குறிப்பிட்ட முறைப்பாட்டை செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்களை ஆயிரம் ரூபா சரிர பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம் எதிர் வரும் 3 ஆம் திகதி வரை வலக்கை ஒத்திவைத்துள்ளது.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/p/privacy-policy.html", "date_download": "2018-11-17T00:10:32Z", "digest": "sha1:V7WGS42KB5DFKDSIIQQJCAD4DSLQCR4O", "length": 13938, "nlines": 212, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: Privacy Policy", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்���்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nகர்னி மாதா கோவில் - ராஜஸ்தானில் உள்ள எலிக்கோவில்...\nபோலி மருத்துவரை கண்டுப்பிடிப்பது எப்படி \nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள�� (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/10/15/garment-exports-up-15-september-001586.html", "date_download": "2018-11-17T01:19:08Z", "digest": "sha1:AHUQ266MFX3MOIYXAM2ZAU7P4YECEU6I", "length": 18201, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 15% உயர்ந்தது!!.. | Garment exports up 15% in September - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 15% உயர்ந்தது\nஇந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 15% உயர்ந்தது\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nமோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.\nஇந்தியாவின் ஏற்றுமதிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வர்த்தகப்போர்.. தேர்தல் நேரத்தில் தேவையா இது\nஜெயின் சமுக எதிர்ப்பால் செம்மறி ஆடுகளை ஐக்கிய அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்த அரசு\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பதற்றம்.. இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள்..\nதமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 15 சதவிதம் உயர்ந்தது. அமெரிக்க மற்றும் லத்தின் அமெரிக்கவில் ஜவுளி தேவை அதிகரித்ததால் ஏற்றுமதி 15% அதிகரித்தது, இதனை தொடர்ந்து இதன் மதிப்பு 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது என ஜவுளி ஏற்றுமதியாளர் அமைப்பான ஏஇபிசி (AEPC) தெரிவித்தது.\n\"கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து விற்பனையாளர்களுக்கான ஜவுளி தேவை அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடை விற்பனை அதிகரித்ததால் ஏற்றுமதியும் குறிப்பிடதக்க அளவு அதிகரித்துள்ளது\" ஏஇபிசி-யின் தலைவர் திரு.சக்திவேல் தெரிவித்தார்.\nஇந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 60 சதவிதம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சார்ந்துள்ளது. 2013 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி 13 சதவிதம் அதிகரித்து அதன் மதிப்பு 6.5 பில்லியனாக உயர்ந்தது.\nமேலும் ஏஇபிசி இந்த நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்ததை தொடர்ந்து அதன் மதிப்பு 17 பில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கிறது.\nகடந்த நிதியாண்டில் (2012-13) ஜவுளி ஏற்றுமதி 6 சதவிதம் குறைந்து அதன் 12.92 பில்லியனாக குறைந்தது குறிப்பிடதக்கது.\nஏஇபிசி-யின் திறன் மேம்பாட்டு முனைப்பு திட்டத்தின் முலம் ஆடைகள், கைத்தறி போன்றவற்றில் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சக்திவேல் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் சுமார் 5,800 நபர் இத்திட்டத்தின் முலம் ஆடைகள், கைத்தறி போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nஅதிர்ச்சி.. பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசம்..\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/president-ramnath-kovind-twitted-tami-314330.html", "date_download": "2018-11-17T00:03:42Z", "digest": "sha1:MZSHPOQKVGFPZKO5MTC7Q5DEHJPNMEGG", "length": 10471, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்ட குடியரசு தலைவர் | President Ramnath Kovind twitted in Tami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்ட குடியரசு தலைவர்\nமுதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்ட குடியரசு தலைவர்\nவேதாரண்யம் அருகே கரையைக் கடக்கிறது கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு க���டி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nடெல்லி: முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்டுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில்,\nஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர் pic.twitter.com/DYbrtc4iL4\n\"ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர். \" என்று கூறியுள்ளார்.\nகுடியரசு தலைவர் டுவிட்டர் பதிவுகள் இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே இருந்தது. முதல் முறையாக மற்றொரு இந்திய மொழியில் அதுவும் தமிழில் டுவிட் செய்து அசத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npresident ramnath kovind twitter ராம்நாத் கோவிந்த் டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/india-ranks-81-the-annual-corruption-index-transparency-international-312302.html", "date_download": "2018-11-17T00:11:00Z", "digest": "sha1:QQOLIFOGEPEYSEKN2ATTQR47ENTWZ4PY", "length": 13030, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் நாடுகளின் பட்டியல் வெளியீடு இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | India ranks 81 in the annual corruption index by transparency international - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊழல் நாடுகளின் பட்டியல் வெளியீடு இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஊழல் நாடுகளின் பட்டியல் வெளியீடு இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பே��ிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் 81வது இடம் புடித்த இந்தியா- வீடியோ\nபெர்லின்: உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தை பெற்றுள்ளது.\n2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை பெர்லினைச் சேர்ந்த தனியார் நிறுவனமான \"டிரான்பரன்சி இன்டர்நேஷனல்\" வெளியிட்டுள்ளது.\nமொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது.\n2017 ம் ஆண்டில் 180 ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாடுகளில் தான் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகமாக உள்ளது என்றும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.\nஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. பின்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 3ஆம் இடத்தை பெற்றுள்ளன.\nசீனா 77, ரஷ்யா 135 இடம்\nசிங்கப்பூர், சுவீடன் நாடுகள் 6 ஆம் இடத்தையும், கனடா, லூக்ஸம்பெர்க் நெதர்லாந்து, யுகே ஆகிய நாடுகள் 8 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சீனா 77 வது இடத்திலும், பிரேசில் 96 வது இடத்திலும், ரஷ்யா 135 வது இடத்திலும் உள்ளது.\nஇந்தப்பட்டியலில் கடைசியாக அதாவது ஊழல் அதிகம் நிறைந்த நாடுகளின் வரிசையில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. தெற்கு சூடான் இரண்டாமிடத்திலும் சிரியா மூன்றாமிடத்திலும், ஆப்கானிஸ்தான் 4ஆம் இடத்திலும் ஏமன், சூடான் நாடுகள் 5ஆம் இடத்திலும் உள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/karthi/page/2/", "date_download": "2018-11-17T00:15:07Z", "digest": "sha1:5FHLCLQSYYVOMZIEDTWFBYQ53HMFJY44", "length": 4166, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "karthi Archives - Page 2 of 4 - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nபிக்பாஸ் வீட்டில் நாரதர் வேலையை செய்த நடிகர் கார்த்தி\nகடைக்குட்டி சிங்கம் படம் எப்படி உள்ளது\nநான் படம் இயக்குவது விரைவில் நடக்கும் கார்த்திக்\ns அமுதா - ஜூலை 6, 2018\nரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணையும் கார்த்தி\nபிரிட்டோ - மார்ச் 3, 2018\nஇனிமேல் டாக்டர், எஞ்சினியர் எல்லாம் கிடையாது\nபிரிட்டோ - பிப்ரவரி 22, 2018\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு ஸ்டில்ஸ்\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\nஐந்து அக்காவுக்கு தம்பியாக கார்த்தி\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\nகார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய ஸ்டில்கள்ல்\nபிரிட்டோ - பிப்ரவரி 15, 2018\nகார்த்தி படப்பிடிப்பிற்கு திடீரென வந்த சூர்யா\ns அமுதா - ஜனவரி 31, 2018\nமாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்த லேடி டீச்சர்: சென்னையில் கோரம்\ns அமுதா - நவம்பர் 3, 2018\nஎம்.ஜி.ஆர் பட தலைப்பை கைப்பற்றிய விஷால்\nஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி\nபிரபல வாாிசு நடிகரை டம்மியாக்கிய நயன்தாரா\nஅஜித்துடன் மோதும் அண்டாவும் ஆண்ட்ரியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/producer/", "date_download": "2018-11-17T00:37:58Z", "digest": "sha1:B73WQVBYD3QMDIHJAJ3PE5IJO33V4IBH", "length": 4452, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "Producer Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nசிவகார்த்திகேயன் -அருண்காமராஜ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nபிரிட்டோ - மார்ச் 21, 2018\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் புதிய ஸ்டில்கள்\nபிரிட்டோ - பிப்ரவரி 19, 2018\nபிரிட்டோ - பிப்ரவரி 19, 2018\nசற்குணத்தின் புதிய லோகோவை வெளியிட்ட ஒவியா\ns அமுதா - பிப்ரவரி 1, 2018\nபடப்பிடிப்புக்கு போதையுடன் தான் ஜெய் வருவார்\nபிரிட்டோ - ஜனவரி 4, 2018\nவரும்போது அமைதிப்படை அமாவாசை போல வர்றிங்க: பலூன் இயக்குனர் புலம்பல்\nபிரிட்டோ - ஜனவரி 3, 2018\nமோகன்ராஜாவின் அடுத்தா படம் அஜித் படமா\nபிரிட்டோ - டிசம்பர் 24, 2017\n‘அருவி’ நாயகி அதிதிபாலனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த தங்கப்பரிசு\nபிரிட்டோ - டிசம்பர் 23, 2017\nஅருவி’யை ஆஹா ஓஹோ என புகழ்ந்த ரஜினிகாந்த்\nபிரிட்டோ - டிசம்பர் 20, 2017\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டாரா ‘அருவி’ தயாரிப��பாளர்\nபிரிட்டோ - டிசம்பர் 19, 2017\nகோ.வெங்கடேசன் - ஜூன் 17, 2018\nகள்ளத்தொடர்பு விபரீதம் – மகனின் தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை\nஇயக்குனர் பாலாவுக்கு பழம்பெரும் தயாரிப்பாளர் விட்ட சாபம்\n2018, பொங்கல்-தீபாவளி இரண்டையும் ஆக்கிரமித்த விஜய்\nநயன்தாரா படத்துக்கு ஏ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/153-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/?page=1&sortby=title&sortdirection=asc", "date_download": "2018-11-17T00:59:58Z", "digest": "sha1:47NWEXV6FLXKL7G6AGPXENIKE4SEEINR", "length": 9995, "nlines": 280, "source_domain": "www.yarl.com", "title": "மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர் நினைவு Latest Topics\nமாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்\nமாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nமாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n'விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்' - கப்டன் வாணன்’\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n\" கப்டன் ரஞ்சன் (லாலா) \" அவர்களின் 29 ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில்...\nBy அருள் மொழி இசைவழுதி, July 13, 2013\n\" லெப் கேணல் சரா \"\nBy அருள் மொழி இசைவழுதி, July 26, 2013\n\" - தியாகச்சுடர் திலீபன்\n“ஈகப்பேரொளி” முருகதாசனின் 6 ஆம் ஆண்டு நினைவு\n“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.\n“சகாரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 18ம் ஆண்டு நினைவு நாள்\n“ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்‏\n“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு\n” 18ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் ”\n” பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 5ம் ஆண்டு நினைவலைகள். ” கபிலன் சாள்ஸ்\n” போர்பயிற்சி ஆசான் ” வசந்தன் மாஸ்ரர்\n01.02.1998 அன்று வீரகாவியமான கரும்புலிகளின் நினைவலைகள் \n02-04 வீரச்சாவை தழுவிக்கொண்ட 25 வது ஆண்டு மீட்க்கும் நினைவுகள் ....... \n02.11.2000 அ���்று தமிழீழக் கடற்ப்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்\n06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு\n09.03 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்\n11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 4 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்\n11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\n11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட \"தவளை பாய்ச்சல்\" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று\n11ம் ஆண்டு நினைவு வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/17340/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-17T00:38:24Z", "digest": "sha1:K6IVSNM2SEBZECXTY4VLVNYGNZBG2IGW", "length": 8459, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவிமானச்சீட்டு முடிவானவுடனேயே மனசுக்குள் ஒரு பயம், பரபரப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. இதற்கும் பல விமானங்கள்,\n2 +Vote Tags: இந்தியா பயணம் மரணம்\n - சாந்திபர்வம் பகுதி – 328\nபீஷ்மர் வியாசர் சாந்தி பர்வம்\nஇலக்கியவேல் மாத இதழ் – உஷாதீபன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\nசெல்லமாகத் தடவிச் செல்லும் காற்று மெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று என் பாட்டைக் காவிச் சென்றது நேற்று என் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில் உன் பாட்டி… read more\nஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை\nசெல்வாக்கு – ஒரு பக்க கதை\n–அலைபேசி -மின்னஞ்சல்வந்த பிறகும் கூட இன்னமும் என் மனம்லயித்துக் கிடக்கிறதுமடல்களில் வெளிப்படும் பாசப்பினைப்பில் முனைவென்றி நா.சுரேஷ்குமார் read more\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதல���ல் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nசெந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும் : GiRa\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nபிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும் : மாதவராஜ்\nமௌனம் பேசிய பொழுது... : தேவ்\nசற்றே பெரிய சிறுகதை : பொன்ஸ்\nஇன்னுமொரு புதிய பதிவர் : ஆசிப் மீரான்\nஇளம் டாக்டர் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/17832", "date_download": "2018-11-17T01:17:49Z", "digest": "sha1:KE6WJIQFA2METEFKAJYPEP33RIJNKRUI", "length": 17113, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "அந்தரங்கம் நிகழ்ச்சியில் கலக்கும் கிரிஜா - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஅந்தரங்கம் நிகழ்ச்சியில் கலக்கும் கிரிஜா\nபிறப்பு : - இறப்பு :\nபொதுவாக இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெண்கள் தயங்குவார்கள். அதனை துணிச்சலுடன் செய்து வருகிறார் கிரிஜாஸ்ரீ. அவர் தொகுத்து வழங்கும் அந்தரங்கம் நிகழ்ச்சிதான் இப்போது பாப்புலர்.லோக்கல் சேனல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த கிரிஜா கேப்டன் டி.வியின் சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் பாப்புலரானார். தற்போது அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். தயக்க��் இல்லாமல் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர்களின் விளக்கம் கேட்டு சொல்லும் அவரது பாணி நேயர்களை கவர்கிறது. ஆனாலும் கிரிஜாவுக்கு சின்னத்திரை தொடரில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையா இருக்கிறதாம். அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.\nPrevious: அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஹிலாரி கிளிங்டன் தெரிவாக பல கோடீஸ்வரர்கள் விருப்பம்\nNext: முத்தத்தில் என்ன தப்பு இருக்கு\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் ���குதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60602103", "date_download": "2018-11-17T00:44:59Z", "digest": "sha1:R7ILPCOOU4XHMYYFYZFGN4ECSHN7X2IM", "length": 45407, "nlines": 896, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள் | திண்ணை", "raw_content": "\nதமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்காலனிய எழுச்சியுடன்\nதலித்தியம்,பெண்ணியம்,அடித்தள சிறுபான்மையினர் எழுச்சி போன்றவை அமைந்த போதும் இவற்றுக்கு பின்நவீனத்துவம் மூல காரணமாக இருந்துவருகிறது.தொண்ணூறுகளுக்கு பின்னர் தமிழ் கவிதை பரப்பில் பின்நவீன கவிதைகளுக்கான சாத்தியங்கள் தெரியத்துவங்கின.நவீனத்துவம் தமிழில் வெற்றிகரமாக இயங்கிய ஒரு கலைஇலக்கிய கோட்பாட்டியக்கமாகும்.அதுபோல பின்நவீனத்துவம் இயங்குமா எ_ fdறு காலம் தான் தீர்மானிக்க முடியுமென்றாலும் கவிதையின் குணம் மாறிவிட்டிருக்கிறது என்று சொல்லமுடியும்.இலக்கியம் அகவயமான முறையில் இலக்கியத்துக்காகவே இயங்குகிறது என்பதுஅப்பாலை இலக்கியத்தின் முக்கியகூறாகும்.இச்சூழலில் அப்பாலை கவிதை(meta poem)பற்றி பேசவேண்டியிருக்கிறது.கவிதையைப் பற்றிய கவிதை என்று பொதுவாக விளக்கம் அளிக்கப்பட்டாலும் சுயபிரக்ஞையுடன்,சுயாதீன_ c1ான முறையில் கவிதையைச் சொல்லுவது மெட்டாபோயம் ஆகும்.இதைப்பற்றி தெனாப்பிரிக்க இலக்கிய விமர்சகன் செலூட்டர் சொல்லும் போது..\nதமிழில் கவிதை பற்றிய கவிதைகளை பலர் எழுதியிருந்த போதும் தெறி தொகுப்பில் என்.டி.ராஜ்குமார் எழுதிய கவிதை மெட்டாபொயத்துக்கு நல்ல\nஆனால் காலங்காலமாக கவிதைப்பற்றிய கவிதை இருக்கத்தான் செய்கிறது.இன்றைய பின்நவீன மெட்டாபொயம் எப்படியிருக்கும் தெரியுமா \nநான்காம் கிரகத்தின் ஒலிச் சமிக்ஞைகள்\nநீலம் படிந்த எனது கதிர்புகா அறைக்குள்\nஅணுவரைவுகளின் விநோதச் சிக்கல் விளைவுகளே\nஉனது உள்மன உளைச்சல்கள் என\nஆய்வின் முடிவு பதித்த கண்ணாடி ஏடுகள்\nஎனதொடரும் நீண்ட கவிதை ரமேஷ்-பிரேம் எழுதியிருக்கிறார்கள்.இந்த கவிதை சுயபிரக்ஞையான,சுயபிரதிபலிமிக்க,சுயாதீனமான கவிதையாகும்.\nசுயாதீனமான கவிதை என்பது என்ன \nஉருகித் தேங்கிய என் கண்களைப் பருக\nதருவேன் – உன்னால் அதன் கவித்துவப்போதையைத்\nஇதுவும் ரமேஷ்-பிரேமின் கவிதை வரிகள்.இதைத்தான் சுயாதீனமான,சுயபிரதிபலிப்புமிக்க,சுயபிரக்ஞையான கவிதை எனலாம். அண்மையில் யாதுமாகி இதழில் வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் நேற்று ஞாயிற்றுகிழமை வந்திருந்தது எனும் கவிதை பின்நவீனஅப்பாலைகவிதையாக இருக்கிறது.\nகழுத்துக்கும் கீழே கூந்தல் வளர்த்திருந்த ஒருவன்\nஒரு கிழமையை தோளில் தூக்கிகொண்டு\nகவிதையின் தொடக்கத்திலிருந்தே மெட்டாபொயத்தின் தன்மையை காணலாம்.கவிதைமுடியும் போது\nஇந்த ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையை ஏன்\nஎன்பதே சுயபிரதிபலிப்புமிக்கதாக மாறிவிடுகிறது.தொண்ணூறுகளிலிருந்து யுவன்,யூமா வாசுகி,ரமேஷ்-பிரேம்,பா.வெங்கடேசன்,அமலன் ஸ்டேன்லி,கரிகாலன்,மனுஷ்யபுத்திரன்,மகுடேஸ்வரன்,சிபிச்செல்வன்,சூத்திரதாரி,சுகந்தி,சல்மா,\nரிஷி போன்றோர்களிடத்தில் பின்நவீனகூறுகள் இருப்பதை காணலாம்.தற்சமயம்\nயவனிகா ஸ்ரீராம்,பிரான்சிஸ்,பாலைநிலவன்,பூமாஈஸ்வரமூர்த்தி,லக்ஷ்மி மணிவண்ணன்,அப்பாஸ்,ஜீ.முருகன்,முத்துமரகந்தன் போன்றோர்களிடம் நிறைய சாத்தியங்கள் தெரிகிறது.யவனிகா ஸ்ரீராமின் அடங்கியவன் எனும் கவிதை இப்படித்\nபல உலகங்களை பார்த்தவன் மாதிரி\nஉணவு பொருட்களை மண்ணில் இறைத்து\nபெருக்கி தின்று தீர்ந்து நகரும் வேடிக்கையான\nஅசைவுகளை கொண்டது இந்த உருண்டை என்றான்.\nஅப்பாலை கவிதைகளின் தன்மை ஆளுக்கு ஆள் வித்தியாசமாக மாறுபடுவது மட்டுமல்லாது அதன் நீட்சியை அனுமானிக்கமுடிகிறது.தென் ஆப்பிரிக்கா கவிஞரான நார்ட்ஜியின் மெட்டாபோயம் ஒன்றை பார்ப்போம்.\nபின்நவீனகூறுகளை உள்வாங்கிக் கொண்டு கவிதை எழுதும் பலர்மேற்கில்\nமேற்சொன்ன பட்டியல் வெறும் தகவலுக்காவே சேர்க்கப்பட்டிருக்கிறது.பின்நவீன கவிதையில் சில அடிப்படையான கூறுகள் இருக்கிறன அவை:\n1.பிம்பமாற்றம்( iconoclasm):பண்பாட்டு தரங்களை புனிதநீக்கம் செய்வதும்,ஆசிரியரின் அதிகாரத்தை மறுப்பதும் முரண்நகை,பகடி,ஒட்டுதல் போன்றவற்றை சுய மேற்கோளாக பாலினம்,இனம்,சூழல் சார்ந்து பயன்படுத்தும் விதம் மெட்டாகவிதையில் பிராதமானதாகும்.\n2.தளமின்மை(groundless):முடிவான விளக்கமோ அல்லது விருப்புறவான முடிவோ மறுக்கப்படுவதாக பன்முக அர்த்தங்களாக கவிதை இயங்கும் போது தளமின்மை பிரதானமாகிறது\n3.வடிவமின்மை(formlessness):படிமத்தின் உருவமாற்றம் மூலப்பிரதியாக இருந்து கொலாஜ்,ஒட்டுதல்,கலவைக்கு வழிவகை செய்யும்.எனவே வடிவமின்மை பிரதானப்படுத்தப்படுகிறது.\n4.வெகுஜனதன்மை(populism): வெகுஜன எதார்த்தங்களை உள்வாங்கிக்கொண்டு மொழிச்சுழலை விளையாட்டு தன்மைமிக்கதாக மாற்றவேண்டும்.\nஇன்று The End of the Line for Poetry பிரதானமாக பேசப்படுகிறது\nProse Poem முக்கிய உத்தியாக மாறிக்கொண்டிருக்கிறது.பூமா ஈஸ்வரமூர்த்தியின் அண்மையில் வெளியான கவிதைகள் பின்நவீன கவிதையின் குணாம்சங்களைக் கொண்டிருக்கிறது.\nதாழ்வாரத்தில் வெற்றுக் கால்களோடு பதட்டமாய் யாரோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அனுமதியின்றி,உறங்கவும்,ஓய்வெடுக்கவும்நினைவின்றி நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.நான் வெளியே பார்த்துக் கொண்டும் உள்ளே கவனித்துக் கொண்டும் இருக்கிறேன்.என் ஆழ்மன அடுக்கை கலைக்கவே முயற்சிகள்.சிறிதளவிலேனும் பெரிய அளவிலேனும்,புதிய வரிகளில்.\nபின்நவீன கவிதைகளில் பல தன்மைகள் காணப்படுகிற்து.அவை\nஅண்மையில் பன்முகம் இதழில் எனது மீபிரதிகவிதை(HyperText Poetry)ஒன்று வெளியாகியுள்ளது.இக்கவிதை பின்நவீன கவிதையாக கருதப்படுகிறது.கவிதையில் வாசகர் இயங்குவதற்கான தளம் காணப்படும்.தளம் பின்வருமாறு இருக்கிறது.கவிதையின் பெயர் எரியும் கடல் என்பதாகும்.\nகடல் 1 2 3 அலை அ சப்தம் ஆ\nகடல் பறவை இ கடற்கன்னி ஈ\nநாக்குகள் உ அவள் ஊ\nதுடுப்பு எ தேவதை ஏ\nஅ ஆ இ ஈ உ ஊ துடுப்பு எ\nக் அன்பு ங் சிதல்கள் ச் கண்கள்\nஞ் அவன் ட் குரல் ண் கொந்தளிப்பு\nஇத்தளம் கவிதை இயங்க வாசகருக்கு பயன்படும் முதல் தளமாகும்.கவிதையில் வாசகர் இயங்கிக்கொண்டிருக்கும் போது இது போன்ற பல மாறுபட்ட தளங்கள் வந்து கொண்டேயிருக்கும்.உதாரணமாக வாசகர் அலை என்ற சொல்லை தேர்வுச்செய்யும் போது குறிபானுக்கும் குறியீடுக்கும் வேறுபாடுயிருக்கும் என்பதனடிப்படையில் கவிதை இயங்க துவங்குகிறது.\nஅலை என்ற சொல்லை ஒட்டி உள்ளே என்ற வாசல் இருக்கிறது.வாசகர் இப்போது உள்ளே நுழைந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.\nஇது கவிதை.இதை வாசித்து முடிக்கும்போது அலைப்பெண்கைகள் என்ற சொல்லுக்கு கீழே உள்ளே என்ற வாசல் இருக்கிறது.வாசகர் அந்த சொல்லுக்குள் செல்லுகிறார்.மீண்டும் கவிதை தெரிகிறது.\nஉருண்டு திரண்ட அசைவுகள் என\nமீண்டும் அலையுடன் மோதி,அலையும்,நீர்திவலைகள் என்று சொற்கள் வர அவற்றையெல்லாம் படித்து விட்டு செல்லும் போது தளம் வருகிறது.அத்தளத்தில் முற்றிலும் புதிய சொற்கள் தெரிகின்றன.இப்படியாக கவிதையை வாசகர் நேர்கோட்டிலும் சரி,அநேர்கோட்டிலும் சரி இயக்கமுடியும்.இம்முறையை மீபிரதி கவிதை சொல்லுகிது.கவிதையின் தொடக்கம் எது முடிவு எது என்பதை வாசகர் தான்\nதீர்மானிக்கவேண்டும்.மேலும் இக்கவிதை திட்டமிடப்பட்டு தூயது,வெகுஜனமானது என்பவைகளுக்கு இடையில் உள்ளதன்மையோடிருக்கும்.எனவே தமிழில் பின்நவீன கவிதை முயற்ச்சிகள் பரவலாக எல்லோரின் கவனத்தை பெற்றிருக்கிறது என்பதை சொல்லமுடியும்.\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )\nகுருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்\nஅய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nபாலாற்றில் இனி கானல் நீர்தானா \nபெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்\nகீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2\nஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து\nபுதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு\n (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nPrevious:கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )\nகுருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்\nஅய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்\nநேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )\nசொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…\nபாலாற்றில் இனி கானல் நீர்தானா \nபெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்\nகீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nகடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2\nஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து\nபுதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு\n (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/blog-post_82.html", "date_download": "2018-11-17T00:38:17Z", "digest": "sha1:FSVJMEAL5OGKTLGZ5RR3XEKC6OHVDKCF", "length": 24086, "nlines": 243, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சேலம் சாலைக்கு உங்கள் சொந்த நிலத்தை கொடுப்பீர்களா? முதல்வருக்கு அன்புமணி கேள்வி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சேலம் சாலைக்கு உங்கள் சொந்த நிலத்தை கொடுப்பீர்களா\nசேலம் சாலைக்கு உங்கள் சொந்த நிலத்தை கொடுப்பீர்களா\nசேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் முதல்வர் அவருடைய சொந்த நிலத்தை தர முன்வருவரா என்று நாடாளுமன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். ஆளும்கட்சி, பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த அன்புமணி பேட்டியளித்துள்ளார்.\nசேலம், தருமபுரி தொடங்கி திருவண்ணமாலை வரை எல்லா தொகுதி மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து பேசினேன். ஒருவர் கூட நிலம் தருவதற்கு முன்வரவில்லை. இன்னும் சிலர் நிலம் கொடுத்தால் அதற்கு ஈடாக வேறு இடத்தில் எங்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.\nதமிழக முதல்வர் சட்டசபையில் பெரிய பொய் சொல்லியுள்ளார். விவசாயிகள் யாரும் தாமாக முன்வந்து நிலம் கொடுக்கவில்லை. எந்த விவசாயியும் நிலம் கொடுக்க ஆசைப்படவில்லை. ஆனால் விவசாயிகள் நிலம் கொடுக்க ஆசைப்படுவதாக முதல்வர் பொய் சொல்லியுள்ளார்.\nநான் எப்போதும் வளர்ச்சிக்கு எதிராக இருந்ததில்லை. ஆனால் இந்த சாலை திட்டம் விவசாயத்திற்கு எதிரானது. இந்த சாலை தேவையில்லாதது. இந்த சாலையில் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் எங்கும் செல்ல முடியாது. இந்தியாவிலேயே அப்படிப்பட்ட சாலைகள் கிடையாது.\nஏற்கனவே சென்னை சேலம் சாலையில் மிகவும் குறைந்த வாகனம்தான் செல்கிறது. அப்படி இருக்கும் போது இந்த சாலையின��� அவசியம் என்ன என்று தெரியவில்லை. அதற்கு முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும்,\nவிவசாயிகளிடம் அனுமதி இல்லாமல் நிலத்தை கைப்பற்றுகிறார்கள். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முதல்வர் அவருடைய நிலத்தை தர முன்வருவரா என்று தெரியவில்லை. 5 லட்சம் மரங்களை வெட்டிய பின் சாலை அமைக்கப்பட உள்ளது. மரங்களை வெட்டியா பிறகு பசுமை வழி சாலை தேவையா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடை�� நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/07/", "date_download": "2018-11-17T01:03:44Z", "digest": "sha1:UK5IBQISLFTRF2Y2GAEW33A7OA6QOSAF", "length": 91971, "nlines": 468, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: July 2003", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nதலித் படுகொலை முற்போக்காளர்களுக்கு லாபம்\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீடும்\nஸ்டார் நியூஸ் ஹிந்தி செய்தித் தொலைக்காட்சி சானல் பற்றி அண்மையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசு உள்நாட்டிலிருந்து செய்தித் தொலைக்காட்சி சேவையை அளிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஒளிக்காட்சிகளை (video) செயற்கைக்கோள் மேலேற்றலுக்கான (satellite uplinking) அனுமதி தருவதற்கான விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி எதாவது ஒரு நிறுவனம் உள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றம் செய்ய விரும்பினால், அந்த நிறுவனத்தில் 26% க்கு மேல் வெளிநாட்டவர் முதலீடு செய்திருக்கக் கூடாது என்று வரையறுத்தது.\nஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி சானல், ஆஸ்திரேலியாவில் பிறந்து தற்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான ரூப்பர்ட் மர்டாக் என்பவரில் கட்டுக்குள் இருக்கும் நியூஸ் கார்ப்பொரேஷன் என்னும் நிறுவனத்தினுடையது. இந்த தொலைக்காட்சி சானல் ஆரம்பித்தது முதல் மார்ச் 2003 வரை இதற்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) என்னும் பிரணாய் ராய் என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சியாளரின் நிறுவனம் ஆகும். ஆனால் ஏப்ரல் முதல் ஸ்டார் நிறுவனமே தனது வேலையாட்கள் மூலம் இந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தனர். இதற்கு பின்னர் தான் அரசின் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த விதிமுறை வெளியானவுடன், மத்திய அரசு இந்த விதிமுறைகளுகளோடு ஒத்திசையுமாறு ஸ்டார் நிறுவனத்துக்கு மூன்று மாத அவகாசம் கொடுத்தது.\nஉள்நாட்டிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றுதல் என்பது செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மிகவும் அவசியமானது. இதன்மூலம்தான் உடனுக்குடன் நேரடி செய்தி வாசிப்பு (Live News) நடத்த முடியும். இல்லாவிட்டால் ஒளிநாடாக்களாக வெளிநாட்டுக்கு (சிங்கப்பூர் அல்லது ஹாங்-காங்) அனுப்பி 2-3 மணி நேரத்திற்கு அப்பால்தான் செய்திகளை வாசிக்க முடியும். உள்நாட்டிலிருந்து ஒளிபரப்பும் போட்டி நிறுவனங்கள் பார்வையாளர்களையும், அதனால் வரும் விளம்பரப் பணங்களையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.\nஅரசு ஏன் 26% என்ற உச்ச வரம்பை வைத்தது செய்தித் தொலைக்காட்சிகள் இந்தியரது கையில் இல்லாவிட்டால் இந்திய அரசுக்கு எதிராகவும், வெளிநாட்டு அரசுக்கு ஆதரவாகவும் செய்திகள் வழங்கப்பட��ம், மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளையும் என்றெல்லாம் அரசு கருதியிருக்கலாம். பொதுமக்களுக்கு இதுவரை சரியான காரணம் எடுத்துக் கூறப்படவில்லை. மேலும் செய்தித்தாள் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் கையில்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடு இங்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் இதில் 26% வரை வெளிநாட்டவர் பங்கு பெறலாம் என்று அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களை செய்தித்தாள் நிறுவனங்களோடு ஒப்பிட்டு இரண்டிலும் 26% சதவீதம்தான் வெளிநாட்டவரது பங்குரிமை இருக்க வேண்டும் (தற்போதைக்கு) என்று அரசு கருதியிருக்கலாம்.\nஇந்த அரசு விதிமுறையோடு மூன்று மாத கால அவகாசம் வந்தவுடன் ஸ்டார் நிறுவனம் ஒரு சில இந்தியர்களுடன் பேசி அவர்களைத் தன் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பங்குதாரர்களாக ஆக்கி, தனது பங்கை 26%க்கு குறைக்க முயற்சி செய்தது. இது நடக்கும் வரை அரசிடம் ஒவ்வொரு வாரமாக கால அவகாசம் கேட்டு நீட்டித்து வந்தது.\nகடைசியாக, குமார மங்கலம் பிர்லா (பெரிய தொழிலதிபர்), சுஹேல் சேத் (விளம்பர நிறுவனமான ஈக்வஸ் உரிமையாளர்), மாயா அலக் (ப்ரிட்டானியா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரின் மனைவி, மற்றும் நாடக ஈடுபாட்டாளர்) போன்றோரைப் பங்குதாரராகக் கொண்டு வந்தனர். ஆனால் போட்டி நிறுவனங்கள் இது ஓர் கண்துடைப்பு வேலை என்றும், எந்த ஒரு பங்குதாரரும் ஸ்டார் நிறுவனத்தை விட அதிக அளவு பங்கு வாங்காததால், ஸ்டார் நிறுவனமே முழு ஆளுகையைத் தன் கையில் வைத்துள்ளது என்றும், மற்றவர்கள் ஸ்டாரின் கைப்பாவை என்றும் குற்றம் சொல்லின.\nஇதைப் பற்றிய மீதியைப் பின்னர் பார்க்கலாம்.\nதமிழக அரசு ஆகஸ்டு 31, 2003 க்குள் சென்னையில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்பினை (Rain water harvesting unit) கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று அவசர ஆணை (ordinance) பிறப்பித்துள்ளது. மிகவும் அவசியமான ஒன்று என்றாலும் இது போன்ற \"துக்ளக்\" சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதன. வெறும் 40 நாட்கள் அவகாசம் கொடுத்து விட்டு அத்தனை வீடுகளிலும் இது நடைபெற வேண்டுமென்றால், அது எப்படி சாத்தியம் கிட்டத்தட்ட 99% வீடுகளில் இதுபோன்ற ஆணை அமலுக்கு வந்ததே தெரியாது.\nஆகாஷ் கங்கா என்னும் அமைப்பின் இணைய தளத��தில் மழைநீர் சேமிப்பு பற்றிய விவரங்கள் தெரிய வரும். சென்னைக் குடிநீர் வாரியத்தின் இணையப் பக்கத்திலும் இது பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nபி.ஏ.கிருஷ்ணன் எழுதிய \"Tiger Claw Tree\" (Penguin Publishers) என்னும் ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கம் \"புலிநகக் கொன்றை\" (காலச்சுவடு பதிப்பகம் - அவரே தமிழாக்கியுள்ளார்) சனி அன்று வாங்கினேன். இதன் ஆங்கிலப் பதிப்பை விமரிசைக்கையில் அசோகமித்திரன், \"ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\" என்று பாராட்டியுள்ளார். நான் ஏற்கனவே ஆங்கில நாவலைப் படித்தமையால், அது இன்னும் மனசில் அழியாமல் இருந்தமையால், தமிழில் படிக்கத் தயக்கம். நேற்று ஒருவகையில் ஆரம்பித்துவிட்டேன்.\nநாங்குநேரி - நம்மாழ்வார் பிறந்த ஊர், மதுரகவி ஆழ்வார் தொண்டு செய்த ஊர் - ஜீயருக்கு மடப்பள்ளியில் புளியோதரை செய்து போடும் சமையற்காரருக்கு மகளாகப் பிறந்த பொன்னம்மாளின் கதையாக நீண்டு வளரும் இந்தக் கதையில், தமிழகத்தின் வரலாறும் விரிவடைகிறது. முழுக் கதையையும் மீண்டும் தமிழில் படித்துவிட்டு என் சிறு விமரிசனத்தை இங்கு வைக்கிறேன்.\nகூடவே இன்னும் பல புத்தகங்களை வாங்கினேன். முக்கியமாக மா.கிருஷ்ணனின் (அ.மாதவையாவின் புதல்வர்) 'மழைக்காலமும், குயிலோசையும்' புத்தகமும் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றியும், கிருஷ்ணனைப் பற்றியுமான ராமச்சந்திர குஹாவின் கட்டுரை The Hindu இதழிலிருந்து இதோ.\nநான் தமிழோவியம் இணைய இதழில் எழுதி வெளிவந்த பொன்விழி தமிழ் OCR பற்றிய கட்டுரையின் சுட்டி இதோ. இதனை சற்று விரிவாக்கி, இன்னும் சில உதாரணங்களோடு இந்தப் பக்கத்தில் இடுகிறேன் (இந்த வாரக் கடைசியாகலாம்.).\nOCR என்றால் Optical Character Recognition - அதாவது படமாக உள்ள எழுத்துக்களை, கணினி மூலம் ஆராய்ந்து, கணிவடிவிற்கு மாற்றுவது - எழுத்துருக்களை அடையாளம் காண்பது ஆகும்.\nஅச்சிட்ட புத்தகம் ஒன்று வாங்குகிறீர்கள். அது கணினி வடிவில் இருந்தால், பிறரோடு கருத்து பரிமாற உதவியாயிருக்கும். யாஹூ குழுமங்களில் மேற்கோள் காட்டலாம், விமரிசனம் எழுதலாம். கணினி மூலம் பல கோப்புகளுக்கிடையே ஒரு குறிப்பிட்ட சொல்லை மட்டும் தேடலாம்.\nநீங்கள் ஒரு scanner-ஐ (ஒளி மூலம் தாளில் உள்ளதை கணினிப் படமாக மாற்ற உதவும் கருவி) வாங்கினால், அதனோடு ஆங்கில எழுத்துகளை கண்டறியும் மென்பொருளு��் கூடவே தரப்பட்டிருக்கும். இதன் மூலம் தினம் வரும் செய்தித்தாளை, ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் பக்கங்களை சுலபமாக scan செய்து, OCR செய்து, கணினி வடிவிற்குக் கொண்டு வந்துவிடலாம்.\nதமிழில் இந்த வசதிகள் குறைவு. நேற்று 'பொன்விழி' என்று ஒரு மென்பொருளை வாங்கினேன். இது சென்னையைச் சேர்ந்த 'குரு சொலுஷன்ஸ்' என்னும் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வி. பாலசுப்ரமணியன், 17/10 வாசுதேவ புரம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033, தொலைபேசி எண் +91-44-2473 1048, மின்னஞ்சல் vengba@hotmail.com.\nஇந்த மென்பொருளைப் பற்றிய தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்க.\nதமிழ் நாட்டு அரசு அலுவலர் வேலை நிறுத்தம் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்து: ஏன் மதிப்புக்குறிய நீதிபதிகள் வேலை நிறுத்தம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது (illegal) என்று கருதுகின்றனர் UK, France போன்ற நாடுகளில் இது போன்றில்லையே\nசெல்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) 'ஒருமித்த அனுமதி' (Unified license) க்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 'ஒருமித்த அனுமதி' பற்றி TRAI (தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைகளை நெறிப்படுத்தும் நிறுவனம்) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன்மீதான விமரிசங்களை வரவேற்று உள்ளது. செல்பேசி நிறுவனங்கள் GSM என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நேற்று வந்த ரிலையன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் இரண்டும் CDMA முறையிலான செல்பேசிகளை 'limited mobility' என்ற தொலை தொடர்புக் கொள்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட 'basic telecom license' இல் உள்ள ஓட்டையைக் காரணம் காட்டி விற்க ஆரம்பிக்க, இதனால் TRAI, TDSAT மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் போடப்பட, கடைசியாக இந்த 'ஒருமித்த அனுமதி' என்னும் கொள்கையை TRAI கொண்டுவர ஆசைப்படுகிறது. இதை COAI எதிர்ப்பது எதிர்பார்த்ததே. இதற்கு முடிவு என்னவென்றுதான் தெரியவில்லை.\nநான், மனைவி, குழந்தையோடு சனிக்கிழமை அன்று தக்ஷிண சித்ரா சென்றிருந்தோம். குழந்தையை Funimals என்னும் சிறார்களுக்கான நிறுவனத்தில் சேர்த்திருந்தேன். நான்கே வயதான அவள், மற்ற சிறுவர்களுடன் தக்ஷிண சித்ரா செல்லவேண்டியிருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் குழந்தை அழுது ரகளை செய்ய, நானும், மனைவியும் அவர்களோடு சேர்ந்து த.சி சென்றோம். குழந்தையின் ரகளைக்கு நன்றி.\nத.சி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. இந்த இடம் என்னவென்றே இதுநாள் ��ரை எனக்குத் தெரிந்ததில்லை.\nதென் மாநிலங்களின் கலைகளும், வாழும் மக்களின் பழக்க வழக்கங்களும் மறைந்துவிடா வண்ணம் அவைகளைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள ஓர் மையமே த.சி ஆகும்.\nஇங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு செய்ததில் தமிழ்நாடு சம்பந்தப்பட்டவைகளை மட்டும் பார்த்ததில்:\nசைக்கிள் வித்தை: கிராமங்களில் சைக்கிள் (மிதிவண்டி) வைத்துக்கொண்டு பலவித வித்தைகளைச் செய்து பிழைப்பவர் உண்டு. அதை இருவர் இங்கு செய்து காட்டினர். சைக்கிளை மிதித்தவாரே கீழிருந்து தண்ணீர் நிரம்பிய குடத்தை வாயால் கவ்வி எடுத்து, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் கீழே வைப்பது; கைகளால் மிதிப்பானை சுழற்றிக்கொண்டே சுற்று வருவது; ஒரு சைக்கிள் டயரானால் ஆன வலையத்தில் சைக்கிளோடு தானும் புகுந்து வெளி வருவது; மற்றொருவரை தன் முதுகில் சுமந்து, கைகளால் கைப்பிடியைத் தொடாமல் சுற்றுவது என்று பல வித்தைகள்.\nதெருக்கூத்து: திரௌபதியை அவளது அண்ணன் சொத்துக்கு ஆசைப்பட்டு துரியோதனனிடம் கடத்திக்கொண்டு வரப்போக, பீமனிடம் உதை வாங்குவது பற்றிய கதை. ஆட்டம், பாட்டம், வசனம், இசை என்று அமர்க்களமாய் இருந்தது, ஒரு முப்பது நிமிடங்களுக்கு.\nபொம்மலாட்டம்: இது நிழல் பொம்மலாட்ட வகையைச் சேர்ந்தது. கிருஷ்ண லீலையில் பூதனையை வதம் செய்தது.\nஆட்டம்: ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்றவை: தவில் தாளம் போட சிறுமியர் அதற்கு ஏற்ப ஆட்டமாடுவது.\nகுயவர் ஒருவர் பானை, குவளை செய்து காண்பிப்பது.\nபம்பரம், ஓவியங்கள் வரைவது, துணி வேலைப்பாடு, மர வேலைப்பாடு, தோரணம் செய்வது என்று பல்வேறு நிகழ்ச்சிகள்.\nநேரம்தான் போதவில்லை. இன்னும் மற்ற மாநில விஷயங்களையும் பார்க்க வேண்டும்.\nநாட்டுப்புறத்தில் புழங்கும் பல்வேறுவிதமான வீடுகளைக் கட்டி வைத்து இப்படித்தான் இருக்கும் அந்தணரின் வீடு, இப்படித்தான் இருக்கும் செட்டி நாட்டு வீடு என்று காட்டுகிறார்கள். ஓர் மூலையில் ஒரு சிறிய தேரும் நிற்கிறது. பிறந்தது முதல் சென்னையின் கான்கிரீட் காடுகளுக்கிடையே வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல படிப்பினைக் கொடுக்கும் இடம்.\nமொசில்லா என்பது இணையத் தளங்களை மேய (browse) உதவும் மென்பொருள். நீங்கள் என் வலைப்பூவை (weblog/blog), மொசில்லாவில் பார்த்தால் ��ொஞ்சம் குழப்பமாகத்தான் தெரியும். Windows XPஇல் பார்த்தால் கொ, கோ, கௌ, கை ஆகியவை குதறப்பட்டு, வரிசை மாறி இருக்கும். மொசில்லா 1.4இல் இது சரிபடுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். Windows 98, அல்லது அதற்குக் கீழே என்றால், அவை யூனிகோட் என்றால் அறியாதவை.\nமுகுந்தராஜ் என்பவர் மொசில்லாவிற்கு தமிழ் localisation செய்துள்ளார். இதன் மூலம் மொசில்லாவின் கட்டளை menu தமிழிலேயே இருக்கும். இதற்கு யூனிகோட் செயல்படும் கணினி தேவை (Win2k, Win XP, Linux). இதைப்பற்றிய செய்தி இந்தக் கட்டுரையில். என்னுடைய கணினித் திரை எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை இங்கு பார்க்கவும்.\nஇங்கு இணைய யாஹூ குழுமம் ராயர் காபி கிளப் காட்சியளிப்பது TSCII என்னும் தகுதர வரிவடிவில். அது யூனிகோட் அல்ல.\nநேற்றுத்தான் வந்தது இரா.முருகன் எழுதிய மூன்று விரல்கள் புத்தகம் மானசரோவரிலிருந்து. (ரூ 145 புத்தகத்துக்கு ரூ 40 போஸ்டல் சார்ஜ் வாங்குவது அநியாயம். அதுவும் சென்னைக்குள்ளேயே).\nகளம் மிகவும் சுவாரஸியமானது. புறத்திலிருந்தே ஆனால் வெகு அருகாமையில் பார்த்து வந்தது. என் தங்கை கணவன், என் மனைவியின் அண்ணன், அவனது மனைவி, என் மனைவியின் தங்கை, அவளது கணவன் என்று எல்லோரும் சாஃப்ட்வேர். நானும் லாப்டாப் தூக்கிக்கொண்டு அலைவதால் என்னைக்கூட எல்லோரும் IT/சாஃப்ட்வேர் என்றுதான் நினைக்கிறார்கள்.\nநேற்று இரவு படிக்க ஆரம்பித்து இதுவரை 25 அத்தியாயங்கள் படித்திருக்கிறேன். நகைச்சுவை வழிந்தோடுகிறது எல்லாப் பக்கங்களிலும். சுதர்சனின் ஒவ்வொரு எண்ண ஓட்டங்களையும் அற்புதமாய்ப் படம் பிடிக்கிறார். மிகச் சரளமான நடை. பெயர்க்காரணம் அருமை. எல்லோரும், முக்கியமாக சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் அந்த மூன்று விரல் கொண்டு, அந்த மூன்று பட்டன்களை சொடுக்கி வாழ்க்கையை மீண்டும், மீண்டும் திரும்ப மாற்றிக்கொள்ளலாமா என்று ஏங்குவது உண்மையே.\nஐயங்கார் பாஷையில் ஒரு சில சறுக்கல்கள் அங்கங்கே. சாற்றமுதுக்கு திருமப்பாறுதல்தான் சந்தியா கேட்பதாக சுதர்சனுக்குத் தோணவேண்டுமே ஒழிய ரசத்துக்கு தாளித்துக் கொட்டுவது அல்ல. (அது அய்யர் பாஷை அண்ணா) புஷ்பா கத்திரிக்காய் கரமேது (கறி அமுதின் திரிபு) பற்றிப் பேச வேண்டும், கறியைப் பற்றி அல்ல.\n108ஆவது திருப்பதி ஸ்ரீவைகுண்டமே ஆனாலும் வழக்கில் பரமபதம் என்றுதான் நான் கேட்ட அவ்வளவுபேரும் சொல்வர். ஏனெனி��் திருவைகுண்டம் என்று இந்நாட்டிலேயே ஒரு திருப்பதி உள்ளது, அத்தோடு இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது பாரும்.\nபட்டாபி என்னும் பட்டர் அய்யரா, அய்யங்காரா கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ருத்ரம், சமகம் எல்லாம் சொன்னால், முன்னவர். பேர் என்னவோ பின்னவர் போல் உள்ளதே\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nகுடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை\nவட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.\nஅதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஇன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் \"கலாம்ஜி உங்கள் preference என்ன எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா\" என்று கேட்டார். நான் சொன்னேன் \"பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்.\" அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார். இவ்வாறாக நான் ஜூலை 25ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.\nஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், \"சந்திரசேகர் லிமிட்\" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம் எப்படி பிறந்தோம் எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.\nஇந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் \"I am the universe and universe is my conciousness\" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது.\nநான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட ���ுழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் \"பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்\", என்றேன்.\nஇவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.\nஅந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.\nஅரிது அரிது மானிடராதல் அரிது\nஅதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்\nகூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது\nஞானமும் கல்வியும் நயத்த காலையும்\nதானமும் தவமும் தான் செய்தல் அரிது\nதானமும் தவமும் தான் செய்தக் காலையில்\nஇந்தப் பாடல் நன்றாக இருந்ததா\nஇந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள். அந்தக் குறள்:\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்.\nஅந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா இதுவா உண்மை நிலை நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார் என்ன குலம் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.\nஇந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான் இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது பெரும்பணிதானே இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும்.\n உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு ���ொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும்.\nஇந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும்.\nஇளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம்\nஇந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஎங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே\nசிறு லட்சியந் தனில் சிந்தனை\nவீணாவதை மாபெரும் குற்ற மென்போம்\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nநம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஎனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.\nஉங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஇது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nநேற்று ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். காலை முதல் இரவு வரை என் ஒரே வேலை சாப்பாடு நேரத்திற்கு சாப்பாடும், அட்சதை போட வேண்டிய நேரத்திற்கு அட்சதையும்.\nஆனால் சுற்றிலும் பலர் ஓடியாடி வேலை செய்தவண்ணம் இருந்தனர். முக்கியமாகப் பட்டது சமையல்காரர்களும், பந்தியில் உணவு பரிமாறுபவர்களும்தான். அதன்பிறகு மந்திரம் ஓதும் பார்ப்பனர்.\nதமிழ்நாட்டுப் பார்ப்பனர் திருமணங்கள் நிறையவே மாறிவிட்டது. சென்னை போன்ற இடங்களில் ஒரு நாள் கல்யாணம்தான் இப்பொழுதெல்லாம். முதல் நாள்தான் சில சமயம் நிச்சயதார்த்தமே. இன்னும் சிலர் முதல்நாள்தான் மாப்பிள்ளைக்குப் பூணூலும் அணிவிக்கின்றனர். பெண்கள் மட்டும் விடாது நகை, புடவை அணிந்து, மாப்பிள்ளையை வைத்து நலுங்கும், ஊஞ்சலும் விளையாடுகின்றனர். இன்னும் காசி யாத்திரைக்கு குடையும், செருப்பும் வாங்கப்படுகிறது. தேங்காய் உருட்டி, 'வாரணமாயிரம்' பாடி, அப்பளம் நொறுக்கி வண்ண, வண்ண சாத உருண்டைகளைத் தூக்கியெறிந்து, அசிங்கமான குரலில் பாட்டுப்பாடி, தாங்கமுடியாத ரகளை.\nவிடாது நாயனமும், தவிலும் வந்து ஏதோ பாட்டுப்பாடி, நடுவில் கை ஆட்டப்படும் போதெல்லாம் கொட்டுமேளம் கொட்டி, மாப்பிள்ளைக்கு ஒரு முடிச்சும், நாத்தனார்களுக்கு இரண்டு முடிச்சுமாக ஒரு வழியாக முடிகிறது. ஓரத்தில் கலெக்ஷன் எவ்வளவு என்று எழுத ஒரு மாமா, கையில் புத்தகமும் பேனாவுமாக. இவர் முடிந்தவரை ஏதாவது வங்கியில் வேலை பார்த்திருப்பார் (அ) பார்த்துக்கொண்டிருப்பார். வரும் வரவு ஐந்தோ, பத்தோ என்றாலும், \"சோபனோ சோபமானஸ்ய\" என்று ஆரம்பித்து பத்தாயிரம் கட்டி வராகன் கொடுக்கப்பட்டதாக வாத்தியார் சொன்னாலும் இந்த மாமா உண்மைகளை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி விடுவார்.\nஅன்று இரவு ரிசப்ஷன். இங்குதான் அலுவலகத்தவர்கள் வருவார்கள். ஒரு மேடையில் கோட், சூட் சகிதம் மாப்பிள்ளையும், பக்கத்தில் வட இந்திய டிசைனில் பெண்ணும் நிற்க, எல்லோரும் கியூவில் நின்று, மணமக்கள் பக்கத்தில் வந்து வீடியோ கேமராவாலும், வெறும் கேமராவாலும் கிளிக் செய்யப்பட்டு, புஃபே சாப்பிட்டு, வீட்டுக்குச் செல்வர். அழகாக பேக் செய்யப்பட்ட அன்பளிப்புகள் பின்னால் சென்று குவியும்.\nமொத்தத்தில் இந்தக் கல்யாணங்கள் எல்லாம் போரடிக்கிறது. பஞ்சாபி, மார்வாடிக் கல்யாணங்கள் மாதிரி ஒரு குதிரை ஊர்வலம், தெருவில் ஹிந்தி/தமிழ் பாட்டுக் கச்சேரி, ஆட்டம், பாட்டம் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\n(நடந்தது மனைவியின் தமையன் கல்யாணம். மனைவி நான் எழுதுவதையெல்லாம் படிக��க மாட்டாள் என்ற நம்பிக்கைதான்.)\nபாதிரியார் (Priest) - 1994, கதை: ஜிம்மி மெக்கவர்ன், இயக்கம்: அன்டோனியா பர்ட் (பெண்)\nஒருபாற்சேர்க்கை பற்றி விவாதம் நடக்கும்போது நினைவுகூரவேண்டிய மிக முக்கியமான படம் இது. என்னை மிகவும் பாதித்த ஒரு படம்.\nகதைச் சுருக்கம்: இங்கிலாந்தில் ஒரு கிராமத்து கத்தோலிக்கத் தேவாலயத்தில் மாத்தியூ (Matthew), கிரேக் (Greg) இருவரும் பாதிரியார்கள். கத்தோலிக்க விதிப்படி பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும். கிரேக் வயதில் சிறியவர், முற்போக்கு எண்ணம் கொண்டவர், கூடவே ஓர்பாற்சேர்க்கையில் நாட்டம் உள்ளவர். மாத்தியூவோ வேலைக்காரியுடன் தொடர்பு வைத்துள்ளவர்.\nஇதற்கு நடுவில் அந்த ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில், ஒரு சிறுமியை அவளது தகப்பனே விடாது பலாத்காரம் செய்து வருகிறான். (child abuse). அந்தச் சிறுமி பாதிரி கிரேக்கிடம் confession செய்யும்போது இதைப் பற்றிப் பேசுகிறாள். ஆனால் கிரேக்கினால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. கத்தோலிக்க முறைப்படி, confession-இல் சொல்லப்பட்டதை வெளியே மற்ற யாரிடமும் சொல்லக்க்கூடாது. அந்தச் சிறுமியின் தகப்பனும், தன்னுடைய confession போது அதை பற்றி வக்கிரமாகப் பேச, தவிக்கும் உள்ளத்தோடு கிரேக் அந்தக் கொடியவனை எவ்வளவோ தடுக்கப் பார்க்கிறான், இயலவில்லை. அந்தச் சிறுமியின் தாயிடம் பலவித க்ளூக்கள் கொடுத்தாலும் அவளுக்குப் புரிவதில்லை. ஒரு நாள் தாய் வீட்டுக்கு முன்னமாகச் செல்ல, அங்கே பார்க்கும் காட்சி அவளை உறைய வைக்கிறது. தகப்பனை அடித்து வீட்டை விட்டு துரத்துகிறாள். பாதிரி கிரேக் அந்தச் சிறுமிக்கு நடந்த கொடுமையை தடுத்து நிறுத்தவில்லை என்று குற்றம் சொல்கிறாள்.\nஇதனிடையே கிரேக்கின் ஒருபாற்சேர்க்கை நடத்தை கிராம மக்களுக்குத் தெரிந்து போகிறது. (கிரேக்கும் அவனது காதலனும் காரில் உறவு கொள்ளும்போது போலீஸ் கண்டுபிடித்து சிறையில் போடுகின்றனர்). மக்கள் அவனை வெறுக்கிறார்கள். கிரேக் ஊரை விட்டுப் போய்விட, மாத்தியூ அவனை மீண்டும் தேவாலயத்துக்கு அழைத்து வருகிறான்.\n) போது அப்பம் பிட்டுக் கொடுக்க இரண்டு பாதிரிகளும் நிற்க, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மாத்தியூவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணில் நீர்மல்க நிற்கும் கிரேக்கைத் தேர்ந்தெடுக்கிறாள் அந்தச் சிறுமி மட்டும் - கிரேக்கிற்கு பாவ மன்னிப்பு கடவுளிட��ிருந்தோ அல்லது, அந்த ஊர் மக்களிடமிருந்து கிடைக்குமோ இல்லையோ, அடிபட்டுத் துன்புறுத்தப்பட்ட அந்த குழந்தையிடமிருந்து கிடைக்கிறது. தன்னைக் காக்கத் தவித்து ஆனால் இயலாமையால் ஒன்றும் செய்ய முடியாத கிரேக்தான் அந்தக் குழந்தையின் முன் கடவுளின் வழியாகத் தோன்றுகிறான். நெஞ்சை நெகிழவைக்கும் காட்சி இது.\nஇந்தப் படம் கார்பெட்டுக்குக் கீழே கடாசப்பட்டுள்ள பல கேள்விகளை முகத்திற்கு முன் கொண்டுவருகிறது.\nலண்டனில் மூன்று நாட்களுக்குப் பின்னர் சென்னைக்கு மறுபடி பயணம். மீண்டும் துபாய் வழியாக, மும்பை வந்து, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு.\nதுபாய் விமான நிலையத்துக்கு வந்தவுடன் நேராக எமிரேட்ஸ் ஆதரவில் \"இலவச உணவு\" கிடைக்குமா, என்று விசாரித்துப் பார்த்தால், \"கிடையாது, நான்கு மணிநேரமாவது விமானநிலையத்தில் இருக்குமாறு இருந்தால்தான் அது\" என்று பதில்.\nபின்னர் அங்கிருந்து காசுக்கு விற்கும் கடையைத் தேடி ஒரு நடை, அதிலும் மெக்டானல்ட்ஸ் போன்றவற்றை விலக்கி, ஒரு இந்திய உணவுக்கடை கிடைத்தது. இந்திய உணவு என்றால் பெரும்பாலும் கிடைப்பது வடக்கில் இருக்கும் ரொட்டி, கறி வகைகளே. யாருக்காவது இட்லியும், உப்புமாவும் விற்கத் தோணாதோ இரண்டு 'நான் ரொட்டி', கூட உருளைக் கறியும், கதம்பமாக ஒரு காய்கறிக்கூட்டும். வயிறு நிரம்பியது. இப்பொழுதெல்லாம் விமானத்தில் கிடைக்கும் உணவை சாப்பிடத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. இந்தியக் காய்கறி உணவு என்று சொல்லி அவர்கள் தருவது வாய்க்குள் வைக்க முடிவதில்லை. இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பயணங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பேன். விரும்பி சாப்பிடுவதுமாதிரி இதுவரை ஒருமுறை கூட இருந்ததில்லை.\nஉள்நாட்டுப் பயணங்களும் இது மாதிரியே. ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் கொடுப்பதும் காய்ந்து வறண்டு போன எதோ ஒன்று. இந்தியன் ஏர்லைன்ஸ் உணவு தேவலாம். இத்தனைக்கும் இந்த விமானங்களுக்கு உணவு தருவது 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிறுவனங்களாகும் இதற்கு பதில், பேசாமல் சரவணபவனில் வாங்கித் தரலாமே\nலண்டனில் தங்கியதில், நான்கு நாட்களில் இரண்டில் ஓர் இந்திய உணவு விடுதியில் ஒட்டியாகி விட்டது. அதுவும் வடக்கிந்திய பஞ்சாபி உணவுதான். பேட்டர்ஸி என்னும் இடத்தில் ஒரு தென்னிந்திய உணவு விடுதிக்கு வழக்கமாகப் போவேன் (நேரம் இருந்தால்). இம்முறை முடியவில்லை. தமிழகத்து அம்மாமி ஒருவர் நடத்தும் உணவு விடுதி இது. நல்ல சாற்றமுது, கடைசியில் தயிர்சாதமும், சில சமயம் நெல்லிக்காய் ஊருகாயும் கூடக் கிடைக்கும். கொரமாண்டல் என்று பெயர். (சோழமண்டலத்தின் திரிபு). பறப்பன, ஊர்வன, நடப்பன போன்றவையும் கிடைக்கும். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.\n1996ஆலிருந்து இங்கிலாந்து சென்று வருகிறேன். ஆனால் போனமுறை (மார்ச் 2003) லண்டன் சென்றிருந்தபோது முதல்முறையாக இங்கிலாந்து நண்பர் ஒருவர் என்னை சௌளத்தால் அழைத்துச் சென்றார். பின்னர் தனியாக ஒரு சனிக்கிழமை அங்கு மீண்டும் சென்றேன். கடைத்தெருவெங்கும் நிதானமாக நடந்து சுற்றிவிட்டு, ஒன்றும் வாங்காமல், எதோ ஒரு கடைக்குச் சென்று சுமாரான இந்திய உணவை வயிற்றுக்கு இட்டு, பின்னர் ஒரு புது அனுபவம் வேண்டி, ஹிந்தி சினிமா ஒன்று பார்க்கப் போனேன். குஷி என்று ஒரு படம். தமிழில் வந்ததை ஹிந்தியில் செய்துள்ளார்கள் என்று பின்னர் அறிந்து கொண்டேன். படு மட்டமான படம். ஒரே பேத்தல். இரண்டு குழந்தைகள் வீல்-வீல் என்று கத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் பிறந்த உடனே 'சைட்' அடித்து விட்டு எங்கோ பிரிந்து, பின்னர் எப்படி ஒன்று சேர்கின்றனர் (வேறு என்ன\nபோயும் போயும் லண்டன் வரை வந்து இந்தப் படத்தையா பார்க்க வேண்டும்.\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\nதமிழகத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா அரசு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ESMA சட்டத்தில் சிறையில் போட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. Industrial action என்று சொல்லப்படும் வேலை நிறுத்தத்திற்கான உரிமை எல்லா ஜனநாயக நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் தீயணைப்புத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களை யாரும் சிறையில் போடவில்லை. போன மாதம் ஃபிரான்ஸில் தொழிலாளர்கள் பென்ஷன் சீர்திருத்தத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களையும் யாரும் சிறையில் போடவில்லை.\nESMA போன்ற சட்டங்களை (POTAவையும்தான்) ஒட்டுமொத்தமாக தூர எறிய வேண்டும். அதைப் பயன்படுத்தும் அரசினையும் அரசியல்வாதிகளையும் தூர எறிய வேண்டும்.\nஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய \"A brief history of Time - From the Big Bang to Black Holes\" என்னும் படு சுவையான புத்தகத்தைப் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்தை வாங்கும் போது, இது இத்தனை சுலபமாக படிக்கக் கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு வெகுஜன கதையாசிரியர் எழுதிய த்ரில்லர் நாவல் படிப்பது போல் இருந்தது. கையில் எடுத்தபின் அதைக் கீழே வைக்க முடியவில்லை. ஒரு கனமான இயற்பியல் உயர்-புத்தகம் எழுதியது மாதிரி இல்லை.\nநீண்ட விளக்கம் பின்னர். முக்கியமான கருத்துகள் மட்டும் இப்பொழுது.\nஇந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி ஆரம்பித்தது வேதாந்தம் இல்லை அய்யா அறிவியல் மூலமாக விளக்குகிறார். \"Big bang\" என்று சொல்லப்படும் பெரும் வெடிப்பு (பெரும் சிதறல்) நடந்திருக்குமா அந்த விளக்கம் தேவையா என்றெல்லாம் விளக்குகிறார்.\n\"Black hole\" என்று சொல்லப்படும் கருந்துளை என்றால் என்ன என்று ஆராய்கிறார்.\n (பிரபஞ்சம் ஆரம்பித்த போதுதான் காலமும் ஆரம்பித்தது என்பதை நன்கு விளக்குகிறார்.)\nமனிதன் என்னும் அறிவுடைய ஒரு உயிரினம் ஏன் உருவானது\nஅறிவியல்-புதினம் எழுதுவோருக்குப் பிடித்தமான \"future-travel\" அதாவது எதிர்காலம்-செல்லல் என்பது நடக்கக் கூடியதா எதிர்காலத்தை கணிக்க முடியுமா (எதிர்காலம்-செல்லல், எதிர்காலம்-சொல்லல், இரண்டுமே முடியாது என்கிறார் thermodynamics ஆதாரத்தில்).\nஇந்தப் புத்தகம் தமிழில் பொழிபெயர்க்கப் பட வேண்டும், அனைவரும் படிக்க வேண்டும், பள்ளிகளில் பாடமாகவும் வைக்கப்பட வேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சம் ஆரம்பமும் இல்லாதது, முடிவும் இல்லாதது, காலம் என்பது எப்பொழுதுமே இருந்த, இருந்து கொண்டிருக்கிற ஒன்று என்று சொல்லும் நம் வேதாந்த சிந்தனைகள், கடவுள் பற்றிய நம் இந்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீட...\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=1808&catid=39&task=info&lang=ta", "date_download": "2018-11-17T01:31:35Z", "digest": "sha1:KIEEGN6ZH3HAFPOAVXSGYKY2E443IDZ5", "length": 7682, "nlines": 115, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வ���ை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சுகாதார அனுசரணை Cancer (oncological) care for children\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nலேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை\nடொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை\nதிருமதி எச் .பி.கே.பி. குமாரி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-07-11 13:25:22\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/fisherman-14", "date_download": "2018-11-17T01:08:27Z", "digest": "sha1:RAAMYHIE26QGXKHI4YYAO2LZ64E6WQVP", "length": 9376, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "கொச்சி அருகே படகு மீது கப்பல் மோதி விபத்து : மாயமான 7 மீனவர்களை மீட்க அதி நவீன படகுகள் | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா கொச்சி அருகே படகு மீது கப்பல் மோதி விபத்து : மாயமான 7 மீனவர்களை மீட்க...\nகொச்சி அருகே படகு மீது கப்பல் மோதி விபத்து : மாயமான 7 மீனவர்களை மீட்க அதி நவீன படகுகள்\nகடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 7 பேரை அதி நவீன படகு மூலம் தேடும் பணி நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் கொச்சி அருகே படகின் மீது கப்பல் மோதியதில் கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் மாயாமான 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஅதில் கடலில் காணாமல் போனவர்களின் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான 7 மீனவர்களை அதிநவீன படகுகள் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள், நிபுணர்கள் அடங்கிய குழு ஆழ்கடலில் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNext articleஉயர்நீதிமன்ற நீதிபதிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் பதிலளிக்க வேண்டும் : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sibiraj-sathya-03-12-1739788.htm", "date_download": "2018-11-17T00:54:05Z", "digest": "sha1:MJO3FVKRPGYHXFJ7KQ47BUX3WNYKNMAG", "length": 11653, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு - Sibirajsathya - லிப் லாக்- சிபிராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nலிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு\nசத்யா திரைப்படத்தை பற்றி நடிகர் சிபிராஜ் பேசியது :தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஎன்னுடைய அம்மாவும் , தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி சனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம். நான் சனம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன்.\nஇதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.படத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார்… இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றேன்.\nஅப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன்.\nநாங்கள் முதல் முறை பேசும் போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை. தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது , நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன்.\nஉங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரியவேண்டும் அல்லவா என்று கூறினார். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார். படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇதுதவிர சதீஷ் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nஎன்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப். ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படி தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று நான் யோசிப்பேன்.\nவரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து “ போயா “ என்று கிண்டலாக கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும் , ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு.\nநீங்கள் கேட்பது போல் படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன் , என்னை ரோல் மாடலாக பார்க்கிறான்… நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான்.\nநான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான்.\nஅதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்.\nஉலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் “ சத்யா “ படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப்படி வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளோம்.\nகதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம். இந்த டைட்டிலை வாங்கி தந்த ஜான்சன் சாருக்கு நன்றி என்றார் சிபிராஜ்.\n▪ `சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/tamil-uprising_25.html", "date_download": "2018-11-17T00:52:47Z", "digest": "sha1:6CVLWNHLFQOI35DKNVF5OG56ELDJYAQA", "length": 20393, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "எழுக தமிழ் எட்டப்பர்களை இனம்காட்டியது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎழுக தமிழ் எட்டப்பர்களை இனம்காட்டியது\nby விவசாயி செய்திகள் 15:58:00 - 0\nஎழுக தமிழ் எட்டப்பர்களை இனம்காட்டியது\nதமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை இன்று தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது. தியாகி திலீபனின் 29 ஆண்டு நினைவேந்தல் வார காலப் பகுதியில் இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்கு காரணம், தமிழர் தாயகப் பிரதேசங்கள் அதி தீவிர இராணுவக் கண்காணிப்புக்குள் இருந்தமையும், மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் சர்வாதிகார நடவடிக்கைகளுமே ஆகும்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பின் மூலம் இத்தகைய சர்வாதிகார ஆட்சி அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் நல்லாட்சி அரசு என்கிற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஆக்கிரமிப்பையே தமிழர் பகுதிகளில் தொடர்ந்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியில் பொது மக்கள், பொது அமைப்புக்கள், சங்கங்கள், மத நிறுவனங்கள், மாணவர்கள் என பலதரப்பட்டோரும் பங்கேற்று எழுச்சி முழக்கம் எழுப்பினர். தமிழ் மக்களின் வாக்குகளை பெருவாரியாகப் பெற்று அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட தமிழ் அரசியல் தலைமைகளில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் புதிய அரசை பாதுகாப்பதிலும், சிங்கள மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதிலுமே தமது முழு நேரத்தையும் செலவழித்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கதிரைகளை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் இவர்கள் வெளிப்படையாகவே இந்த நகர்வுகளை செய்து வருகின்ற போதிலும், இவர்களின் பின்னால் இருந்து சிறிதரன், சரவணபவன், செல்வம் போன்றோர் மெல்லக் கொல்லும் கிருமிகள் போன்று மக்களுக்கு தெரியாத வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சூசகமாக முன்னகர்த்தி வருகின்றார்கள். இவர்கள் போன்ற எட்டப்பர்களை இன்றைய எழுக தமிழ் பேரணி அப்பட்டமாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது.\nஎழுக தமிழ் பேரணியானது பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் எழுச்சியுடன் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் அதிக விருப்பமும், கரிசனையினையும் காட்டியது அரசை விடவும் இவர்கள் தான். முன்பெல்லாம் மக்கள் போராட்டங்களின் போது அடக்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டவிழ்த்து விடுவது என்னவோ அரசாங்கமும், இராணுவமும் தான். ஆனால், இம்முறையோ மாவீரரின் தியாகத்தின் பேரால் ஈழம் வாங்கித் தருவதாக அரசியலுக்கு வந்தவர்கள் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் கூட வேண்டாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பவர்களே எம் மக்களின் விடுதலைக்கு தடையாக நிற்கிறார்கள்.
மேற்கு நாடுகள், இந்தியாவின் கைப்பொம்மையாக விளங்கும் இவர்கள், தமிழ் மக்களின் இன விடுதலைக்கான வாய்ப்புக்களை அடித்து நிர்மூலமாக்குவதுடன், அந்த மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும் இல்லாமல் செய்வதற்கான வேலைத் திட்டங்களையும் தீவிரமாக நகர்த்தி வருகின்றார்கள்.\nஅரசை விடவும் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கே வெளிக்காட்டிய ஒரு நிகழ்வாக இன்றைய எழுக தமிழ் பதிவாகி உள்ளது. இந்த பேரணி சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. ஜனாதிபதிக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. சம்பந்தருக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது.
சுமந்திரனுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறது.
வடடக்கச்சி குறுநில மன்னர் சிறீதரனுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது.
சப்றா சராவின் உதயன் பத்திரிக்கை குழுமத்துக்கும் நல்ல பாடத்தை புகட்டி உள்ளது. தியாக தீபம் திலீபனின் விடுதலைப் பசி இன்னும் தீரவில்லை என்பதனை இன்றைய மக்கள் எழுச்சி எடுத்துக் காட்டியுள்ள அதே வேளை, இந்த எட்டப்பர்களின் இலக்கு பதவிக் கதிரையை நோக்கியதாக மட்டுமே உள்ளது. அரசாங்கம், அதிகார வர்க்கம் மட்டுமல்ல, தாம் தெரிவு செய்த அரசியல் தலைமைகள் கூட இந்த விடுதலை நெருப்பை கட்டுப்படுத்த முடியாது என்பதனை இந்த மாபெரும் எழுச்சி தெளிவாக உணர்த்தியுள்ளது.\nநல்லூரான் வீதியில் தன்னை உருக்கி உருக்கியே ஆகுதியாகிப் போன திலீபனின் நினைவு நாளில் இந்த எட்டப்பர்களின் மாபெரும் சதியை தமிழ் மக்கள் வெற்றிகரமாக முறியடித்து இருக்கின்றார்கள். தீராத தமது விடுதலைத் தாகத்தை உலகுக்கு பறைசாற்றி இருக்கின்றார்கள். அந்த வகையில், இன்றைய எழுக தமிழ் எழுச்சி உலக நாடுகளின் ஈழத் தமிழர் தொடர்பிலான நிலைப்பாட்டை உடைத்தெறிந்தது மட்டுமல்லா��ல், உள்ளூர் அரசியல்வாதிகளின் சதியை முறியடித்து ஈழத் தமிழரின் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ�� மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/srikanth-070820.html", "date_download": "2018-11-17T00:46:38Z", "digest": "sha1:WGN3F7GSMPN6PEVZQDIRBKBJGJAYX5C4", "length": 17410, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புயல் நீங்கி விட்டது: வந்தனாவுடன் வாழ்வேன்- ஸ்ரீகாந்த் | Ill live with Vandhana says Srikanth - Tamil Filmibeat", "raw_content": "\n» புயல் நீங்கி விட்டது: வந்தனாவுடன் வாழ்வேன்- ஸ்ரீகாந்த்\nபுயல் நீங்கி விட்டது: வந்தனாவுடன் வாழ்வேன்- ஸ்ரீகாந்த்\nஎனது மண வாழ்வில் வீசிய புயல் நீங்கி விட்டது. வந்தனாவுடன் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளேன். ஒரு நல்ல நாளில் எங்களது திருமண வரவேற்பு நடக்கும். எனது வீட்டுக்கு வந்தனாவை முறைப்படி கூட்டி வருவேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.\nசமீபத்தில் தமிழ்த் திரையுலகைக் கலக்கிய ஒரு பரபரப்பு சம்பவம் ஸ்ரீகாந்த் - வந்தனா விவகாரம்தான். சினிமாவை மிஞ்சும் வகையில் அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்களுடன் அமர்க்களப்படுத்திய இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமாவைப் போலவே சுபமான கிளைமேக்ஸை நெருங்கியுள்ளது.\nமுதலில் இருவரது திருமண அறிவிப்பு வெளியானது. இதையடுத்து வந்தனாவையும், ஸ்ரீகாந்த்தையும் அத்தனை பத்திரிக்கைகளும் அணுகி ஸ்பெஷல் பேட்டிகளை வாங்கிப் போட்டன.\nஸ்ரீகாந்த்தை கணவராக அடைய கொடுத்து வைத்திருக்கிறேன் என்று புளகாங்கிதமடைந்து பேசினார் வந்தனா. ஆனால் சில நாட்களிலேயே வந்தனாவின் சகோதரர் மீது ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வந்தனா மீதும் வழக்குகள் இருப்பதாக செய்திகள் கூறின.\nஇதனால் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமண ஏற்பாடுகள் நின்றன. திருமணம் நடக்காது என்றும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வந்தனா தரப்பிலிருந்து ஸ்ரீகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஇந்த நிலையில்தான் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார் வந்தனா. அவரது திடீர் பிரவேசத்தால் குழம்பிப் போன ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். உறவினர் வீடுளிலும், ஹோட்டல்களிலுமாக மாறி மாறித் தங்கினர்.\nவீட்டுக்குள் புகுந்த வந்தனா, அடுத்த அதிரடியாக எனக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கனவே கல்யாணமாகி விட்டது, இதோ பாருங்கள் கல்யாண ஆல்பம் என்று புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார்.\nஇதையடுத்து இரு தரப்புக்கும் இடையே சட்டப் போராட்டம் தொடங்கியது. அத்துமீறி நுழைந்து விட்டார் என்று ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் நான் ஸ்ரீகாந்த்தின் சட்டப்பூர்வமான மனைவி, எனக்கு அவரது வீட்டில் தங்கியிருக்க உரிமை உள்ளது என்று வந்தனா வழக்கு போட்டார்.\nஇரு தரப்பினரும் மாறி மாறி வழக்குகள் போட்டு முன்ஜாமீனும் வாங்கினர். இந்த நிலையில் இரு தரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, வந்தனாவை தனது மனைவியாக ஏற்றுக் கொள்ள ஸ்ரீகாந்த் சம்மதித்தார்.\nவந்தனாவை தனது வக்கீலுடன் சென்று ஸ்ரீகாந்த் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டார். இந்த செய்தியை தட்ஸ்தமிழ் தான் முதன் முதலில் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.\nமேலும், வந்தனா மீது ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரை விசாரித்த போலீஸார், வந்தனா மீது தவறு இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ளனர்.\nஇந்த நிலையில், வந்தனாவுடன் சேர்ந்து வாழப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனது மண வாழ்க்கையில் வீசிய புயல் நீங்கி விட்டது. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உள்ளன.\nசந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக எ���து குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டது. நான் நடிகன் என்பதால் பிரச்சினை பெரிதாக காட்டப்பட்டு விட்டது.\nஇதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் செயல்பட்டு வந்தேன். மனசாட்சிப்படி, நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்.\nவந்தனா குடும்பமும், எனது குடும்பமும் சந்தித்துப் பேசினர். அதில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்.\nஒரு நல்ல நாளில் எனது வீட்டிற்கு வந்தனாவை அழைத்து வருவேன். அவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவேன். விரைவில் எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.\nவழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து சட்டரீதியாக ஆலோசித்து வருகிறோம். எங்களது வக்கீல்களுடன் எங்களது இரு குடும்பத்தினரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் என்றார் ஸ்ரீகாந்த்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கல்யாணம் கிளைமேக்ஸ் சென்னை தட்ஸ்தமிழ் திருமண வரவேற்பு நீதிமன்றம் பரபரப்பு புகைப்படம் வக்கீல் வந்தனா வழக்குகள் விவகாரம் ஸ்ரீகாந்த் chennai climax marriage reception problem srikanth tension vandana\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nதல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல்வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு\nநானும் பொங்கலுக்கு வரேன்- ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு: என்ன நடக்கப் போகுதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடி���ோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/this-bowlers-unique-delivery-style-is-going-viral-watch-video.html", "date_download": "2018-11-17T00:20:49Z", "digest": "sha1:OVYTQW3LSU2WMSWUH47322P5QGMALCYY", "length": 4514, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "This bowler's unique delivery style is going viral - watch video | Sports News", "raw_content": "\n\"என்ன சின்ன புள்ள தனமா இருக்கு\"...பொல்லார்டை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த நியூஸி வீரர்கள்\n\"நாட்டை விட்டு போ\"...ரசிகருக்கு காட்டமாக பதிலளித்த கோலி:சர்ச்சையில் சிக்கியிருக்கும் வீடியோ\n4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை\n'இது என்ன கிரிக்கெட்டா...இல்ல ஓட்டப்பந்தயமா'\n‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்\n'சிறப்புக்குழந்தை'க்காக தல-தளபதி செஞ்ச வேலைய பாருங்க.. கண் கலங்குவீங்க\n'ஒரே ஒரு போட்டோ தான்'.. பும்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇந்திய வீரர்களின் உணவில் 'மாட்டு இறைச்சி' வேண்டாம்; பிசிசிஐ வேண்டுகோள்\n9 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா வெற்றி\nWatch Video: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/imsai-arasan-23rd-pulikesi-shooting-postponed-due-to-vadivelu-costume-issue/", "date_download": "2018-11-17T00:31:25Z", "digest": "sha1:OCBMCWI3SKKU5XV7MXDST5MYNY7ZVXHO", "length": 5384, "nlines": 116, "source_domain": "www.filmistreet.com", "title": "வடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..?", "raw_content": "\nவடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..\nவடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..\nசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், இளவரசு, மனோரமா உள்ளிட்டோர் நடித்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.\nஇயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.\nமாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகத்தை தற்போது ஷங்கர் தயாரிக்கிறார்.\nஇப்படத்திற்கு இம்மை அரசன் 24ஆம் புலிகேசி என்று பெயரிட்டுள்ளனர்.\nஇதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியதை அடுத்து பர்ஸ்ட் லுக் வெளியானது.\nமேலும் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்ட�� படப்பிடிப்பு வேலைகளும் நடைபெற்றது.\nஆனால் ஒரு வாரம் ஆன நிலையில், வடிவேலுவின் காஸ்ட்யூம் டிசைனர் மாற்றப்பட்டதால் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.\nஇதனால் வடிவேலுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஇம்சை அரசன் 23-ம் புலிகேசி, இம்மை அரசன் 24ஆம் புலிகேசி\nசிம்புதேவன், மனோரமா, வடிவேலு, ஷங்கர்\nImsai Arasan 23rd Pulikesi shooting postponed due to Vadivelu costume issue, இம்மை அரசன் 24ஆம் புலிகேசி வடிவேலு, இளவரசு வடிவேலு, சிம்புதேவன் டைரக்டர் ஷங்கர் வடிவேலு, மனோரமா வடிவேலு, வடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி\nரஜினி-கமல்-ராஜமௌலி-சிரஞ்சீவி ஆகியோருக்கு ஆந்திர அரசு விருது\nசிம்பு ஒருவர்தான் கைவிடாமல் இருந்தார்… பிரபல இசையமைப்பாளர்\nஇம்சை அரசன் பிரச்சினை தீரல; வெங்கட் பிரபுடன் இணையும் சிம்புதேவன்\nவடிவேலு இரண்டு வேடங்களில் நடித்து சிம்புதேவன்…\nவடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/08202843/TN-chief-secretary-girija-writes-letter-to-central.vpf", "date_download": "2018-11-17T01:02:30Z", "digest": "sha1:T3QL3PBUAQDCCRDVCEG2BBSBLSTHKZHG", "length": 12152, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "TN chief secretary girija writes letter to central water commission || ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் + \"||\" + TN chief secretary girija writes letter to central water commission\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 20:28 PM\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பற்றி மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், “அறிவியல் ஆராய்ச்சிப்படி ஆலை மாசால் மக்களின் உடல்நிலை பாதிப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மாசு காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.\nஎனவே, ��ூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது தவறானது. மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது போன்று தோற்றமளிப்பது தேவையற்றது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.\n1. கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு\nகஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.\n2. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை -மத்திய அரசு\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது.\n3. டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nடெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\n4. நாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n5. பொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\nபொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்: வித்தை காட்டிய பாம்பு வாலிபரின் கழுத்தை கடித்ததால் உயிரிழப்பு\n2. புதிய பாலம் ஒன்றில் ஆடைகளை களைந்து பொதுமக்கள் முன் நடனம் ஆடிய 4 திருநங்கைகள் கைது\n3. ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு\n4. சபரிமலை விவகாரம்: திருப்தி தேசாய் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் -கேரளா அமைச்சர் விளாசல்\n5. இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லா ரயில் நாளை சோதனை ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/page/3/", "date_download": "2018-11-17T00:32:00Z", "digest": "sha1:TNRNBGBKY7EIXWJWLFP2A5ZH664FLFVQ", "length": 11409, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "மும்பை Archives - Page 3 of 42 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nநடிகை ஸ்ருதிஹாசனுக்கு முத்தம் தர மறுத்த பிரபல நடிகர்\nமும்பை:-பாலிவுட் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் ஜான் ஆபிரகாம். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வெல்கம் பேக்’ திரைப்படத்தில் […]\nஆபாச போஸ்: பிரபல இந்தி நடிகை கைது ஆவாரா\nமும்பை:-நடிகை சோபியா கயாத் இந்தி படங்களில் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இவர் கவர்ச்சி நடிகை ஆவார். சமீபத்தில் […]\nநிர்வாணமாக நடிக்கும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்\nமும்பை:-பீகே படத்தில், அமீர் கான், அரை நிர்வாணமாக நடித்திருந்த பரபரப்பு அடங்குவதற்குள், மொகஞ்சதாரோ படத்தில், ஹிருத்திக் ரோஷன் நிர்வாணமாக நடித்துள்ளதாக […]\nநடிகர் அமீர்கானுக்கு 1 மணி நேர சம்பளம் ரூ. 2 கோடி\nமும்பை:-இந்தி நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். திருமணமான நட்சத்திரங்களும் ஜோடியாக நடிக்க பெரும் தொகை வாங்குகிறார்கள். […]\n30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை\nமும்பை:-குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட��டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே […]\nபிரபல இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல் – ஒரு பார்வை…\nமும்பை:-இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக […]\nபிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு பன்றி காய்ச்சல்\nமும்பை:-இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். இவர் இந்தியில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் கதாநாயகியாக […]\nஇந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்\nமும்பை:-உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் கடந்த 15ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் […]\nரஞ்சி கிரிக்கெட்: 44 ரன்னில் சுருண்டது மும்பை\nபெங்களூர்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் […]\nமும்பை தாதா அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை\nமும்பை:-மும்பை தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் அபுசலீம் என்பவனும் ஒருவன். வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் கடத்தி […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வ��லாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-11-17T00:40:34Z", "digest": "sha1:GGLAHOGEBUKTO62LPAPVV2QFU5NVKSBR", "length": 2889, "nlines": 34, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: சொல்லவா... சொல்லவா... வெண்ணிலாவே!", "raw_content": "\nஇசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் \"இன்னிசைக் காவலன்\" என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது......\nயாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை\nஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை\nஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம்\nதீராத தாகம்தீர காமன்தானே காரணம்\nநெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்\nஅம்மாடி வேலிதாண்டும் ஆசையென்ன நியாயமோ\nபொல்லாத காதல்வந்து சொல்லித்தந்த பாடமோ\nநெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்\n(பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)\nகுடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7965:2011-08-14-12-21-24&catid=308:ganga&Itemid=50", "date_download": "2018-11-17T00:33:06Z", "digest": "sha1:D6VUKKL5GICGMJLX5CWZUHZPPMXBURMB", "length": 6705, "nlines": 127, "source_domain": "tamilcircle.net", "title": "எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்\nஇந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென\nவிருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்\nகண்ணீர் விட முடியாது ஏழ்மையில்\nநேர்காணல்களை முழுமையாக ஒளிபரப்ப முடியாமல்\nவருமான விளம்பரங்கள் காசு கறக்கிறது\nபோற்றப்பட வேண்டியவர்களாய் பாடம் புகட்டப்படுகிறது\nகுழந்தைகளை தெருவில் வீசி எறிந்���ிருக்கிறது\nஇயற்கை வளங்களை வறுகியெடுத்த பின்பாய்\nதாயிடம் பாலூட்ட மிஞ்சமென்ன இருக்கிறது\nபச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கின்ற போதும்\nநீச்சல் தடாகங்களிலும் நிமிரும் கட்டிடங்களிலும்\nஒவ்வொரு நாட்டிலும் புதிதாய்த் தான் பளிச்சிடுகிறது\nவயிறாற்ற ஜநா அழுது வடிக்கிறது\nஎசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்\nமக்கள் சக்திக்கு சவால் விடுகிறது\nமக்கள் கரங்களிற்கு மாறும் யுகத்திற்கு….\nஉழைக்கும் வர்க்கத்தை அழைத்துச் செல்லுக\nசிரிக்கும் உலகு என்று பிறக்கும் வாழ்வு சிறக்கும்….\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8759:2012-10-23-05-43-28&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2018-11-17T00:47:42Z", "digest": "sha1:RUSJ3VOVJIDG4L422DII6ZTUR56KVYTS", "length": 17302, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்\nமுன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்\nசம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.\nமுன்னிலை சோசலிச கட்சியின் கொள்கை அறிக்கை, வேலைத்திட்டம் என்பன ஆங்கிலத்திலோ அல்லதுதமிழிலோ கிடைக்கப் பெற்றிருக்காத இன்றைய சூழலில், தோழர் குமார் குணரத்தினத்தின்ஐரோப்பிய பயணத்தின் போதான அவரது கருத்துக்களில் இருந்தும், சம உரிமைஇயக்கத்தின் வேலைத்திட்டதில் இருந்தும் அவர்களை புரிந்து கொள்ளவும், சாத்தியமான தளங்களில் இணைந்து வேலைசெய்யவும் முயற்சிக்கிறோம்.\nசமீபகால இலங்கைவரலாற்றில் பெருந்தேசிய இனத்தை அடித்தளமாக கொண்ட ஓர் அமைப்பில் இருந்து, இனவாதத்திற்கு��், இனஒடுக்குமுறைக்கும் எதிராக அழைப்புவிடப்படுவதும், இனங்களுக்கான சமத்துவதிற்காக போராட முன்வருவதும், வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். சாத்தியமான முற்போக்கு அரசியல் பொதுத்தளங்களில் இணக்கம் கண்டு வேலைசெய்வது என்பது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விளையும் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் பிரதான கடமை என்பது எமது கருத்து.எமது அரசியல் எதிரியானாலும் சரி, அரசியல் நண்பர்களானாலும் சரி, சமூகத்தில் அவர்களால் முன்வைக்கப்படும் கொள்கைகள்,திட்டங்களுக்கு சரியான மாற்றீடு வைத்தோ அல்லது இணைந்து வேலைசெய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்தோ அல்லது சரியான வகையில் மறுத்தோ இயங்கும் மரபு பின்பற்றப் படவேண்டும் என்று கருதுகிறோம். இவை எமது மக்களை வளப்படுத்தும் நடவடிக்கைகள்.\nஇலங்கை இனவாத அரசால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானவையாகவும்,ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட ஏமாற்று திட்டங்களுமாகவுமே இருந்துள்ளன. இவற்றை சரியான வகையில் அம்பலப்படுத்தி எமது தரப்பில் இருந்து மாற்று திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை, பதிலாக அவ்விடயத்தை முற்றாக புறந்தள்ளுவதும் யுத்தத்தின் மூலம் பதில் சொல்ல முனைவது என்பதும் கடந்த கால நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதே நடைமுறையை பெருந்தேசிய இனத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கும் நாம் காட்டுவது தவறாகும். இன்றயவரை இதை ஒரு நேசக்கரமாக புரிந்து கொள்வோம்.\nசம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள செயல் திட்டத்திற்கு சரியான மாற்று திட்டங்கள் அல்லது உடன் படும் திட்டங்களை முன் வைப்பதிற்கு பதிலாக முழுமையாக எதிர்ப்பது அல்லது நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற போக்குகள் தவிர்க்கப்படவேண்டும்.\nஇன்று விடயங்களை, நபர்களின் போட்டி, இணையங்களின் போட்டி அரசியலாக்கி மக்களுக்குதேவையான அரசியலின் தலையை உருட்டுவதென்பது, பொறுப்பற்ற,கோமாளித்தனமான அரசியலாகவே எமதுகண்களுக்கு தெரிகிறது. சமூகத்திற்கு தேவையான இவர்களது கருத்துக்கள், சிந்தனைகள் இவர்களது தனிநபர் குறைபாடுகளால் வீணடிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.\nஜே வி பி என்னும் ஓர் இனவாத, சந்தர்ப்பவாத அமைப்பு, இடதுசாரி என்னும் போர்வையில் இருந்த படுமோச���ான வலதுசாரி அமைப்பு என்ற வகையில்,அவர்களில் இருந்து ஓர் உட்கட்சி போராட்டதினூடாக ஜனநாயகதிற்கான கோரிக்கைகளுடன் வெளிவந்த ஓர் அமைப்பாகவே இன்றைய எங்களது புரிதலில் முன்னிலை சோசலிசக்கட்சியை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது கட்சியின் கொள்கைகளும், எதிர்கால நடைமுறைகளும் அவர்களை யார் என்று முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்று கருதுகிறோம்.\nபிரித்தானிய ஆட்சிக்காலத்திற்கு பிந்திய வரலாற்றுடன் தொடங்கும் சம உரிமை இயக்கதின் அறிக்கை, பிரித்தானியர் ஆட்சிக்கு முன் இலங்கை தீவில் இரு அரசுகள் இருந்தன என்பதை குறிக்கத்தவறியிருப்பதை நாங்கள் தற்செயலான நிகழ்வாக கருதவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை தீவில் இரு தேசங்கள் நிறுவனமயப்பட்டு இருந்தன என்பதை அவர்கள் பார்க்கத்தவறுவது என்பது சமூகத்தில் நிலவும் பிரதான முரண்பாடான தேசிய இனப்பிரச்சனையை புரிந்து கொள்வதில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று கருதுகிறோம்.”அனைத்து தேசிய பிரஜைகளுக்குமான சம உரிமை” என்னும் அவர்களது சொல்லாடல், இரு தேசங்களின் இருத்தலை மறுப்பதாகவும் இலங்கை என்னும் ஒரு போலி தேசியத்தை முன்னிலைக்கு கொண்டு வருவதாகவே நாம் புரிந்துகொள்கிறோம்.\nசுயநிர்ணய உரிமை என்பது இடது சாரிகள் என்ற முகாமிற்குள் நின்றுகொண்டு அராஜகம் பேசுவோரின் கருப்பொருளாகியிருப்பது வேதனைக்குரிய விடயம். சுயநிர்ணய உரிமை என்பது ஓர் தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை. பிரிவினைக்கான ஒரு போராட்டம் நடைபெற்றதால் இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்கள் இவ்வுரிமையை இழந்து விடமாட்டார்கள்.இதற்கு மார்க்சிய ஆசான்களை அடிக்கடி துணைக்கு அழைக்கவேண்டிய தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.இனங்களுக்கிடையேயான ஐக்கியம் பற்றி பேசும் போது, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்ளாத சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் இன ஒடுக்குமுறையேயாகும். சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை இனப்பிரச்சனை சூழலுக்குப்பொருந்தாது என்னும் தோழர் குமார் குணரத்தினத்தின் கருத்து, தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம்.\nபொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்��ியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி என்பது எங்கள் ஆழமான நம்பிக்கை. முன்னிலை சோசலிச கட்சியுடனான உறவையும் புதிய திசைகளாகிய நாங்கள் இவ்வகையிலேயே கருதுகிறோம்.\nஇன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும்.\nமுன்னிலை சோசலிச கட்சியுடனான எமது அரசியல் உறவு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் அறியத்தருவோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/media-briefing-the-importance-of-the-womens-quota-at-lg-elections/", "date_download": "2018-11-16T23:57:43Z", "digest": "sha1:OJFXIJS6BHVZ2FQYRYEWITXEKU2NOTWD", "length": 6020, "nlines": 128, "source_domain": "womenandmedia.org", "title": "மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்", "raw_content": "\nமாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம் – Women & Media Collective மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்\nமாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்\nதிகதி : 25 ஜனவாp 2018\nநேரம் : மு.ப. 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை\nஇடம் : ஹோட்டல் ரேணுகாஇ காலி வீதிஇ கொழும்பு 3\nஎமது அரசியல் வரலாற்றில் முதன் முறையாக 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை இயலச் செய்யக் கூடிய பெண்களுக்கான கோட்டா மற்றும் கலப்பு உறுப்பினH விகிதாசார தேHதல் முறையின் அறிமுகம் என்பவற்றின் காரணமாகஇ எதிHவரும் பெப்ரவாp மாதம் 10ஆம் திகதி நடைபெறவூள்ள உள்ளுராட்சி மன்றத் தேHதல் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.\nஉள்ளுராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கான கோட்டாவின் இன்றியமையாமை என்பன குறித்த பொதுமக்களின் புhpந்துணHவை உறுதிப்படுத்துவதற்கான பிரசாரமொன்றை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமை��்பு ஆரம்பித்துள்ளது. இந்தக் கோட்டாவானதுஇ மிக நீண்ட காலப் போராட்டத்தின் பின் வெற்றிக் கொள்ளப்பட்டுள்ளதுடன்இ பெண்களினால் எதிHகொள்ளப்படும் சில சவால்கள் குறித்தும் இதனை அமுல்படுத்துவதனை ஆதாpத்தல் குறித்தும் நாம் கலந்துரையாட விரும்புகிறௌம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/543_24.html", "date_download": "2018-11-17T00:35:35Z", "digest": "sha1:364YQB2HFMY6YMEIP53MWXH6W2P6XL4D", "length": 24198, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 543 லோக்சபா தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம்..தேர்தலுக்கு தயாராகும் பாஜக - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 543 லோக்சபா தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம்..தேர்தலுக்கு தயாராகும் பாஜக\n543 லோக்சபா தொகுதிக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம்..தேர்தலுக்கு தயாராகும் பாஜக\nநாடு முழுவதும் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்க பாஜக முடிவு செய்துள்ளது.\nகடந்த மே 17ம் தேதி டில்லியில் பாஜக அனைத்து அணிகளின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஇதன்படி நாட்டில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளர் நியமனம் செய்ய வேண்டும். 543 தொகுதிகளிலும் இந்த நியமனம் நடைபெறும். பொறுப்பாளர் அந்த தொகுதியை சாராதவராக இருக்க வேண்டும். இது தவிர மாநிலம் தோறும் 11 பேர் கொண்ட குழுவை ���மைக்க வேண்டும். இவர்களுக்கு 13 பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதை அந்த குழு மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஏதுவான தேர்தல் களத்தை உருவாக்குவது இவர்கள் பணியாகும்.\nஅனைத்து தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை பாஜக முதன் முறையாக வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு நியமனம் செய்கிறது. இந்த நடைமுறையை பகுஜன் சமாஜ் கட்சி நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது.\nஇது குறித்து பாஜக.வினர் கூறுகையில்,''2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை விட 2019ம் ஆண்டு தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். எங்களை முதலில் புரிந்து கொண்டால் தான் எங்களது பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் காண முடியும். மோடியும், அமித்ஷாவும் இணைந்து ஒருங்கிணைந்த பணியில் கவனம் செலுத்துகின்றனர்'' என்றார்.\nநாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை அமித்ஷா தொடங்கியுள்ளார். இந்த பயணம் கடந்த 10ம் தேதி சத்தீஸ்கரில் இருந்து தொடங்கியுள்ளது. ஜூலை இறுதிக்குள் அனைத்து மாநிலத்திலும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடு பணிகளை பயணத்தின் போது ஆய்வு செய்கிறார். கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வலுவான எதிர்கட்சிகள் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை பாஜக.வுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுட��ய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்���ள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/story/p19.html", "date_download": "2018-11-17T00:00:27Z", "digest": "sha1:PQ3VZIA7XVYDSBFQO4M42GNTIIMCQGME", "length": 36301, "nlines": 288, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Children Story - சிறுவர் பகுதி - கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 12\nஇலைதுளிர் காலத்தின் இளஞ்சூரியன் போல குழவிப்பூங்காவில் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள் சிறார்கள். அரசபள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் உடல் உளநலம் கருதி நடாத்தப்படும் பள்ளிக்காப்பகமே இந்தக்குழவிப்பூங்கா.\nஇச்சிறார்களைப் பொறுத்தவரையில் கத்தரினா, பாரதி, அலெக்ஸ், கார்மன், டனியேலா எல்லோரும் அம்மாவைப் போன்று அன்புடைய ஆசிரியர்களே...\nஅதிகாலை ஏழுமணி முதல் மாலை ஏழுமணிவரை உணவு வழங்குவது, பள்ளிக்கு அனுப்புவது, வீட்டுப்பாடங்களுக்கு உதவி செய்வது, விளையாடுவது, நீந்தச்செல்வது, விளையாட்டுத்திடலுக்கு அழைத்துச் செல்வது என்று, நாளும் இவ்வாசிரியர்கள் கூடவே இருப்பார்கள். இதனால் தனிமையை உணராத குழவிகள் (பிள்ளைகள்) எப்போதுமே வட்டச்சூரியனாக மகிழ்ச்சியுடன் ஒளி வீசினார்கள்.\n இடைவேளை உணவை உண்டு முடித்தபின் யாவரும் மழைக்கான உடையை உடுத்துங்கள். நாங்கள் வெளியில் விளையாடப் போகிறோம்“ என்றாள் ஆண்டு மூன்று வகுப்பு மாணவர்களுக்கு பொறுப்பான ஆசிரியை பாரதி.\nஹையா... மழையில் நனையலாம் என்று யாவரும் ஒருமித்த குரலில் ஒலி எழுப்பினர். ஆனால் அல்பட் மட்டும் மகிழ்ச்சியின்றி இருண்ட வானம் போலச் சோகமாக இருந்தான்.\nஅவனருகிலிருந்த ஜஸ்மின் தட்டிலிருந்த ஆப்பிள் துண்டைக் கடித்தபடியே “உனக்கு மழையில் விளையாடப் பிடிக்காதா\n“இல்லை”யெனத் தலையைப் பக்கவாட்டில் அங்கும் இங்குமாக வேகமாக அசைத்தான் அல்பட்.\n” என்றவள் கலகல என்று சிரித்தாள்.\nஅவளது சிரிப்பைப் பார்த்த அல்பட் முகம் மேலும் வாடியது. கண்களுக்குள் குளமாக கண்ணீர் நிறைந்தது.\nஇதனைச் சட்டென பார்த்த ஜஸ்மின் அல்பட்டின் கைகளைப்பிடித்து “ஸாரி”என்றாள்.\nஇதனால் மகிழ்ச்சியடைந்த அல்பட் உதட்டை இழுத்து மெல்லச் சிரித்தான்.\n“ஜஸ்மின்...” என்றான் அன்பாக அல்பட்...\nஅவன் பக்கம் முகத்தை திருப்பிய ஜஸ்மின் ”ம்” என்றாள்.\n“ஐயோ...நான் கேட்கல்ல அல்பட். பிறகு நீ “உர்” என்று இருப்பாய்” எனத் தனது கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டி முகத்தை உர் என்று வைத்து அழகு காட்டிச் சிரித்தாள் ஜஸ்மின்.\nஅவளது நடிப்பைப் பார்த்த அல்பட் கலகல என்று வாய்விட்டேச் சிரித்தான்.\n“டமார்,டமார் என்று வானத்தில் இடி இடிக்குமா\n“அப்போது பளிச் பளிச் என்று மின்னல் மின்னுமா\n“ஆ...மா...ம்” என்றாள் பொறுமை இழந்த ஜஸ்மின்.\nஅதைப் பார்த்துப் பயமென்றான் அல்பட்.\n“ஓ....என் தங்கை ரீட்டாக்கும் பயம். ஆனால் அவளுக்கு மூன்று வயது. உனக்கு எட்டு வயது. நீ பெரியவன்” எனத் தனது தலைக்குமேல் கையுயர்த்திக் காட்டினாள் ஜஸ்மின்.\n“ம்ம்...எனக்கும் தெரியும்” என்று முறைத்துக் கொண்டே பதில் சொன்ன அல்பட்.\n“என் பாட்டி எப்போதுமே தூங்கப்போகுமுன் கதை சொல்லுவார். ஒரு நாள் “சிங்கமும் மானும் “என்ற கதையொன்று சொன்னார். அந்தக் கதையை கேட்ட நாளிருந்தே எனக்கு மழையென்றால்பயம்” என்றான் அல்பட்.\nசிங்கமும் மானும் கதையா என்றாள் ஆர்வத்துடன் ஜஸ்மின்.\n“ஒருநாள் மழை சோ ... என்று பெய்துகொண்டிருந்தது. அவ்வப்போது இடி முழக்கம் காதைப்பிளந்தது. மின்னல் ஒளி கண்ணை மூடவைத்தது. காட்டுவிலங்குகள் எல்லாம் பயத்தில் அங்கும் இங்கும் பதுங்கி இருந்தன. ஆனால், ஒரு குகையிலிருந்த சிங்கத்துக்குப் பயங்கரப்பசி. மெல்லக் குகையை விட்டு வெளியே வந்தது. அங்குமிங்கும் பார்த்தது. தூரத்தில் ஒரு மானைக்கண்டது, மழையைப்பற்றிக் கவலையே படாது தனக்கு உணவு கிடைத்துவிட்டதென்ற மகிழ்ச்சியில் அந்த மான் மீது கண்வைத்துக் கொண்டே தொடர்ந்து மெல்லமெல்லச் சென்றது. அப்போது பெரிய அரக்கனைப்போலச் சத்தமிட்டுக் கொண்டு வானத்திலிருந்து வந்த இடி கண்மூடித் திறப்பதுக்குள் சிங்கத்தின் தலையில் டமார் என்று விழுந்ததாம். சிங்க��் அந்த இடத்திலேயே மலை போல சரிந்து விழுந்ததாம்”\nஅந்தக் கதையைக் கேட்ட நாளிருந்து எனக்கு இடியென்றால் பயமென்றான் அப்பாவியாக அல்பட்.\n“நல்ல கதை... ஆனால் சிங்கம் பாவம்” என்றவள் சிறுவயதில் அம்மாவே தூங்க முன் கதைசொல்வார். இப்போது நானே கதை நூல்களை வாசிக்கிறேன் என்றாள் பெரியவளாக ஜஸ்மின்.\n“நீ மழைபெய்யும் போது ஒருநாளும் வெளியில் சென்றதில்லையா\n“செல்வேன்... ஆனால் ரொம்ப ரொம்பப் பயமாக இருக்கும்” எனக் கண்களை உருட்டிப் பயம் காட்டினான் அல்பட்.\nஅப்போது இவர்கள் அருகில் வந்த ஆசிரியை பாரதி, “இருவரும் சாப்பிட்டு முடிக்காமல் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் குரல் உயர்த்தி.\nஆசிரியை திரும்பிப்பார்த்த ஜஸ்மின் அல்பட்டுக்கு மழைக்குப் பயமாம் என்றாள்.\nசின்ன வயதில் எனக்கும் பயம்” என்ற ஆசிரியை பாரதி “இப்போது இல்லை” என்றாள்.\n“ஆ...” என வாயைப் பிளந்த அல்பட், “எதனால் இப்போது பயமில்லை\nசிரித்துக் கொண்டே ஆசிரியை பாரதி வெளியில் போய்ப்பேசுவோம்...\nஇனி அல்பட்டுக்கும் மழைக்கு பயமே வராது என்றாள் வலது கையின் பெருவிரலை நிமிர்த்துக்காட்டி.\nஅல்பட்டுக்குள் ஏதோவொரு உற்சாகம். ஆசிரியை பாரதியும் என்னைப்போல சின்னவயதில் பயந்தாங்கோழிதான் என்று நினைத்தவன் மனதுக்குள் மகிழ்ந்தான்.\nநானும் வளர்ந்து விட்டேனே இனிப் பயம் வராது என்று நினைத்துக்கொண்டு மழைக்கான உடை, தொப்பி, சப்பாத்து என்பவற்றை அணிவதற்கு ஓடினான்.\n” என்ற ஆசிரியை பாரதி, அமைதியாக வெளியே செல்லுங்களென்று கதவைத் திறந்துவிட்டாள். இறுதியாக வெளியே வந்தவள் யாவரையும் தனது அருகில்அழைத்து பேசத்தொடங்கினாள்.\n“பாத்திரம் ஒன்றைக் கவிழ்த்து விட்டது போல இருக்கிறதல்லவா\nயாவரும் தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தனர்.\n“முகில்கள் எல்லாம் என்ன நிறத்தில்இருக்கிறது\n“கருமை நிறம்” என்றனர் ஒருமித்த குரலில்...\n“ஆமாம் முகிலுக்குக் கூட சூரியனைத்தான் பிடிக்கும். மழைவந்தால் அதன் முகம் கருமையாக வாடிவிடும்” என்றாள் இளநகையுடன்.\n“அதுபோலவே மழைவரப்போவதை சில உயிரினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடும் சக்தியும் வாய்ந்தவை” என்றாள்.\n“பல உயிரினங்கள் உள்ளன. அதில் ஆண்மயில் தோகை விரித்தாடுமாம். எருமை வானத்தைப் பார்த்து முக்காரமிடுமாம். நமது வீட்டிலுள்ள பூனை அடுப்பங்கரையில் பதுங்கி ��ருக்குமாம். பறவைகள் எல்லாம் வானத்தில் தாழ்வாகவே பறக்குமாம்” என்றாள் ஆசிரியை பாரதி.\nயாவருமே கைகளைத் தூக்கினர். ஆனால் அல்பட்டின் கைகள் மட்டும் உயரவேயில்லை.\nசிரித்துக்கொண்டே தொடர்ந்தவள், “இந்த மரங்களைப் பாருங்கள்... பூச்செடிகளைப்பாருங்கள்... எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன, நன்றாகக் குளித்துப் பவுடர் பூசியது போல...”\n“ஆமாம் ஆமாம்” என்றனர் மகிழ்ச்சியுடன்..\n“இந்தப் பூமியுள்ள செடிகள் புல்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றவள், “அங்கே பாருங்கள்... தனது வீட்டைத் தூக்கிக்கொண்டு நத்தைகள் மெல்ல மெல்ல ஊர்வதை...”\n” என்றவர்கள் நத்தையை நோக்கி ஓடினார்கள்.\nஅவர்களுடன் கூடவேச் சென்றவள் ஊர்ந்து செல்லும் நத்தையினை உற்று நோக்கி மகிழும் சிறுவர்களை உற்று நோக்கினாள்.\nஅப்போது” டமார் “என்ற இடிமுழக்கம்... உடனே அல்பட் காதுகளைப்பொத்தி கண்களை மூடினான்.\nமெல்ல அவன் தோளில் கைவைத்த ஆசிரியை பாரதி.\n“அல்பட் இங்கு மரங்கள் இருக்கு... செடிகள் இருக்கு, உன் நண்பர்கள் நிற்கிறார்கள், குட்டி நத்தை கூட ஊர்ந்து செல்கிறது... இவர்கள் யாருமே பயப்படவில்லை... நீ பெரியவன்... ஏன் பயப்பிடுகிறாய்\n“தலையில் விழுந்துவிடும்” என்றான் பயந்த குரலில்.\n“அப்படி எதுவுமே நடக்காது அல்பட், எப்போதும் நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். அப்போது மனதில் உறுதி வரும். பயம் இடிபோல ஓடி மறைந்து விடும்” என்றாள்.\nபெரியவனாகத் தலையை நிமிர்த்திய அல்பட், “நான் இனி நல்லதை மட்டுமே நினைப்பேன்” என்றான்.\nஅவனது தோள்களைத் தட்டிய ஆசிரியை பாரதி “குட்போய்” என்றாள்.\n“ஆ.... அழகான மழைப்புழுவொன்று...” என்று கீச்சுட்டு கத்தினாள் ஸ்ரெலா..\nகபி, குமார், லோறன்ஸ், சப்ரினா யாவரும் ஸ்ரெலா இருந்த திசையை நோக்கி ஓடினார்கள்.\nஅல்பட்டும் ஜஸ்மினும் மரத்தின் கிளைகளில் இருந்து வடியும் தண்ணீர்த்துளிகளை தமது கைகளில் ஏந்தி விளையாடினார்கள்.\nமாறனும் சயனும் தண்ணீரினால் நிறைந்திருந்த சிறிய குட்டைகளில் கல்லெறிந்தும், குதித்தும் மகிழ்ந்தனர்.\nமாணவர்களின் விளையாட்டினை உற்றுப்பார்த்து மகிழ்ந்தாள் ஆசிரியை பாரதி.\nநேரம்போனதே தெரியாது. சிறார்கள் விளையாட்டில் ஒன்றித்து விட்டனர். அப்போது வானத்தில் இளநகையுடன் மாலைச்சூரியன் கருமேகங்களை துரத்திக்கொண்டு எட்டிப்பார்த்தான்.\nஅல்பட், “சூரி���ன்... சூரியன்” என்றான் உற்சாகமாக.\nலோறன்ஸ் “சூரியனே வா வா... சூரியனே வா வா...” என்று பாட்டுப் பாடினான்.\nஅவன் குரலைக்கேட்ட யாவரும் தமது விளையாட்டுகளை விட்டுவிட்டு “சூரியனே வாவா” என்று ஒன்றாகக் குரல் எழுப்பிப் பாடினர். அவர்களது பாடலை இரசித்தபடியே வானத்தை நோக்கிய ஆசிரியை பாரதி “வானவில்” என்றாள்.\nஎல்லோரும் வாவ் என்று வானவில்லைக் கண்விரித்துப் பார்த்தனர்.\n“ஏழுநிற வானவில்லே ஏழுகடல்தாண்டிவா... ஏழுநிறத்தில் எனக்கொரு சண்டை கொண்டுவா...” என்று உரக்கப் பாடினான்.\nலோறன்ஸின் வார்த்தையை உற்று நோக்கிய நண்பர்கள் கூட்டாக சேர்ந்து மீண்டும் மீண்டும் பாடத்தொடங்கினர்.\n“ஏழுநிற வானவில்லே ஏழுகடல் தாண்டிவா...\nஏழுநிறத்தில் எனக்கொரு சட்டை கொண்டுவா...”\nசிரிந்துக்கொண்டே ஆசிரியை பாரதியும் சேர்ந்து பாடத் தொடங்கினாள்.\nகுழவிப்பூங்கா சிறுவர்களின் சிரிப்பினால் அதிர்ந்தது...\nசிறுவர் பகுதி - கதை | வாணமதி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம��பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=201809", "date_download": "2018-11-17T00:27:39Z", "digest": "sha1:QCWX2FSUSIFQBB6ZZ6GEETO5VU3K6CD4", "length": 8555, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "September | 2018 | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇலங்கை படையினர் கொத்து குண்டுகளை பயன்படுத்தினர்\nகாலதாமதமாகும் ஒவ்வொரு நாட்களும் சாவை நோக்கி தள்ளப்படும் நாட்களே\nஇலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் முன்பிரேரணைக்கு ஆதரவு\nஅரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுதி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு \nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ்...\nபோதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ்நிலையம்\nதமிழர்கள் ���ம்பி ஏமாற்றமடைந்த இறுதி சிங்களத்தலைவராக மைத்திரி இருக்கட்டும்\nஅமெரிக்கா விலகியதால் இலங்கை மீதான தீர்மானத்தை கைவிடவேண்டும்\nஅம்பிகா கொலை வழக்கு ; 22 வருடங்களின் பின்னர் குருக்களுக்கு தூக்கு உறுதிசெய்யப்பட்டது\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு \nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,372 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,921 views\nஎம்மைப்பற்றி - 3,074 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,348 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,068 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,904 views\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-thalapthy-06-01-1840225.htm", "date_download": "2018-11-17T00:52:02Z", "digest": "sha1:MN3W6EZDERSWMG7NWDSGNVYKOAGD3ZOH", "length": 6973, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "2017-ல் விக்கிப்பீடியாவில் முதலிடம் யாருக்கு தலயா? தளபதியா? - பிரம்மிக்க வைக்கும் தகவல்.! - Thalathalapthy - தல அஜித் | Tamilstar.com |", "raw_content": "\n2017-ல் விக்கிப்பீடியாவில் முதலிடம் யாருக்கு தலயா தளபதியா - பிரம்மிக்க வைக்கும் தகவல்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலிலங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் போட்டி மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.\nஒவ்வொரு விசியத்திலும் முதலிடம் பிடித்துள்ளது ய��ர் என்பதை ஆவலுடன் தெரிந்து கொள்வார்கள், தற்போது பிரபல இணையதள பக்கமான விக்கிப்பீடியாவில் அதிகம் பார்வையாளர்களை பெற்றது யார் என்பதை ஆவலுடன் தெரிந்து கொள்வார்கள், தற்போது பிரபல இணையதள பக்கமான விக்கிப்பீடியாவில் அதிகம் பார்வையாளர்களை பெற்றது யார்\nதளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் 26 லட்சம் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது, இதனையடுத்து தல அஜித்தின் விவேகம் படம் 20.9 லட்சம் பார்வையாளர்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\n▪ ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா தளபதியா - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.\n▪ முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா\n▪ ச்சே.. இதுக்கா இப்படி தல தளபதி நாயகியின் மீது செருப்பு வீச்சு - அதிர்ச்சியாக்கும் தகவல்.\n▪ எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம் - அனுஷ்கா ஓபன் டாக்.\n▪ யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா தளபதியா - ஓவியாவின் பளிச் பதில்\n▪ இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா\n▪ தல தளபதியை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதல் இடம் பிடித்த விக்ரம் வேதா.\n▪ யாரை பிடிக்கும் தலயா தளபதியா - பிந்து ஓபன் டாக்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T54/tm/piraarththanaip_pathikam", "date_download": "2018-11-17T00:07:22Z", "digest": "sha1:3TXOWB5CKRIUFZIH4U2ERYV4XLRTXGNC", "length": 6610, "nlines": 64, "source_domain": "www.thiruarutpa.org", "title": "பிரார்த்தனைப் பதிகம் / pirārttaṉaip patikam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , தி��ுஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\npirasātap patikam திருப்புகற் பதிகம்\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\n1. அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே\nதுப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே\nவெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்\nஇப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.\n2. ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே\nசான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்\nமான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்\nஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.\n3. நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்\nசலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே\nகுலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே\nபுலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.\n4. அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்\nபொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்\nஇருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்\nமருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.\n5. வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்\nஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்\nபேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்\nநாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே.\n6. நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ\nதான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்\nகேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே\nவான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.\n7. வையகத் தேஇடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற\nபொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்\nநையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்\nமெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.\n8. விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்\nபெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்\nஅரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்\nபுரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.\n9. உண்டோஎன் போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ\nகண்டோர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்\nபண்டோர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற���றிநின்றேன்\nஎண்டோள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே.\n10. கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை\nவிடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ\nதடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்\nஉடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே.\nபிரார்த்தனைப் பதிகம் // பிரார்த்தனைப் பதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/surya-neethu-chandra-single-ranjith-song-042365.html", "date_download": "2018-11-17T00:07:24Z", "digest": "sha1:LTFRDCZ4JSQPSNJL3CX3JKYR2C2EA3FV", "length": 9718, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஞ்சித் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சூர்யா - நீத்து சந்திரா! | Surya - Neethu Chandra single for Ranjith song - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஞ்சித் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சூர்யா - நீத்து சந்திரா\nரஞ்சித் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சூர்யா - நீத்து சந்திரா\nசூர்யாவின் சிங்கம் படத்தின் முதல் பாகத்தில் ஓப்பனிங் பாடலில் எந்த ஹீரோயினும் ஆட்டம் போடவில்லை. ஆனால் சிங்கம்2 படத்தில் சூர்யாவின் ஒப்பனிங் பாடலுக்கு அஞ்சலி ஆடினார்.\nஇப்போது எஸ்3 படத்தில் யார் அப்படி ஆடுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் நீத்து சந்திரா. சூர்யாவும் நீத்து சந்திராவும் ஆடும் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது.\nநீத்து சந்திரா கையில் வைகை எக்ஸ்பிரஸ் என்னும் படத்தை தவிர வேறு படம் எதுவும் இல்லை. எஸ்3 படத்தில் இடம் பெறும் இந்த பாடல் ஓப்பனிங் பாடலா அல்லது ஐட்டம் ஸாங்கா என்பது இதுவரை தெரியவில்லை.\nஆனால் இந்த பாடலை எழுதியிருப்பது பா.ரஞ்சித் என்று செய்திகள் சொல்கின்றன. எனவே இது ஓப்பனிங் ஸாங்காக தான் இருக்கும்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை ���ுடச்சுட படிக்க\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/04/blog-post_13.html", "date_download": "2018-11-17T00:57:06Z", "digest": "sha1:LRTL5GL2ZFWIDW66QV3GGXUNJKLFXL5P", "length": 5265, "nlines": 62, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: கோவையில் சித்திரை....", "raw_content": "\n(சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை)\nபுத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு\nசித்திரைத் திங்கள் முதல்நாள் எனது\nகாலையில் எழுந்து கண்கள் திறந்ததும்\nநாளெல்லாம் நல் வாழ்த்துகள் சொல்கையில்\nசித்திரை வெய்யில் சூடு குறைந்து\nகத்திரி வெய்யில் நாடு முழுவதும்...\nமெல்ல மெல்ல குளுமை சேரும்\nகோடை அடங்கிப் போவது போலக்\nநுங்கின் இதமாய் கொங்குத் தமிழென\nமக்கள் மனங்கள் குளிரும் வேளையில்\nசிக்கல் வளர்க்கும் சினத்தை விட்டு\nதொற்று நோய்கள் பற்றி விடாமல்\nசுற்றம் நட்பு சூழ்ந்திட அனைவரும்\nசுற்றுலா போய் வர வேண்டும்\nபாரத நாட்டின் பழைய பெருமைகள்\nதேர்வு முடிவுகள் தேர்தல் முடிவுகள்\nதீர்வுகள் கிடைக்கும் எனும் நம்பிக்கை\nமதிப்பெண் கிடைத்தால் மாணவ மணிகள்\nமதிப்பாய் நல்ல வாக்குகள் கிடைத்தால்\nமார்க்குகள் வாங்க மாணவர் எல்லாம்\nவாக்குகள் வாங்கத் தலைவர்கள் எல்லாம்\nதலைவர்கள் போலத் திருடர்கள் வரலாம்\nநிலைமை உயர நல்லவை மலர\nபயங்கள் நீங்கிச் சுயங்கள் உணர\nதயக்கம் தொலைத்து தெளிவாய் உழைத்து\nவீடுகள் தோறும் வசந்தம் நிறைக\nபாடும் தமிழால் பரிவுடன் சொன்னேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=26316", "date_download": "2018-11-17T01:05:44Z", "digest": "sha1:AFZIXO736DUZSKKCSFX5YHUVZE3YPI4W", "length": 8592, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "சர்காரில் விஜய்க்கு வில்லியாக வரலட்சுமி ? – Vakeesam", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க��ாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற அடிதடியில் பொலிஸார் பலருக்கு காயம்\nசபாநாயகர் பொலிஸாருடன் அவைக்குள் வந்ததால் நாடாளுமன்று களோபரமானது\nசர்காரில் விஜய்க்கு வில்லியாக வரலட்சுமி \nசர்கார் திரைப்படம் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.\nவிஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.\nசர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.\nசர்கார் திரைப்படத்தில் சரத்குமர் மகள் வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து வந்தது. தற்போது சர்காரில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியாகி இருக்கும் ஒரு செய்தி, அந்த சந்தேகங்களுக்கு விடை அளித்திருக்கிறது.\nஇந்த படத்தில் வரலட்சுமி ஒரு அரசியல்வாதியின் மகளாக நடித்திருக்கிறாராம். அதும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம். இதனால் வரலட்சுமி ஒரு திமிரான ரோலில் நடித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த ரோலில் அவர் வில்லியாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால், படையப்பா நீலாம்பரிக்கு பிறகு, மக்கள் மனதில் பதியப்போகும் அதிரடி வில்லி, வரலட்சுமி தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்பது, அதிகாரப்பூ���்வமான தகவல் வந்தால் தான் தெரியும்.\n“கம்முன்னு, உம்முன்னு, ஜம்முன்னு“ – விஜய் பேசிய பஞ்ச் அஜித் ரசிகையுடையதாம் \nஒரே பாடலில் நடிகர்களைக் கலாய்த்த தமிழ்ப் படம் 2\nநடிகர் சங்கத்தில் திலீப் சேர்ப்பு : 4 நடிகைகள் விலகல்\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற அடிதடியில் பொலிஸார் பலருக்கு காயம்\nசபாநாயகர் பொலிஸாருடன் அவைக்குள் வந்ததால் நாடாளுமன்று களோபரமானது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது மிளகாய்ப்பொடித் தாக்குதல்\nகஜாப் புயல் கரை கடந்தது – தமிழகத்தில் அதிக பாதிப்பு\nஐதேக கொழும்பில் பாரிய பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-17T00:07:19Z", "digest": "sha1:VJBI2AWFL3ZQ4JDWPBXEIGPXYPDPNG7G", "length": 8112, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "சந்திம வீரக்கொடி | தினகரன்", "raw_content": "\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நேற்று (20) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.தங்களுக்கு...\nஎண்ணெய்க் கசிசு ஏற்படவில்லை - சந்திம\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்திற்கு சொந்தமான எந்தவொரு எண்ணெய்க்...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-get-rs-20-cr-jilla-180114.html", "date_download": "2018-11-17T01:04:16Z", "digest": "sha1:32CURHVFYAYZTGS3P4D6BOMZXRFBSXDE", "length": 9307, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே! | Vijay to get Rs 20 cr for Jilla - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே\nஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே\nஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபடத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை.\nஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது.\nவிஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகி��ுவென உயர்ந்துவிட்டது.\nதலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/rural-life-scotland-325248.html", "date_download": "2018-11-17T00:37:11Z", "digest": "sha1:RIO5WA4AL7MPZIO6MJH54GJBU3GISRG2", "length": 21031, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிய ஸ்காட்லாந்தும்... மண் மணக்கும் விவசாயமும்.. சொக்க வைக்கும் கிராமிய வாழ்வும்! | Rural life of Scotland - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அழகிய ஸ்காட்லாந்தும்... மண் மணக்கும் விவசாயமும்.. சொக்க வைக்கும் கிராமிய வாழ்வும்\nஅழகிய ஸ்காட்லாந்தும்... மண் மணக்கும் விவசாயமும்.. சொக்க வைக்கும் கிராமிய வாழ்வும்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண���டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nஸ்காட்லாந்தில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் செல்லும் கோட்டை, அரண்மனை போன்ற இடங்களை பார்த்துவிட்டு கிளாஸ்கோ (GLASGOW) நகருக்குத் திரும்பினோம். அடுத்த நாள் ஒரு வித்தியாசமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றெண்ணி, அங்குள்ள விவசாயத்தைப் பற்றி தேடினேன். அப்பொழுது கிடைத்தது தான் ஸ்காட்லாந்தின் கிராமப்புற வாழ்க்கை (RURAL LIFE OF SCOTLAND).\nஇது GLASGOW நகருக்குத் தெற்கே சுமார் 20 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. பேருந்தில் ஏறி குடும்பத்துடன் புறப்பட்டோம். தவறான பேருந்து என்பதால், அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து ஒரு வழியாக சுமார் 11:00 மணியளவில் பண்ணையை வந்தடைந்தோம்.\n100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில் அருங்காட்சியம், தோட்டம், கோழி, ஆடு, மாடு, பன்றி, குதிரை மற்றும் தேனீ வளர்ப்பு உள்ளது. அதைத் தவிர சுமார் 400 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த அந்த குடும்பத்தின் பழங்கால வீடு ஒன்றும் உள்ளது.\nமுதலில் அருங்காட்சியத்தில் இருந்து ஆரம்பித்தோம். சில நூற்றாண்டுகளாக (அதாவது சுமார் 14 ஆம் நூற்றாண்டு முதல்) வாழ்ந்த கிராம மக்களின் வாழ்க்கை, விவசாயம், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்து அற்புதமாக நிறுத்தியது அந்த அருங்காட்சியம். முன்னாள் உழவன் என்ற முறையில் அதில் என்னை மிகவும் கவர்ந்தது \"கலப்பைகள்\" எனப்படும் ஏர் உழும் கருவிகள். அதில் ஓரிரு கருவிகள் அப்படியே நான் தமிழகத்தில் சிறுவயதில் பயன்படுத்திய கலப்பைகள் போலவே இருந்தது இன்னும் ஆச்சர்யம்.\nஆழ உழுதல், அகல உழுதல், நடவுக்கென உழுதல் என சுமார் 25 விதமான கலப்பைகள் இருந்தன. நம் ஊரின் மக்கள், தட்பவெட்ப நிலை, மண்வளம்\nபோன்றவை விவசாயத்திற்கு உகந்ததாக இருந்ததினாலேயோ என்னவோ, நாம் சில கலப்பைகளை தாண்டி மற்றதை உருவாக்கவில்லை அல்லது\nஅம்மிக் கல் அரவைக் கல்\nமேலும் பலவிதமான கயிறு திரிக்கும் கொக்கிகளும் மாதிரி கயிறும் கூட பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர, அம்மிக்கல், உரல், அரவைக்கல் மற்றும் கரண்டி மத்து உட்பட பல விதமான சமையல் சாமான்கள் அனைத்தும் நம் ஊரில் நான் வளர்ந்த கிராமிய வாழ்வை நியாபகப் படுத்துவதாகவே இருந்தது. அக்கால மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. அக்கால கருவிகளில் ஆரம்பித்து இக்கால நாவீன இயந்திரங்கள் வரை அமைந்துள்ள அக்கட்சியத்தை முடித்துவிட்டு அங்கேயே உள்ள கஃபேக்கு சாப்பிட சென்றோம். அங்கே பண்ணையில் விளையும் பொருட்களைக் கொண்டே சமைக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.\nமதிய உணவிற்குப் பிறகு ட்ரெய்லர் மூலம் அருகில் உள்ள பண்ணையைச் சென்றடைந்தோம். அங்கு மாடுகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் வளர்க்கப்படுகின்றன. எந்திர முறையில் பால் கறக்கும் நிலையமும் உள்ளது. நகரத்தில் இருந்து வரும் பள்ளிச் சிறார்கள் இதை ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். அவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் பண்ணையைச் சுற்றிக் காட்டுகிறார்கள். வெறும் படிப்பு மட்டும் போதும் என்றிராமல், அவ்வப்பொழுது இது போன்ற சுற்றலா மூலமும் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மாட்டுப் பண்ணைப் போலவே கோழி, பன்றி, குதிரை மற்றும் தேனீ வளர்ப்புகளையும் பார்த்துவிட்டு பண்ணை வீட்டிற்குள் நுழைந்தோம்.\nஒரு சிறிய அரண்மனை போல் இருந்த அந்த வீட்டின் வரவேற்பறையில் நெருப்பூட்டி (FIREPLACE) அருகே நின்ற தன்னார்வலர் எங்களை அன்புடன்\nவரவேற்றார். தேநீர் குவளையில் ஆரம்பித்து ரொட்டி செய்யும் கருவி வரை அனைத்தையும் விவரித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அறையாக எங்களை அழைத்துச் சென்ற அந்த முதியவர் அதன் வரலாற்றை எடுத்துரைத்தார். சுமார் 10 தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த அந்த குடும்பத்தின் கடைசி தலைமுறையான திருமதி ரீய்டு அம்மையார் தன் கணவர் மறைவிற்குப் பிறகு அந்த பண்ணையை அரசுடமை ஆக்கிவிட்டதாக தெரிவித்தார். சமையலறை, குளியலறை, படுக்கையறை, விருந்தினர் அறை, ஓவிய அறை என இரண்டு அடுக்கில் அமைந்திருந்த அவ்வீட்டின் சுவர்களை வண்ண ஓவி��ங்கள் அலங்கரித்தன.\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nஅந்த வீட்டை சுற்றி காட்டிவிட்டு, எங்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த அவருக்கு வெகுமதி (TIPS) கொடுக்க முற்படும்போது, 80 வயது மதிக்க தக்க அம்முதியவர் அதை அன்புடன் மறுத்துவிட்டார். அதற்குப் பதில் இந்த பண்ணையைப் பற்றி நிறைய நண்பர்களுக்கு தெரிவியுங்கள். அதுவே போதுமானது என்றும் தெரிவித்தார். அதைக் கேட்டு நெகிழ்ந்த மனதோடு அவரிடமிருந்து விடைபெற்றோம். அங்கிருந்த அருங்காட்சியத்திற்கு சுமார் 10 நிமிடம் நடை. வரும் வழியில் சிறிய தோட்டம் அமைந்திருந்தது.அங்கு பூக்கள், காய்கறிகள் மற்றும் அத்திப் பழம் போன்ற சில பழங்கள் பயிரிடப்படுகின்றன. அதைச் சுற்றி நடக்க அழகான புல்வழியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கும் மேலாக அங்கு வைக்கப்பட்டிருந்த நம்மூர் சோலைக்கொள்ளை பொம்மை \"யாதும் ஊரே; யாவரும் கேளீர்\" என்ற கூற்றை நிரூபிப்பது போலவே இருந்தது.\nபொழுது போனதே தெரியவில்லை. மாலைத் தேநீர் அருந்திவிட்டு, அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் வந்தடைந்தோம். கண்ணாடி நிழற்குடையில் சுமார் 20 நிமிடம் காத்திருந்த பிறகு, இம்முறை சரியான பேருந்தில் ஏறி இரண்டாவது தளத்தின் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டோம். பச்சை பசேல் புல்வெளி, வளைந்து நெளிந்து செல்லும் பாதை, குறுகலான ஒருவழிப் பாதை, ஆங்காங்கே எழில்கொஞ்சும் குக்கிராமங்கள், பழைய வீடுகள் என ரசித்துக்கொண்டே நகருக்கு திரும்பினோம்.\n(வெங்கட் நடராஜன் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் வாசகர்)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-17T00:44:26Z", "digest": "sha1:WWLVWDEQPCRGMQDTXGYYPM3QRKG56L2W", "length": 2799, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "ஒரு நாள் கூத்து", "raw_content": "\nஒரு நாள் கூத்து News\nஇணையத்தில் வெளியான டூ பீஸ் படங்கள்; என்ன சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்.\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் ஒரு நாள் கூத்து கூட்டணி\nஅஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்\n‘அடியே அழகே’ புகழ் ஜஸ்டின் பிரபாகரனின் அடுத்த பாடல்\n‘டைரக்டர் சொல்ற மாதிரி என்னால நடிக்க முடியாது’ – ரித்விகா\nவிஜய்-அஜித்துக்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் செந்தில்..\nஒரு படக் கூத்து…. தயாரிப்பாளரை மாற்றிய ஜெயம் ரவி டீம்..\nஒரு நாள் கூத்து விமர்சனம்\n‘ஒரு நாள் கூத்து’க்காக காத்திருக்க வைத்த மியா-ரித்விகா..\nஒரு நாள் கூத்து Reviews\nஒரு நாள் கூத்து விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/blog/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:54:08Z", "digest": "sha1:AUG3JQ7JWM6QK3CSDKFAMRKAP5VOBNNG", "length": 3652, "nlines": 50, "source_domain": "ilearntamil.com", "title": "இந்திய இலக்கியம் | Learn Tamil online", "raw_content": "\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nமதிலுகள் (குறுநாவல்) | 1965 | மலையாள மூலம் : வைக்கம் முகம்மது பஷிர் | தமிழில்: சுகுமாரன் பெரியன சொல்லல் எத்துணை கடினமோ, போலவே எளியன சொல்லலும். வைக்கம் முகமது பஷிர், கேரள இலக்கியப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய...\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்\nAnonymous on வாழ்வை அழகாக்கும் கவிதை வாசிப்பு\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்\nAnonymous on நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2018-11-17T00:04:10Z", "digest": "sha1:JKVDHGIQ2LP2LFNHFIJDAYXY5D5LJO4H", "length": 15444, "nlines": 216, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்?", "raw_content": "\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால்\nஅதாவது அந்தப் பாவத்தைக் கழுவ நீயில்லாமல் எங்கள் வாழ்க்கை இல்லை நீயில்லாமல் எங்கள் வாழ்��்கை இல்லை உன்னை ஏமாற்றாமல் எங்களால் வாழ இயலாது என்று வணங்குகிறார்கள்.\nஇந்த உண்மை, பல இந்துக்களுக்குத் தெரியாது. என்னவோ நம்மதான் ரொம்ப யோக்கியம், ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு அறியாமையில் வாழ்கிறார்கள். என்னவோ தன் கன்றை விட்டுவிட்டு இவர்கள் மேல் உள்ள அன்பால் பசு தன் பாலை இவர்கள் வாயில் வந்து ஊட்டிவிடுவதுபோல் எண்ணிக்கொள்கிறார்கள்.\nஇன்றைய விஞ்ஞானத்தில் \"மாடல் அனிமல்ஸ்\" என்பார்கள். அதாவது \"மனித இனத்தை\" காக்க (இந்த நாசமாப் போன இனம் கூண்டோட செத்தால் என்ன இப்போ) பல உயிர்களை பலிகொடுப்பது, சித்ரவதை பண்ணுவது, ஜெனெடிக்ஸ் ரிசேர்ச் செய்கிறேன் என்று இன்செஸ்ட் உறவு கொள்ள விடுவது. இத்தனை கேவலமான விசயங்களையும் மற்ற உயிரினங்களை தம்மைப்போல் எண்ணாமல் செய்வது கொடூரமான அறியாமையின் உச்சத்தில் வாழும் மனித இனம்.\nயாரைக் காப்பாத்த எலியைப் பலி கொடுக்கிறார்கள் மனிதனையும் மனிதத்தையும்\nதன்னை பலிகொடுத்து உங்களை வாழ வைக்கும் \"யோடா\"\n இவன் வாழனும்னு எத்தனை எலிகளை பலிகொடுக்கிறார்கள் படுபாவிகள்\nஉயிர்வாழ இன்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மருந்துகள் இதுபோல் லட்சகணக்கான எலிகள், முயல்கள் போன்றவைகளை பலிகொடுத்து, அந்தப் பாவத்தில் உருவான மாத்திரைகள்தான் உங்கள் வாழ்நாளை அதிகப்படுத்தி மனித இனத்தை வாழ வைக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்\nமற்ற உயிரினங்களின் உயிர் மனிதனுக்கு ஒரு பொருட்டே அல்ல \nநீங்கள் உயிர்வாழ, உங்களுக்காக பலி கொடுக்கப்பட்ட எலிகளை வணங்கினால் உங்க பாவத்தைக் கொஞ்சம் கழுவலாம்.\nநாளையிலிருந்து நீங்கள் உருவாக்கிய பகவானை ஒதுக்கி வைத்துவிட்டு எலிகளை வணங்குவது கொஞ்சமாவது அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது.\nதான் உயிர்வாழ பல உயிர்களை பலிகொடுத்து, சித்ரவதை செய்யும் மனித இனம், மனிதம், கடவுள், சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பிதற்றுவது சுத்தமான உளறல்\nLabels: அரசியல். மொக்கை, அனுபவம், சமூகம்\nராஜஸ்தானில் எங்கோ எலிகளுக்காக கோவில் கட்டி வழிபாடு உண்டாமே\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nஅடல��ட்டரி பற்றி மீ-டூ பெண்கள் கருத்தென்ன\nலக்‌ஷ்மினு ஒரு படம் வந்தது. அதில் ஒரு தாய் உதவாக்கரை கணவனைவிட்டு தன்னை புரிந்து கொண்ட ஒருவனிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வது போல் போகும். ...\nகிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புற...\nசிவகுமார் செய்ததில் எந்தத் தப்பும் இல்லை\nஇந்தியாவில் ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வைத்துக் கொண்டு பைத்தியம்போல் அலைகிறார்கள். பிரபலங்கள் வரும்போது செல்ஃபி எடுக்கிறேன் என்று அவர்கள் அ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமண...\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால் அதாவது அந்தப் பாவத்தைக் கழு...\nடாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்\nடாக்டர் ஷாலினி எழுதும் தொடர் ஆணைமட்டும் ஏதோ கொடூரமான ஜந்து போலவே தொடர்ந்து சித்தரிக்கிறது ஏன் என்று புரியலை. ஆண்கள் எல்லாம் யோக்கியன் கெடை...\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்க���ோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/sep/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2998233.html", "date_download": "2018-11-17T00:02:07Z", "digest": "sha1:OIP4H5FCFCK2YRQPKCKFEQGEYPZ3YBUM", "length": 8501, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "முழு அடைப்பு: கோலார் தங்கவயலில் அமைதியாக நடைபெற்றது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமுழு அடைப்பு: கோலார் தங்கவயலில் அமைதியாக நடைபெற்றது\nBy DIN | Published on : 11th September 2018 09:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் கோலார் தங்கவயலில் அமைதியான முறையில் நடைபெற்றது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.\nஇதனடிப்படையில், கோலார் தங்கவயலில் காங்கிரஸ், மார்க். கம்யூ., மஜத ஆகிய கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலார் தங்கவயலில் ராபர்ட்சன்பேட்டை பகுதியில் சூரஜ்மல் சதுக்கத்தில் திங்கள்கிழமை தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவரது தலைமையில் காங்கிரஸார் முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலம் சென்றனர்.\nஇதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ. மு.பக்தவச்சலம் தலைமையில் மஜதவினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் தங்கராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோலார் தங்கவயலில் முழு அடைப்புப் காரணமாக அங்காடிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நிறைந்த சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-bangalore/bengaluru/2018/sep/11/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2998249.html", "date_download": "2018-11-17T00:46:27Z", "digest": "sha1:KPVZ7KLMUA7TRCUHUDVQDRY6M7IZEFAD", "length": 9410, "nlines": 39, "source_domain": "www.dinamani.com", "title": "மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் மோடியிடம் கர்நாடக அரசு முறையீடு - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nமேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் மோடியிடம் கர்நாடக அரசு முறையீடு\nமேக்கேதாட்டு அணை பிரச்னையை சுமூகமாக தீர்க்க கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியிடம் கர்நாடக அரசு முறையிட்டுள்ளது.\nகர்நாடகத்தில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே கிருஷ்ணராஜர் அணை மற்றும் பிலிகுண்டுலு நீர் அளவை மையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான திட்டவரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.\nஇந்த அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கெனவே அளித்திருந்த கர்நாடக அரசு, அண்மையில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய நீர் ஆணையத்தில் சாத்தியக்கூறு அறிக்கையையும் அளித்துள்ளது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆட்சேபம் தெரிவித்து வரும் தமிழக அரசு, அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ���ோரிக்கை விடுத்துள்ளது.\nஇதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய நீர் ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்துள்ள சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, புது தில்லியில் திங்கள்கிழமை கர்நாடக முதல்வர் குமாரசாமி, நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோர் அடங்கிய கர்நாடக அரசுக் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தலையிடுமாறு கோரிகை மனு அளித்துள்ளனர். மேலும், ரூ.5,912 கோடியிலான மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக தமிழக அரசு எழுப்பியிருக்கும் ஆட்சேபணைகள் குறித்து விவாதித்து சுமூகத் தீர்வுகாண்பதற்காக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் கலந்தாலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியை கர்நாடக அரசுக் குழு கேட்டுக்கொண்டது.\nஇந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியது: மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள கர்நாடகம் மற்றும் தமிழக முதல்வர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழகத்துடன் நல்லுறவை வைத்துக்கொள்ள கர்நாடக அரசு விரும்புகிறது. தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், அவர்களின் சந்தேகங்களை போக்குவதற்கும் கர்நாடக அரசு தயாராக உள்ளது.\nமேக்கேதாட்டு அணை தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல்பெற தன்னிச்சையாக செயல்படுவதாக தமிழக அரசு கூறும் புகாரில் உண்மையில்லை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கர்நாடக மீறவில்லை.\nமேக்கேதாட்டு அணை கட்டுவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு அளிக்கப்படும் நீரின் அளவில் எவ்வித குறைவும் ஏற்படாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆக.31-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் இருந்து தமிழக��்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்.\nஆனால், இதற்கு மாறாக கர்நாடகம் 314.40 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது என்றார் அவர்.\nஇஸ்ரேல் நாட்டு விவசாய முறையை பின்பற்ற வேண்டும்: ஆளுநர் வஜுபாய் வாலா\nகோலார் தங்கவயலில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி\nபெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல்: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை\nவீடு புகுந்து திருட்டு: இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2016/05/June-13th-election-in-thanjai-aravakurichchi.html", "date_download": "2018-11-17T01:04:37Z", "digest": "sha1:YZOSTXSUCNCI55GPXH5IPPWBAH7VZBY2", "length": 5882, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "ஜூன் 13 ஆம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஜூன் 13 ஆம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல்\nBy காதல் அற்றவன் 09:48:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nதமிழகம் முழுவதும் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து பாமக, பாஜக வேட்பாளர்கள் உட்பட 5 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மூன்று வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஇந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nஜூன் 13 ஆம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் Reviewed by காதல் அற்றவன் on 09:48:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2015_08_16_archive.html", "date_download": "2018-11-17T00:11:01Z", "digest": "sha1:SAJDKCDVQGQCTDSFFI5OKKYDOWIP6FGE", "length": 35203, "nlines": 260, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 08/16/15", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்\nஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்\nTsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.\nஉலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.\nமிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)\nஅமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார் இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.\n9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்\nகுண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.\nஇவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.\nஇவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோய��னால் இறந்தார்.\nபதிவு வகைகள் வரலாறு, வினோதங்கள்\nஉலகை தலைகீழாக காணும் பெண் – வினோத நோய்\nஉலகை தலைகீழாக காணும் பெண் –\nபொயன டனிலொவி (Bojana Danilovic) என்ற வினோத பெண்ணைப்பற்றியே இங்கு பார்க்கப்போகின்றோம்.\nBojana சாதாரண மனிதர்கள் போல் தோற்றமளித்தாலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் விட சற்று வித்தியாசமான ஒரே பெண் இவர்தான். ஏனெனின், நாமெல்லாம் காட்சிகளை நேராக பார்க்கின்றோம். ஆனால் இவர் அனைத்து காட்சிகளையும் தலைகீழாக பார்க்கிறார் ஆம் இவரால் எந்த காட்சிகளையும், எழுத்துக்களையும், சம்பவங்களையும் நேராக பார்க்க முடியாது. அனைத்துமே தலை கீழாகத்தான் தெரியும்\nBojana இன் கண்களை பரிசோதித்த மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரின் கண்களில் எந்த பிழையும் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். Bojana இன் மூளையே இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாக புரிந்துகொள்கிறது\nசேர்பியாவைச்சேர்ந்த 28 வயதாகும் இவர் இப்போது “வேலை தேடுபவர்களுக்கு உதவும்” அமைப்பில் வேலைபார்த்துவருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கும்\nவீட்டிலும், அனைவரும் பார்வையிடும் தொலைக்காட்சியுடன் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலமாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார்.\nஇவரின் இக்குறைக்கு இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இக் குறைபாடு “spatial orientation phenomenon” என்றழைக்கப்படுகிறது.\nபதிவு வகைகள் மருத்துவம், விஞ்ஞானம், வினோதங்கள்\nபற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth\nபற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth\nஆம் ஆண்டு ஆவணி 30 ஆம் திகதி (2007/08/30) மலேசியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜா ஜிகி என்று அழைக்கப்படும் ராதாகிரிஷ்னன் வேலு என்ற தமிழர் கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிவு செய்திருந்தார்.\nசுமார் 6 பெட்டிகள் பொருத்தப்பட்ட 297.1 தொன் நிறையுடைய புகையிரதத்தை 2.8 மீட்டர் தூரத்திற்கு தனது பற்கலாள் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தார் இவர். 14 வயதில் தனது உடல் பாகங்களில் குறிப்பிட்ட பாகங்களை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கவன ஈர்ப்பு சக்தியை யோகா கலை மூலம் இந்தியாவில் குருவிடம் கற்றுக்கொண்டமையால் இச்சாதனையை தன்னால் நிலை நாட்ட முடிந்ததாக குறிப்பிட்டார்.\nஇன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. King Tooth (ராஜ பற்கள்) என்றழைக்கப்படும் இவர், தமிழர் என்ற ரீதியில் நாம் பெருமைப்படக்கூடிய மற்றுமோர் தமிழர். :)\nபதிவு வகைகள் ருசிகர செய்திகள், வினோதங்கள்\nதொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்\nதொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்\nபாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.\nஅவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.\nஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.\nபின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி, 1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.\nகோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது\nமேலும் வியப்பான சம்பவங்களை அறியலாம் தொடர்ந்திருங்கள்\nகாதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர் \nகாதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர். – வினோதம்\nசில பெண்கள் குறிப்பிட்ட நிறுவன பெயருடைய “handbags” களை வாங்குவதற்கு ஆசைபடுவார்கள். அவர்களது காதலர் / கணவர் அதை அவங்கி கொடுக்க நினைப்பார். (கடமையாகவும்.)\n27 வயதான பார்க் என்ற நபர் தனது க���தலி ஆசைப்பட்ட “Kelly bag” ஐ வாங்குவதற்க்கு முடிவெடுத்தார்.\nஅதற்க்காக, பகுதி நேர வேலை செய்தமையுடன் 3 மாதங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் வேலையும் செய்து பணம் சேர்த்தார். அப்படி இருந்தும் பணம் போதாமல் இருந்ததுள்ளது.\nஅந்த நேரத்தில் “மனித ஹிட்னி தேவைப்படுகிறது” என்ற விளம்பரம் அவரது கண்ணிற்கு பட தனது கிட்னியை விற்று அந்த பணம் மூலம் அந்த handbag ஐ வாங்கி தனது காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார்\nபரிசு கொடுத்து இரண்டு நாட்களில் அவர்களின் காதல் முறிவடைந்துவிட்டது\nபதிவு வகைகள் ருசிகர செய்திகள், வினோதங்கள்\nஐந்து வயதில் ஒரு தாய்\nஐந்து வயதில் ஒரு தாய்\nஇது நடந்தது இப்போதல்ல, எனினும் வினோதமான இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்…\n1934 ஆம் ஆண்டு பேரு/பெரு நாட்டில் இந்தியப்பெண் ஒருவர் 3 அடி உயரமுள்ள ஒரு ஐந்து வயது நிரம்பிய சிறுமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். குழந்தையின் வயிறு மிகப்பெரிதாக கட்டிபோன்று இருந்தது.\nமருத்துவர் வயிற்றுக்கட்டி என்று பரிசோதனைகளை மேற்கொண்டார். X-Ray பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவருக்கு ஆச்சரியம். அந்த ஐந்துவயது சிறுமியின் வயிற்றில் 8 மாதங்கள் நிரம்பிய சிசு இருந்தது\nமருத்துவரின் உதவியுடன் சிறுமி பேரு நாட்டின் தலை நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். விசேட கவணிப்பில் இருந்த அந்த சிறுமி ஒன்றரை மாதங்களின் பின் 14/05/1939 இல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்\nகுழந்தை 2.7 கிலோகிராமுடன் ஆரோக்கியமாக பிறந்தது. (40 வயதில் எலும்பு மச்சையில் ஏற்பட்ட புற்று நோயினால் மரணமடைந்தது.)\nஆரம்பத்தில், பிறந்த குழந்தை அவரது தம்பியாக இருக்கும் என மருத்துவர்கள் ஊகித்தார்கள் (பெண் குழந்தையின் வயிற்றில் இன்னோர் குழந்தை தங்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு, எனினும் அக் குழந்தை இறந்த உடலாகவே தங்கும்.)\nஆனால், மருத்துவ பரிசோதனைகளில் அக் குழந்தை அச் சிறுமியின் குழந்தை தான் என உறுதிப்படுத்தப்பட்டது.\nசிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியால் அடையாலம் காட்டப்படவுமில்லை. சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பெயரில் கைதாகினார். எனினும், பல மருத்துவ சான்றுகளின் உதவியுடன் அவர் மீது தப்பு இல்லை என்பது நிரூபனமாக்கப்பட்டது.\n1972 இல் வேறு ஒரு நபரை திருமணம் முடித்த ��ந்த பெண்(=சிறுமி) இன்னோர் குழந்தையை பெற்றெடுத்தார்.\nஇச் சிறுமி பற்றிய தகவல்கள் 2003 ஆண்டிலேயே வெளியுளகத்திற்கு தெரியவந்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க நாடியபோதும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்\nபதிவு வகைகள் மருத்துவம், விஞ்ஞானம், வினோதங்கள்\nகரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி\nகரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி\nநமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.\nடினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.\nஏன் இந்த கரும்பள்ளிவண்டுக்குள் [Lady Bug] குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.\nஇந்த குளவியானது கரும்பள்ளிவண்டை [Lady Bug] ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.\nகுளவி கரும்பள்ளிவண்டின் [Lady Bug] உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும். லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்\nபதிவு வகைகள் விஞ்ஞானம், வினோதங்கள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்��ு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்\nஉலகை தலைகீழாக காணும் பெண் – வினோத நோய்\nபற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை\nதொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சட...\nகாதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர...\nஐந்து வயதில் ஒரு தாய்\nகரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழ���ற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/157101.html", "date_download": "2018-11-17T00:56:32Z", "digest": "sha1:XU3MRGXVIA64BFG272JKCSCVZ5V2ALQI", "length": 5615, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "10-02-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 5", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அ��கப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 1»10-02-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n10-02-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n10-02-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D/3401", "date_download": "2018-11-17T00:30:13Z", "digest": "sha1:5UB37IVAHFWV3OP4DSMJQPEKQJBKPGBN", "length": 11596, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "எள் சாகுபடி நுட்பங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதை, மாசி பட்டத்தில் எள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நான்கு மடங்கு மகசூல் அதிகரிக்கலாம் என கோபி வேளாண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி தெரிவித்தார்.\nதமிழகத்தில், 2.5 லட்சம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் ஏக்கருக்கு, 100 முதல், 200 கிலோ வரை கிடைக்கிறது.\nசில எளிய தொழில் நுட்பங்கள் மூலம், நான்கு மடங்கு மகசூல் பெறலாம்.\nதை, மாசி மற்றும் பங்குனி, சித்தரை பட்டம் இறவைக்கு ஏற்றதாகும்தை, மாசி பட்டத்தில் டி.எம்.வி., 3, 6, கோ 1, வி.ஆர்.ஐ., 1 பையூர் 1 ஆகிய ரங்களும், பங்குனி மற்றும் சித்திரை பட்டத்தில் டி.எம்.வி., 3, 4, 6, கோ 1, வி.ஆர், 1, எஸ்.வி.பி.ஆர்., 1 ஆகிய ரங்களும் பரிந்துரை செய்யப்படுகிறது.\nஏக்கருக்கு இரண்டு கிலோ அனைத்து ரகங்களுக்கும் போதுமானதாகும். விதையை மணலுடன் கலந்து தூவ வேண்டும்.\nவிதை, மண் மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்த விதை நேர்த்தி அவசிமாகும். ஒரு கிலோ விதைக்கு கார்பன்டைசிம், இரண்டு கிராம் மருந்து கலக்க வேண்டும்.\nவிதை நேர்த்தி செய்து, 12 மணி நேரம் வைத்திருந்த பின் விதைக்க வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு ஒரு பொட்டலம், 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். தழைசத்து பயிருக்கு கூடுதலாக கிடைக்க வழி வகுக்கிறது.\nஉயிர் உரங்கள் விதையுடன் நன்கு கலக்க ஆறிய அரிசி கஞ்சியை சிறிது சேர்க்கலாம்.\nமுதலில் விதை நேர்த்தி செய்து விட்டு பிறகு அரை நாள் கழித்து, உயிர் உரங்களை கலந்து ஈரம் உலர்ந்தவுடன் விதைக்க வேண்டும்.\nஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட்டை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.நுண்ணூட்டம் எள் மகசூலை அதிகரிக்கவும், எண்ணெய் சத்தை கூட்டவும் பயன்படுகிறது.\nசெடிக்கு செடி ஒரு அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும்.\nவிதைத்த, 15 வது நாளில் செடிக்கு செடி அரை அடி இடைவெளி இருக்கும் படியும், 30வது நாளில் செடிக்கு செடி ஒரு அடி இடைவெளி உள்ளவாறும் வைத்து மற்ற செடிகளை பிடுங்கிட வேண்டும்.\nஎள் பயிரில் பயிர் கலைத்தல் ஒரு முக்கிய பணியாகும். இவ்வாறு செய்யாவிட்டால் மகசூல் கணிசமாக குறையும் என்பதை விவசாயிகள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு சதுர மீட்டர் பரப்பளவில், 11 செடிகள் இருப்பது அவசியமாகும். செடி கலைக்கும் போது வயலில் ஈரம் இருப்பது நல்லது.\nஇறவை எள் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு, 14-9-9 தழை, மணி, சாம்பல் சத்துக்களை கொண்ட யூரியா, 30 கிலோ, சூப்பர், 55 கிலோ, பொட்டாஷ், 15 கிலோ ஆகிய உரங்களை இட வேண்டும்.\nஎள் பயிருக்கு அனைத்து உரங்களையும் அடி உரமாக இட வேண்டும்.\nவிதைத்த, 25ம் நாள், 35ம் நாளில் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.\nகளை எடுத்த பின் இரண்டு, முன்று நாள் கழித்து நீர் பாய்ச்சுவது நல்லது. விதைத்த, 20 நாளில் கொண்டைப்புழு தாக்குதல் தென்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து கொண்டு, அதில் இருந்து கொண்டு பூ, இளம் காய்கள் மற்றும் குருத்துகளை உண்ணுகின்றன. இதை வேப்பங்கொட்டை ஆறு கிலோவை இடித்து, ஒரு நாள் ஊற வைத்து, காதி சோப் கலந்து தெளிக்கலாம். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஎள் அறுவடை நேர்த்தி முறைகள்...\nஎள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி...\nவீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம் →\n← அங்கக வேளாண் முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-11-17T00:45:48Z", "digest": "sha1:LHYGIU2H37OOYU73XSSBUAA3OCPVXUXS", "length": 6343, "nlines": 70, "source_domain": "dheivamurasu.org", "title": "சிந்தனைப் பட்டறை | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை\nஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில்...\nஉ முருகா சிந்தனைப் பட்டறை – செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் காற்றில் மிதந்து ககனத்தில் உலா வந்து ஈற்றில் நம் கையில் வந்து விழுந்தது ஓர் ஓலை. பிரித்துப் பார்த்தால் அது மலேசியாவில் இருந்து வந்த ஓர் இதழின் ஒரு பக்கம். இதழின் பெயர் ‘ஓசையின் ஆன்மிகம்’. ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்ற தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர்...\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58330/", "date_download": "2018-11-17T00:59:43Z", "digest": "sha1:MQVU7SD7I2S2HIFEUAJNGHQ75Q37NP3T", "length": 29583, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைப் பெண்களின், முடிவுறாத போரும் வாழ்வும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஇலங்கைப் பெண்களின், முடிவுறாத போரும் வாழ்வும்…\nநளினி ரத்னராஜாபெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது.\nஅவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் ���த்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.\nவடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், கடத்தப்பட்டு இருக்கலாம், சிறைக்கைதியாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தில் அல்லது அதற்கு முன் கொல்லபட்டவர்களாகவும் இருக்கலாம் ).\nஇதுதவிர வட மாகாணத்தில் மட்டும் 80% குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது . இந்த 80%-இல் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், ஒன்று துணைவனை இழந்தவராக இருக்கலாம், திருமணம் செய்து கொள்ளாத முன்னாள் போராளியாக அல்லது சாதாரணப் பெண்ணாக (Civilian Women) இருக்கலாம்.\nஅப்பெண்கள் விவாகரத்து பெற்றவர்களாக அல்லது மேற்குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்படவரின் அல்லது கடத்தப்பட்டவரின் அல்லது கொலை செய்யப்பட்டவரின், அல்லது சிறையில் உள்ளவரின் தாயாக, துணைவியாக, தங்கையாக, அல்லது மகளாக இருக்கலாம்.\nஇந்த எண்ணிக்கையானது மிகவும் துயரம் தரும் வாழ்வியலை எடுத்தியம்புகிறது. வேலை புருஷ லட்சனம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருவாயைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஆண் மகனின் தலையில் சுமத்தி, அந்தக் குடும்பத்துக்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அந்த வீட்டில் இருக்கும் ஆணின் தலையில் சுமத்தும் சமூகத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஅதற்கே சமூகமும் பழகி விட்டது. இவ்வளவு நடந்த பின்னும் இந்த கருத்தியலில் இருந்து சமூகம் மாறவில்லை என்பது சாபக்கேடு. பிரதானமாக வருவாயை குடும்பத்துக்கு கொண்டு வந்து அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்த ஆண் இல்லாதவிடத்து அந்த குடும்பங்கள் படும் பாடு சொல்லில் அடங்காதவை.\nகுடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துகொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது . இவர்கள் வீட்டை அண்���ிய பகுதிகளில்தான் வேலை செய்ய விரும்புவார்கள்.\nகாரணம் வீட்டையும் வீட்டில் இருக்கும் இளம் பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்காணிக்கவும் பராமரிக்கவும் வேண்டும். சரியான பாதுகாப்பில்லாத வீட்டிலும் இவர்கள் இன்னும் வாழ்கின்றனர்.\nஅதே போல் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வதானால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். இன்னும் போக்குவரத்து வசதிகளும் சரியான முறையில் நடை பெறுவதும் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகள் செய்து வீதிகள் அபிவிருத்தி செய்யபட்டாததால் வெளிமாவட்டத்து வியாபாரிகளும் லீசிங் கம்பெனி காரர்களும் சிறுதொகை கடன் கொடுப்பவர்களும் நாளுக்கு நாள் சகல வீடுகளுக்கும் செல்வது வீட்டில் தனியே இருக்கும் பெண்பிள்ளைகளின் அல்லது முன் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளும் எந்தப் பெண்ணும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை.\nஇதில் தன் பிள்ளைகளையெல்லாம் இழந்த அல்லது மத்திய கிழக்குக்கு சென்றவர்களின் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் வயது முதிர்ந்த பாட்டிமாரின் பாடு அந்தோ பரிதாபம். இவர்கள் மூன்று நான்கு பேரப்பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும். அதே நேரம் வருவாயையும் தேடிக்கொள்ள வேண்டும்.\n இதே பெண்கள்தான் காணியை விடுவிக்கச் சொல்லியும் காணாமல் ஆக்கபட்டவர்களை தேடியும் இன்னும் அலைகின்றனர், போராடுகின்றனர் . இவை எல்லாவற்றையும்விட அதிக சவால்களுக்கு முகம் கொடுப்பவர்கள் முன்னாள் போராளி பெண்கள். அதிலும் தனது உடல் பாகத்தை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. முதலாவது காரணம் அவளின் சமூகமே அவளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைமை காணப்படுகின்றது.\nஅவர்களை மணம் முடிக்க எந்த ஆண்மகனும் இலகுவில் முன் வராமை காணப்படுகிறது. காரணம் ‘இவள் குடும்பத்துக்கு சரி வரமாட்டாள், வன்முறையில் ஊறிய பெண்’ என்ற பார்வை. சரியான தொழில் இல்லாத அதுவும் கை கால் இல்லாத பெண்ணை மணம் முடிக்க பெரிய அளவில் யாரும் முன்வரமாட்டார்கள். “சாதாரண பெண்களுக்கே திருமணம் செய்வது கடினம்.”\n“அவர்களுக்குத் திருமணம் ஆக சீதனம், வீடு, வாசல் ஆகியவை தேவை. இந்த அழகில் என்னைப் போல் வீடு வாசல் இல்லாத தொழில் தெரியாத, ஊனமுற்ற பெண்ணை யார் த��ருமணம் செய்வார்,” என்பதே அவர்களின் நிலை. சிலர் வீடு திரும்பும்போது தாய் தகப்பன் இருந்த சொத்துபத்தை எஞ்சி இருந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார்கள். ஆகவே இவர்களுக்கு காணிகூட இல்லாத நிலையும் காணப்படுகிறது.\nதொழில் வாய்ப்பு தேடிப்போனாலும் இலகுவில் இவர்களை எல்லாரும் வேலைக்கு அமர்த்த முன் வராத நிலையும் காணப்படுகிறது . அப்படி வேலைகள் கிடைத்தாலும் உடல் நிலை இயலாமை காரணமாக அவர்களுக்கு வேலை செய்யவும் முடிவதில்லை. இன்னும் தன் உடல் பாகத்தில் செல் துண்டுகளை சுமப்பவர்களாகவே இவர்கள் வாழ்கின்றார்கள். பலருக்கு மருத்துவ வசதி தேவைபடுகிறது.\nஇன்னும் சிலர் போரில் கைகால் இழந்த சக்கர நாற்காலியில் வாழும் துணைவனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்த பெண்ணே அவருக்கு தேவையான மருத்துவ செலவையும் தேடிக்கொள்ள வேண்டும். இவர்கள் துணை இருந்தும் விதைவையாக வாழ்பவர்கள். இவ்வகையான பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் சாதாரணமான ( civilian woman) போரில் பாதிக்கபட்ட பெண் முகம் கொடுக்கும் சவால்களைவிட பன்மடங்கு அதிகமானது.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் இன்னும் பாதுக்காப்பு தரப்பினரால் கண்காணிக்கபடுகின்றோம் என்ற பயமும் உள்ளது. அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாங்கம் மாறினாலும் அரச இயந்திரமும் அரச அதிகாரிகளும் மாறவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறாக அன்றாடம் அடிப்படை தேவைக்காக தங்களுடைய கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களின் அவல நிலையைப்போக்கப் போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்த அரசியல் கட்சியும் எந்த விதமான ஆக்கப்பூர்வமான செயல்திட்டத்தையும் இன்று வரை முன் வைக்கவில்லை.\nகுறைந்தபட்சம் இவர்களை சென்று நலம் விசாரிப்பதும் இல்லை. இந்தப் பிரச்சனைகளை பற்றி மாகாண சபையிலோ பாராளுமன்றத்திலோ தொடர்ந்து குரல் ஒலிப்பதைக் காண முடியவில்லை.\nஅரசுக்கு முழுப்பொறுப்பும் இருக்கிறது வடகிழக்கில் வாழும் மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு. அதற்காக அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒருமித்து அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இங்கே கட்சிகள் பிரிவதும் புத்துக்கட்சிகளை உருவாக்குவதிலும்தான் நேரம் செலவாகின்றது.\nதமிழ் மக்களை பிரநிதிப்படுத்த வருகின்றோம் என்று கதி���ையில் அமர்ந்தவர்கள் மக்களை மறந்துவிட்டார்கள் , தமக்குள்ளே சண்டை போடுகின்றனர், இன்னும் சிலர் குற்றம் காண்பதிலும் குறை சொல்லுவதில் மட்டுமே காலத்தைப் போக்குகின்றனர்.\nபுலம் பெயர் தமிழர்கள் ( எல்லோரும் அல்ல. கூடவே இங்கு வாழ்பவர்களும் அதையே செய்கின்றனர்) தமிழ் கட்சிகள் பிரிவதையும் தமிழர்களிடையே பிளவு உண்டாவதையும் விரும்புகின்றனர். இவ்வாறு பிரிவதை ஊக்கப்படுத்தி கை தட்டி சிரிக்கின்றனர்.\nஅன்று ஆயுதக்குழுக்களும் பிரிந்தன. ஆளாளை கொன்று குவித்தனர் கடத்தினர் காணாமல் ஆக்கப்பட்டனர். இப்போதும் இவை ஆயுதமில்லாமல் நடந்தேறுகின்றன. பிரிவதும் அதைப் பார்த்து மகிழ்வதும் தமிழருக்கு கைவந்த கலையோ என்னவோ\nமுதலில் போரால் பாதிக்கபட்ட சமூகத்துக்கு இப்போது உடனடியாக தேவைப்படுவது பசி பட்டினி இல்லாத வாழ்வு, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், சரியான கல்வி வசதி, பொருளாதார வசதி உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம், கௌரவமான பாதுக்காப்பான வாழ்க்கை.\nஇந்த தேவைகள் பூர்த்தி செய்யபட்டால்தான் மக்கள் இன்னொருவரிடம் கை ஏந்தாமல் இன்னொருவரில் தங்கி இருக்காமல் கௌரவத்துடன் வாழ்வார்கள். இன்றைய உடனடி அன்றாட வாழ்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய போரால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சரியான பொருளாதார வசதியும் வருவாயை பெற்றுகொடுப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பசி பட்டினியில் வாழும் கல்வி அறிவு இல்லாத உடல் உள்ள ஆரோக்கியமில்லாத சமூகம் நாளை உருவாவதை தடுக்க முடியும்.\nமேற்குறிப்பிட்ட இன்றைய தேவைகளைக் கணக்கில் கொள்ளாது, அதிகார பரவலாக்கல் ஒன்றே குறிக்கோள் என்று இன்று அரசியல்வாதிகள் நடந்து கொள்வார்களேயானால், எம்மை ஆளும் அதிகாரம் நாளை கிடைத்தாலும் அது குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல ஆகிவிடும்.\nTagsஅன்றாட வாழ்வு இலங்கை உள்நாட்டுப் போர் துணைவர்கள் பெண்கள் போர் ஓயவில்லை வடக்கு கிழக்கு ஹிஸ்புல்லா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள��\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\n2017-ம் ஆண்டுக்கான குளோப் கால்பந்து விருது ரொனால்டோவுக்கு\nவீடுதேடிச் சென்று துவாரகனை வாழ்த்திய ரெஜினோல்ட் குரே…\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:11:59Z", "digest": "sha1:UKBMRLG7ZIMVRO5HLJUAJLIUGNHHP74R", "length": 6296, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "மலாக்��ா சட்டமன்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலாக்கா சட்டமன்றம்\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nமலாக்கா – (செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில், அரசியல் களப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தான், மலாக்கா சட்டமன்ற உறுப்பினரானது எப்படி மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சந்திக்கும் சவால்கள், எதிர்காலத்...\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nமலாக்கா – “மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் எனது முதல் பணியாக, கடமையாக - மலாக்கா வாழ் இந்துக்களுக்காக இறுதிச் சடங்குகள் செய்வதற்கான மையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பதில்...\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\nமலாக்கா - சிறிய மாநிலமாக இருந்தாலும், நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது மலாக்கா. தேசிய முன்னணியின் கோட்டையாக எப்போதும் கருதப்பட்ட இந்த மாநிலமும் யாரும் எதிர்பாராத விதமாக 14-வது பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளின்...\nமலாக்கா : பக்காத்தான் கூட்டணி இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\nமலாக்கா - மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது. மலாக்கா மாநில முதல்வராக...\nமலாக்கா, ஏப்ரல் 4- நேற்று காலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றம் கலைப்படுவதாக அறிவித்ததையடுத்து, மலாக்கா மாநில சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அலி ருஸ்தாம், சபா நாயகர் டத்தோ வீரா ஒஸ்மான்...\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-793618.html", "date_download": "2018-11-17T00:57:48Z", "digest": "sha1:WV6C3K7YWU7O52X5KVGZT2EVOQ4NPHLV", "length": 7004, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்\nBy திண்டுக்கல், | Published on : 02nd December 2013 12:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட 14 மற்றும் 15ஆவது வார்டான மாலைப்பட்டி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.\nமேலும் அந்த பகுதியில், பல நாள்களாக குப்பைகளும் அகற்றப்படவில்லையாம். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்த அப்பகுதியினர், ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகாலிக் குடங்களுடன் சுமார் 200 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் தோட்டனூத்து சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தாற்காலிகமாக மறியல் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/23938-wimbledon-2017-roger-federer-beats-milos-raonic-to-reach-semi-finals.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T00:18:51Z", "digest": "sha1:4GSUOKTX6YQ2WE3XI44G6M2BTIMA7IRD", "length": 9132, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம் | Wimbledon 2017: Roger Federer beats Milos Raonic to reach semi-finals", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொ��ர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nவிம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், கனடாவின் மிலோஸ் ரானிச்சை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் உடன், ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.\nமுன்னதாக தாமஸ் பெர்டிச் உடனான போட்டியில் தொடரின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 7-6, 2-0 என முன்னிலையில் இருந்தபோது காயத்தால் விலகினார்.\nநிரம்புது செம்பரம்பாக்கம்: குடிநீர் பிரச்னை தீரும்\nசிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தாரா சசிகலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6-வது தங்கம்\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nசானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா\n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிரம்புது செம்பரம்பாக்கம்: குடிநீர் பிரச்னை தீரும்\nசிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தாரா சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:29:04Z", "digest": "sha1:HSC5ZGPKDK4EA6XFAPGCK6HTMJN3OEF3", "length": 9519, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆளுநர் மாளிகை", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n“சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்\n“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் \n“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிக��ரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\n“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்\nமத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\n‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது\n“சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்\n“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் \n“ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர்தான் உயரதிகாரி”- அப்போதே கருத்து சொன்ன மன்மோகன் சிங்..\nரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19-ஆம் தேதி ராஜினாமா\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\n“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்\nமத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nநிர்மலா தேவியின் ஆடியோவில் பற்றிய நெருப்பு : இன்றும் எரியும் சர்ச்சை..\n‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/after-break-up-actress-wishes-acting-more-043725.html", "date_download": "2018-11-17T00:06:06Z", "digest": "sha1:UN6SDANNUWPYHOEX5SY6J7V6YV4Y6Q2T", "length": 9119, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரேக் அப்புக்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டும் வாரிசு நடிகை | After break up, actress wishes to acting more - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரேக் அப்புக்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டும் வாரிசு நடிகை\nபிரேக் அப்புக்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டும் வாரிசு நடிகை\nசண்டக்கோழியை பிரிவதாக ட்விட்டரில் எழுதி பரபரப்பாக்கிய நடிகை அந்த காதல் தோல்வியில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வந்துவிட்டாராம்.\nசண்டக்கோழியின் எதிரி நடிகரான வம்புவுடன் நெருக்கம் காட்டுவதோடு தன்னை ஃபோட்டோ எடுத்து வெளியிட்டு முன்னாள் காதலரை வெறுப்பேற்றி வருகிறார்.\nஅதோடு நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். இதுவரை செலக்டிவாக, அதுவும் காதலரின் ஒப்புதலுக்கு பிறகே நடிக்க ஓகே சொல்லி வந்த நடிகை இப்போது எந்த படமாக இருந்தாலும் ஓகே சொல்லி விடுகிறாராம்.\nபிரேக் அப்புக்கும் பழி வாங்குதலுக்கும் காரணம் புரியாமல் தவிக்குது கோலிவுட்\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nதல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல்வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\n��ிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-haasan-will-speak-paramakudi-312125.html", "date_download": "2018-11-17T00:54:33Z", "digest": "sha1:4DVAXGY52OX5XGWAM364T5YUDFEJTFXK", "length": 13558, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழாவுக்கு நேரமாகிவிட்டது.. உங்கள் அன்புக்கு நன்றி பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்! | Kamal need to go Madurai to welcom Delhi CM Aravid Kejriwal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விழாவுக்கு நேரமாகிவிட்டது.. உங்கள் அன்புக்கு நன்றி பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்\nவிழாவுக்கு நேரமாகிவிட்டது.. உங்கள் அன்புக்கு நன்றி பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகமலின் பாதுகாப்பை தலைமை தாங்கும் முன்னால் ஐ ஜி ஏஜி மௌரியா..வீடியோ\nபரமக்குடி: ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.\nநடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் இருந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், கலாமின் குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார்.\nபின்னர் மீனவர்களை சந்தித்த அவர் அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி அதிரடி காட்டி வருகிறார்.\nஇந்நிலையில் ராமநாதபுரத்தில் திரண்டடிருந்த மக்களிடையே நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள் இனிமேல் நான் சினிமா நட்சத்திரம் அல்ல உங்கள் வீட்டு விளக்கு என்றார்.\nஅந்த விளக்கை அணையாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nஇதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்றார். அப்போது விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார்.\nமேலும் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க மதுரை விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதால் அவர் பரமக்குடியில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். கமலின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். பரமக்குடி கமல்ஹாசனின் சொந்த ஊர் என்பதால் அங்கும் கூட்டம் அள்ளியது.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/vanguard+bags-price-list.html", "date_download": "2018-11-17T00:44:21Z", "digest": "sha1:VVJJ7MOPMP4RSVBZH7NUHB2D32WNSSMC", "length": 17209, "nlines": 316, "source_domain": "www.pricedekho.com", "title": "வான்கார்ட் பாக்ஸ் விலை 17 Nov 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவான்கார்ட் பாக்ஸ் India விலை\nIndia2018 உள்ள வான்கார்ட் பாக்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வான்கார்ட் பாக்ஸ் விலை India உள்ள 17 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 9 மொத்தம் வான்கார்ட் பாக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வான்கார்ட் உப்பு ரிஸ் ல்ல 34 ஸ்லிங் கேமரா பக ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Homeshop18, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வான்கார்ட் பாக்ஸ்\nவிலை வான்கார்ட் பாக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு வான்கார்ட் ஸ்ஸ்ணிஓ௩௦ ப்ரோபிஎஸ்சிஓணல்சேரிஸ்ஹௌல்தேர்பக் Rs. 13,050 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வான்கார்ட் ௨கோ ௩௨கிற் பாசக் பேக் ஸ்லிங் பக கிறீன் Rs.3,804 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சோனி Bags Price List, கென்சிங்டன் Bags Price List, அமெரிக்கன் டௌரிஸ்டெர் Bags Price List, லிட்டில் இந்தியா Bags Price List, மார்வெல் Bags Price List\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nவான்கார்ட் ௨கோ ௩௯கிற் பாசக் பேக் ஸ்லிங் பக கிறீன்\nவான்கார்ட் உப்பு ரிஸ் ல்ல 34 ஸ்லிங் கேமரா பக\nவான்கார்ட் ௨கோ ௩௨கிற் பாசக் பேக் ஸ்லிங் பக கிறீன்\nவான்கார்ட் குஓவிய 41 ஷோலால்தேர் பக லேப்டாப் கொம்பார்ட்மெண்ட் up டு 14 இன்ச்ஸ்\nவான்கார்ட் ஹெரல்தேர் 38 ஷோலால்தேர் பக\nவான்கார்ட் ௨கோ ௩௩கிற் ஷோலால்தேர் பக மெஸ்சேன்ஜ்ர் கிறீன்\nவான்கார்ட் குஓவிய 26 ஷோலால்தேர் பக டிஸ்க்ல��்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-05/editorial/143771-editor-opinion.html", "date_download": "2018-11-17T00:09:02Z", "digest": "sha1:6JFUBJKGF73755MRXA45YTTEOQZBE637", "length": 29184, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "கரிகாலனும் எடப்பாடிகளும்! | Editor Opinion - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nஆனந்த விகடன் - 05 Sep, 2018\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nகாவிரி என்பது வெறும் நீரல்ல, நம் உயிர் உடலை விட்டு அந்த உயிர் பிரிந்து செல்வதைக் கண்கூடாகப் பார்த்துக் கதறும் கொடுமையானதொரு நில��க்கு விவசாயிகளையும் பொதுமக்களையும் தள்ளிவிட்டிருக்கிறது தமிழக அரசு.\nதென்மேற்குப் பருவமழை காரணமாக காவிரி பொங்கிவந்தாலும் அந்த நீர் கடலுக்குச் சென்று சேர்ந்ததே தவிர, பெரும்பாலான ஊர்களுக்குள் இருக்கும் கிளையாறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் என்று எதையும் எட்டிப் பார்க்கவில்லை.\n‘இன்னமும் கடைமடையைக் காவிரி எட்டிப்பார்க்கவில்லை’ என்கிற கூக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே, சில வாரங்களுக்கு முன்பு கல்லணைக் கால்வாய் எனப்படும் புது ஆறு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் மொத்தம் வீணாகப் பாய்ந்தோடியது. அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள்ளாகவே முக்கொம்பில் காவிரி ஆற்றின் குறுக்கே இருக்கும் 9 மதகுகள் தற்போது உடைந்திருப்பது, வரலாற்றுச் சோகம். கரிகாலன் கல்லணை கட்டினான், எடப்பாடிகள் கதவணை உடைத்தனர்\nஉடைந்தது மதகுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் குட்டும்தான். குடிமராமத்து என்கிற பெயரில் நீர்நிலைகளைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் என்னவாயிற்று காவிரியில் முக்கொம்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் இதுபோன்ற அணைகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூபாய் எங்கே போகிறது காவிரியில் முக்கொம்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் இதுபோன்ற அணைகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூபாய் எங்கே போகிறது எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.\nஇந்த லட்சணத்தில் லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொட்டி, ‘நீர்மேலாண்மையில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்’ என்று மீடியாக்களில் விளம்பரப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை, எடப்பாடி பழனிசாமியின் அரசு.\n‘முக்கொம்பு அணை, 182 ஆண்டுகள் பழைமையானது. விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட மணல் அரிப்பு காரணமாகத்தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது’ என்கிறது தமிழக அரசு. ஆனால், ‘பராமரிப்பதில் காட்டப்பட்ட அலட்சியமும், இடைவிடாமல் நடத்தப்பட்ட மணல்கொள்ளையும்தான் உண்மையான காரணம்’ என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உறுதியான பதில் எதுவும் அரசிடம் இல்லை. பொறுப்பான பதில் சொல்வதற்குப் பதிலாக, “மனிதர்களுக்குக் காய்ச்சல் வருவதைப் போல்தான் மதகு உடைவதும்” என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது, தமிழக மக்களை அவமானப்பட���த்தும் செயல்.\n‘தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில்தான் காவிரி ஓடுகிறது. அதனால், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடியாது’ என்று போகிற இடமெல்லாம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதே வாயால், ‘தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்தும்வகையில் ஆறுகளின் குறுக்கே ரூ.292 கோடி செலவில், 62 தடுப்பணைகள் கட்டப்படும்’ என்றும் பேசுகிறார்.\nஇத்தனைக்கும் இதே சமவெளியில் இருக்கும் காவிரியில்தான் நூறாண்டுகளுக்கு முன்பே முக்கொம்பு மற்றும் அணைக்கரை ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்களால் கதவணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கல்லணையும் இந்தச் சமவெளிப் பகுதியில்தான் இருக்கிறது.\n2014ஆம் ஆண்டே ‘தடுப்பணைகள் கட்டப்படும்’ என்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்திலும் அறிவித்தார் ஜெயலலிதா. அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதாவும் தடுப்பணைகளைக் கட்டவில்லை. மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா வழியில் செயல்படும் அரசு என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி அரசும் தடுப்பணை கட்டாமல், பொய்க்காரணங்களை அடுக்குவதிலேயே குறியாக இருந்தது. இப்போது நிலைமை கைமீறியவுடன் ‘தடுப்பணை கட்டுவோம்’ என்கிறார் அதே எடப்பாடி.\nமுக்கொம்பு அணை உடைந்ததற்குக் காரணமே அரசின் அலட்சியம்தான் என்று போராடிய விவசாயிகளைக் குண்டுக்கட்டாகச் சிறைப்பிடித்து உண்மைக்கும் நியாயத்துக்கும் சமாதி கட்டப் பார்க்கிறது எடப்பாடி அரசு.\nஇப்போது மதகுகள் உடைந்ததற்கு எடப்பாடி அரசைக் குற்றம் சாட்டி அறிக்கைப்போர் நடத்துகிறார் ஸ்டாலின். ஆனால், இதே தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்தபோதும் நீரைத் தேக்கிவைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்நிலைகளை மராமத்து செய்ததாக காகிதத்தில் இருந்ததே தவிர, மராமத்துப் பணிகள் முழுமூச்சுடன் நடக்கவில்லை. இப்படி தங்கள் மீதுள்ள குற்றத்தை மறைத்துவிட்டு, ஸ்டாலின் முதலைக்கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனுமில்லை.\n50 ஆண்டுகளாகத் தி.மு.க, அ.தி.மு.க என்று இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும்போதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கோ நீரைத் தேக்கிவைப்பதற்கோ மணல்கொள்ளையைத் தடுப்பதற்கோ சிறு துரும்பையும் கிள்ளிப்போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் துணையோடுதான் மணல்கொள்ளையே நடக்கிறது. தேர்தலில் மட்டுமல்ல, மணல்கொள்ளையிலும் எல்லாக் கட்சியினரும் கூட்டு சேர்வதால்தான் மதகுகள் உடைகின்றன.\nகாவிரியில் நீர் கிடைக்க வேண்டும் என்று நாம் போராடுவதில் எந்தளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதே அளவு நியாயம், ‘மணல்கொள்ளையைத் தடுக்காமல், நீரைத் தேக்கிவைக்காமல், நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் மற்றவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை’ என்பதிலும் இருக்கவே செய்கிறது.\nஉரிமைக்கும் குரல் கொடுக்க வேண்டும்; ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். மதகுகள் உடைந்தது வெறுமனே இயற்கை நிகழ்வு அல்ல; தமிழக அரசின் கையாலாகாத்தனத்துக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் சுரண்டலுக்கும் அடையாளம்.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/101309-raghuram-rajan-warned-narendra-modi-against-demonetisation.html", "date_download": "2018-11-17T00:46:51Z", "digest": "sha1:EFEQOGKITUVMSYHNPTHDZF3VUNZT7FXV", "length": 24315, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "பணமதிப்பு நீக்கம் குறித்து கேள்வியெழுப்பும் ரகுராம் ராஜன்... பதிலளிப்பாரா மோடி? | Raghuram Rajan warned Narendra Modi against demonetisation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:31 (05/09/2017)\nபணமதிப்பு நீக்கம் குறித்து கேள்வியெ��ுப்பும் ரகுராம் ராஜன்... பதிலளிப்பாரா மோடி\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அதிகம் பேசியதில்லை. இதனால், அவரைப் பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், இன்று பிரதமர் மோடியும் எந்த ஒரு முக்கிய பிரச்னைக்கும் பதிலளிக்காமல் மெளனம் சாதிப்பது சரிதானா\nஇந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக (2013 - 2016 ) பதவி வகித்து வந்தவர் ரகுராம் ராஜன். இவருடைய பதவிக் காலத்தில் இருக்கும்போதே பணமதிப்பு நீக்கம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால், `பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடமோ, அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகிய என்னிடமோ அரசு கலந்து ஆலோசிக்கவில்லை’ என ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பு நீக்கம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,\"பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்காலத்தில் சில நன்மைகளை அளித்தாலும் அதன் பாதிப்புகளே அதிகமாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் வெற்றியைப் பெறவில்லை. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறது. பணத்துக்காகப் பல கோடி மக்கள் வரிசையில் காத்திருந்தனர். புதிதாக அச்சடிக்கும் கரன்ஸிகளுக்கு ஆகும் செலவு, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வங்கிகள் கையாளுவதற்கு உண்டான செலவு என இதற்கு நாம் அதிகம் விலை கொடுத்து விட்டோம்.\nபணமதிப்பு நீக்கத்துக்கான யோசனையை முன்வைத்தவர்கள், இந்த நடவடிக்கை வெற்றிபெறவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து யோசித்திருக்க வேண்டும். 99 சதவிகித பணம் திரும்ப வந்திருப்பதில் இருந்து, நோக்கம் நிறைவேறவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். நான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது பணமதிப்பு நீக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், முடிவெடுக்கும் சமயத்தில் நான் இல்லை. அதேசமயம் தனியாக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டோம். அதற்கும் பணமதிப்பு நீக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. பணமதிப்பு நீக்கத்தை திட்டமிடுவதற்கு முன்பாகவே புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், பணமதிப்பு நீக��கம் செய்யப்பட்ட பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததன் காரணம் எனக்குப் புரியவில்லை\" எனப் பணமதிப்பு நீக்கம் குறித்து சில கேள்விகளை ரகுராம் ராஜன் எழுப்பியுள்ளார்.\n`கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள். அதனால் சட்ட விரோதப் பணம் பெருமளவில் ஒழியும். கள்ள நோட்டுகளையும், கணக்கில் வராத கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம்’ என்றார் பிரதமர் மோடி. ஆனால், பணமதிப்பு நீக்கத்தைப் பொறுத்தவரை அந்த அறிவிப்பை வெளியிட வேண்டியது ரிசர்வ் வங்கி. அதற்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால், மறுநாளே புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்திருக்கும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் அல்லலுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். ஆனால், எல்லாம் நானே என இறுமாப்பில் பலரையும் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித் தனமாக பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இந்த அறிவிப்பின் நோக்கமும் நிறைவேறவில்லை. மக்களும் இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.\n99 சதவிகித பழைய நோட்டுகள், ரிசர்வ் வங்கிக்குத் திரும்ப வந்துவிட்டது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது என்றால், கறுப்புப் பணம் எங்கே கறுப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதா அல்லது கறுப்புப் பணமே இல்லையா கறுப்புப் பணம் வெள்ளையாகிவிட்டதா அல்லது கறுப்புப் பணமே இல்லையா பணமதிப்பு நீக்கம் குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் பணமதிப்பு நீக்கம் குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் பணமதிப்பு நீக்கம் மட்டுமன்றி டோக்லா எல்லை விவகாரம், உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் குழந்தைகள் பலி மற்றும் மாட்டிறைச்சி பிரச்னையால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் என நம் நாட்டில் நடைபெறும் முக்கியமான எந்த ஒரு பிரச்னைக்கும் வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது சரிதானா பிரதமரே\nசீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிப�� மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/98159-daily-horoscope-for-august---6-with-panchangam-details.html", "date_download": "2018-11-17T00:22:52Z", "digest": "sha1:4KPEBX7MNLZ27FQ6GMQRSFDQNU2PA62W", "length": 25341, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! - தினப் பலன் -ஆகஸ்ட் - 6 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Daily Horoscope for August - 6 with Panchangam Details", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:02 (06/08/2017)\n - தினப் பலன் -ஆகஸ்ட் - 6 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன்\nதினப் பலன் - ஆகஸ்ட் - 6\nமேஷம்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால�� வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nரிஷபம்:காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nமிதுனம்: இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nகடகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.\nசிம்மம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வகையில் சிறு மனவருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமை மிக அவசியம்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.\nகன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.\nதுலாம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் ஏற்படும்.\nவிருச்சிகம்: சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nதனுசு: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nமகரம்:எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரால் ஆதாயம் உண்டாகும்.\nகும்பம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமீனம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஅந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/97689-up-yoddha-beat-telugu-titans-in-pro-kabaddi.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T00:51:08Z", "digest": "sha1:R6NYN7VVVTAIPPYYR6IV4FVIE5SRQX5C", "length": 25204, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "தெலுங்கு டைட்டன்ஸ் ஹாட்ரிக் தோல்வி... ஆனாலும், ராகுல் சவுதரிக்கு லைக்ஸ்! #ProKabaddi #TTvsUPY | UP Yoddha beat Telugu Titans in Pro Kabaddi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:37 (02/08/2017)\nதெலுங்கு டைட்டன்ஸ் ஹாட்ரிக் தோல்வி... ஆனாலும், ராகுல் சவுதரிக்கு லைக்ஸ்\nபுரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனில் தனது முதல் போட்டியை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியது உத்தரப் பிரதேச அணியான யு பி யோதா. முதல் போட்டியிலேயே தெலுங்கு அணியை வீழ்த்தி உற்சாகமாக த��டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறது யு பி யோதா. சொந்த மண்ணில் நான்காவது போட்டியில் ஆடும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்ற ஒரே போட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான மேட்ச் மட்டும் தான்.\nநேற்றைய தினம் எப்படித் தோற்றது ராகுல் சவுதரி தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ்\nஆரம்பத்தில் இருந்தே இரண்டு அணிகளும் நீயா நானா மல்லுக்கட்டில் இறங்கின. இரண்டு அணியிலும் முதல் சில நிமிடங்களில் ரெய்டு சென்றவர்கள் புள்ளிகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் இரண்டு அணியும் விட்டுக் கொடுக்கவே இல்லை. யு பி ஒரு புள்ளி கூடுதலாக முன்னிலை வகிக்கும் போதெல்லாம் தெலுங்கு டைட்டன்ஸ் அடுத்தடுத்த ரெய்டுகளில் சமன் செய்து கொண்டிருந்தது.\nஇதனால் மேட்ச் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றது. யு பி யோதா அணித் தலைவர் நிதின் தொமரும் சரி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ராகுல் சவுதரியும் சரி தங்கள் அணிக்காக புள்ளிகளை அள்ளி வீசினார்கள். இரண்டு அணி கேப்டன்களுக்கு இடையேயான ஆரோக்கியமான மோதலாக இருந்தது மேட்ச். குறிப்பாக ராகுல் சவுதரி விளையாடிய விதம் அருமை. தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சூறாவளியாக சுழன்ற ராகுல் அடுத்தடுத்த போட்டிகளில் மங்கினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆடிய களைப்புக்கு மத்தியில், ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சார்ஜ் ஏற்றிக் கொண்டு நேற்றைய ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினார். ரெய்டுக்கு வரும் வீரர்களை அடக்குவதில் சிறப்பாக செயல்படக் கூடிய யு பி யோதா அணியினர் ராகுல் சவுதரியிடம் தோல்வியைச் சந்தித்தார்கள்.\nராகுல் சவுதரி ரெய்டுக்குச் செல்லும் காட்சிகளை பார்க்க நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ராகுல் கிடுகிடுவென வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் ஓடிக் கொண்டிருப்பார். மேலோட்டமாக பார்த்தால் கபடி விளையாடத் தெரியாதவன் பாலபாடம் பயின்று ஆர்வக் கோளாறுடன் ஆடுவதாக தோன்றும். ஆனால் ராகுல் அப்படிப்பட்டவர் அல்ல. அவரது உடல் ஒரு பொசிஷனிலும், அவர் கால் ஒரு பொஷிஷனில், கண்கள் வேறொரு பொசிஷனிலும் கவனம் செலுத்தும். அவரைப் பிடிக்க ஃபீல்டர்கள் முயன்றால், அவர்களுக்கு தனது காலை ��ொடுப்பார். ஆனால் அவர்கள் கால்களை இறுகப் பற்றும் அந்த மைக்ரோ நொடிக்கு முன்னதாக வெடுக்கென தாவிவிடுவார். அந்த யுக்தியால் தான் அவர் சிறந்த ரெய்டர் என பெயர் எடுத்திருக்கிறார். புரோ கபடித் தொடரின் வரலாற்றிலும் இதுவரை அதிக ரெய்டு புள்ளிகளை வைத்திருப்பதும் அவரே.\nமுதல் பாதியில் 1-1 , 2-2, 4-4 , 7-7, 8 -8 என சரிசமமாகவே ஸ்கோர் சென்றது. 20 நிமிட முடிவில் ஸ்கோர் 11 - 12 . தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஒரு புள்ளி யு பி யோதாவை விட பின்தங்கியிருந்தது.\nநேற்றைய தினம் ராகுல் சென்ற ரெய்டுகள் அற்புதமாக இருந்தன. யு பி யோதா வீரர்கள் விடா கொண்டனாக இருந்தாலும் இவர் தப்பித்துக் கொண்டே இருந்தார். கிடுகிடுவென ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் ஓடும்போதும், யாரைத் தொட வேண்டும் என்பதில் ராகுல் தெளிவாக இருப்பார். ஒரு பக்கம் ஓடிக்கொண்டே பின்னால் இருக்கும் வீரரைத் தனது ஒரு காலால் தொடும் சாமர்த்தியம் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ். இரண்டாவது பாதியில் ஒரு சாமர்த்தியமான அவுட் செய்தார் ராகுல். இதனாலேயே ராகுல் சவுதரி ரெய்டுக்குச் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் நூறு டெசிபலைத் தாண்டியது. மேட்சில் இன்னும் 14 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் ஸ்கோர் 13 - 14 என இருந்தது. அப்போது யு பி யோதா அணியில் மாற்று வீரராக களமிறங்கியிருந்த சுரேந்தர் சிங் ரெய்டுக்குச் சென்று மூன்று பேரை ஒரே நேரத்தில் காலி செய்தார். இது தான் மேட்ச்சின் திருப்புமுனை.\nஇரண்டு அணிகளுமே ஒரு திருப்புமுனை ரெய்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது முந்திக்கொண்டது யு பி யோதா. அந்தப் புள்ளியில் இருந்து மேட்ச் உத்தரப் பிரதேசம் பக்கம் திரும்பியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் வரிசையாக பதற்றத்தில் தவறு செய்ய ஆரம்பித்தார்கள். யு பி யோதா வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆடியது. கடைசி பத்து நிமிடங்களில் வரும் வீரர்களை வரிசையாக அமுக்கி வெளியே தூக்கிப்போட்டார்கள். ஆட்ட நேர முடிவில் 31 - 18 என மெகா வெற்றியைப் பெற்றது யு பி யோதா. 13 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமாகத் தோற்றது டைட்டன்ஸ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ���ட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120147-childrens-wounde-by-van-accident-at-erode.html", "date_download": "2018-11-17T00:07:56Z", "digest": "sha1:7DHRO6CRYA4DGVBD4CD7IOVP6XOYHN4M", "length": 17617, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டுப்பாட்டை மீறிய வேன்; காயமடைந்த அப்பாவி குழந்தைகள்...! | childrens Wounde by van accident at erode", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (25/03/2018)\nகட்டுப்பாட்டை மீறிய வேன்; காயமடைந்த அப்பாவி குழந்தைகள்...\nதி.மு.க மண்டல மாநாட்டிற்கு வந்த வேன் கவிழ்ந்ததில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெறும் தி.மு.க மண்டல மாநாட்டிற்காக, கொடுமுடி வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 பேர் ஒரு ��ேனில் வந்திருக்கின்றனர். மாநாட்டில் பங்கேற்ற பின்னர், மதியம் 3.30 மணியளவில் கொடுமுடிக்கு திரும்புவதற்காக கிளம்பியிருக்கின்றனர். பெருந்துறை ஆர்.எஸ்., கொம்மக்கோவில் அருகே ஒரு சாலை வளைவில் அதிவேகமாக வேன் திரும்பியிருக்கிறது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்.\nஇதில் கொடுமை என்னவென்றால், கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்த போது, கொம்மக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கோபி தாலுகா கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கவிதா அவரது மகன் அஜய்விக்ரம் (9) மற்றும் எராங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி மற்றும் அவரது மகன் அர்ஜித் (2) ஆகியோர் மீதும் மோதியது. இதில், அஜய்விக்ரம் (9) மற்றும் கைக்குழந்தை அர்ஜித் (2) பலத்த காயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வேனில் பயணம் செய்த மூர்த்தி (17) மற்றும் குழந்தை அஜய்விக்ரம் (9) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய வேன் டிரைவரை, வெள்ளோடு போலீஸார் தேடி வருகின்றனர்.\nபள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற 6 பேர் பலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொ��்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/International-Tiger-Day", "date_download": "2018-11-17T00:20:52Z", "digest": "sha1:7CWENZKXJUMAM66QLRXY6KLEZPMOGSOX", "length": 13896, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nஎந்த நாட்டில் எத்தனை புலிகள் சர்வதேச புலிகள் தினம் ஏன் சர்வதேச புலிகள் தினம் ஏன்\nசர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய நூதன விழிப்பு உணர்வுப் பேரணி\nஉலகுடனான 3000 புலிகளின் இறுதி யுத்தம்\nபுலிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா VikatanPhotoCards InternationalTigerDay\nசர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: ���ிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=513:2013-12-19-09-19-18&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2018-11-17T01:10:11Z", "digest": "sha1:4EIWYMX4FP6YTZDB2JYCPMLJTWRKFEIS", "length": 3087, "nlines": 93, "source_domain": "manaosai.com", "title": "மூனாவின் நினைவுகள்", "raw_content": "\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?searchword=%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2018-11-17T00:59:52Z", "digest": "sha1:Z4CK3RROL7H6RPL6N2LUUMTSR4KDM5TA", "length": 4396, "nlines": 100, "source_domain": "manaosai.com", "title": "Search", "raw_content": "\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nSearch Keyword சச்சிதானந்தன் சுகிர்\n... K S Sivakumaran சகாரா சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சயன் செல்வமாணிக்கம் சந்திரவதனா சந்திரா ரவீந்திரன் Chandra சரவணா ராஜேந்திரன் சல்மா சஷீவன் த.சிவசுப்பிரமணியம் சிவா தியாகராஜா சுகுணன் கே. ...\n2. தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்\nஇங்கிலாந்து : மறு பார்வை தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும் சச்சிதானந்தன் சுகிர்தராஜா இன்றைய ஆங்கில இலக்கிய வகைமைகளில் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/07/08/cannot-the-interim-order-by-court-not-acceptable-according-to-law-a-reply/", "date_download": "2018-11-17T00:14:13Z", "digest": "sha1:GVD5PQD6HEBI7U2SC3FJGH4LWOYTFXK6", "length": 36553, "nlines": 104, "source_domain": "nakkeran.com", "title": "இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா? நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில் – Nakkeran", "raw_content": "\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா\nசி. தவராசா, எதிர்கட்சித் தலைவர், வ.மா.ச\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவானது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் அதே வேளையில் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது.\nஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவ் வழக்குத் தொடர்பாகவும் இடைக்காலத்தடை உத்தரவு தொடர்பாகவும் வெளியாகிய கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது இவ் விமர்சனங்களை எழுதிய பலரிற்கு இவ்வழக்கு எந்த அடிப்படையில் தொடரப்பட்டது, எக் காரணிகளின் அடிப்படையில் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இடைக்காலத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை மற்றும் அரசியல் யாப்பில், குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில், இவ்விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் போன்ற விடயங்களில் சரியான தெளிவில்லாமல் இருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. விமர்சனங்கள் யாவும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டுள்ளதே தவிர சட்ட ரீதியான அணுகுமுறையாகத் தெரியவில்லை.\nஇவ் வழக்கின் அடிப்படை விடயங்களைப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் ஆளுநரிடமே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் முதலமைச்சரிடமிருந்த அதிகாரங்களை இவ் வழக்கின் மூலம் ஆளுநரிற்கு வழங்க வழிவகுத்துள்ளதாகவும்; விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.\nமாகாண அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) இல் எவ்வா���ு கூறப்பட்டுள்ளதோ (ஆளுநர் பிரதான அமைச்சரின் ஆலோசனை மீது அம் மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களிலிருந்து ஏனைய அமைச்சர்களை நியமித்தல் வேண்டும்.) அதே போன்ற ஓர் ஏற்பாடுதான் மாநில சட்டசபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164(1) இலும் குறிப்பிடப்பட்டுள்ளது (ஏனைய அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்.)\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் எவ்வாறு அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக மட்டும் குறிப்பிடப்பட்டு அவர்களை நீக்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லையோ, அதே போன்றுதான் இந்திய அரசமைப்பிலும் மாநில சட்டசபை அமைச்சர்களை நீக்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டில்லை.\nஇந்தியாவின் 29 மாநில சட்டசபைகளிலும் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான விடயங்கள் சுமூகமாகத்தான் நடைபெற்று வருகின்றது. இவ்விடயம் தொடர்பாக அரசியலமைப்பையோ அல்லது ஆளுனரின் அதிகாரத்தினையோ எவரும் குறை கூறியதாக இல்லை.\nஆதலினால் இவ்விடயம் தொடர்பில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் குறை இல்லை என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் இக் குறிப்பிட்ட சரத்தின் அமுலாக்கத்தில் விட்ட தவறே இங்கு விமர்சனத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய விடயம். அதன் அமுலாக்கத்தினை முறையாகச் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் தோன்றியிருக்காது.\nஇவ் வழக்குத் தொடர்பாக நீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் (29.06.2018) பின் முதலமைச்சரால் 01.07.2018 இல் ஊடகங்களிற்கு அனுப்பப்பட்ட குறிப்பில் “மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ் வழக்கைக் கேட்க உரித்து இல்லை என்றால் இடைக்காலத் தடைக்கட்டளையும் பிறப்பிக்க உரித்து இல்லை என்று ஆகின்றது ……….. மேன் முறையீட்டு நீதிமன்றம் இவ் ஆட்சேபனைக்குப் பதில் தராது இடைக்கால நிவாரணங்களை வழங்கியிருந்தால் அது தவறாகவே அமையும்.” எனவும் “நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் போது அந்த ஆட்சேபணைக்கு விடையளிக்காமல் தமக்கு அந்தஸ்து இருப்பது போல் இடைக்காலத் தடைக்கட்டளையைப் பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது.” எனவும் குறிப்பிட்டுவிட்டு இறுதியில் தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாதிருக்கின்றது எனவும் நாசூக்காகக் கூறப்பட்டுள்ளது.\nநீதிமன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டு மறுதினமே (30.06.2018) நீதிமன்றக்கட்டளையின் பிரதி என்னிடம் உள்ளது ஆனால் முதலாவது பிரதிவாதியான முதலமைச்சர் தனது 01.07.2018ம் திகதிய ஊடகக் குறிப்பில் “தீர்மானத்தின் பிரதி வராமல் எதுவும் கூறமுடியாதிருக்கின்றது” என்று கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nநீதியரசர் முதலமைச்சர் குறிப்பிட்டது போல் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இவ் வழக்கை விசாரிப்பதற்கும் இடைக்காலத் தடைக்கட்டளை பிறப்பிப்பதற்கும் உரித்து உண்டா இல்லையா என்பது தொடர்பாகவும் அவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் மூலம் நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பாகவும் மேல்முறையீட்டு நீதியரசர்களான ஜானக டி சில்வா மற்றும் திருமதி கே. விக்கிரமசிங்க ஆகியோர் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதனை இவ் வழக்கின் பின்னணியுடன் சேர்த்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.\nவடமாகாண அமைச்சர்களிற்கெதிராகக் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 2016ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில்; முதலமைச்சரினால் ஓர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவ் விசாரணைக் குழுவின் அறிக்கை 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா ஆகியோர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேணடும் எனவும் ஏனைய இரு அமைச்சர்களான பா. டெனீஸ்வரன், வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் அறிக்கையினை மாகாண சபையில் ஆனி மாதம் 14ஆம் திகதி அன்று சமர்ப்பித்த முதலமைச்சர், அவ் அறிக்கை தொடர்பான தொடர் நடவடிக்கையாக குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டுமென்றும் ஏனைய இரு அமைச்சர்களிற்கும் எதிராக மீண்டும் விசாரணை நடாத்தப்படும் என்றும் அது வரை அவர்களைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் கோரியிருந்தார்.\nமுதலமைச்சரின் வேண்டுகோளிற்கு அமைய பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா ஆகியோர் தங்களது இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்திர���ந்தனர். அமைச்சர் சத்தியலிங்கம் தான் பதவி விலக தயாராக இருப்பதாக கடிதத்தை அனுப்பியிருந்தார். அமைச்சர் டெனிஸ்வரன் இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுக்காது தொடர்ந்து அமைச்சராகப் பணியாற்றினார். 22.08.2017ஆம் திகதி நடைபெற்ற அமைச்சர் சபைக் கூட்டத்திற் கூட அமைச்சர் டெனிஸ்வரன் பங்கெடுத்திருந்தார்.\nஇச் சூழ்நிலையில் டெனிஸ்வரன் அவர்களிற்கு முதலமைச்சர் அவர்களினால் 20.08.2017 அன்று திகதியிடப்பட்டு 24.08.2017 அன்று கிடைக்கப்பெற்ற கடிதத்தில் “உங்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளேன். ஆதலினால் தங்களது சகல அலுவலக ஆவணங்களையும் உடனடியாக தங்கள் செயலாளரிடம் கையளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்” என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தனது அமைச்சிற்குப் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள் என்பதனை அறிந்த டெனிஸ்வரன்; அதனை ஆட்சேபித்து 23.08.2017இல் முதலமைச்சரிற்குப் பிரதியிடப்பட்டு ஆளுநரிற்குக் கடிதம் அனுப்;பியிருந்தார். அதனையும் பொருட்படுத்தாது அவரது அமைச்சுப் பொறுப்புக்கள் க. சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சரிற்கிடையில் பகிரப்பட்டு சத்தியப் பிரமாணமும் எடுக்கப்பட்டது.\nஅதன்பின் டெனிஸ்வரனின் 23.08.2017ஆம் திகதிய கடிதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர் அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) மற்றும்; ஐவெநசிசநவயவழைn ழுசனiயெnஉந பிரிவு 14கு ஆகியவற்றினை கவனத்தில் கொள்ளவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇப் பின்னணியில் டெனிஸ்வரனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் ஓர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ் வழக்கின் சாராம்சமானது அரசியலமைப்பின் பிரிவு 154(கு)5 இற்கு அமைய ஓர் அமைச்சரை நியமிக்கும் போது ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயற்படவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர்களை நீக்குவது தொடர்பாக அங்கு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆதலினால் முதலமைச்சரினால் தான் பதவி நீக்கப்பட்டமையும் மற்றும் தான் அமைச்சராக இருக்கும் போது வேறு இருவரை அப்பதவிக்கு நியமித்தமையும் தவறானதாகும்.\nஇவ் வழக்கு ஒக்ரோபர் மாதத்தில் மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது முதலமைச்சரினால் டெனிஸ்வரனிற்கு அனுப்பப்பட்ட கடிதம் (அவரைப் பதவி நீக்கியதாக) ஓர் அரசியல் ரீதியான விடயப்பாடேயன்றி நிர்வாக சட்ட விதிகளிற்குட்பட்டவை அல்ல எனக் கூறி வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுத்திருந்தது.\nஇதனை ஆட்சேபித்து டெனிஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர் வழக்கைப் பதிவு செய்திருந்தார். அவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அவ் வழக்கினை மேல் நீதி மன்றத்தில் விசாரிப்பதற்கு எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகள் இணங்கியதன் அடிப்படையில் அவ் வழக்கினை வேறு இரு மேன்முறையீட்டு நீதிபதிகள் முன் விசாரிக்கும் வண்ணம் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.\nஇக் கட்டளையின் அடிப்படையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் இவ் வழக்கு மீள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.\nடெனீஸ்வரனினது மனுவில்; (Petition) பிரதிவாதிகளாக முதலமைச்சர் மற்றும் தற்போதைய அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், ஞா.குணசீலன், க.சிவநேசன், முன்னைய அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஅம்மனுவில்; கோரப்பட்ட முக்கிய விடயங்களாவன:\n1) தான் தொடர்ந்து அமைச்சராக இருப்பதற்கு எதிராளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான இடைக்கால உத்தரவு.\n2) முதலமைச்சரினால் டெனிஸ்வரனிற்கு அனுப்பப்பட்ட 20.08.2017 ஆம் திகதிய கடிதத்தை (அவரைப் பதவி நீக்கம் செய்வதாக) நடைமுறைப்படுத்துவதனைத் தடை செய்யும் வண்ணம் இடைக்கால உத்தரவு.\n3) தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவிகளினை முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்களிற்குப் பிரித்து வழங்கிய வர்த்தமானி அறிவித்தலை இடை நிறுத்தும் வண்ணம் இடைக்கால உத்தரவு.\nமுதலமைச்சரின் சட்டத்தரணிகளால் இவ் வழக்குத் தொடர்பாக மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன, அவையாவன:\n1) பொருள்கோடல் (Interpretation) தொடர்பான விடயங்கள் உயர் நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணைக்குட்படுத்த வேண்டுமென அரசியலமைப்பின் பிரிவு 125 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 154கு(5) தொடர்பான பொருள்கோடல் இவ்வழக்கில் தேவைப்படுவதனால், இவ் வழக்கை விசாரிப்பதற்கு இந் நீதிமன்றத்திற்கு நியாhயாதிக்கம் இல்லை.\n2) வழக்கு முறைப்பாட்டின் இணைப்புகள் மூல ஆவணங்களாக அல்லது உறுதி செய்யப்பட்ட பிரதிகளாக அமைந்திருத்தல் வேண்டும்; அவை அவ்வாறு அமைந்திருக்கவில்லை.\n3) எந்த நபரினது அதி��ார செயற்பாட்டினை தடுக்க வேண்டுமோ அல்லது நிறுத்த வேண்டுமோ அல்லது அவ்வாறான அதிகார செயற்பாட்டின் மூலம் நன்மை பெறுபவர் யாரோ அவர்கள் மட்டுமே பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அந்த அடிப்படையில் ப. சத்தியலிங்கத்தின் பெயர் பிரதிப் பட்டியலில் இருந்து நீக்கப்படல் வேண்டும்.\nபிரதிவாதியான முதலமைச்சரின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது பரிந்துரைகளைப் பின்வருமாறு கூறியுள்ளது:154F(5)\n(1) அரசியலமைப்பின் பிரிவு 154F(5) இற்குரிய பொருள்கோடல் (interpretation) தொடர்பான விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்க விடயத்திற்குரியது அல்ல என்ற ஆட்சேபனை தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:\nஅரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஒரு விடயம் தொடர்பாக வெவ்வேறு முரணான கருத்துக்கள் முன்மொளியப்படும் போதுதான் அவ்விடயம் தொடர்பான பொருள்கோடல் தேவைப்படுகின்றது. இங்கு அப்படியானதொரு நிலை ஏற்படவில்லை. இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள விடயம் அரசியலமைப்பின் பிரிவு 154F(5) இன் அமுலாக்கம் தொடர்பானதேயொழிய (Application) பொருள்கோடல் (Interpretation) தொடர்பானதல்ல. ஆதலினால் இவ்விடயத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் உண்டு. இது தொடர்பாக முன்னைய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவற்றினை நீதிமன்றம் சான்றாகப் பகிர்ந்துள்ளது.\n(2) மூல ஆவணங்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற ஆட்சேபனை தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:\nடெனிஸ்வரன் அவர்களிற்கு முதலமைச்சரினால் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களும் மூல ஆவணங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவை டெனீஸ்வரனினால் ஏனையோரிற்கு எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகள் ஆகையினால் மூல ஆவணங்கள் தம்மால் சமர்ப்பிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட வர்த்தமானிப் பிரசுரங்கள் அரசாங்க இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளமையால், இலத்திரனியல் பரிமாற்றச் சட்டத்திற்கு அமைவாக அவை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\n(3) ப. ��த்தியலிங்கத்தின் பெயர் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் பரிந்துரைக்கையில்:\nஅவரது பெயர் நீக்கப்பட்டாலும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ள விடயங்களிற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற காரணத்தால் அக் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படுகின்றது.\nபிரதிவாதிகளின் மூன்று ஆட்சேபனைகளும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், மனுதாரனான டெனீஸ்வரனால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளினையும் நீதிமன்றம் ஏற்று அதற்கான கட்டளையினைப் பிறப்பித்துள்ளது.\nஇவ்வழக்கினை நீதியரசர் எ சட்டத்தரணி என்று பார்க்காமல் பொருள்கோடல் v அமுலாக்கல் (Interpretation V Application) என்று நோக்கினால் பல விடயங்களில் தெளிவு கிடைக்கும்.\nசட்டம் தெரியாத முதலமைச்சர் மீண்டும் குட்டு வாங்கிய விக்னேஸ்வரன்\nகிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\nதெரு கிரிக்கெட் விளையாடி பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண் November 16, 2018\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\n'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது' November 16, 2018\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு November 16, 2018\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை November 16, 2018\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் November 16, 2018\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\n1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம் November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5956:2009-07-07-05-43-51&catid=308:ganga&Itemid=50", "date_download": "2018-11-17T01:19:10Z", "digest": "sha1:KYXG24O3CWHZ3ORGCV6F72OUCCCBFYFW", "length": 6221, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்\nவரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு\nகுண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது\nஅருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்பொறுக்கி\nபோட்டுமுடிய உடல்கள்மேல் புத்தவிகாரை எழணும்\nஇந்திய விஞ்ஞானி மண் எடுத்துப்போயுள்ளார்\nஆழத்தோண்ட அரச அனுமதி சட்டமும் வரும்\nஎந்த தடையமுமின்றி எரிமருந்து ஊற்றுங்கள்\nகண்ணில் படுமிடமெல்லாம் இராணுவத்தை நிறுத்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/puducherry-strike", "date_download": "2018-11-17T00:03:20Z", "digest": "sha1:64GXX3CYBT5ZRTUM4SJJVMN57KZ6ALI2", "length": 10900, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்களால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்களால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் மக்களின்...\nமத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்களால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்களால் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தை போல் புதுவையிலும் மத்திய அரசை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்திற்கு ஆளும் கட்சியின் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்புக்கு தொழிலாளர், வியாபாரிகள் சங்கங்கள், மற்றும் தொமுச, ஏஐடியூசி, உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் புதுவையில் எந்த பேருந்துகளும் இயக்கப்பட வில்லை. மேலும் நகருக்குள் இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.இதனிடையே தமிழகத்தில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப் படவில்லை. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தமிழகத்திற்குள் கர்நாடகப் பேருந்துகள் இயங்காது என அம்மாநில போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.போராட்டம் முன்னதாக அறிவிக்கப்பட்டதால் அதிகளவிலான மக்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க இரு மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன..\nNext articleசென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் STOP IPL என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்ற��் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/6147", "date_download": "2018-11-17T01:10:33Z", "digest": "sha1:RZALLC6JDN67OLD6YXRZBLVO36GXE2TS", "length": 17320, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "15 இந்திய மீனவர்கள் கைது (Update) | தினகரன்", "raw_content": "\nHome 15 இந்திய மீனவர்கள் கைது (Update)\n15 இந்திய மீனவர்கள் கைது (Update)\nசர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறப்படும் 09 இந்திய மீனவர்கள் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை தலைமன்னார் பகுதியில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nதலைமன்னார் பகுதியில் கைதான 06 பேரும், இன்று (26) மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது, அவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.\nஇதேவேளை கடந்த நவம்பர் 18ஆம் திகதி இவ்வாறு அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 14 இந்திய மீனவர்களும் அவர்களது 3 படகுகளும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தீபாவளியை முன்னிட்டு இரு நாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துமீறிய 14 மீனவர்கள் கடற்படையால் கைது\n126 தமிழக மீனவர்களும் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு\nஇலங்கை மீனவர்கள் 34 பேரும் விடுதலை\nவிடுதலையான 34 மீனவர்களும் நாடு திரும்பினர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூ��ரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\n278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T273/tm/peerarul_vaaymaiyai_viyaththal", "date_download": "2018-11-17T00:06:12Z", "digest": "sha1:EZMSPV7RPLM7JLCXKKMRMKNP3WXST6XU", "length": 6474, "nlines": 63, "source_domain": "www.thiruarutpa.org", "title": "பேரருள் வாய்மையை வியத்தல் / pēraruḷ vāymaiyai viyattal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n095. பேரருள் வாய்மையை வியத்தல்\n1. நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி\nமன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்\nஇன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்\nஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.\n2. தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்\nசிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே\nநற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த\nபொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.\n3. திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்\nகரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த\nஉரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற\nவரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.\n4. மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை\nதனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்\nஎனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா\nஇனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.\n5. வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்\nசேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்\nபோதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்\nசாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.\n6. செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே\nஇத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்\nஎத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை\nவைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.\n7. ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட\nவீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ\nஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே\nஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.\n8. என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்\nதன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்\nகன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்\nபொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.\n9. அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்\nஎச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்\nமெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை\nஇச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.\n10. வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்\nவாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்\nவாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு\nவாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.\nபேரருள் வாய்மையை வியத்தல் // பேரருள் வாய்மையை வியத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=26193", "date_download": "2018-11-17T01:10:57Z", "digest": "sha1:AARHUN7T2QS2IISWP4PCNTRJYJQMW3BV", "length": 5121, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "“நீதியரசர் பேசுகிறார்” – நூல் வெளியீடு (படங்கள்) – Vakeesam", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற அடிதடியில் பொலிஸார் பலருக்கு காயம்\nசபாநாயகர் பொலிஸாருடன் அவைக்குள் வந்ததால் நாடாளுமன்று களோபரமானது\n“நீதியரசர் பேசுகிறார்” – நூல் வெளியீடு (படங்கள்)\nin செய்திகள், பதிவுகள், முக்கிய செய்திகள் June 24, 2018\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) நடைபெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற அடிதடியில் பொலிஸார் பலருக்கு காயம்\nசபாநாயகர் பொலிஸாருடன் அவைக்குள் வந்ததால் நாடாளுமன்று களோபரமானது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது மிளகாய்ப்பொடித் தாக்குதல்\nகஜாப் புயல் கரை கடந்தது – தமிழகத்தில் அதிக பாதிப்பு\nஐதேக கொழும்பில் பாரிய பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/26163849/1186705/Meena-Says-About-Harassment.vpf", "date_download": "2018-11-17T01:01:52Z", "digest": "sha1:FXPCSKK7UXDG6WST4ZGMCUHINMFZVVUA", "length": 15311, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Meena Says About Harassment ||", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா\nதென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை மீனா, என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது என்று கூறியிருக்கிறார். #Meena\nதென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை மீனா, என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது என்று கூறியிருக்கிறார். #Meena\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார் என்று கேட்டதற்கு ‘அரவிந்த்சாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை.\n‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட் ஆகி, நடிக்க முடியாம போயிடுச்சு. ‘தெறி’ பட ஷூட்டிங் டைம்ல, ‘வேணும்னேதானே என்கூட நடிக்காம இருந்தீங்க’னு கேட்டுட்டு, ‘அப்போ உங்க டைரி தெரியும், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’னு சிரிச்சார்.\nஅவர்கூட நடிக்காத குறையைப் போக்கவே, ‘ஷாஜகான்’ படத்துல விஜய் சார்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். ‘ஃப்ரெண்ட்ஸ்’ (தேவயானி ரோல்), ‘ப்ரியமுடன்’ (கெளசல்யா ரோல்), ‘வாலி’ (சிம்ரன் ரோல்), ‘தேவர் மகன்’ (ரேவதி ரோல்), ‘படையப்பா’ (ரம்யா கிருஷ்ணன் ரோல்), ‘பொன்னுமணி’ (சௌந்தர்யா ரோல்) என்று நான் கதைகேட்டு, நடிக்க முடியாம போன படங்களின் பட்டியல் ரொம்ப நீளம்’ என்று கூறி உள்ளார். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி கேட்டதற்கு ‘ரொம்ப துயரமான வி‌ஷயம்.\nஎல்லா துறைகள்லயும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட ‘டீல்’ பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்’ என்று பதில் அளித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ஆட்சியர்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் அ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம் அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-calls-stalin-urgent-meeting-315460.html", "date_download": "2018-11-17T00:33:06Z", "digest": "sha1:OXWTPRTHMMDUE7H2MWJVJPSYSIXA5BWO", "length": 11977, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஸ்டாலின் சந்திப்பு! | TN Governor calls Stalin for urgent meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஸ்டாலின் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஸ்டாலின் சந்திப்பு\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்��� என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் திடீர் அழைப்பு- வீடியோ\nசென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை ஆளுநர் மாளிகையில் சந்தித்து வருகிறார்.\nஉச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. ஆனால் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் மார்ச் 30ம் தேதி திமுக செயல்குழு அவசர கூட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 29 வரை பொருத்திருந்து பார்க்கலாம் என்று தமிழக அரசும் கூறிவிட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி என்ற முறையில் அரசு காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஒருவேளை மார்ச் 29ம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் காவிரி பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் என்பதாலோ என்னவோ திடீரென இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அழைப்பு விடுத்தார்.\nஇதன்படி தற்போது சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஸ்டாலின், ஆளுநர் சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பின் போது காவிரி மேலாண்மை வாரியம், பல்கலைக்கழக முறைகேடுகள் உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அண்மையில் தமிழக சட்டபல்கலைக்கழக துணை வேந்தராக சாஸ்திரி என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernor stalin meeting rajbhavan chennai ஆளுநர் ஸ்டாலின் கூட்டம் ராஜ்பவன் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/22230304/The-song-of-AR-Rukaman-to-spread-on-the-social-website.vpf", "date_download": "2018-11-17T01:05:09Z", "digest": "sha1:MPG2RB6ZG4X2WDJVXUDY65ZT2T2T5S2J", "length": 12321, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The song of AR Rukaman to spread on the social website || கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் + \"||\" + The song of AR Rukaman to spread on the social website\nகேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்\nகேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரெல்லாம் மூழ்கி கிடக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பக்கத்து மாநிலங்களில் இருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன. தமிழ் நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் குவிகிறது. தமிழ் நடிகர்–நடிகைகள் நிவாரண உதவி தொகை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடி உள்ள பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்கா சென்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தபா.. முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடினார்.\nஅந்த பாடலை முடிக்கும்போது முஸ்தபா என்ற வார்த்தைக்கு பதிலாக ‘கேரளா.. கேரளா.. டோன்ட் ஒர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா..’ என்று பாடினார். இதைக் கேட்டதும் அங்கு கூடி இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இப்படி அவர் பாடியதன் மூலம் கேரள மக்களின் துயரம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n1. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு : கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்\nசபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.\n2. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\nசபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரளா முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.\n3. சபரிமலையில் தந்திரி அலுவலகத்தில் மொபைல் போன் ‘ஜாமர்’ கருவி பொருத்தம் - கேரளா போலீஸ் நடவடிக்கை\nசபரிமலையில் தந்திரியை பத்திரிக்கையாளர்கள் தொ���ர்புக் கொள்ள முடியாத வகையில் போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே-கேரளா ஆட்டம் ‘டிரா’\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், புனே மற்றும் கேரளா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.\n5. சபரிமலை விவகாரம் கேரளா கூட்டிய கூட்டம் தென்மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் புறக்கணிப்பு\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு கூட்டிய கூட்டத்தில் தென்மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்\n2. எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் : விஷால் படத்தில் சன்னி லியோன்\n3. அகோரி வேடத்தில் குட்டி ராதிகா\n4. மீண்டும் படங்களில் நடிக்கும் சிம்ரனை பாராட்டிய திரிஷா\n5. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15858/", "date_download": "2018-11-17T00:05:27Z", "digest": "sha1:7I4BRSFEIC3AMPWK2ETVJNTFVRGCVR64", "length": 32597, "nlines": 86, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம் – Savukku", "raw_content": "\nரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம்\nஒரு பக்கத்தில், ரஃபேல் போர் விமானத்திற்கான கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், வணிகத்துக்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதில் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனமும் ஈடுபட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில், இந்தக் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 2017இல் பிரெஞ்சு நாட்டு நிறுவனம், அனில் அம்பானியின் வேறொரு நிறுவனத்தி��் சுமார் 40 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது. பிரான்சிலும் இந்தியாவிலும் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள சட்டபூர்வ வணிக ஒழுங்குமுறை ஆவணங்களிலிருந்து இது தெரியவருகிறது. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த, கொஞ்சமும் வருவாய் இல்லாதிருந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற அம்பானி குரூப் நிறுவனத்திற்கு இதன் மூலம் ரூ.284 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அம்பானி நிறுவனம் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் (ஆர்ஏடீஎல்) என்ற தனது துணை நிறுவனத்தின் பங்குகளை டஸ்ஸால்ட்டுக்கு விற்றதன் மூலம் இந்த ஆதாயத்தை அடைந்திருக்கிறது.\nஇந்த ஆர்ஏடீஎல் பங்கு மதிப்பீடு இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே எப்படி நடந்தது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஒப்பந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறாத, சொற்ப வருவாய் மட்டுமே உள்ள அல்லது வருவாயே இல்லாத, டஸ்ஸால்ட்டின் மையமான தொழிலுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிறுவனத்திடமிருந்து கணிசமான பங்குகளை எதற்காக டஸ்ஸால்ட் வாங்க வேண்டும்\nமுற்றிலும் தனது சொந்தத் துணை நிறுவனமான ஆர்ஏடீஎல் நிறுவனத்தின் 34.7% பங்குகளை டஸ்ஸால்ட் ஏவியேசனுக்கு 2017-18 நிதியாண்டில் விற்பனை செய்ததாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொது ஆவணங்களில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஏடீஏஜி குழுமத்தைச் சேர்ந்தது இந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (அனில் திருபாய் அம்பானி குழுமம் என்பதன் சுருக்கமே ஏடீஏஜி). பங்குகள் விற்கப்பட்டதன் விதிகள், நிபந்தனைகள் என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொன்றும் 10 ரூபாய் நேர்முக மதிப்புள்ள 24,83,923 பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் தனக்கு 284 கோடியே 19 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.\n2017 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 10 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என்றும், 6 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது என்றும் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் (ஆர்ஏடீஎல்) தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் வருவாய் எதுவும் இல்லை, நட்டம் 9 லட்சம் ரூபாய்.\nஇந்த ஏர்போர்ட் நிறுவனத்திற்கு குழுமத்திற்குச் சொந்தமான துணை நிறுவனங்களுடன் பங்குத் தொடர்பு இருக்கிறது. அந்தத் துணை நிறுவனங்கள் பெரும்பாலானவை நட்டத்தில்தான் இயங்குகின்றன. 2009ல் மஹாராஷ்டிரா மாநில அரசால் 63 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்ட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் அவை. அந்தத் திட்டங்களில் முன்னேற்றம் இல்லாததால், நிறுனத்திடம் ஒப்படைக்கப்பட்ட விமான நிலையங்களுக்கான ஒப்பந்தங்களை விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் சிலரும் அமைச்சர்களும் தெரிவித்ததாக ‘பிசினஸ் ஸ்டேண்டர்டு’ பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த விமான நிலையங்களுக்கான பணி ஒப்பந்தங்களிலிருந்து விலகிக்கொள்ள நிறுவனமும் விரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், 2017இல் வந்த ஒரு செய்தி, நிறுவனம் தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டது என்று தெரிவித்தது.\nவேடிக்கை என்னவென்றால், ஆர்ஏடீஎல் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், விமான நிலையங்களுக்கான பணி ஆணைகளைத் திரும்பப்பெற தயாராகிக்கொண்டிருந்த மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் (எம்ஏடீசி), அதே ஆண்டில் இன்னொரு குழுமத்துக்கு 289 ஏக்கர் நிலத்தை வேகமாக ஒதுக்கீடு செய்தது.\nடஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் 2017 ஆண்டறிக்கையில், ஆர்ஏடீஎல் நிறுவனத்தில் 34.7 சதவீதப் பங்குக் கூட்டு உட்பட, ‘பட்டியலில் வராத’ பங்குப் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “விமான நிலைய உள்கட்டுமானங்களை நிர்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளைப் பெற்றதன் மூலம், 2017ல், இந்தியாவில் நமது இருப்பை நாம் வலுப்படுத்தினோம்,” என்று அந்த ஆண்டறிக்கை கூறியது.\nவிநோதமான முறையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஏர்போர்ட்ஸ் ஆண்டறிக்கையில், டஸ்ஸால்ட் நிறுவனம் தற்போது 34.79% சாதாரணப் பங்குகளைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பங்குகளுடன் இணைக்கப்பட்ட விதிகள், உரிமைகள் பற்றிய பகுதி அந்த அறிக்கையில் காலியாக விடப்பட்டுள்ளது.\nஇந்தப் பங்குப் பரிமாற்றம் பற்றிய விவரம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆண்டறிக்கையில், ‘குறிப்பு 43’ என்ற தலைப்பில், விதிவிலக்கான அம்சங்கள் என்ற பிரிவின் கீழ் புதைக்கப்பட்டுள்ள தகவல்களுடன் மறைமுகம��கக் குறிப்பிடப்பட்டுள்ளது. “ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிட்., முதலீட்டு விற்பனை மூலம் கிடைத்த லாபம்” ரூ.284.19 கோடி என்று அதில் இருக்கிறது.\nடஸ்ஸால்ட் அறிக்கையில், ஆர்ஏடீஎல் பத்திரங்களின் மொத்தப் புத்தக மதிப்பு 39,962,000 யூரோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ரஃபேல் விமானங்களுக்காக ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டாக ஏற்படுத்திய டீஆர்ஏஎல் நிறுவனத்தின் பங்குப் புத்தக மதிப்பு வெறும் 962,000 யூரோ மட்டுமேயாகும். அது அதிகரிக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம்.\nடஸ்ஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் எரிக் டிராப்பியர் அண்மையில் ‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அனில் அம்பானி குழுமத்துடனான கூட்டுத் தொழிலாகிய டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் 70 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் டஸ்ஸால்ட் பங்கு 49% மட்டுமே.\nபிரான்ஸ்சில் டஸ்ஸால்ட் ஏவியேசன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், இந்தக் கூட்டு நிறுவனத்தில் தனது பங்காக 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதுடன், அதற்கு 4 மில்லியன் யூரோ – இந்தியப் பண மதிப்பில் சுமார் 32 கோடி ரூபாய் – கடனாகக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அந்தப் பணம் டீஆர்ஏஎல் கூட்டு நிறுவனத்தால், மிஹான் (நாக்பூரில் உள்ள பல்நோக்குப் பன்னாட்டு விமான நிலையம்) பகுதியில் உள்ள விமானங்கள் நிறுத்தக்கூடத்திற்காகச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று, அனில் அம்பானி குழும வட்டாரத்தினர் ‘தி வயர்’ செய்தியாளரிடம் தெரிவித்தனர். டிராப்பியர் தனது பேட்டியில் ஆர்ஏடீஎல் நிறுவனத்தின் 35% பங்குகளை வாங்குவதற்குச் செலவிடப்பட்ட பணம் பற்றி எதுவும் சொல்லவில்லை.\nபிரதமர் நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 10ல் ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்தார். அதே ஆண்டு ஜூலையில் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனம், மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் அமைப்பிடம், நாக்பூர் நகரின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மிஹான் பகுதியில் தனக்கு நிலம் ஒதுக்குமாறு விண்ணப்பிக்கிறது. அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதம், 63 கோடி ரூபாய்க்கு அங்கே 289 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது.\nபின்னர் அந்த நிறுவனம், ஒதுக்கப்பட்ட நிலத்தில் 104 ஏக்கரை மட்டும் எடுத்துக்கொள்ளப்போவத��கக் கூறியது. 2015 ஆகஸ்ட்டிலேயே இந்த நில ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டாலும், அதற்காகத் தர வேண்டிய நிலுவைத்தொகையை, அதற்காகக் கெடு நிர்ணயிக்கப்பட்ட பல தேதிகளைத் தாண்டி, 2017 ஜூலை 13 அன்றுதான் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர்ஸ் செலுத்தியது.\nரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஏற்படுத்தப்பட்டது 2015 ஏப்ரல் 24ல் – பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்த 14 நாட்களில். போர் விமானங்கள் தயாரிப்புக்கான உரிமமும் பாதுகாப்பு அமைச்சகத்தால் அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இது அரசு உருவாக்கியுள்ள வழிகாட்டல் நெறிகளை மீறி நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.\nரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் தாக்கல் செய்த 2017ம் ஆண்டுக்கான ஆவணம், அதற்கு ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரிடமிருந்து, உள் நிறுவனங்களுக்கிடையேயான வைப்புத்தொகையாக 89 கோடியே 45 லட்சம் ரூபாய் வந்ததைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் 34.79% பங்குகளை டஸ்ஸால்ட் நிறுவனம் வாங்கிய அதே ஆண்டில் இந்த வைப்புத்தொகை வந்துள்ளது.\nஇந்த நிகழ்வுப் போக்குகளிலிருந்து, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரிடமிருந்து பெறப்பட்ட பணத்தை, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கான ரூ.38 கோடி நிலுவையைச் செலுத்துவதற்கு ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நிலுவையிலிருந்த தொகை அது. ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஆவணத்தில், நிறுவனத்தின் “மொத்த மதிப்பில் அரிமானம் ஏற்பட்டுள்ளது” என்றும், ஆனால் தனது முதலீட்டாளர்களிடமிருந்து போதுமான நிதியாதரவு வருகிறது என்பதால் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 2017 நிதியாண்டில் 13 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் தெரிவித்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில், 27 கோடி ரூபாய் நட்டம் என்று பதிவு செய்திருந்தது.\nசிஎன்பீசி செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் பேட்டியளித்த எரிக் டிராப்பியர், அனில் அம்பானி குழுமத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் தனது இந்தியக் கூட்டாளியாகத் தேர்வு செய்ததற்குக் காரணம், விமான நிலையத்திற்கு அருகில் நிலம் வைத்திருப்பதுதான் என்று கூறினார். ஆனால், ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒத்துழைப்பது த��டர்பாக டஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒரு உடன்படிக்கைக்கு வந்தபிறகுதான் மஹாராஷ்டிரா மாநில அரசு அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.\nரிலையன்ஸ் – டஸ்ஸால்ட் கூட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் 2017ல் முறைப்படி தொடங்கப்பட்டது என்றும், ஆனால் இதற்கான முயற்சிகள் 2015 ஏப்ரலிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் டஸ்ஸால்ட் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் 2018 ஜூலை 12இல் டீஆர்ஏஎல் தாக்கல் செய்த நிலப் பங்களிப்பு உடன்படிக்கையில், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர், டீஆர்ஏஎல், டஸ்ஸால்ட் ஏவியேசன் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒரு துணைக் குத்தகை உடன்படிக்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின்படி, கூட்டு நிறுவனமான டீஆர்ஏஎல், அதற்குக் குத்தகையாக வழங்கப்பட்ட 31 ஏக்கர் நிலத்திற்கான முனைமமாக (பிரீமியம்) 22 கோடியே 80 லட்சம் ரூபாயைச் செலுத்தும். இந்தக் கடன் தொகை, நிறுவனத்தின் 22 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளுக்கான “ரொக்கமில்லா பரிமாற்றம்” என்று மாற்றப்படும். ஆகவே, மஹராஷ்டிரா மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், இந்தக் கூட்டு நிறுவனத்தில் ரிலையஸ்சின் பங்குத்தொகைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டஸ்ஸால்ட் தனது பங்குத்தொகையாக 21 கோடியே 9 லட்சம் ரூபாயை ரொக்கமாகக் கொடுத்திருக்கிறது.\nஇந்த நிலக் குத்தகை பற்றியும், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்துடன் டஸ்ஸால்ட்டுக்கு உள்ள விரிவான வணிக ஏற்பாடுகள் குறித்தும் தகவல்கள் தருமாறு டஸ்ஸால்ட், ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடமும் ‘தி வயர்’ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் டஸ்ஸால்ட்டின் முதலீட்டுக்கான மதிப்பீடு பற்றிய தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து வரும் பதில்களின்படி இக்கட்டுரை விரிவுபடுத்தப்படும்.\nபுதிய தகவல்: ‘தி வயர்’ செய்திக் கட்டுரை வெளியான 24 மணி நேரத்திற்கும் கூடுதலான காலத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு செய்தியறிக்கையில், ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் – டஸ்ஸால்ட் முதலீட்டிற்கும் ரஃபேல் ஒப்பந்தத்திற்கும் எந்த சம்ப���்தமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. செய்திக் கட்டுரையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nரோகிணி சிங், ரவி நாயர்\nTags: #PackUpModi seriesஅனில் அம்பானிடசால்ட்டஸ்ஸ்ல்ட்நரேந்திர மோடிரபேல் ஊழல்ரிலையன்ஸ்\nNext story குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு – வெளிவரும் புதிய உண்மைகள்.\nPrevious story பொது அமைப்புகளை வேட்டையாடும் மோடி\nபொது அமைப்புகளை வேட்டையாடும் மோடி\nசகிப்புத்தன்மை அற்ற இந்தியா: பாஜக ஆட்சியின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3228", "date_download": "2018-11-17T01:18:56Z", "digest": "sha1:MT2LSONMOHDA4LWTG65PLUZLR2FDVZXV", "length": 10271, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "ஏற்றுமதியில் அசுர வளர்ச்சியை எட்டிய சுவிஸ் | Tamilan24.com", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nஏற்றுமதியில் அசுர வளர்ச்சியை எட்டிய சுவிஸ்\nசுவிட்சர்லாந்தில் 2018 ஆம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் ஏற்றுமதி அசுர வளர்ச்சியை எட்டியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாவது காலாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 55.7 பில்லியன் பிராங்குகள் ஏற்றுமதியில் ஈட்டியுள்ளதுடன், புது சாதனையும் படைத்துள்ளது.\nமருந்து பொருட்கள், இயந்திரங்கள், துல்லியமான கருவிகள் மற்றும் கடிகார தயாரிப்பு உள்ளிட்ட துறைகள் ஏற்றுமதியில் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளன.\nகுறிப்பாக சீனா, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் மட்டும் அதிக ஏற்றுமதி நடைபெற்றுள்ளன.\nஇதுமட்டுமின்றி தங்க நகைகள், கார்கள், உணவு, குளிர்பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் துறைகளும் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளன.\nமருந்து பொருட்களின் ஏற்றுமதியே மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகவும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது சுமார் 42 விழுக்காடு சுவிட்சர்லாந்தில் இ��ுந்தே நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமருந்து பொருட்கள் தயாரிப்பில் தலைசிறந்து விளங்கும் நோவார்டிஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் மட்டும் 7.8 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியுள்ளது.\nமட்டுமின்றி பிரான்சில் செயல்பட்டுவரும் சுவிஸ் தங்க நகை நிறுவனங்கள் இரண்டாம் காலாண்டில் மட்டும் 598 மில்லியன் பிராங்குகள் வருவாய் ஈட்டியுள்ளன.\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133749-actor-vikram-son-got-bail.html", "date_download": "2018-11-17T00:57:20Z", "digest": "sha1:5UBED24DMPOUHRQC6DLCWDLJ5JXL32YV", "length": 5166, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Actor vikram son got bail | நடிகர் விக்ரம் மகன் துருவ் ஜாமீனில் விடுவிப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\nநடிகர் விக்ரம் மகன் துருவ் ஜாமீனில் விடுவிப்��ு\nகார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் விக்ரம் மகன் துருவ் சென்னையில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்த படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக துருவ் தற்போது நடித்து வருகிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில் இந்தப் படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. மீதி காட்சிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துருவ் மற்றும் மூன்று நண்பர்கள் இன்று அதிகாலை காரில் சென்றுகொண்டிருந்த போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் ஆணையர் விஸ்வநாதன் வீட்டின் முன்பு விபத்து ஏற்படுத்தினர். இந்த விபத்தில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்ததாகவும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து ஏற்படுத்தியவுடன் போலீஸார் காரில் வந்தவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். துருவ் விக்ரமை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து துருவ் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைதொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-apr-25/serials/140290-vikatan-press-meet-sivakarthikeyan.html", "date_download": "2018-11-17T00:14:50Z", "digest": "sha1:NBJEUTV7HBSYUOEGSBM3SR7Y6JLB2JRO", "length": 23870, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்!” - சிவகார்த்திகேயன் | Vikatan Press Meet - Sivakarthikeyan - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆ���்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nஆனந்த விகடன் - 25 Apr, 2018\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n“சிவாஜி வருத்தத்தைப் பார்த்து மாறினேன்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\n\"என் பூஜையறையில் ரஹ்மான் போட்டோ\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\n“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை\nநல்ல தூக்கத்துக்கு 4-7-8 கணக்கு\nஅன்பும் அறமும் - 8\nவின்னிங் இன்னிங்ஸ் - 8\nவீரயுக நாயகன் வேள்பாரி - 79\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nஇலையுதிர் காலம் - சிறுகதை\nஏன் பாஸ் இப்படி இருக்கீங்க\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nவிகடன் பிரஸ்மீட்: “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை” - விஜய் சேதுபதி விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க” - விஜய் சேதுபதி விகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க” - விஜய் சேதுபதி விகடன் பிரஸ்மீட்: “கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்னு தெரியக்கூடாது” - விஜய் சேதுபதி விகடன் பிரஸ்மீட்: “கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்னு தெரியக்கூடாது” - விஜய் சேதுபதிவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதிவிகடன் பிரஸ்மீட்: “அவமானப்படாதவங்க வெற்றியாளரா இருக்க மாட்டாங்க” - விஜய் சேதுபதி விகடன் பிரஸ்மீட் - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி” - விஜய் சேதுபதி விகடன் பிரஸ்மீட் - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி” - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: “தனுஷுடன் சேர்ந்து நடிக்கத் தயார்” - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: “தனுஷுடன் சேர்ந்து நடிக��கத் தயார்” - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்” - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்” - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது” - சிவகார்த்திகேயன்விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது விஜய்யிடம் என்ன பிடிக்கும் - விஷால்விகடன் பிரஸ்மீட்: “சரத்குமாரிடம் பிடித்த விஷயம் வரலெட்சுமி” - விஷால்விகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்” - விஷால்விகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்” - விஷால்விகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்” - விஷால்விகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்” - விஷால்விகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - விஷால்விகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே” - அர்விந்த் சுவாமிவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே” - சிம்புவிகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்” - சிம்புவிகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்” - சிம்புவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை” - சிம்புவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை” - சிம்புவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nவிகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.விகடன் டீம், படம்: கே.ராஜசேகரன், ப.சரவணகுமார்\n“சினிமாவுல இருக்குற பிரச்னைகள், சிக்கல்கள் இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் தயாரிப்��ாளரா வந்திருக்கீங்களா... இல்லை, தயாரிப்பாளரான பிறகு தெரிஞ்சுக்கலாம்னு இருக்கீங்களா\n“எல்லாப் பிரச்னைகளையும் தெரிஞ்சுட்டுதான் உள்ள வந்தேன். அருண் ராஜாவும் நானும் சேர்ந்துதான் சினிமாவுக்குப் போகலாம்னு வந்தோம். நான் ஒரு ரூட்டை எடுத்து, அதுல போயிட்டிருக்கேன். அருண்ராஜாவுக்கு இயக்குநர் ஆகணும்னு ஆசை. சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமா அவன் பாட்டு எழுத ஆரம்பிச்சுட்டான். எந்தப் பாட்டு ஹிட்டானாலும் போன் பண்ணி, ‘பாட்டு சூப்பர், கதையை சீக்கிரம் எழுதி முடி’ன்னுதான் சொல்லுவேன். ஏன்னா இயக்குநர் ஆகணும்கிறதுதான் அவன் கனவு. அதனால நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணேன். இது ஒரு மீடியம் பட்ஜெட் படமா இருக்கும்.”\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/75750-nursing-job-in-saudi.html", "date_download": "2018-11-17T00:23:39Z", "digest": "sha1:QQBPSWZEOLHUILN76J22F4ZHP4IQKIQL", "length": 18362, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "சவூதியில் நர்ஸ் வேலை! இவர்களுக்கு முன்னுரிமை | Nursing job in Saudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (23/12/2016)\nசவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்��ுகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ ((NICU), மருத்துவம் & அறுவைசிகிச்சை ((Medical & Surgical)) மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவு (ICU) போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி, 2017 முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவூதி ப்ரோமெட்ரிக் (Saudi pro-metric) தேர்ச்சி மற்றும் IELTS 7 Band மற்றும் TOFEL தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nதேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம் & அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.41,000 மற்றும் என்ஐசியூ/தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன் ரூ.6,300 உணவுப்படியும், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.\nஎனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் (அறிவிக்கை எண் (Notification No.037) என தவறாமல் குறிப்பிட்டு கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவூதி புரோமெட்ரிக், IELTS/TOFEL போன்ற சான்றிதழ்களின் நகல்கள்\nமற்றும் ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் எண். B-0821/CHENNAI/ CORPN/1000+/ 5/ 308/84 ஆகும்\" என்று கூறப்பட்டுள்ளது.\nசவூதி அரேபியா நர்ஸ் வேலை தமிழக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:00:29Z", "digest": "sha1:N2WDLMGTXDP5HJPRNS7LLMJNJTF625CR", "length": 14963, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nகாவலன் முதல் மெர்சல் வரை விஜய் படங்கள் சந்தித்த பிரச்னைகள்\nகாலப் பயணம் சாவை வெல்லும் அறிவியல் ஏலியன் இந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா VikatanPhotoCards\n‘அந்த நாள்’ முதல் ‘விசாரணை’ வரை பாடல்கள் இல்லாமல் வந்த 20 படங்கள் VikatanPhotoCards\nலோஹன் ரஜினி காட் பாதர் கமல் - கோலிவுட் டு ஹாலிவுட் போஸ்டர்ஸ் VikatanPhotoCards\nரயில் பயணத்தில் இனி படம் பார்க்கலாம்\nமகேஷு மின்மினி கப்புளி - இது ஓவியா ஃபில்மோகிராபி VikatanPhotoCards\nபாசமலர் முதல் திருமலை வரை - வெளிநாடுகளில் ரீமேக்கான தமிழ் படங்கள் VikatanPhotoCards\nஆக்கோ ஒரு பக்க கதை இந்தப் படங்கள்லாம் எப்போ வரும்\nபில்லா முதல் விவேகம் வரை அஜித்தின் டீசர்ட்ரெய்லர்களில் உள்ள ஒற்றுமைகள் VikatanPhotoCards\nஆளவந்தான் முதல் விஸ்வரூபம் வரை - கமலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=46&bc=", "date_download": "2018-11-17T01:16:39Z", "digest": "sha1:YS5FKMJQD7JYY73LGBJCAHRGBJWYNPR5", "length": 4877, "nlines": 194, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதேர்வு எழுத அனுமதிக்கவில்லை: என்ஜினீயரிங் கல்லூரி மீது கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் புகார், கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 12 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது, நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை, அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்., நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, “தவறான புரிதலால் ரஜினிகாந்தை பற்றி பாரதிராஜா விமர்சிக்கிறார்” ��ொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, அருமணல் ஆலை பணிகள் மீண்டும் தொடக்கம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு, சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது, நாய் பண்ணையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு,\nமருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை.....\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை கு...\nரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm19.html", "date_download": "2018-11-17T00:31:44Z", "digest": "sha1:3AK5BPDV5QFLW3PK7ZYR3262X3J7XYIQ", "length": 43570, "nlines": 174, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.100 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.300 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.500 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1000 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nவெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nஎமது சென்னைநூலகம்.காம் இணைய நூலகம் அரசு தளமோ அல்லது அரசு சார்ந்த இணையதளமோ அல்ல. இது எமது தனி மனித உழைப்பில் உருவாகி செயல்பட்டு வரும் இணையதளமாகும். எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து இந்த இணைய நூலகம் செம்மையாக செயல்பட ஆதரவளிக்க வேண்டுகிறேன். (கோ.சந்திரசேகரன்)\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 451\nபுதிய உறுப்பினர்: Hashan Basha.M.A\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் வெற்றி\nதமிழ் திரை உலக செய்திகள்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஇன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன் வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்கி ஒடுங்கி விடுகிறவர்களே அதிகம்.\nசித்ராவும் தேவகியும் வந்து கூறிய விவரங்களிலிருந்து பெரும்பாலான இந்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலையும் பரிதாபமும் கொண்டான் பூமி. தங்களை விரும்பாத பெண்களைத் தாங்கள் விரும்புகிற கழிசடைகளாகக் காமுகர்களாய், முன்னேறுகிற ஒரு சமுதாயத்தில் வெறும் 'நியூஸென்ஸ் வால்யூ' மட்டுமே உள்ளவர்களாய், இன்றைய இளைஞர் சக்தி சிதறுண்டு போவதை அறிந்து வருந்தினான் பூமி.\nபடிக்கிற வயதில் அடுத்தவன் வீட்டுப் பெண் பிள்ளையைச் சுற்றுகிற இளைஞனைப் போல் சமூக விரோதி வேறொருவன் இருக்க முடியாது. ஆண் துணையில்லாத ஓர் அநாதைக் குடும்பத்துப் பெண்ணுக்கு இப்படி��் தொல்லை கொடுத்தால் அந்தக் குடும்பம் என்ன தான் செய்யும்\n'இப்படி ஊர் வம்புக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு அலைய நாம்தானா அகப்பட்டோம்' என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. 'எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில் தான் என்ன பெருமை இருக்கிறது' என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. 'எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில் தான் என்ன பெருமை இருக்கிறது' - என்று எண்ணியபோது அவன் மனத்தில் பழைய கருணையும் இரக்கமும் மேல் எழுந்து மிகுந்து நின்றன.\nசித்ராவும் தேவகியும் தேடி வந்து வேண்டியதற்காக இந்த வம்பிலும் தானே தலையிடுவது என்று துணிந்தான் அவன். பதவியும், அதிகாரமும், பணமும் உள்ளவர்களிடம் மோதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவன் யோசிக்கவுமில்லை. தயங்கியபடி அதைத் தள்ளிப் போடவுமில்லை. உடனே துரிதமாக அந்த அநாதைக் குடும்பத்துக்காகப் பரிந்து கொண்டு போக வேண்டுமென்றுதான் முனைப்பாயிருந்தான்.\nஎன்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பொதுக் காரியங்களில் இப்படி ஒரு முனைப்பையும் சுறுசுறுப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. இந்த முனைப்பு அவனுடைய இரத்தத்தோடு கலந்து போயிருந்தது. இது அபாயம் தருவது, இது தனக்குக் கேடு சூழ்வது என்று பிறர் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் பாடுபடும்போதும் எந்த விநாடியும் எதற்கும் தயங்கி ஒதுங்க முடியாதது தன் பலமா பலவீனமா என்று பலமுறை அவன் தனக்குத்தானே சிந்தித்திருக்கிறான்.\nகாலையில் கல்லூரி தொடங்குகிற நேரத்துக்குப் பூமி அங்கே போய்விட்டான். அந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு நடுத்தர வயதைக் கடந்த முதியவர். கல்லூரி மாணவர்கள் படிப்பு, இளைஞர் மனப்போக்கு ஆகியவை பற்றி மிகவும் கசப்பான உணர்ச்சியோடு இருந்தார். எதிலும் நம்பிக்கையோடு பேசவில்லை அவர். 'ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்' - என்கிற தோரணையில் அலுத்துக் கொண்டார். விதியையும் தலை எழுத்தையுமே நிறைய நம்பினார்.\n\"உங்கள் கல்லூரியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் படிக்கிற மாணவன் இப்படி ஒரு தவறு செய்தால் நீங்கள் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டாமா ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப் பெண் ஒருத்தியை��் சுற்றிக் கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப் பெண் ஒருத்தியைச் சுற்றிக் கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே\" என்று பூமி பேச்சைத் தொடங்கினான்.\nஅவர் பதிலுக்குப் பூமியை நோக்கிச் சுரத்து இல்லாத குரலில் கூறலானார்.\n\"அவனைக் கண்டிக்க நான் கிளம்பினால் என் வேலைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அந்தப் பையனோட அப்பா ஆளும் கட்சியிலே செல்வாக்குள்ள பார்லிமெண்ட் மெம்பர். காலேஜ் போர்டு சேர்மன் அவர் சொல்றதைக் கேட்கக் கூடியவர். தவிர ஒரு பையன் காலேஜுக்குள்ளே தப்பாகவோ, தாறுமாறாகவோ நடந்தாலே எங்களாலே கண்டிக்க முடியலே. காலேஜுக்கு வெளியே அவன் எப்போ எந்தப் பெண்ணை துரத்திக் கொண்டிருக்கான்னு நாங்க வாட்ச் பண்றதோ கண்டிக்கிறதோ நடக்காத காரியம். இப்போ எல்லாம் நாங்க மாணவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியற காலமில்லே சார். அவங்க தான் எங்களுக்குக் கற்பிக்கிறாங்க. நாங்க படிக்கிறோம்\" என்று கையை விரித்து விட்டார் பிரின்ஸிபால்.\nஇன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன்வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்குகிறவர்களும் ஒடுங்குகிறவர்களுமே அதிகம் தென்படுவது புரிந்தது.\nதான் இனிமேல் அவரிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றெண்ணி விளையாட்டு மைதானத்துக்கு வந்தான் பூமி. கல்லூரி விளையாட்டு மைதானம் கலகலப்பாக இருந்தது. வகுப்புகளில் இருந்ததை விட அதிக மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். வகுப்புகள் அவர்களைக் கவரவில்லை. மைதானமே கவர்ந்திருந்தது. அங்கிருந்த கல்லூரி அலுவலக ஊழியன் ஒருவனை அணுகி,\n\"இங்கே பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தின் மகன் படிக்கிறதாய்ச் சொன்னார்களே அந்தப் பையனை எங்கே பார்க்கலாம் அந்தப் பையனை எங்கே பார்க்கலாம்\" என்று பூமி கேட்டான்.\nஅந்த ஊழியன் 'கல்லூரி லேபரேட்டரி' என்று பெரிதாக எழுதிய ஒரு கட்டிடத்தின் முகப்பில் இருந்த மகிழ மரத்தடியைச் சுட்டிக் காட்டி, \"பொம்புளைப் புள்ளைங்களுக்கான டேஸ்காலர்ஸ் லஞ்ச் ரூம் வாசல்லே பாருங்க. அங்கே தான் யாரு கிட்டவாவது வம்படிச்சுக்கிட்டிருப்பாரு. 'குமரகுரு'ன்னு சொல்லி விசாரியுங்க. அதுதான் அந்தப் பையனோட பேரு\" என்றான்.\n���டனே பூமி லேபரேட்டரி முகப்புக்கு விரைந்தான்.\nநயமாக வாய் வார்த்தையாகப் பேசி எடுத்துச் சொல்லி அதற்குக் கட்டுப்படா விட்டால் தான் உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது பூமியின் தீர்மானம். கல்லூரிக் காம்பவுண்டிற்குள் உலகத்தைப் பற்றியே நினைவு இல்லாமல் எதிர்காலச் சிந்தனைகளை அறவே தவிர்த்து விட்டு அரட்டையும் சிரிப்பும், கேலியும் கிண்டலும், கும்மாளமுமாக இந்நாட்டு இளைய தலைமுறை வளைய வளைய வந்து கொண்டிருந்தது. கவலை இல்லாத கோவில் காளைகள் போல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் 'எடுப்பார் கைப்பிள்ளை'யாகி யாராலும் தட்டிக் கேட்கப்படாமல் எவராலும் கண்டிக்கப்படாமல், அங்கே மாணவர்கள் மதமதத்துக் கொண்டிருந்தனர்.\nஏதோ ஒரு விநோதமான புது ரக மிருகக் காட்சிச் சாலைக்குள் நடந்து போவது போல உணர்ந்தான் பூமி. ஜீன்ஸும் பெல் பாட்டமும் சஃபாரியும் டி ஷர்ட்டும் விதவிதமான நவநாகரிக உடைகளுமாக அணிந்து இளமையின் பலவிதமான பிம்பங்கள் மனிதத் தன்மையின் அடையாளங்களே அற்ற மிருகத்தனமான உற்சாகத்தில் திளைத்திருந்தன. அவர்களுக்கு மனிதத் தன்மையைக் கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த முதல்வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் டெமான்ஸ்டிரேட்டர்களும் அந்தப் புதிய நாகரிக விலங்குகளிடம் அகப்படாமலிருக்கவும், கடிபடாமலிருக்கவும், நடுங்கிப் பயந்து அந்த வளாகத்திற்குள் ஏதோ சிரம ஜீவிகளாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.\nஅந்த மாணவன் குமரகுருவைச் சுற்றி ஜீன்ஸும், பலவிதமான வக்கிரவாசகங்கள் அச்சிட்ட பனியன்களும் அணிந்த மாணவிகள் சிலர் நின்றிருந்தனர். வெடிச் சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்து கொண்டிருந்தன. ஒரே அரட்டைதான்.\nபூமி அருகே தென்பட்டதும் அவனை யாரென்று அறியும் முன்னரே சைகையான கேலிகளை அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். பூமி தன் அனுமானத்தில் இவன் தான் குமரகுருவாயிருக்க வேண்டும் என்று எண்ணி அவனிடம், \"நீங்க தானே மிஸ்டர் குமரகுரு பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தினுடைய சன்... பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தினுடைய சன்...\n சுருக்கமா இங்கே 'குரு'ன்னு சொன்னாலே எல்லாருக்கும் புரியும். இந்தக் 'காம்பஸ்'லே நான் தான் அத்தினி பேருக்கும் குரு.\"\nபூமி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தபடியே, \"ஒண்ணும் புரியலியே நீ��்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள் நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள் உண்மையில் படிக்கிறீர்களா\n\"அப்படிக் கேளு சொல்றேன்... படிக்கிறேன்னு தான் பேரு. ஆனா இங்கே சுத்திக்கிட்டிருக்கிற வாத்தியானுவ நிறைய எங்கக்கிட்டக் கத்துக்கிட்டுத்தான் பெறவு சும்மா கம்னு இருக்கப் பழகிக்கிட்டாங்க...\"\nகழுத்து முட்ட நிரம்பிய தடித்தனத்தில் வார்த்தைகள் வெளிவந்தன. பூமிக்குக் குமட்டியது.\n உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணுமே\nஇப்படிப் பூமி கூறியதைக் கேட்டு அவன் இடி இடியென்று சிரித்தான்.\nசிரிப்பு ஓய்ந்ததும் தன் அருகே நின்றிருந்த ஜீன்ஸ் மாணவிகளைச் சுட்டிக் காட்டியபடி, \"நான் இவளுக மாதிரிப் பொம்பளைக் கிட்டத்தான் தனியாப் பேசற வழக்கம். நீங்க... என்னடான்னா...\"\nபூமிக்கு உணர்ச்சி நரம்புகள் புடைத்தன. அடக்கமாக இருக்க முயன்றான். கல்லூரி காம்பவுண்டிற்குள் கலகம் விளைவிக்கலாமா கூடாதா என்ற தயக்கம் வேறு தடுத்தது. தந்திரமாக நடந்து குமரகுருவை அடக்க விரும்பினான்.\n\"அப்போ உங்களிடத்தில் தனியாப் பேசணும்னாப் பொம்பளைங்க கூப்பிட்டாத்தான் வருவீங்களாக்கும்...\"\n\"அப்படியானால் முறைப்படி அழைப்பு வரும் வாருங்கள், சந்திக்கலாம்\" என்று பூமி கூறிவிட்டுப் புறப்பட்டான்.\n நீ யாரு என்னன்னு சொல்லாமலே போறியேப்பா\" என்று மீண்டும் உற்சாகமான ஏகவசனத்திலேயே பூமியை மடக்கினான் குமரகுரு.\n அப்புறம் நீயே தெரிந்து கொள்ளலாம் வாத்தியாரே\" என்று அதே ஏக வசனத்தில் அவனுக்குப் பதில் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் பூமி.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இ���்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திர��வெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர்\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/12/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE--%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE-2998976.html", "date_download": "2018-11-17T00:41:52Z", "digest": "sha1:4U33YDQ5F2HE6BVCAH7MN2AZILMJHXAC", "length": 10690, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பகல் தூக்கம் நல்லதா? கெட்டதா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy - பொ.பாலாஜிகணேஷ் | Published on : 12th September 2018 06:44 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரது கருத்து. ஆனால் அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புதிய ஆய்வுகள்.\nபொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளை���்கு கடுமையான வேலை கொடுக்கும் பொது, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாக ஒய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும் மூளையும் மீண்டும் சுறு சுறுப்பாகி விடுகின்றன. இப்படிப் போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல் பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து, பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.\nஅதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பல முறை மேற்கொண்ட போதிலும் ஒரே முடிவு தான் வந்தது.\nமேலும் பகல் நேரத்தில் தூங்குவது, இதயத்திற்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாரா கன்குளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 89 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nஇவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும் படியும், மற்றொரு பகுதியினரை, பகலில் தூங்காமல் இருக்கும் படியும் இருக்கச் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பகலில் தூங்குவதன் மூலம் இதய நோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும். அதை விட்டு அரை மணி நேர தூக்கம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் என்பது தான் அந்த எச்சரிக்கை. எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/independence-2", "date_download": "2018-11-17T00:02:52Z", "digest": "sha1:M6NJ5AOMMETD3P6SC7AFJVTSBTZI64RJ", "length": 10709, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "சுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா சுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..\nசுதந்திர விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம்..\nசுதந்திர தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n72-வது சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில், விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை தலைமைச் செயலகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தை சுற்றி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்திற்குள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து, தமிழக முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nரமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோன்று ராமேஸ்வரம் தீவுப்பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious article100 கோடி போதாது – முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nNext articleரயில் நிலையத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10737", "date_download": "2018-11-17T00:47:05Z", "digest": "sha1:RFNCSXAF6BONPHLCCUXJX23JA4IE7AYE", "length": 9799, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச வேலைகளுக்குள் உள்ளீர்க்கும் நோக்குடன் அவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு அரச வேலை வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாகவே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.\nபுனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜே. பிரமிளஸ் கொஸ்தா கடந்த 08 ஆம் திகதி கடிதமொன்றை யாழ்மாவட்ட செயலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.\nஅதன் பிரகாரம் மாவட்ட செயலரால் பிரதேச செயலர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகள் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் , புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட திகதி என்பவற்றை பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.\nPrevious articleஊடகவியலாளர் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல்\nNext articleஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிசாரே \nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு \nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,372 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,921 views\nஎம்மைப்பற்றி - 3,074 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,349 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,068 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,904 views\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-08-10-2017/", "date_download": "2018-11-17T01:37:28Z", "digest": "sha1:CPEG36GKCJNDYAYFSD46YNJAQIQA3Z7Y", "length": 15567, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –08-10-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 08-10-2017\nஇன்றைய ராசி பலன் – 08-10-2017\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஇன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் விரயத்தில் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொரு��்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.\nமூல���் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nவெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nஇன்றைய ராசி பலன் – 17-11-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2018-11-17T01:05:46Z", "digest": "sha1:2PC23A5QBI3YVSCH4DM77WK4LBLAJDMC", "length": 16012, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆரோக்கியத்திற்கு மரச்செக்கு எண்ணெய்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n“நம்ம தாத்தனும், பாட்டனும் என்னத்த சாதிச்சாங்கனு”… எனப் பல முறை சிலர் கோபம் கொப்பளிக்கப் பேசுவது உண்டு. அப்படிப் பேசுபவர்கள் கூட, நமது முன்னோர்கள் செய்து வைத்த எல்லா விஷயங்களிலும் ஒரு நன்மை உண்டு என்று சில நேரங்களில் நினைக்கத்தான் செய்வர். அதற்கு இன்றும் பல சான்றுகள் உள்ளன. நாம் மறந்த சிறு தானியங்கள், பயிர் வகைகள் உட்படப் பல வகைகளை மீண்டும் தேடி எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அப்படி கொண்டாட வேண்டிய விஷயங்களில், மறையப்போகும் தருவாயில் உள்ள மரச்செக்கு இயந்திரமும் ஒன்று. இந்த இயந்திரத்தின் சிறப்பைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் மரச்செக்கு எண்ணெய் பற்றி முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nஇதனை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமான எண்ணெயாகத்தான் தெரியும். இக்காலத்தில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து இருக்கும் பெரிய பெரிய பிராண்டுகளின் எண்ணையில் இருக்கும் மணமும், சுவையும் மரச்செக்கு எண்ணெயின் முன் தவிடு பொடியாகி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்போது புதிது புதிதாகச் சந்தைக்கு வரும் எண்ணெய்கள் ‘ஆரோக்கியத்துக்கு உத்திரவாதம்’ எனப் பளீரிடும் விளம்பரங்கள் அனைத்தும் இயந்திரங்களின் மூலம் அரைக்கப்பட்ட எண்ணெய்கள்தான்.\nகலப்படமற்ற, சுத்தமான இயற்கை குணங்கள் மாறாமல் எண்ணெய் கிடைக்கவே, பாரம்பர்ய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் கால்நடைகள் குறைந்து விட்டதாலும், முறையான கால்நடைகளின் பராமரிப்பு இல்லாமல் போனதாலும் மரச்செக்கு தொழில் நலிந்து விட்டது. இந்தச் செக்கு எண்ணெய்களின் இடத்தைப் பெரிய பெரிய பிராண்டு எண்ணெய்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதற்கேற்ப மரச்செக்குகளின் இடத்தையும் இயந்திரங்கள் ஆக்கிரமித்து விட்டன. ஆனால் இப்போது பாரம்பர்யம் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருவதால் மக்கள் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது மரச்செக்கில் மாட்டுக்குப் பதிலாக மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.\nமரச்செக்கில் இருக்கும் உரல் உலக்கையானது வாகை மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மரச்செக்கில் பொருட்களை அரைக்கும்போது பிழியப்படும் எண்ணெயும் சூடேறாது, தானியங்களின் வாசனையும் மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் தரமான ஹியர் பகுதிதான். இந்த ஹியர் பகுதியால் மரச்செக்கு சுழலும்போது சீரான சுழற்சியால் ���ரல் உலக்கையின் தேய்மானம் குறைகிறது. இதனால், எண்ணெய் அதிகமாக சூடாவது தடுக்கப்படும். ஆனால், முன்னர் இயந்திரத்தில் எண்ணெய் எடுக்கும்போது எண்ணெயில் கை வைக்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கும். இந்த அளவுக்கு எண்ணெய் வெப்பமானால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதே உண்மை. இதுபோன்ற இயந்திரத்தில் வழியும் எண்ணெய்களில் பலகாரம் சுடும்போது ஒருமுறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. இதுதவிர, இயந்திர எண்ணெயை எடுத்துக் கொள்வதால் உடலுக்குப் பல பிரச்னைகள் வரிசையாக வந்த வண்ணம் இருக்கும். இயந்திர எண்ணெயானது பார்ப்பதற்குப் பளீர் எனத் தோற்றமளிக்கும். அது அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கும்.\nமரச்செக்கு எண்ணெயானது பார்ப்பதற்குச் சிறிது நிறம் குறைவாகக் காணப்படும். நல்ல ருசியுடனும், ஒரு வருட காலமும் தாங்கக் கூடியது. மரச்செக்கு எண்ணெயில் இயற்கையான தானிய மணம் காணப்படும். ஒருமுறை மரச்செக்கு உபயோகப்படுத்தி எடுத்த எண்ணெயை ருசித்தால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்க மாட்டீர்கள். இதனைத் தற்போதைய தலைமுறையினர் உணர ஆரம்பித்துள்ளனர். மற்ற எண்ணெய்களைக் காட்டிலும், மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம்தான். ஆனாலும், மக்கள் ஆரோக்கியத்தைத் தேடி பயணிப்பதால் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. தற்போது பெருநகரங்களில் உள்ள பசுமை அங்காடிகளில் மரச்செக்கு எண்ணெய்கள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். மரச்செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் கிடைக்கும் இடங்களைத் தேடி அலைகிறார்கள். தற்போதுகூட மரச்செக்கு என்ற பெயரில் போலி எண்ணெய்களும் சந்தையில் இருக்கிறது, உஷார். மரச்செக்கு நல்ல மணத்துடன் கெட்டித்தன்மை, பிசுபிசுப்புத்தன்மை அதிகமாக இல்லாமை என பல குணங்களைக் கொண்டிருக்கும். மரச்செக்கு எண்ணெய் இந்தச் செக்கில் இருக்கும் உரலும், உலக்கையும் மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இதற்காகத்தான் ‘வைத்தியருக்குக் கொடுக்க வேண்டியதை வணிகருக்குக் கொடு’ என நம் முன்னோர்கள் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகப் பழமொழியைச் சொல்லியிருக்கிறார்கள்.\nமுற்காலத்தில் மரச்செக்கில் இருந்து வெளிவரும் புண்ணாக்குகளைத்தான் இயற்கை உரங்களுடன் கலந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனர்.\nநாகரிகம் எனச் சொல்லி நாம் இழந்து கொண்டிருக்கும் பொக்கிஷங்கள் இங்கு ஏராளம். எனவே நாகரிகம் என்ற வார்த்தைக்கு மயங்காமல், முன்னோர்களின் நல்வழியைத் தொடர்வோம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடீசலோடு போட்டி போடும் புன்னை...\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மே...\nஎண்ணெய்பனை சாகுபடியால் நல்ல வருவாய்...\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி...\nPosted in எண்ணை வித்துக்கள்\nநம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி →\n← கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் சாகுபடி: 4 டன் வரை மகசூல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/love-birds-upset-debutant-director-044275.html", "date_download": "2018-11-17T00:38:59Z", "digest": "sha1:7M62C3HK2UCIXSZACFYHDII3TQTXD5QF", "length": 9804, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரவனில் இருந்து வெளியே வர மறுக்கும் காதல் ஜோடி: கடுப்பில் இயக்குனர் | Love birds upset debutant director - Tamil Filmibeat", "raw_content": "\n» கேரவனில் இருந்து வெளியே வர மறுக்கும் காதல் ஜோடி: கடுப்பில் இயக்குனர்\nகேரவனில் இருந்து வெளியே வர மறுக்கும் காதல் ஜோடி: கடுப்பில் இயக்குனர்\nசென்னை: வெற்றி நடிகரும், அவரது காதலியான கடைத்தெரு நடிகையும் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர மறுக்கிறார்களாம்.\nவெற்றி நடிகரும், கடைத்தெரு நடிகையும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. நடிகையை திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளார் நடிகர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து புதுமுக இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்கள்.\nபடப்பிடிப்பு தளத்தில் பிரேக் விட்டால் போதுமாம் காதல் ஜோடி நேராக கேரவனுக்குள் சென்றுவிடுகிறதாம். கேரவனுக்குள் சென்றால் வெளியே வர மறுக்கிறார்களாம்.\nஅவர்கள் இருவரையும் கேரவனுக்குள் இருந்து வெளியே வரவழைப்பதற்குள் இயக்குனருக்கு கண்ணைக் கட்டிவிடுகிறதாம். படத்தை எடுத்துவிடலாம் ஆனால் இந்த ஜோடியை கேரவனில் இருந்து வெளியே கூட்டி வர முடியலையே என்று படக்குழு புலம்புகிறதாம்.\nகாதல் ஜோடியால் படப்பிடிப்பு தளத்தில் ஆளாளுக்கு டென்ஷனாக உள்ளார்களாம்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளர��ன் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/tamanna-070504.html", "date_download": "2018-11-17T00:07:55Z", "digest": "sha1:ESB77GTD5RE7MJJTPBLXY4NN6NBNA2G4", "length": 11375, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னா-சரத் நம் நாடு! | Sarath launched Nam Naadu - Tamil Filmibeat", "raw_content": "\n» தமன்னா-சரத் நம் நாடு\nசரத்குமார், தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள நம்நாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.\nஅரசு, கம்பீரம் உள்ளிட்ட படங்களை சரத்குமாரை வைத்து இயக்கிய சுரேஷ் இயக்கத்தில், போக்கிரி படத்தைக் கொடுத்த கனகரத்னா மூவிஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்க உருவாகும் படம் நம்நாடு.\nஇப்படத்துக்கு முதலில் அழகிரி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் அதைப் பதிவு செய்வதில் சர்ச்சை ஏற்பட்டதால் அழகிரியை தூக்கிப் போட்டு விட்டு இப்போது நம் நாடு என்று மாற்றி விட்டனர்.\nநேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவின் வீட்டில்தான் பூஜை போட்டனர்.\nஇப்படம் மலையாலத்தில் வெளியான லயன் என்ற சூப்பர் ஹிட் படத்தின் ர��மேக் ஆகும். நம்நாடு குறித்து சரத்குமார் கூறுகையில், எனக்கு பல வகையிலும் எம்.ஜி.ஆர்.தான் குரு. உண்மையான சூப்பர் ஸ்டார் அவர் மட்டும்தான்.\nஅவர் நடித்த படத்தின் டைட்டிலில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார்.\nஇப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடி போடுகிறார் தமன்னா. இவருக்கு கோலிவுட்டில் கும்மன்னா என்றுதான் செல்லப் பெயராம். அந்த அளவுக்கு அட்ஜெஸ்டபிள் டைப்பாம் தமன்னா. யாருடைய மனசும் கோணாமல் நெகிழ்வாக நடந்து கொள்வாராம்.\nஇப்படத்திலும் தமன்னாவை வைத்து சாலக்குடி பக்கம் ஒரு குத்துப் பாட்டை எடுக்கும் திட்டத்தில் உள்ளார்களாம்.\nநம்நாடு குறித்து இயக்குநர் சுரேஷ் கூறுகையில், இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சரத். இதை பெரிய அளவில் படமாக்குகிறோம். மிகப் பெரிய ஹிட் ஆகும். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார் என்றார்.\nபடத் தொடக்க விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nநானும் பொங்கலுக்கு வரேன்- ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு: என்ன நடக்கப் போகுதோ\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், வி��ர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-4-304375.html", "date_download": "2018-11-17T00:39:31Z", "digest": "sha1:ISZB74UFS5MMMS3U63VBUX3EGXS6IYUF", "length": 19453, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனதைக் கிளர்த்தும் இனிய பயணத்தொடர்: கலிங்கம் காண்போம் - பகுதி 4 | Exploring Odhisha, travel series - 4 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனதைக் கிளர்த்தும் இனிய பயணத்தொடர்: கலிங்கம் காண்போம் - பகுதி 4\nமனதைக் கிளர்த்தும் இனிய பயணத்தொடர்: கலிங்கம் காண்போம் - பகுதி 4\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nவிஜயவாடாவிலிருந்து இருப்பூர்தி கிளம்பியது. சென்னையில் ஏறுகின்ற கூட்டத்தினரில் பெரும்பகுதியினர் விஜயவாடாவில் இறங்குகின்றனர். சென்னைக்கு அடுத்துள்ள ஆந்திரப் பெருநகரம் விஜயவாடாதான். நானூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அந்நகர வட்டாரத்திலிருந்துதான் சென்னைக்கு ஆந்திரர்கள் வந்து போகின்றார்கள். நடைமேடையில் உண்பொருள் கூவி விற்பவர்கள் தமிழிலும் பேசத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வூரின் இருப்பூர்தி நிலையமும் பெரிது. பிரிக்கப்பட்ட ஆந்திரத்தின் தலைநகரமாக விஜயவாடாவை ஆக்குவது குறித்தும் எண்ணினார்கள்.\nஅந்தி மயங்கி அரையிருள் கவியத் தொடங்கியது. வழியோர நெல்வயல்கள் இருளில் அடர்பச்சையாகத் தெரிந்தன. அடுத்து வரவுள்ள பெருநகரம் இராஜமுந்திரி. தஞ்சாவூர் டான்சூர் ஆனதுபோல ஆங்கிலேயர்களால் 'இராஜமன்றி' எனப்பட்ட இந்நகரத்தின் பெயர் 'இராஜமகேந்திராவரம்.' காவிரியின் மீதமர்ந்த தஞ்சை எப்படித் தமிழ்ப் பண்பாட்டுத் தலைநகரமோ அவ்வாறே கோதாவரியின் மீதமர்ந்த இராஜமகேந்திராவரம் தெலுங்குப் பண்பாட்டுத் தலைநகரம். சுற்றிலும் நெல்வயல்கள் செழித்துக் கொழித்திருக்கின்ற அவ்வூரில் வளமைக்குப் பஞ்சமில்லை.\nகோதாவரியைப்போல் காவிரியும் வற்றா நீர்ப்பெருக்குடையவளாய் இருந்திருப்பின் நம் தஞ்சையும் அப்படியொரு விரிநகரமாக வளர்ந்திருக்கும். வைகையில் கோதாவரியின் நீர்ப்பெருக்கு நிறைந்திருக்குமானால் இன்று மதுரை மாநகரம் உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக வளர்ந்திருக்கும். எண்ணிப் பாருங்கள், வெறும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய அமெரிக்க நகரங்கள் எப்படி விண்முட்ட வளர்ந்தன தமிழர் வரலாறு என்பது எப்போது தோன்றியதோ, அதற்கும் முன்பான காலகட்டத்திலிருந்து ஒரு நகரம் தோன்றி வளர்ந்து செழித்தவாறே இருந்தது என்றால் அது மதுரைதான். நாகரிக மனித்த இனத்தின் வரலாற்றைக் 'கிறித்து பிறப்பதற்கு முன்' எப்போது தொடங்கினாலும் அப்போது ஒரு நகரத்தின் வரலாற்றையும் சேர்த்து எழுத வேண்டியிருக்கும். அந்நகரம்தான் மதுரை. வைகை ஆற்றின் நீர்வளம் வற்றத் தொடங்கியது முதல் மதுரையின் நவீன வளர்ச்சி பின்தங்கியது என்றே சொல்ல வேண்டும்.\nமுன்பொருமுறை சிவகாசி செல்கையில் நால்வழிச்சாலையானது வைகையைக் கடக்கும் பாலத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினேன். வைகை ஆற்றுப் படுகை அகலமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதில் நீர் பாய்ந்ததற்கான சுவடே இல்லை. படுகையெங்கும் சீமைக்கருவேல முள்மரங்கள் களையாய் அடர்ந்திருந்தன. சீமைக்கருவேல்கள் கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பது வேறு. ஆனால், கரை தொடங்கி ஆற்றுப்படுகையை மறைத்து மூடுமாறு ஊக்கமாய் வளர்ந்திருந்தன. ஆற்று நீர்ப்படுகையில் இவ்வளவு இழிமரங்கள் முளைத்துச் செழிக்கும்வரை மூடிக்கொண்டு வாழ்கின்ற மக்கு மக்கள் நாமாகத்தான் இருப்போம்.\nகோதாவரி ஆற்றுப் பெருக்கையும் அதன் கரையொழுங்கையும் நீங்கள் காண வேண்டும் அதற்கு ஏதுவாக முந்திய கோதாவரிப் பயணத்தின்போது எடுத்த அவ்வாற்றின் படங்கள் சிலவற்றையும் இணைத்திருக்கிறேன். ஓர் ஆற்றின் கரையை ஆண்டுதோறும் சீராக்க வேண்டும். பன்னூற்றாண்டுகள் வளரும் அருமரங்களைக் கரைமருங்கில் நட்டு வளர்க்க வேண்டும். வெள்ளம் வடிந்த போதெல்லாம் அதன் படுகையைக் காக்கவே���்டும். இவற்றில் எதையுமே செய்யாமல் ஆற்றில் நீரில்லை என்று புலம்புவதால் என்ன பயன் \nஇராஜமகேந்திராவரத்திற்குத் தனிச்சிறப்பு ஒன்றுண்டு. எல்லாவகைப் போக்குவரத்து வசதிகளும் உள்ள நாட்டின் சில நகரங்களில் அதுவும் ஒன்று. தரைவழி, இருப்புப் பாதைவழி, வான்வழி, நீர்வழி என்று எல்லாவகைப் போக்குவரத்து வசதிகளும் உள்ளன. வானூர்தி நிலையம் இருக்கிறது. கோதாவரியில் படகுப் போக்குவரத்து நடக்கிறது. சென்னையில் என்னதான் பறக்கும் இருப்பூர்திகள் இருந்தாலும் இரண்டு ஆறுகளையும் காக்க முடியவில்லையே. ஒருவேளை, தமிழகத்தின் ஆறுகளில் நீர்ப்பெருக்கைக் காத்திருப்போம் எனில், தஞ்சையும் திருச்சிராப்பள்ளியும் மதுரையும் இயற்கையழகு கெடாத பெருநகரங்களாக விரிந்திருக்கும்.\nஇராஜமகேந்திராவரத்தில் கோதாவரியை இருப்பூர்தி கடக்கும் அருமணித்துளிகளை உணர்ந்து சிலிர்க்கத் தவறவே கூடாது. எல்லா ஆற்றுப் பாலங்களிலும் இருப்பூர்தியின் தலைப்பகுதியோ வால்பகுதியோ கரையை அடைந்திருக்கும். அதன் ஒரு பகுதிதான் பாலத்தைக் கடக்கும். கோதாவரியைக் கடக்கும் பாலத்திற்கு நீளம் மூன்று கிலோ மீட்டர்கள். நமக்குக் கீழே ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நீர் சேகரித்துப் பெருகிய நதியொன்று கடல்போல் விரிந்து நிற்கும். அதன்மீது அதிராத நகர்வில் இருப்பூர்தி நகரும். ஒரு பாலத்திலிருந்து மறு பாலத்தின் போக்குவரத்தைக் காணலாம். அந்தப் பாலத்தில் நகரும் வண்டிகள் எறும்புகளைப்போல் தெரியும். சாலைப் போக்குவரத்து நிகழும் பாலத்தில் வண்ண விளக்குகளால் ஒப்பனை செய்திருக்கிறார்கள். அவை நொடிக்கொரு நிறங்களில் மாறிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் படம்பிடித்தேன். கண்கொள்ளாக் காட்சி அது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/priyanka-chopra-answers-for-his-reviewer/7490/amp/", "date_download": "2018-11-17T00:29:34Z", "digest": "sha1:P7SHC2USDEURYO5GTI3PPAS7G5SLXS3W", "length": 4624, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "நான் மட்டுமா! என் அம்மாவும் தொடையை காட்டுவாங்க: ப்ரியங்கா சோப்ரா - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் நான் மட்டுமா என் அம்மாவும் தொடையை காட்டுவாங்க: ப்ரியங்கா சோப்ரா\n என் அம்மாவும் தொடையை காட்டுவாங்க: ப்ரியங்கா சோப்ரா\nஇந்திய பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ஜெர்மனி ���ுற்றுப்பயணம் செய்தபோது, அங்கு ‘பே வாட்ச்’ திரைப்படத்தின் புரமோஷனுக்கு சென்றிருந்த பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பெர்லின் நகரில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ப்ரியங்கா சோப்ரா குட்டை கவுன் அணிந்து தொடை தெரியும் வகையில் பிரதமர் முன் உட்கார்ந்ததோடு, கால்மேல் கால் போட்டும் உட்கார்ந்திருந்தார்\nஇந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியபோது ப்ரியங்காவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரதமர் என்ற பதவிக்கு மரியாதை கொடுக்காமல் அவர் முன் கால்மேல் கால் போட்டு உட்காருவது கண்டிக்கத்தக்கது என்று டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்தனர்\nஇந்த விமர்சனங்களுக்கு ப்ரியங்கா சோப்ரா நேரடியாக பதில் கூறாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ப்ரியங்காவும், அவருடைய அம்மாவும் தொடை தெரியும் வகையில் உடை அணிந்திருந்தனர். இது எங்கள் ரத்தத்தில் உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டு விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleவிமர்சித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா\nNext articleவிமான விபத்து: அதிா்ஷடவசமாக உயிா் தப்பிய சன்னிலியோன்\nதீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் – வைரல் புகைப்படம்\nசற்றுமுன் நவம்பர் 16, 2018\nதெறிக்கவிடும் 2.0வின் மேக்கிங் வீடியோ\nசற்றுமுன் நவம்பர் 16, 2018\nஅகோரியாக நடிக்கும் முதலமைச்சரின் மனைவி\nசற்றுமுன் நவம்பர் 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/111138-tamilnadu-had-highest-number-of-dengue-cases-in-2017-what-went-wrong.html", "date_download": "2018-11-17T00:10:37Z", "digest": "sha1:4VAPQU7BVJFMIHFYK6GB4TGDCYILX3DD", "length": 29736, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "டெங்கு பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்! சுகாதாரத்துறை சொல்லும் காரணம் என்ன? #Dengue | Tamilnadu had highest number of Dengue cases in 2017, what went wrong?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:14 (18/12/2017)\nடெங்கு பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் சுகாதாரத்துறை சொல்லும் காரணம் என்ன சுகாதாரத்துறை சொல்லும் காரணம் என்ன\nதடுப்பூசியோ, உரிய சிகிச்சை முறையோ கண்டறியப்படாத ஒரு நோயாக இருக்கிறது டெங்கு. இந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 635 பே��். அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 226 பேர். இந்த ஆண்டு கொசுக்கள் மற்றும் சிறு பூச்சிகளால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதான் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறது.\nஅதிலும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்குக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 52 பேர் பலியாகியிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 535 பேரும் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்கள்.\nடெங்கு பாதிப்பில், அண்டை மாநிலமான கேரளா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அங்கே 19 ஆயிரத்து 695 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கர்நாடாக மாநிலமும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தத் தகவல் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில், வட மாநிலங்களைவிட அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் எனக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் டெங்கு பாதிப்பில் முன்னிலையில் இருக்கின்றன.\n“டெங்கு பாதிப்பு அதிகமாக என்ன காரணம், அரசின் நடவடிக்கைகள் பலன் தரவில்லையா’’ என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம்...\n“டெங்கு பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்பதால், இதை அரசின் மெத்தனப்போக்கு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு நோயின் தாக்கத்தை கணக்கிடும்போது, அந்தப் புவியியல் பரப்பு, மக்கள்தொகை, மக்களின் விழிப்புஉணர்வு மூன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில், கோவா போன்ற சிறிய மாநிலத்தை, தமிழ்நாடு போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலத்துடன் ஒப்பிட முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை முறையான நடவடிக்கைகள் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்றவர் என்னென்ன நடவடிக்கைகள் மூலம் டெங்கு பரவுவதை தடுக்கலாம் என்பதையும் விளக்கினார்.\n“அரசின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்களும் இதில் அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதை எதிர்கொள்ள எளிதாக இருக்கும். குறிப்பாக, பொதுமக்களிடம் உள்ள கவனக்குறைவு, அலட்சியம், விழிப்புஉணர்வின்மை போன்றவையே டெங்கு பரவுவதற்கும், அதனால் ஏற்ப��க்கூடிய உயிரழப்புக்கும் முக்கியக் காரணங்களாகின்றன. உதாரணமாக, 'மழைக்காலத்தில் மட்டுமே டெங்கு வரும்; மற்ற காலங்களில் டெங்குவை ஏற்படுத்தும் கொசு உருவாகாது' என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. மழைக்காலங்களில் கொசுக்கள் பெருகுவது அதிகமாக இருப்பதால், அப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அது உண்மையல்ல.\nமேலும், முன்பைவிட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய்ச் சிரட்டைகள் போன்ற தேவையில்லை எனக் கருதும் பொருள்களை வீட்டுக்கு வெளியே தூக்கி எறிந்துவிடுகிறோம். மழை பெய்யும்போது, அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அது கொசு உற்பத்திக்குக் காரணமாகிவிடுகிறது.\nமுக்கியமாக, பல இடங்களில் டயர்களை அப்புறப்படுத்தச் சொல்லி அரசால் பல முறை வலியுறுத்தப்படுகிறது. மற்ற பொருள்களில் நீர் தேங்கினால் அது சில நாள்களில் ஆவியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால், டயர்களின் அமைப்பு, அதில் தேங்கிய தண்ணீர் எளிதில் ஆவியாக விடாது. பல நாள்கள் அப்படியே இருக்கும். கொசுக்கள் உருவாக வழிவகுத்துவிடும். அதனால்தான் அப்படி எங்காவது டயர்களைக் கண்டால், பொதுமக்களே 104 என்ற எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம் என்று வலியுறுத்திவருகிறோம்.\nமேலும், காய்ச்சல் வந்தவர்கள், 'நமக்கெல்லாம், டெங்குக் காய்ச்சல் வராது' என்று சுய சிகிச்சை செய்துகொள்வதும், உடனடியாக, மருத்துவமனைக்குச் செல்லாமல், மெடிக்கல் ஷாப்களில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதும்கூட டெங்கு பாதிப்புக்குக் காரணமாகின்றன. இதுபோன்ற அலட்சியம் மீண்டும் டெங்குவின் பாதிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது’’ என்கிறார் குழந்தைசாமி.\n“கொசுக்களால் பரவும் நோய்களை என்னென்ன நடவடிக்கை மூலம் குறைக்கலாம்’’ என்று பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் முதன்மைப் பூச்சியியல் வல்லுநர் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதரிடம் கேட்டோம்...\n“மிகக் குறைந்த வெப்பநிலையிலும் மிக அதிகமான வெப்பநிலையிலும் கொசுக்களால் உயிர் வாழ முடியாது. இதன் காரணமாகத்தான், மிதவெப்ப நாடுகளில் கொசுக்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளிலும், சில வளரும் நாடுகளிலும் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம்.\nகொசு���்களைக் கட்டுப்படுத்த அவற்றின் வாழ்விடங்களை அழிக்கவேண்டியது முதன்மையானது. டெங்கு என்னும் வைரஸ் காய்ச்சல், 'ஏடிஸ் எஜிப்தி' வகை கொசுக்களால் பரவுகிறது. இவை, ரோட்டில், தெருக்களில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், டயர் போன்றவற்றில் பல நாள்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்குவதால், உற்பத்தியாகின்றன. அதேபோல வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், திறந்தநிலை மேல்நிலைத் தொட்டிகளின் மூலமும் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகின்றன.\nஅதேபோல, குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களுக்குச் சில வாரங்களுக்கு ஒருமுறைகூட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலால், பொதுமக்கள் நீரைச் சேமித்துவைத்து பயன்படுத்தவேண்டியிருக்கிறது. கொசு உருவாக ஒரு வாரத்திலிருந்து 10 நாள்கள் போதும் என்பதால், முறையாக மூடிவைக்காமல் பயன்படுத்தும் குடிநீரில்கூட எளிதாகக் கொசுக்கள் உருவாகிவிடுகின்றன. அவற்றின் உற்பத்தியைக் குறைப்பதற்கு வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் தண்ணீரைத் தேங்கவிடக் கூடாது. ஜன்னல்களில் கொசுவலை, படுக்கையில் கொசுவலை ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டுகொண்டு, அங்கே கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்... கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தடுத்துவிடலாம்\" என்கிறார் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர்.\n“முதியோர் இல்லத்துல தஞ்சமடைஞ்சுருக்கேன்... ப்ளீஸ் ஏத்துக்கோங்கப்பா\" பார்வையற்ற 'அருவி'யின் பரிதாபக் குரல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள��\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/89857-instagram-got-rank-most-dangerous-social-medium.html", "date_download": "2018-11-17T01:12:07Z", "digest": "sha1:HSZXYKSATNBX7XW76TETWACWYNZVXAOZ", "length": 16471, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் கவனத்துக்கு..! | Instagram got rank most dangerous social medium", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:15 (20/05/2017)\n'இன்ஸ்டாகிராம் பயனாளர்கள், மனதளவில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்' என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.\nசமூக வலைதளங்கள்குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 14 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், 'தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், ஒருவித மன உளைச்சல், கவலை, தனிமை உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்' என்று தெரியவந்துள்ளது. இளைஞர்கள், புகையிலை, மது அருந்துதலைவிட சமூக வலைதளங்களில் எளிமையாக அடிமையாகின்றனர் என்றும் ஆய்வு கூறுகிறது.\nஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள்குறித்த ஆய்வில், 'எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், 'இன்ஸ்டாகிராம்' முதலிடத்தில் உள்ளது. அதிகமான அளவில் 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த இடத்தில், 'ஸ்நாப்சேட்' உள்ளது. 'யூடியூப்' தளம் மட்டும் நேர்மறையான எண்ணங்களையும் மகிழ்ச்சியையும் உருவாக்குகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\ninstagram social media youtube சமூக வலைதளம் இன்ஸ்டாகிராம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-11-17T00:17:04Z", "digest": "sha1:SEYDU5L2M4TF66QGIOHGYY6CDJ7LMRJO", "length": 8591, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை போக்குவரத்து சபை – GTN", "raw_content": "\nTag - இலங்கை போக்குவரத்து ��பை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை போக்குவரத்து சபையின் போராட்டம் கைவிடப்பட்டது\nநேற்று நள்ளிரவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரிலும் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு – மக்கள் சிரமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு….\nவவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பேருந்து சேவைகள் வடக்கில் நாளையும் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண போக்குவரத்து அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இருபாலை சந்திக்கு அருகில் பேருந்து மீது கல் வீச்சு\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்��ை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/sabash-naidu", "date_download": "2018-11-17T00:20:52Z", "digest": "sha1:YU3XRR2RZRG5XV3KK7IIO7HGMHGH332M", "length": 6323, "nlines": 155, "source_domain": "topic.cineulagam.com", "title": "Sabash Naidu Movie News, Sabash Naidu Movie Photos, Sabash Naidu Movie Videos, Sabash Naidu Movie Review, Sabash Naidu Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nநடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும்.\nசாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா\nவிஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா\nபிரமாண்ட பட தயாரிப்பாளருடன் இணையும் கமலஹாசன்\nசபாஷ் நாயுடு பற்றி வெளியான முக்கிய தகவல்- ரசிகர்கள் உற்சாகம்\nரஜினியின் 2.0 படத்தில் நான் நடிக்கிறேனா - ரம்யா கிருஷ்ணன் பதில்\nமாடியில் இருந்து தவறி விழுந்த கமல்ஹாசன் - மருத்துவமனையில் அனுமதி\nஇளையராஜா, கமல்ஹாசனால் நான் ஏமாற்றப்பட்டேன்- கங்கை அமரன் அதிரடி\nகமலின் சபாஷ் நாயுடு பட திடீர் முடிவுக்கு இதுவும் காரணமா\nவிஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் எடுத்த அதிரடி முடிவு\nஉலகம் போற்றும் உன்னத படைப்பு- மறக்க முடியுமா\nகமல்ஹாசன் பட இயக்குனருக்கு என்ன ஆனது\nஎத்தனையோ படம் நடித்துவிட்டேன், ஆனால் இந்த படம்\nகமல்ஹாசன் போஸ்டர் கிழிப்பு- தொடங்கிய பிரச்சனை\nகமல்ஹாசன் படத்துக்கு வந்த விஸ்வரூப பிரச்சனை\nபடக்குழுவினர்களுக்கு உதவி செய்யும் ஸ்ருதிஹாசன்\nஅமெரிக்காவில் சபாஷ் நாயுடு ஷூட்டிங் கமலின் முதல் நாள் திட்டம் இதுதான்\nகமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/", "date_download": "2018-11-17T01:10:00Z", "digest": "sha1:IKN6YMCMM3GOJLI3XYAE3CPN7BQ5SIS3", "length": 247706, "nlines": 750, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: February 2005", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nதலித் படுகொலை முற்போக்காளர்களுக்கு லாபம்\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபிசினஸ் லைன் mentor பகுதியில் பட்ஜெட்டின் வரும் சில சொற்றொடர்களுக்கான பொருள்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் படிக்க: B-day clues to beat the Monday blues\nமற்றுமொரு கட்டுரை சுதான்ஷு ரானடேயுடையது. கிராம வேலைவாய்ப்புகளுக்கு வரும் பணத்தை நேரடியாக ஏழைகள் கையில் பணமாகக் கொண்டுசேர்ப்பது சிறந்தது என்று சொல்கிறது. இதனால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம் என்கிறது.\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004 பற்றிய விவாதங்களில் ஈடுபட வேண்டுமென்றால் அந்தச் சட்ட வரைவு பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nகே: சட்டத்தை யார் இயற்றுவது\nகே: சட்டத்தை யார் அமல்படுத்துவது\nப: மாநில அரசுகள், பஞ்சாயத்துகள்\nகே: சட்டம் இயற்றுவதற்கு முன்னால் மத்திய அரசு, மாநில அரசுகளையும், பஞ்சாயத்துகளையும் கலந்தாலோசித்தார்களா\nப: அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.\nகே: மேற்படி மசோதா சட்டமானால், மாநில அரசுகள், பஞ்சாயத்துகளுக்கு ஏதேனும் செலவுகள் உண்டா இல்லை மத்திய அரசே எல்லாப் பணத்தையும் கொடுத்துவிடுமா\nப: பஞ்சாயத்துகள் மீது எந்தச் செலவும் கிடையாது. பொதுவாக மாநில அரசுக்கும் எந்தச் செலவும் கிடையாது, மத்திய அரசு கொடுத்துவிடும். ஆனால்... இந்தத் திட்டத்தின் படி மாநில அரசால் வேலை எதையும் கண்டுபிடித்து அதை மக்களுக்குக் கொடுக்க முடியாமல் போனால் மாநில அரசுதான் unemployment benefits ஐக் கொடுக்க வேண்டும்.\nப: சரி. தமிழகத்தில் பூஞ்சோலை கிராமத்தில் 60 பேர் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமக்கு வேலை வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பூஞ்சோலை கிராமத்தில் இந்த 60 பேர்களும் செய்யக்கூடிய மாதிரி வேலை ஒன்றுமே இல்லை. தமிழக அரசும், பூஞ்சோலை பஞ்சாயத்தும் என்ன தேடியும் ஒரு நல்ல project அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால��� இப்பொழுது பழி தமிழக அரசின் தலையின் மீது விழுகிறது. முதல் மாசம் ஒப்புக்கொண்ட தினசரி ஊதியத்தில் கால்பங்கை தமிழக அரசு திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து அரைப் பங்கு கொடுக்க வேண்டும்.\nகே: தமிழக அரசு இம்மாதிரி பணத்தைச் செலவு செய்ய விரும்பாதே வேறு ஏதாவது குளறுபடிகள் செய்து இதிலிருந்து தப்பிக்கத்தானே பார்க்கும்\nப: ஆம். மிகவும் எளிதாகச் செய்யக்கூடியது... குழியை முதலில் வெட்டச் சொல்ல வேண்டும். பிறகு அதை மூடச் சொல்ல வேண்டும். மீண்டும் குழியை வெட்டு. மூடி. வெட்டு. மூடு. அதை புராஜெக்ட் என்று சொல்லிவிட்டால் பணம் மத்திய அரசிடமிருந்து வரும். இல்லாவிட்டால் மாநில அரசின் கஜானாவில் கைவைக்க வேண்டும்.\n முதலில் இந்த மசோதா யாருக்காக என்னதான் சொல்கிறார்கள் என்று விளக்கமாகச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் 38 பக்கங்கள் படிக்க போரடிக்கிறது...\nப: சரி. அடிப்படையில் நல்ல எண்ணம்தான்.\n வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள். அவர்களாக விரும்பி வந்து உடலுழைப்பைத் தருகிறேன் என்று சொன்னால், அவர்களுக்கு வருடத்தில் 100 நாள்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை தரப்படும்.\n உடலுழைப்பு மட்டும் சார்ந்தது. முடிந்தவரையில் எந்த இயந்திரக் கருவிகளையும் பயன்படுத்தக்கூடாது. அதாவது குழி தோண்ட வேண்டுமென்றால் கடப்பாரைதான். மண் அள்ளிக்கொட்ட வேண்டுமென்றால் தலையில் சுமந்து எடுத்துக்கொண்டுதான் போய்க் கொட்டவேண்டும். மரத்தை வெட்ட வேண்டுமென்றால் power saw கிடையாது. கோடாலிதான் போட வேண்டும்.\nயார் வேலைகள் பற்றிய திட்டங்களைத் தீர்மானிப்பார்கள்\nபுதிய வேலைகளை ஆரம்பிக்க என்ன் குறைந்த பட்ச தேவை குறைந்தது 50 விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் எந்தத் திட்டத்திலும் வேலை கொடுக்க முடியாது இருக்க வேண்டும்.\n நாள் ஒன்றுக்கு மாநில அரசுகளால் குறைந்த பட்ச ஊதியம் என்ன என்று தீர்மானிக்கப்பட்ட இப்பொழுதைய கணக்கான ரூ. 54 (எட்டு மணிநேர வேலைக்கு)\nஇதில் சேர வயது வரம்பு உண்டா பால் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். உச்சபட்ச வரம்பு எதுவும் இல்லை. (90 வயதுக்காரர் வந்தால் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். 'மாட்டேன், போ' என்று சொல்ல முடியாது.) ஆண், பெண் இருவருக்கும் ஒரே ஊதியம்தான். இப்பொ��ுது தனியார் துறை நடைமுறையில் இருப்பது போல வித்தியாசம் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது என்று சொல்கிறார்கள். அதாவது மொத்தம் மூன்று பேர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு இடங்கள்தான் இருக்கின்றன என்று வைத்துக்கோள்வோம். அப்படியென்றால் ஒரு குடும்பத்திலிருந்து விண்ணப்பித்த இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் முதலில் வேலை கிடைக்கும். இரண்டு இடங்கள் காலியாக இருந்தால் இருவருக்கும்.\nகே: இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு புதிதாக ஏதாவது தொழில் கற்றுக்கொடுக்க முடியுமா\nப: முடியாது. இது வேலை கொடுக்கும் திட்டம். கல்வி, கற்பித்தல் கொடுக்கும் திட்டம் அல்லவாம். அதனால் புதிதாக பணம் சம்பாதிக்கக்கூடிய வகையில் எந்தத் திட்டமும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது.\n நான் கிராமத்தில் இருக்கிறேன். 12வது வரை படித்துவிட்டேன். எனக்கும் வேலை கிடையாது. நான் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து உடலுழைப்பு இல்லாத பிற மூளை சார்ந்த வேலை ஏதேனும் செய்யமுடியுமா\n Unskilled ஆசாமிகளுக்கான திட்டம் என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். எனவே நீ என்ன படித்திருந்தாலும் எடு கடப்பாரையை. தோண்டு குழியை. இல்லாவிட்டால் உன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.\nகே: எனக்கு உடல் ஊனம்... எனக்கு வேலை கிடைக்குமா\nப: உண்டு. ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது (என்று பேசிக்கொள்கிறார்கள்). ஆனால் ஒன்று. நீங்களும் கடப்பாரையைத் தூக்க வேண்டும். என்ன... மற்றவர்கள் இரண்டு அடி ஆழம் வெட்டினால் நீங்கள் சற்று குறைந்து வெட்டினால் போதும் என்று சொல்லலாம்.\nகே: எனக்கு வயதாகி விட்டது. என்னால் அதிக வேலை செய்ய முடியாது. எனக்கு வேலை கிடைக்குமா\nப: சட்ட வரைவின்படி உங்களை யாரும் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லமுடியாது. அதே நேரம் கடப்பாரையை தூக்கிக் கொத்த முடியவில்லையென்றால் உங்களை வேலையை விட்டு நீக்கமுடியுமா என்று எந்த ஷரத்தும் இந்த சட்ட வரைவில் இல்லை.\nகே: கடப்பாரை இல்லாமல், உடலை அதிகம் வருத்தாமல் ஏதேனும் வேலை - உருப்படியாக என்னாலும் செய்ய முடியும் - எனக்குக் கிடைக்குமா வயதாகி விட்டதே... உடம்பு முடியாது.\nப: கிடையாது. இந்தத் திட்டம் உடல் உழைப்பை மட்டுமே பிரதானமாக வைத்துச் செய்யப்படுவது. இஷ்டம் இருந்தால் வாருங்கள்.\nகே: எனக்கு தச்சு வேலை, கொத்து வேலை என்று சில வேலைகள் தெரியும். என் திறமைக்கேற்ற வேலைகள் உண்டா\nப: என்னென்ன வேலைகள் (இந்த வரிசையில் இருக்கலாம் என்று தில்லியிலே நாங்கள் முடிவு செய்தாகி விட்டது) என்று சொல்கிறோம். பாருங்கள்:\nநீர்நிலைகளைப் பராமரிப்பது, தண்ணீர் சேமிப்பு\nமரம் வெட்டுதல், மரம் நடுதல்\nவாய்க்கால், கண்மாய் வெட்டுதல், பராமரித்தல்\nதனியார் வயல்கள் SC/ST உடையதாக இருந்தால் அந்த வயல்களுக்கான நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தரலாம்.\nபொறம்போக்கு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது\nவெள்ளக்கட்டுப்பாடு, நீர் வடிகால் அமைப்பது\nமத்திய அரசு அவ்வப்போது மேற்படிப் பட்டியலுடன் சேர்க்கும் திட்டங்கள்.\nஇவ்வளவுதான். அதாவது ஒரு பஞ்சாயத்து தன் வசதிக்கு என ஒரு கட்டடம் கட்ட விரும்பினாலும் அது இப்போதைக்கு முடியாது. (மேலே எங்கும் வரவில்லை. மத்திய அரசு ஓகே சொன்னால்... ஒருவேளை...)\nஆக எல்லாமே விவசாயம் ஒன்றை மட்டுமே குறிவைத்துச் செய்யப்படுவது.\nகே: எங்கள் பூஞ்சோலை கிராமத்தில் மேற்படி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டோம். இப்பொழுது மழை இல்லை. எனவே எங்களுக்கு விவசாய வேலைகள் இல்லை. வேறு ஏதாவது செய்யலாமா\nப: முடியாது. உங்கள் ஊரைச் சுற்றி ஐந்து கி.மீ தொலைவில் உள்ள பிற திட்டங்களில் வேலை செய்யுங்கள் (அங்கும் கடப்பாரைதான்\nஓரளவுக்கு இந்தப் பதிவு (என்னுடைய slantஐ விலக்கிப் பார்த்தாலும்) இந்தத் திட்டம் பற்றி விளக்கியிருக்கும். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளன. அதைப்பற்றி வரும் பதிவுகளில் சேர்க்கிறேன்.\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004 பற்றி தானம் அறக்கட்டளை (மதுரை) - பொதுச்செலவுகள் வட்டமேசை (சென்னை) இரண்டும் இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கு சனிக்கிழமை அன்று மதுரையில் நடந்தது.\n[மேற்படி சட்டத்தின் வரைவு நகல் இங்கு கிடைக்கிறது.]\nநானும் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். அந்தக் கருத்தரங்கில் பலரும் பேசியதை அப்படியே ஆடியோவில் பதிவு செய்திருக்கிறேன். அதில் சிலவற்றை நேரம் கிடைக்கும்போது சுத்தம் செய்து வகை மாற்றி இங்கு சேர்க்கிறேன்.\nகருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்: பொதுச்செலவுகள் வட்டமேசையின் உறுப்பினர்கள் பலர். இவர்கள் அனைவரும் முன்னாள் IAS. அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள். துறைச் செயலர்களாக இருந்தவர்கள். அடுத்து தானம் அறக்கட்டளையின் அலுவலர்கள். இவர்கள் நேரடியாக கிராமங்களில் பணியாற்றும் தொண்டூழியர்கள். அடுத்து பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள். அடுத்து அரசுப் பணியில் இருக்கும் அலுவலர்கள். விவசாயக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். அதன் பிறகு நான்.\nகாலையில் முதலாவதாக மூன்று பேச்சுகள்:\n* தானம் அறக்கட்டளையின் குருநாதன் மசோதாவின் வரைவு நகல் பற்றிப் பேசியது [Windows Media Audio, 16kbps encoded, 17.52 minutes, 2.14 MB file]\n* பொதுச்செலவுகள் வட்டமேசையின் கே.வெங்கடராமன் பேசியது [WMA 16kbps, 29.01 min, 3.48 MB]\n* கீதா கிருஷ்ணனின் உரையை A.M.சுவாமிநாதன் தமிழில் விளக்கியது [WMA 16kbps, 9.43 min, 1.17 MB]\nஇதைத் தொடர்ந்து வந்திருந்தவர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் உரையாடினோம். முதல் குழு கருத்தளவில் இந்த மசோதா எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதித்தது. இரண்டாவது குழு - நான் இருந்த குழு - இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், செயல்பாட்டில் என்ன பிரச்னைகள் இருக்கும், எப்படிச் செயல்படுத்துவது என்பதைப் பற்றிக் கலந்தாலோசித்தது. (என் குழுவின் கலந்துரையாடலை ரெகார்ட் செய்துள்ளேன். அதிலிருந்து சில பகுதிகளை பின்னர் வெளியிடுகிறேன்.)\nமதிய உணவுக்குப் பின்னர் இரு குழுக்களும் என்ன முடிவுக்கு வந்தனர் என்பதைப் பற்றி குழுத்தலைவர்கள் பேசினர். (இந்தப் பேச்சு சரியாக அமையவில்லை. ஆனால் இரண்டு குழுவினரும் உருப்படியாக சில பரிந்துரைகளை எழுதியுள்ளனர். இந்த எழுத்து மூலமான பரிந்துரைகள் சரியான முறையில் எழுதப்பட்டு அரசுக்கு, பாராளுமன்றத்தின் சப்-கமிட்டிக்கு அனுப்பப்படும். அந்தப் பரிந்துரைகள் தயாரானதும் PERT இணையத்தளத்தில் போடப்படும்.\nமூன்றாவது அமர்வில் பக்கத்து கிராமங்களிலிருந்து வந்திருந்த பல பொதுமக்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மசோதாவின் சில முக்கியமான ஷரத்துக்கள் தமிழாக்கமாகக் கொடுக்கப்பட்டது. Open house அமர்வாக இருந்தது. ஆளாளுக்கு 2-3 நிமிடம் பேச அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இந்த வரைவு மசோதாவினை முழுமையாக வரவேற்றனர். ஆனால் அரசு அலுவலர்கள் மீதான அவநம்பிக்கை நிறையவே வெளிவந்தது. பஞ்சாயத்துத் தலைவர்கள் அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர். அரசு அலுவலர்கள் சிலர் நடைமுறைப் பிரச்னைகள் சிலவற்றை விளக்கினர். இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது தவறல்ல. நேரடியாகக் கலந்து பேச ஒரு வாய்ப்பு என்று அனைவரும் சந்தோஷப்படவேண்டும்.\nஎனக்கு இந்த மசோதாவின் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே - குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளது என்பதற்காக மட்டுமே - அவசர அவசரமாக வரையப்பட்ட மசோதா. குழப்பங்கள் நிறைந்தது. செயல்படுத்துவது கடினம் என்று தோன்றுகிறது. ஆகும் செலவுகளோ எக்கச்சக்கம். இந்தச் செலவுக்குத் தக்க பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.\nஇப்படிக் கட்டாயமாக இவர்களை ஏதோ ஒரு வேலை செய்யவைப்பதற்கு பதில் பஞ்ச காலங்களில் இவர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கலாம் என்பதே என் கருத்து. அதைப்பற்றி முந்தைய பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். கிராமப்புற வருமானத்தைப் பெருக்க இந்தத்திட்டம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்றே நான் நினைக்கிறேன்.\nநான் ஏற்கெனவே கிராம வருமானத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த தொடரில் என் கருத்தை வெளியிடுகிறேன். அது சிறிது தடைப்பட்டதன் காரணம் இந்த கருத்தரங்கு முடிந்து விடட்டும் என்பதே.\nஅடுத்த சில பதிவுகளில் மிகுதி ஒலித்துண்டுகளையும் சேர்த்து விடுகிறேன். மேற்கொண்டு விவாதத்துக்கு வசதியாக பொறுமையாக வரைவு மசோதாவினையும் படித்துவிடுதல் நலம். அதன் முக்கியமான விவரங்களை குருநாதனின் பேச்சு விளக்கியிருக்கும். இல்லாவிட்டால் நாளை குருநாதன் பேச்சை முன்வைத்து ஒரு பதிவைச் சேர்க்கிறேன்.\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nஜோஸஃப் ஷாமி என்னும் ஐ.நா வல்லுனர் ஒருவரது பேச்சு ITconversations.com என்னும் இணையத்தளத்தில் கிடைத்தது. இங்கு பல அருமையான பேச்சுக்கள் கிடைக்கின்றன. அவசியம் உருவிக் கேளுங்கள்.\nஅந்தப் பேச்சிலிருந்து சில புள்ளிவிவரங்கள்:\n20ஆம் நூற்றாண்டில்தான் மக்கள் தொகை மாற்றங்களில் பல விசேஷங்கள் நடந்தேறியுள்ளன. அதாவது:\nஉலக மக்கள் தொகை கிட்டத்தட்ட நான்கு மடங்கு ஆகியுள்ளது. 1900-ல் 1.6 பில்லியனாக இருந்தது 2000 தொடக்கத்தில் 6.1 பில்லியன் என்றாகியுள்ளது.\nவருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு மிக அதிகமாக இருந்தது 1969-ல். 2%. அதற்கு முன்னும் குறைவாக இருந்தது. அதற்குப் பின்னும் குறையத் தொடங்கியுள்ளது.\n1987-ல் மக��கள் தொகை மிக அதிகமாக - 87 மில்லியன் - அதிகரித்தது. வேறெந்த வருடத்திலும் இந்த அளவு அதிகரித்ததில்லை.\nமிகக் குறைந்த காலத்தில் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. 1960-லிருந்து 1999-ல் மக்கள் தொகை 3 பில்லியனிலிருந்து 6 பில்லியன் ஆனது.\nமிகக்குறைந்த கால அளவில் ஒரு பில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பு ஏற்பட்டது: 1987-1999 காலத்தில் மக்கள் தொகை 5 பில்லியனிலிருந்து 6 பில்லியன் ஆனது.\nஇது இப்படியிருக்க, பல நாடுகளில் மக்கள்தொகை குறையத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 61 நாடுகளில் fertility rate - அதாவது அந்த நாட்டில் சராசரியாக ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை - குறைந்து கொண்டே வருவதே இதற்குக் காரணம். ஒரு காலத்தில் 6 ஆக (அதாவது சராசரியாக ஒரு பெண் ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டிருந்தார்) இருந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து 2, 1.8 என்று ஆகியுள்ளது. Replacement fertility rate (RFR) - அதாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ள மக்கள் தொகை அதே அளவில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் சராசரியாக ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணிக்கை - 2.1+ ஆகும். இஸ்லாமிய நாடுகளான இரான், ட்யூனிசியா அகியவற்றில் இப்பொழுதைய RFR 2. மெக்சிகோ 2. அமெரிக்கா 2. சீனா 1.8.\nஇந்த நாடுகளில் பிற நாடுகளிலிருந்து யாரும் வராது போனால் (migration), மக்கள் தொகை இப்பொழுதிருப்பதை விடக் குறைந்து கொண்டே போகும்.\nஅமெரிக்காவில் மக்கள் தொகை அந்நியர் நாடு புகுவதனால் மட்டுமே அதிகரிக்கப் போகிறது.\nஉலகில் மக்கள் தொகை அதிகமாக உயர்ந்து வரும் ஆறு நாடுகள்: இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, பங்களாதேஷ், இந்தோனேசியா. இதில் சீனா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் ஏற்படும் மொத்த மக்கள் தொகைப் பெருக்கத்தை விட இந்திய மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக உள்ளது ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள 25 நாடுகள் சேர்ந்து 2003-ல் அதிகரித்த மக்கள் தொகையை அதே வருடத்தின் முதல் ஆறு நாள்களில் இந்தியா தாண்டிவிட்டதாம்\n1950-ல் பாகிஸ்தானின் மக்கள் தொகை 50 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது 150 மில்லியன். 2050-ல் பாகிஸ்தான் உலகிலேயே நான்காவது மக்கள் தொகை மிகுந்த நாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. [1. இந்தியா 2. சீனா 3. அமெரிக்கா]\n* 1950-ல் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை, ஐரோப்பாவின் மக்கள் தொகை��ில் மூன்றில் இரு பங்காக இருந்தது. இப்பொழுது இரண்டு கண்டங்களிலும் கிட்டத்தட்ட சம அளவு. 2050-லோ... ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை ஐரோப்பாவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்காக இருக்கும்\n* பாகிஸ்தான் - ரஷ்யா: மேலே சொன்னது போன்றே.\n* மொராக்கோவின் மக்கள் தொகை ஸ்பெயின் தொகயைத் தாண்டும். பிலிப்பைன்ஸ் ஜப்பானைத் தாண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேலைத் தாண்டும்.\nSupport Ratio என்றொரு எண்ணிக்கை உண்டு. வயதானவர்களை வயது குறைந்தவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள் (support) என்பதனால் இதனை 'தாங்கல் விகிதம்' என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாட்டில் 15-64 வயதுள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதன் விகிதமே தாங்கல் விகிதம். அதாவது 15-64 வயதுள்ளவர்கள் உழைத்து அதனை வைத்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாங்குகின்றனர் என்றாகிறது. (15க்குக் கீழ்ப்பட்டவர்களை கவனித்துக் கொள்வது முதலீடு:-)\n2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பாராம். சில நாடுகளை கவனிப்போம். சீனாவில் இப்பொழுதைய தாங்கல் விகிதம் 10. 65 வயதுக்கு மேல் இருப்பவர் ஒவ்வொருவருக்கும், 15-64-ல் 10 பேர் உள்ளனர். ஆனால் 2050-ல் இந்த விகிதம் 2.7 ஆகக் குறைந்து விடும்\nஃப்ரான்ஸ் இப்பொழுது 4, 2050-ல் 2.1.\nஜெர்மனி இப்பொழுது 4, 2050-ல் 1.8.\nகனடா இப்பொழுது 5, 2050-ல் 2.4.\nஅமெரிக்கா இப்பொழுது 5.5, 2050-ல் 2.7.\n Mortality - சாவு குறைந்துள்ளது. மருத்துவ வசதிகள், குறைவான போர்கள் ஆகியவற்றால் மக்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் (life expectancy). சராசரி வாழும் காலம் 1900க்கு முன் 30 ஆக இருந்தது இப்பொழுது 60க்கு மேல். பல நாடுகளில் இது 70க்கும், 80க்கும் சென்றுள்ளது.\n எங்கெல்லாம் சமூகப் பாதுகாப்பு முறை அமலில் உள்ளதோ (அதாவது முதியோர்களை அரசு ஓய்வூதியம் கொடுத்து ஒழுங்காக கவனித்துக் கொள்கிறதோ), அங்கெல்லாம் அரசு கீழுள்ள ஏதாவது ஒன்றையோ, அனைத்தையுமோ செய்தாக வேண்டும்.\n1. ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல்\n2. ஓய்வூதியத் தொகையைக் குறைத்தல்\n3. இப்பொழுது வேலை செய்பவர்களிடமிருந்து பெறும் சோஷியல் செக்யூரிட்டி வரியை அதிகமாக்குதல்\nதாங்கல் விகிதத்தை இப்பொழுதிருப்பதைப் போலவே 2050-லும் வைத்திருக்க வேண்டுமானால் சீனா ஓய்வு பெறும் வயதை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் 78.7 ஆனால் இது சராசரி வாழும் காலத்தை விட அதிகம் அதாவது சீனா தன் நாட்டு மக்களை சாகு��் வரை உழைத்துக் கொண்டே இருங்கள் என்று சொல்ல வேண்டும்\nபிற நாடுகள் ஓய்வு பெறும் வயதை எப்படி அதிகரிக்க வேண்டும் ஃப்ரான்ஸ் 74.6, ஜெர்மனி, இத்தாலி 76, கனடா 75, அமெரிக்கா 74\nவளர்ந்த நாடுகள் பிரச்னை வேறு, வளரும் நாடுகள் பிரச்னையோ வேறு. எக்கச்சக்கமாக மக்கள் தொகை பெருகும் நாடுகளில் உள்ள அரசுகள் அடிபப்டைக் கட்டுமானம் சரியாக இல்லாததால் தடுமாறுகிறார்கள்.\nமக்கள் தொகை குறையும் நாடுகளுக்கு மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் கூட்டம் கூட்டமாக மக்களை அனுப்பினால் சமூக மாற்றங்கள் பல இருக்கும். இத்தாலியில் 2050-ல் பாதிப்பேர் இந்திய வம்சாவளியினர் என்றால் நினைத்துப் பாருங்களேன்\nராகுல் காந்தி இரண்டு நாடுகளையும் சேர்த்து ஆளலாம்.\nசென்ற சனிக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் ஹரி கிருஷ்ணன் எழுதிய அனுமன்: வார்ப்பும் வனப்பும் புத்தகம் பற்றிய சிறு கலந்துரையாடல் நடைபெற்றது.\nசரியாக மாலை 4.55க்கு நான் போய் காந்தி சிலை பின்னால் உட்கார்ந்தேன். முதலில் வந்து சேர்ந்தவர் மதுரபாரதி. பின் எஸ்.கே. அடுத்த சில நிமிடங்களில் ஹரி கிருஷ்ணன் மனைவியுடன் வந்தார். பின் ஒருவர் பின் ஒருவராக பலரும் வந்தனர். வந்த பிறர் அனைவரையும் இங்கு ஒருமுறை குறிப்பிட்டு விடுகிறேன்.\nஇரா.முருகன், தேசிகன், அருள் செல்வன், இகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், டோண்டு ராகவன், சோம. வள்ளியப்பன், மதுமிதா, கிருஷாங்கினி, நாகராஜன், இலந்தை இராமசாமி, ஷங்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, வாஞ்சிநாதன்.\nபா.ராகவன் அனுமன் புத்தகத்தைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன் முருகனைப் பேச அழைத்தார். இரா.முருகன் சற்று மெதுவாக, தயங்கித் தயங்கிப் பேசினார். [Windows Media Audio, 16.04 min, 2.39MB] ஹரியின் மொழி பழமைக்கும் பழையதாகவும், புதுமைக்கும் புதியதாகவும், நம்மைக் கையைப் பிடித்துக் கொண்டு நட்புடன் கூட்டிப் போகிறது என்றார். ஆங்காங்கு புத்தகத்திலிருந்து தான் எழுதி வந்த சிலவற்றைப் படிக்க சிரமப்பட்டார். இருட்டு கவியத் தொடங்கியிருந்தது. கடற்கரையில் கூட்டம் என்றதும் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் பற்றிச் சொன்னார்.\nஉண்மையில் சுற்றிலும் சற்று சத்தம் இருக்கத்தான் செய்தது. அலைகளும் காற்றும் எழுப்பும் உஷ் உஷ் ஒருபுறம். நாங்கள் வந்து உட்கார்ந்த பிறகு ஆரம்பித்த சின்ன சைஸ் merry-go-ride எழுப்பிய ஓயாத இசை. பச்சிளம் குழந்தைகள் கைகளில் சுண்டல் ��ாத்திரத்துடன் வந்து அவ்வப்போது சுண்டல் வேண்டுமா என்று கேட்ட வண்ணம் இருந்தனர். அப்படி முதலில் வந்த ஒரு சுண்டல் பாலகனைப் பார்த்து இரா.முருகன் கலங்கி விட்டார். \"அப்படியே அவனை மடியில் உட்கார வைக்க வேண்டும் போல இருக்கிறது, பாவம் இத்தனை சின்ன வயசில் சுண்டல் விற்க வேண்டிய நிலைமை\" என்றார்.\nமுருகன் பேசி முடித்ததும் மதுரபாரதி தன் பையிலிருந்து ஒரு சால்வையை எடுத்து ஹரிக்குப் போர்த்தினார். சால்வை போர்த்தும் formal கூட்டமல்ல என்றாலும் தனக்கு செய்யத்தோன்றியது என்பதால் செய்தேன் என்றார்.\nமதுரபாரதி நல்ல கணீரென்ற குரலில் பேசினார். [22.32 min, 3.35 MB] மதுரபாரதி குறிப்பாக ஹரியைப் பற்றிப் பேசினார். ஹரியின் பால்ய கால நண்பர். இவர்கள் இருவருடனும் இன்னுமொரு நண்பர் வீரராகவன். மூவரும் சேர்ந்து தமிழ் இலக்கியங்களைப் படிப்பது, கவியரங்கங்களில் பங்கேற்பது என்று நேரத்தைச் செலவு செய்வார்களாம். மதுரபாரதியும் வீரராகவனும் கம்பனைப் பற்றி நிறையப் பேசுவார்களாம், ஆனால் ஹரி அவ்வளவாகப் பேசாமல் கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பாராம். கடைசியில் அனுமன் புத்தகத்தை எழுதியது ஹரி. இதைச் சொல்ல பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கும் மாணவன் பரிட்சையில் வெறும் 37 மார்க்குகள் வாங்குவான், அதைக் கேட்டுப் படித்த மாணவன் 80 மதிப்பெண்கள் வாங்கிச் சென்றுவிடுவான் என்னும் உதாரணத்தைச் சொன்னார்.\nஆடியோ ரெகார்டிங்க் செய்யும்போதும் சற்றே சொதப்பி விட்டது. நான் டிஜிட்டல் ரெகார்டர் கையில் வைத்திருந்தேன். ஷங்கர் கையில் ஓர் அனலாக் டேப் ரெகார்டர் கொண்டுவந்திருந்தான். என் டிஜிட்டல் ரெகார்டர் பாதியில் பேட்டரி தீர்ந்து போனதால் இரா.முருகன், மதுரபாரதி பேச்சினை ரெகார்ட் செய்ததை சேமிக்கவில்லை.\nபின் வேறு பேட்டரி மாற்றி ஹரி-முருகன் கலந்துரையாடலைப் பதிவு செய்தேன். அதனால் முதலிரண்டு ஒலித்துண்டிலும் நிறைய வெளிச்சத்தம் கேட்கும். தயவுசெய்து சகித்துக்கொள்ளவும்\nமுருகன், மதுரபாரதி பேசியதும் முருகன் சில கேள்விகளைக் கேட்க அதற்கு ஹரி பதில் சொன்னார். [30.19 min, 4.50 MB] அதனைத் தொடர்ந்து இலந்தை இராமசாமி ஹரியை வாழ்த்திப் பேசினார். [6.14 min, 955 KB] [இந்த கடைசி இரண்டு ஒலித்துண்டுகளும் வெளிச்சத்தம் மிகக்குறைவாக, கேட்கக் கூடியதாக இருக்கும்.]\nஅதன் பின்னர் பேச்சு informal-ஆக ப�� விஷயங்களையும் தொட்டது. எனவே ஒலிப்பதிவை நிறுத்தி விட்டேன்.\nகூட்டத்தின் ஒரு பகுதி இதோ:\nநான் சிறிது நேரம் பதிப்பகத் தொழில் பற்றியும், நாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் பற்றியும் பேசினேன். வேறு பலரும் புத்தகங்கள் பற்றி, எழுத்தாளர்கள் பற்றி, தங்களைப் பற்றி என்று நிறையப் பேசினார்கள். சுமார் 8 மணியளவில் சுண்டல், நேந்திரங்காய் வறுவல் சாப்பிட்டுவிட்டு மெதுவாகக் கலைந்து சென்றோம்.\nயோசித்துப் பார்க்கையில் மீண்டும், தொடர்ச்சியாகவே கடற்கரையில் கூட்டம் நடத்தலாம் என்று தோன்றுகிறது. இன்னமும் சற்று முன்னதாகவே தொடங்க வேண்டும் - வெயில் இருக்கும்போதே. டிஜிட்டல் ரெகார்டரில் பேட்டரி சரியாக இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nகொல்கொத்தா செக்ஸ் தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றி ஸானா பிரிஸ்கி என்ற அமெரிக்கப் பெண் ஓர் ஆவணப்படம் எடுத்துள்ளார். \"Born into Brothels\" என்று பெயர். இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று. ஸானாவின் பேட்டி இன்று பிபிசி தொலைக்காட்சியில் வெளியானது.\nஸானா முதலில் கொல்கொத்தா வந்தது செக்ஸ் தொழிலாளர்களைப் பற்றி சில புகைப்படங்கள் எடுக்க. பின் அங்குள்ள குழந்தைகளுடன் பழக ஆரம்பித்திருக்கிறார். அவர்களுக்கு தன் கையில் இருந்த கேமராவின் மீதான ஆர்வத்தைக் கண்டு அவர்களிடம் தன் கேமராவைக் கொடுத்து போட்டோக்கள் எடுக்க வைத்துள்ளார். பின் அந்தப் படங்களை ஓர் exhibition-ஆக வைத்துள்ளார். படமெடுப்பதால் அந்தக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் கண்டு, இவர்களை வைத்து ஓர் ஆவணப்படம் செய்ய வேண்டி, அமெரிக்கா போய் ஒரு விடியோ கேமராவைத் தூக்கிக் கொண்டு மீண்டும் கொல்கொத்தா வந்துவிட்டார்.\nஇதன் தொடர்ச்சியாக செக்ஸ் தொழிலாளர்கள் குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை அமைத்து (Kids with Cameras) இந்தக் குழந்தைகளுக்கு கலைகள் கற்பிப்பது, கல்வியின் பால் இழுத்து வருவது ஆகியவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். 2006-ல் ஒரு பள்ளிக்கூடமும் கட்டப்படும் என்று சொன்னார்.\nகூகிளில் தேடும்போது இந்தப் படம் பற்றி சில விமர்சனங்கள் கிடைத்தன. [ஒன்று | இரண்டு | மூன்று]\nஇன்று மாலை 5.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஹரி கிருஷ்ணன் எழுதிய \"அனுமன்: வார்ப்பும் வனப்பும்\" என்ற நூலுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇது சாதாரணமாக இலக்கிய விழா என்று அறிவிக்கப்பட்டு மேடையில் நான்கு பேர் பேசி, கைதட்டி, கலைந்து செல்லும் கூட்டமல்ல.\nInformal-ஆக கடற்கரை மணலில் அமர்ந்து இந்தப் புத்தகத்தை ரசித்துப் படித்த இருவர் - மதுரபாரதி, இரா.முருகன் - பேசுவதைக் கேட்கவும், அதைத் தொடர்ந்து, வந்துள்ளோர் அனைவரும் தத்தம் கருத்தையும் சொல்லிக் கலந்துரையாடவும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 5.00 மணி அளவில் கடற்கரை காந்தி சிலையருகே கூடுவோம். பின் கூட்டம் குறைவாக உள்ள இடமாகப் பார்த்து கடற்கரை மணலில் அமர்ந்து பேசுவோம்.\nநாளை இந்த வலைப்பதிவில் படங்களும், முடிந்தால் முழு ஆடியோவும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். இதுவரை காற்று வீசும் கடற்கரையில் டிஜிட்டல் ஆடியோ ரெகார்டரைப் பயன்படுத்தியது கிடையாது. அதனால் ரெகார்டிங் தரம் எப்படியிருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nநேற்று மாலை RSS சரசங்கசாலக் K.S.சுதர்சன் சென்னை ம்யூசிக் அகாடெமியில் பேசினார். கிட்டத்தட்ட 1000 பேர் (அழைப்பின் பேரில்) வந்திருந்தனர்.\nநானும் ஓரளவுக்குத் திறந்த மனத்துடன் சென்றிருந்தேன்.\nமொத்தத்தில் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் நல்லதாக சொல்லக்கூடியதாக இருந்தன. அவை:\n1. கூட்டம் சரியாக மாலை 6.30க்கு சொன்னது சொன்னபடி ஆரம்பித்தது. சரியாக 8.30க்கு - ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல் - முடிந்தது.\n2. கடைசியாகப் பாடிய \"ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்திஹி\" வரிகள்.\nஇந்தப் பேச்சை சுருக்கமாகச் சொல்வதென்றால்\n* முதலில் ஆன்மிக மம்போ ஜம்போ (\"மேற்கில் உடல், மனம், புத்தி என்று மூன்றைத்தான் சொல்கிறார்கள். இந்திய ஆன்மிக வழியில் ஆன்மா என்று நான்காவது உள்ளது.\" \"மேற்கத்திய நாகரிகங்கள் உயர்ந்த நிலைக்குச் சென்றிருந்தாலும் கீழே வீழும்போது மீண்டும் எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் இந்தியா கடந்த 5000 வருடங்களில் மூன்று முறை அதல பாதாளத்தில் விழுந்தும் மீண்டும் எழுந்து நிற்கிறது. காரணம் இந்திய நாகரிகத்தின் பலம் அதன் வேர்களில் உள்ளது.\")\n* அடுத்து வரலாற்று மம்போ ஜம்போ (\"மஹாபாரதம் 5128 (அந்த மாதிரி ஏதோ நம்பர் சொன்னார்) வருடத்துக்கு முன்னால் நடந்தது. புத்தர் வந்தார், பின் ஷங்கரர் 2500 ஆண்டுகள் முன்னால் வந்தார்..., பின் முஸ்லிம்கள் படையெடுத்தனர், பின் வெள்ளைக்காரர்கள்... பின் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவின் கறுப்பு தினம், அன்றுதான் பாரதம் இரண்டாகத் துண்டாடப்பட்டது....\" என்றெல்லாம் வரலாற்றை விளக்கியதோடு மட்டுமில்லாமல் \"இந்தியர்கள் உலகெங்கிலும் தங்கள் கொள்கைகளைப் பரப்பியிருந்தனர். சவுதி அரேபியே என்பது அரவஸ்தான் என்று அங்குள்ள \"இந்தியர்களால்\" அழைக்கப்பட்டது - குதிரைகள் இருப்பதால். பின் அரேபியா என்றானது\" போன்ற கதைகளையும் சொன்னார்.)\n* அடுத்து அரசியல் மம்போ ஜம்போ (\"Javaharlal Nehru confided that he was the last Englishman to rule India\", \"இந்தியா விடுதலைக்குப் பின் அழிவதற்கு முதல் காரணம் ஜவஹர்லால் நேஹ்ரு\" etc. இன்றைய இந்தியாவின் வில்லன்கள் கம்யூனிஸ்டுகள், லாலு பிரசாத் யாதவ் (இவரை மட்டும் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்), மாவோயிஸ்டுகள். இந்தியாவின் ஹீரோக்கள் சாவர்கார், காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ஹெக்டேவார், குருஜி...)\n* அடுத்து சமூக மம்போ ஜம்போ (\"ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. யாரும் குடும்பத்துக்கு ஒன்றிரண்டு பிள்ளைகள் போதும் என்பதைக் கேட்காதீர்கள். ஹிந்துக் குடும்பம் ஒவ்வொன்றும் மூன்றுக்கும் அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், சமீபத்தில் பெண்கள் மட்டும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் இதைத்தான் நான் அவர்களுக்குச் சொன்னேன்.\" (அரங்கம் முழுவதும் கைதட்டல்))\n* எதையெடுத்தாலும் மேல்நாட்டு சதி என்றார். காஞ்சி சங்கராச்சாரியா மீதான பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே அந்நிய நாட்டு சதி. ஆங்கிலப் பத்திரிகைகள் RSS பற்றி மோசமாக எழுதுவதற்குக் காரணம் - அவர்களுக்கு அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பணம் கொடுக்கின்றன. தெஹெல்காவில் வந்திருந்த அமெரிக்க கிறித்துவ மத போதகர்களின் ஜோஷுவா-1, ஜோஷுவா-2 திட்டங்களைப் பற்றி தீவிர விளக்கம் கொடுத்தார். முஸ்லிம்களை விட கிறித்துவர்களையே அதிகம் திட்டினார். ஜார்ஜ் புஷ் குடிகாரனாக இருந்தவரை மதபோதகர் பில்லி கிரஹாம் காப்பாற்றியதால் இன்று born again christian புஷ் அமெரிக்க கிறித்தவ மத போதகர்களுக்கு $80 பில்லியன் வரி விலக்கும், $2 பில்லியன் மான்யமும் அளித்திருப்பதாகச் சொன்னார். CIA ஆதரவுடன் அவர்களும் இந்தியாவை மதம் மாற்றப்போவதாக தெஹெல்காவில் வந்த கட்டுரையை அப்படியே வரி விடாமல் ஒப்பித்தார். போப்பையும் விட்டுவைக்கவில்லை.\n* பாஜக மீத��ம் குற்றச்சாட்டு. இப்பொழுது மீண்டும் சரியான பாதைக்கு வருவதைப் போலத் தோன்றுகிறது என்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த இல.கணேசன் போன்ற பாஜக பெரியவர்கள் தம் இருக்கைகளில் நெளிந்தார்களா என்று தெரியவில்லை.\nபெண்கள் மீதான gratuitous comments அதிகமாக இல்லை. ஒரே இடம்... புத்த மதம் ஏன் அழிந்தது என்றால் அவர்கள் பெண்களையும் பிக்குணிகளாக சேர்த்துக்கொண்டதுதான்... என்பது மட்டுமே. சிலர் ஷங்கரரை \"பிரச்சன்ன பவுத்தர்\" என்றார்கள் என்றார். அது உண்மை. ஆனால் அது அவரை கேவலப்படுத்துவதற்காக சொன்னது, பெருமைப்படுத்த அன்று.)\nதவிர்த்து தனியாகப் பார்க்கும்போது அவர் சொன்ன \"ஜனக மஹாராஜா - அஷ்டாவக்ரன்\" பற்றிய கதை நன்றாக இருந்தது.\nஇந்தக் கூட்டம் எனக்கு திகிலூட்டக் கூடியதாக இருந்ததற்குக் காரணம் - இந்தியாவில் RSS-ல் உள்ள பலரும் இவற்றை அப்படியே நம்புவதுதான். இப்பொழுது மொத்தமாக இந்தியா முழுவதும் 50,000 ஷாகாக்கள் உள்ளனவாம்.\nசென்ற வாரம் சனிக்கிழமை (14 பிப்ரவரி) சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சிறிது நேரம் செலவு செய்தேன். அன்று மாலைதான் அசோகமித்திரன்-50 விழா. அதனால் நிறைய நேரம் அங்கு இருக்க முடியவில்லை.\nபேரா.குமாரசாமி என்பவர் உலக வர்த்தக நிறுவனம் பற்றி மிக நன்றாகப் பேசினார். உலக வர்த்தக நிறுவனம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், பல்வேறு சிறுசிறு தகவல்கள் நான் இதுவரை கேட்டறியாதவை. கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பேசியிருப்பார். அவர் பேசியதிலிருந்து சிறிது சிறிதாக இங்கு (பல மாற்றங்களையும் செய்திருக்கிறேன்) தருகிறேன்.\nஉலகமயம், தாராளமயம் என்றால் என்ன\nஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில், விவசாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கும் வரியே tariff அல்லது இறக்குமதி வரி. உதாரணத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்படும் சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூ. 100 என்று வைத்துக்கொள்வோம். ஜெர்மனியில் தயாரிக்கப்படும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ. 75தான் ஆகிறது (இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் போக்குவரத்துச் செலவுகளையும் சேர்த்து...). தரத்திலும் ஜெர்மன் சிமெண்ட் இந்திய சிமெண்டை விட உயர்வு என்றே வைத்துக்கொள்வோம். இந்திய அரசு இறக்குமதி வரியை விதிக்காவிட்டால் என்ன ஆகும் இந்திய நுகர்வோர் அனைவரும் தரம் அதிகமான, விலை குறைவான ஜெர்மன் சிமெண்டை மட்டுமே வாங்குவர். இந்திய சிமெண்ட் ஆலைகள் உற்பத்தித் திறனை இழந்து, நசிந்து போகும். தொழிலாளர்கள் வேலையின்றித் திண்டாடுவர்...\nஏன் ஜெர்மன் தொழிற்சாலைகளால் குறைந்த காசுக்கே சிமெண்டை உருவாக்க முடிகிறது பல காரணங்கள் உண்டு: அதிக அளவு மூலதனம், சமீபத்தைய உயர்ந்த தொழில்நுட்பம், பிரம்மாண்டமான உற்பத்தித் திறன், அதனால் ஏற்படும் economies of scale... அதாவது எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதால் ஒரு மூட்டைக்கு குறைந்த செலவாகிறது. இதுபோன்று பல காரணங்கள்.\nஇந்நிலையில் இந்திய அரசு என்ன செய்யும் ஜெர்மன் சிமெண்டை அப்படியே உள்ளே விட்டால் இந்திய சிமெண்ட் துறை முற்றிலுமாக ஒழிந்துபோகும் என்பதால் ஜெர்மன் சிமெண்ட் மீது டாரிஃப் விதிப்பார்கள். ஒரு மூட்டைக்கு ரூ. 40 என்று வைப்போம். இப்பொழுது இந்தியாவில் ஜெர்மன் சிமெண்ட் ரூ. 115க்கும் (ரூ. 75 + ரூ. 40), இந்திய சிமெண்ட் ரூ. 100க்கும் கிடைக்கும். விலை குறைவு காரணமாக இந்திய சிமெண்ட் விலைபோகும்.\nஇப்படிச் செய்வது இந்திய நுகர்வோருக்கு எதிரானதாக இருந்தாலும், நீண்ட காலத் தொலைநோக்குப் பார்வையில் இது சரியான செயல்தான். ஆனால் நாளடைவில் இந்த டாரிஃப் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படலாம் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இந்திய சிமெண்ட் துறை உலக அளவுக்கு முன்னேற வேண்டும், உலகத் தரத்தில் உள்ள சிமெண்டை பிற நாடுகளில் கிடைக்கும் குறைந்த விலைக்கே தந்தாக வேண்டும் என்றும் ஓர் அரசு எதிர்பார்ப்பதில் தவறில்லை.\nஇவ்வாறு ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் தொழில்கள் நசியாமல் இருக்க டாரிஃப் முறையை அமல்படுத்தியுள்ளனர். 1948-ல் இருபத்தி ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து GATT என்ற அமைப்பை உருவாக்கின. GATT என்பது General Agreement on Tariff and Trade. இந்த அமைப்பில் அமெரிக்க, பல ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுடன், அப்பொழுதுதான் விடுதலை பெற்றிருந்த இந்தியாவும் அடக்கம்.\nடாரிஃப் என்பது வெளிப்படையாக விதிக்கப்படும் ஒரு வரி. ஆனால் இதைப்போலவே ஒரு நாட்டின் தொழிலைப் பாதுகாக்க வேறு சில முறைகளும் புழக்கத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் கோட்டா அல்லது ஒதுக்கீடு. அதாவது ஒரு நாட்டிலிருந்து இந்த அளவுக்குத்தான் பருத்தி ஆடைகள் இறக்குமதி செய்யப்படலாம் என்று முன்னதாகவே ஒவ்வொரு நாடும் முடிவு ��ெய்துகொண்டு அதன்படி நடக்கும். இதன்படி (உதாரணத்துக்கு - உண்மை நிலவரமில்லை) இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளும் பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்யக்கூடியனவாக இருந்தாலும் அமெரிக்கா இந்தியாவிடமிருந்து $100 மில்லியனுக்கு மேல் வாங்காது. அதே போல பங்களாதேஷிடமிருந்து $75 மில்லியனுக்கு மேல் வாங்காது. மற்றொரு முறை - உரிமம் பெற்றவர்களிடமிருந்துதான் இறக்குமதியை அனுமதிப்பது. இந்த உரிமம் வழங்குவதை சரியாகக் கையாளுவதன் மூலம் ஒரு நாட்டின் அரசு தாராள வர்த்தகத்தைத் தடுக்கும். உதாரணத்துக்கு இந்தியா தன் நாட்டுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டுமானால் தன்னிடம் முன் உரிமம் வாங்கியிருப்பவர்களால் மட்டும்தான் செய்யமுடியும் என்று தீர்மானிக்கலாம். அதன்பின் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு உரிமம் தராமல் கொரியா உற்பத்தியாளர்களுக்கு மட்டும் தரலாம். அல்லது இன்னொரு நாட்டுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி நடக்கலாம். உதாரணத்துக்கு கொரியா இந்தியாவிலிருந்து வாழைப்பழங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கிறது என்றால், அதற்கு பதிலாக கொரியாவிலிருந்து செல்பேசிகளை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி தருவது.\nஇப்படிப்பட்ட டாரிஃப், டாரிஃப் அல்லாத தடைகள் (மேலே சொன்னவை) ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, பின் முற்றிலுமாக ஒழித்து, நாடுகளுக்கு இடையே தாராளமான தடையில்லா வர்த்தகம் (free trade) நடத்த ஏற்பாடு செய்வதுதான் GATT அமைப்பின் குறிக்கோள்.\nஇதற்கென GATT அமைப்பின் அமைச்சர்கள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். (Round of talks என்று சொல்வார்கள்.)\nஇந்தத் தடையில்லா வர்த்தகம் பற்றி இருவேறு எண்ணங்கள் உண்டு. அது நீங்கள் வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவரா, அல்லது வளரும் நாட்டைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்தது. வளர்ந்த நாடு, தன் நாட்டின் வியாபார நிறுவனங்களுக்கு பரந்த சந்தையை எதிர்பார்க்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள்தொகை அப்படியே உள்ளது, அல்லது குறைய ஆரம்பித்து விட்டது. ஆனால் உற்பத்தித் திறனோ அதிக அளவில் உள்ளது. கையில் தேவையான அளவு மூலதனமும் உள்ளது. தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர். இந்தக் காரணங்களால் குறைந்த விலையில் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே இந்தப் பொருள்களுக்கான சந்தையாக வளரும் நாடுகளை எதிர்பார்க்கிறார்கள். வளரும் நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது.\nவளரும் நாடுகளோ, தங்களது சந்தையைக் காக்க முயற்சி செய்கின்றனர். மூலதனம் குறைவு, நுட்பத்தேர்ச்சித் திறன் குறைவு ஆகிய காரணங்களால் எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிவிட்டால் நாளை உள்நாட்டில் உற்பத்தித் திறனே இல்லாது அழிந்துபோய்விடும். எனவே வளரும் நாடுகள் எப்பொழுதுமே தமது சந்தையை வெளியாருக்குக் கொடுப்பதை தயக்கத்துடனேயே செய்கிறார்கள்.\nவளர்ந்த நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா - வளரும் நாடுகளை பலமுறை மிரட்டியே சந்தைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். மிகச்சிறிய நாடாக இருந்தால் மிரட்டினால் செல்லுபடியாகும். உதாரணத்துக்கு ஓர் ஏழை நாடு - ஆப்பிரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு பணக்கஷ்டம். அந்த நாட்டுக்கு பண உதவி செய்வதாகவும், அதற்கு பதிலாக அவர்கள் தன் நாட்டின் வர்த்தகத்தில் அமெரிக்க கம்பெனிகளுக்கு தங்கு தடையின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. அந்த ஆப்பிரிக்க நாடும் ஏற்றுக்கொள்கிறது. அவ்வளவுதான். சில வருடங்களில் அந்த ஆப்பிரிக்க நாட்டின் எல்லாப் பொருள்களும் - உடுக்கும் உடை, குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பவுடர், பூசிக்கொள்ளும் நகச்சாயம், போட்டுக்கொள்ளும் டயாபடீஸ் ஊசி - என்று எல்லாமே அமெரிக்காவிலிருந்து வந்தது என்றாகி விடுகிறது. ஏனெனில் உள்ளூர் கம்பெனிகளால் போட்டியிட முடியவில்லை.\nநாளை டாலர் சர்ரென்று ஏறுகிறது. எதையுமே ஆப்பிரிக்க நாட்டில் உள்ளவர்களால் வாங்க முடியவில்லை. உடனே இந்த ஏழை நாட்டில் லாபம் வராதென்று அமெரிக்க நிறுவனங்கள் கடையைக் கட்டி, வேறு ஒரு நாட்டை நோக்கிச் செல்கிறார்கள். விளைவு பால் பவுடர், நகச்சாயம், மருந்துகள் என்று எதுவுமே கிடையாது. உள்ளூர் உற்பத்தி மொத்தமாக அழிந்து விட்டது.\nஎனவே வளரும் நாடுகள் தன்னிறைவு அடைவது, தம் சந்தையைப் பாதுகாப்பது என்று பேசுவது நியாயம்தானே ஆனால் வளர்ந்த நாடுகளுக்கு இது கோபத்தை வரவ்ழைக்கிறது. இடையில் உள்ள நாடுகளுக்கு\nஇடையில் என்றால் சில துறைகளில் நல்ல வளர்ச்சி, சில துறைகளில் படுமோசம். இந்தியாவை எடுத்துக்கொள்வோம். தடையற்ற வர்த்தகம் என்று சில இடங்களில் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் வேண்டும். ஆனால் பல இடங்களில் - முக்கியமாக விவசாயத்தில் - தடைகள் தேவை. இல்லாவிட்டால் இந்திய விவசாயத் துறையின் பாடு திண்டாட்டம். எனவே இந்தியாவின் நிலை (சீனாவின் நிலையும்) சற்றே மாறுபட்டது. சில இடங்களில் தடை வேண்டும். சில இடங்களில் தடை கூடாது. அமெரிக்காவின் நிலையோ வேறு மாதிரியானதாக இருக்கும். எங்கெல்லாம் இந்தியா தடையை எதிர்பார்க்கிறதோ அந்த இடங்கள் அமெரிக்காவுக்கு ஏற்புடையதாக இருக்காது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா தன் நாட்டுக்கு தாய்லாந்து, இந்தியா ஆகிய இடங்களிலிருந்து வரும் இறால் இறக்குமதியின் மீது டாரிஃப் விதித்தது. அதற்குக் காரணம் அமெரிக்காவின் இறால் பிடிக்கும் மீனவர்கள் கொடுத்த புகார்தான். அதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க இரும்பு கம்பெனிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரும்பு எஃகு மீது இறக்குமதி வரி விதித்தது.\nஅமெரிக்கா ஒன்றும் முற்றுமுழுதான தாராள, தடையற்ற வர்த்தகத்தைப் பேணுவதில்லை. தன் நாட்டு நிறுவனங்களுக்கு ஏதேனும் தொல்லை என்றால் உடனடியாக அவற்றைக் காக்கும் விதமாக வரி விதிப்பதில் அமெரிக்கா சிறிதும் அஞ்சுவதில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சட்டங்களும் WTO விதிமுறைகளும் ஒத்துப்போகாவிட்டால் அமெரிக்க சட்டங்களே பொருந்தும் என்று அமெரிக்கா ஒரு சட்டமே இயற்றியுள்ளது ஆனால் WTO பிற நாடுகள் இவ்வாறு செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.\nஆகா... நாம் WTO எங்கிருந்து வந்தது என்று பார்க்கவில்லையே அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nகன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா எழுதிய 'பர்வா' என்ற நூலை தமிழில் 'பருவம்' என்று மொழிமாற்றியதற்கு பாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது கிடைத்துள்ளது. [பிற விருதுகள் பட்டியல்]\nபாவண்ணன் பெங்களூரில் வசிப்பவர். இணையத்தில், திண்ணையில் பாவண்ணனின் கட்டுரைகள் (முக்கியமாக \"எனக்குப் பிடித்த கதைகள்\" வரிசை என்னை மிகவும் கவர்ந்தது) பலவும் கிடைக்கின்றன. பொறுமையாக உட்கார்ந்து படியுங்கள்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்த போது கேட்டது: \"சார், நீங்க கன்னடத்துலயும் எழுதுவீங���களா\". இல்லை என்றார். எழுதுவது தமிழில் மட்டும்தானாம்.\nபிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அம்மாநிலத்தின் மொழியை எந்த அளவு கற்கிறார்கள் என்று தெரியவில்லை. இரா.முருகன், சுகுமாரன் ஆகியோர் மலையாள இலக்கியங்கள், சினிமாக்கள், நிகழ்வுகள் பற்றி அவ்வப்போது கதைக்கிறார்கள். பாவண்ணன் ஒருவர் மட்டும்தான் கன்னட இலக்கியங்களைப் பற்றிப் பேசுகிறார். (இதெல்லாம் இணையத்தில். அச்சுப் பத்திரிகைகளில் ஒருவேளை பலரும் இதைச் செய்யலாம். ஆனால் எனக்குக் காணக் கிடைப்பதில்லை.) ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார் என்று அவரது சிறுகதை/குறுநாவல் தொகுப்புகளில் போட்டிருந்தது. ஆனால் அவர் இணையத்தில் காணப்படும் தனது எழுத்துகளில் அதிகமாக மலையாளப் படைப்புலகத்தைப் பற்றியோ, சினிமாக்களைப் பற்றியோ எழுதுவது கிடையாது.\nதெலுங்கு நிகழ்வுகளைப் பற்றி யாருமே எழுதுவது கிடையாது. ஹைதராபாதில் வசிக்கும், இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் யாருமே இல்லையா ஹிந்தி, மராத்தி, இன்ன பிற மொழிகள் ஹிந்தி, மராத்தி, இன்ன பிற மொழிகள் பெங்காலி நிச்சயம் கொல்கொத்தாவில் இலக்கிய ஆர்வமுள்ள பல தமிழர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒரு தமிழராவது தமிழில் ஒரு வலைப்பதிவு அமைத்து தத்தம் மாநில மொழிகளில் என்ன நடக்கிறது - எழுத்தில், சினிமாவில் - என்று பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.\nமூன்று மொழிகள் (ஆங்கிலம் சேர்த்து) அறிந்தவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஆச்சரியப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப் படிக்கக் கூடியவர்கள் பொறாமைப்பட வைப்பவர்கள்.\nநேற்று கோவை P.S.G கலை, அறிவியல் கல்லூரியில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள இயக்குனர் பாலசந்தரின் சிந்துபைரவி படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.\nபாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும், P.S.G கலை, அறிவியல் கல்லூரியும் செய்துகொண்ட ஓர் industry-institution initiative ஒப்பந்தம் காரணமாக அக்கல்லூரியில் ஒரு ஸ்டுடியோ, ரூ. 2 கோடி அளவில் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் Mass Communication, Visual Communication, Electronic Communication மாணவர்கள் இந்த ஸ்டுடியோவைப் பயன்படுத்தி படங்களை இயக்கலாம், post-production வேலைகளைச் செய்யலாம். கவிதாலயா நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும். அதனைத் தொடர்ந்து 14-16 பிப்ரவரி 2005-ல் P.S.G கல்லூரியில் பாலசந்தரது படங்கள் காண்பிக்கப்படும் திரை விழாவும், சிந்துபைரவி திரைக்கதை வெளியிடல் விழாவும், பாலசந்தருடனும், பிற சினிமா கலைஞர்களுடனும் மாணவர்கள் நேருக்கு நேர் கலந்து பேசவும், கருத்தரங்குகளும் ஏற்பாடி செய்யப்பட்டிருந்தன. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சுதாங்கன் ஆகியோர் பாலசந்தர் படங்கள் பற்றி (இன்று) ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்கின்றனராம்.\nநான் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். வைரமுத்து வெளியிட, விவேக் பெற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 400 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாலசந்தர் மூன்று நாள்கள் கோவையிலேதான் இருக்கிறார். இன்று மாலை 7.00-9.00 மணிக்கு விஜயா பதிப்பகம் புத்தகக் கடையில் சிந்துபைரவி புத்தகம் வாங்குபவர்களுக்கு கையெழுத்திட்டுத் தருகிறார்.\nஇயக்குனர் வஸந்த், விவேக், வைரமுத்து ஆகியோர் பாலசந்தர் பற்றிப் பேசினர். வஸந்த் தான் பாலசந்தரிடம் துணை இயக்குனராகச் சேர்ந்தது முதற்கொண்டு, அவரிடம் கற்றுக்கொண்டவற்றைப் பற்றிப் பேசினார். பாலசந்தர் முத்திரை பற்றியும், எப்படி சில விஷயங்களை அற்புதமாக படங்களில் கையாண்டிருக்கிறார் என்பதற்கு நிறைய உதாரணங்களைக் கொடுத்தார். அவர் எழுதிவைத்திருந்ததை வாங்கி பின்னர் இங்கே போடுகிறேன்.\nவிவேக் பேசத் தொடங்கியதும் சிரிப்பலை பரவியது. விவேக் தன் பேச்சுக்களுக்கு நிறையவே உழைக்கிறார் என்று தெரிய வந்தது. ஒரு நோட்டுப்புத்தகத்தில் நிறைய எழுதிக்கொண்டு வந்திருந்தார். விவேக்கும் பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவராம். பேச்சு நடந்த நேரத்தில் நிறையவே சிரித்தேன். ஆனால் இப்பொழுது ஞாபகத்தில் எதுவுமில்லை. கே.பி என்ற இனிஷியல்களை வைத்து நிறைய வார்த்தை விளையாட்டுகளை விளையாடினார். சில எடுத்துக்காட்டுகள்:\nகாவாசாகி பஜாஜ் (K.B) விளம்பரம் ஒன்றில் ஒரு பைக் சிறுத்தையாக மாறுவது போல நம்ம கே.பி படமெடுக்கறப்ப சிறுத்தையா மாறிடுவார்.\nரஜினியையும், கமலையும் சேர்த்து இனிமேல் நடிக்க வைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. இந்தக் கொம்பனால் மட்டும்தான் முடிந்தது - அதுதான் கொம்பன் பாலசந்தர் - கே.பி\nநடுநடுவே காதலர் தினத்தை வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களை நிறையவே கலாய்த்தார். பசங்களை வேண்டும்போதெல்லாம் கைதட்ட வைத்தார், விசிலடிக்க வைத்தார்.\nவைரமு���்து சிம்மக்குரலில் பேசத்தொடங்கினார். எப்படி தன் பாடல்கள் பாலசந்தர் போன்றவரது படங்களுக்கென்றால் எப்பொழுதும் இருப்பதைவிட சிறப்பாக வருகிறது என்றார். இதையே கவிஞர் கண்ணதாசனும் கூடச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். பாலசந்தர் தன் சில பாடல்களில் சில மாற்றங்களைச் சொன்னதனால் சிறப்பு கூடியது என்பதை (ஏதோ ஒரு பாடலில்) \"வெக்கத்தால் செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு\" என்ற வரிகளை உதாரணம் காட்டிச் சொன்னார். முதலில் எழுதியது \"செவ்வந்திப் பூவு செவப்பாச்சு\" என்ற வரிகளாம். பாலசந்தர் இந்த வரிகளில் வைரமுத்து என்ன சொல்ல வருகிறார் என்று கேட்க, வைரமுத்து அதற்கு \"வெட்கப் படுவதால் இந்தப் பெண் உடல் சிவப்பாகிறது\" என்று சொல்ல, பாலசந்தர் ஒரு 'ம்'ஐச் சேர்க்க முடியுமா என்று கேட்டாராம். அந்த 'ம்'ஐப் 'பூவு'க்குப் பக்கத்தில் சேர்த்ததால் \"செவ்வந்திப் பூவும்\" என்று அவள் உடல் சிவக்கும்போது தலையில் வைத்திருந்த மஞ்சள் நிற செவ்வந்திப் பூவும், சிவந்து காணப்பட்டது என்ற பொருள் வந்ததாம். (படம் 'அச்சமில்லை, அச்சமில்லை' என்று நினைக்கிறேன்.) ... சினிமா எனக்கு அப்பாற்பட்டது, அதனால் இந்த விளக்கம் கொஞ்சம் என் தலைக்கு மேல் போய்விட்டது. (நான் சொன்ன வரிகளில் தவறும் இருக்கலாம்.)\nதான் எழுதிய பாடல்களில் மூன்று பாடல்களைத்தான் தான் முழுவதும் விரும்பியமாதிரி இயக்குனர்கள் படமாக ஆக்கியுள்ளார்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்தார். அவையாவன:\nபடம்: அலைகள் ஓய்வதில்லை, இயக்குனர்: பாரதி ராஜா, பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே\nபடம்: பம்பாய், இயக்குனர்: மணிரத்னம், பாடல்: உயிரே\nபடம்: புன்னகை மன்னன், இயக்குனர்: பாலசந்தர், பாடல்: என்ன சத்தம் இந்த நேரம்\nபிறகு \"என்ன சத்தம் இந்த நேரம்\" பாடலைப் படமாக்கியதைப் பற்றி வியந்து பேசினார்.\nமூடநம்பிக்கைகள் மிகுந்திருந்த சினிமா உலகத்தில் படமெடுப்பவர்கள் தனது முதல் படத்தில் \"மீண்டும் வெற்றி\", \"நான் வெல்வேன்\", \"திருமால் பெருமை\" போன்று படங்களுக்குப் பெயர் வைத்தது போலல்லாமல் தனது முதல் படத்துக்கு தைரியமாக \"நீர்க்குமிழி\" என்று பெயர் வைத்தவர் என்று பாராட்டினார்.\nமிகவும் நேரமாகிவிட்டதால் மேடையிலிருந்து எஸ்கேப் ஆக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் இரவு சேரன் எக்ஸ்பிரஸைப் பிடிக்க முடியாது.\nகடைசியாகப் பேசிய பாலசந்தர், தான் இதுவரை எடுத்துள்ள 100 சொச்சம் படங்களை விட, சிந்துபைரவி திரைக்கதை நூலாக வருவதில் எக்கச்சக்கப் பெருமைப் படுவதாக சொன்னாராம். அவருக்கு இது முதல் புத்தகம். இனி, மேலும் பலவும் வரும்.\nசனிக்கிழமை (12/2/2005) அன்று அசோகமித்திரனின் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியைப் பாராட்டி ஒரு விழா நடந்தது.\nஇதுபோன்று ஒரு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது பிரபஞ்சன், கவிதா, முரளிதரன் ஆகியோர். கடவு இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் இந்திய டுடே தமிழ் இதழில் வேலை செய்பவர். அவர் பேட்டியெடுத்த போதுதான் அசோகமித்திரனிடம் \"உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளதா\" என்று கேட்டிருக்கிறார். அதைப்பற்றி நேற்று பேசும்போது அசோகமித்திரன் தான் உண்மையிலேயே ஓர் அங்கீகாரத்தைத் தேடி ஆதங்கமாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் அவற்றைத் தான் விரும்புபவனில்லை என்றும் குறிப்பிட்டார்.\nபிரபஞ்சன் ஆரம்பித்து வைத்த காரியத்தை நிறைவாக முடித்த திருப்தி நிச்சயம் எங்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட நிகழ்ச்சியில் யார் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்பது கடவு இலக்கிய அமைப்பின் மூலம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. சுந்தர ராமசாமி, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஞானக்கூத்தன், பால் சக்கரியா ஆகியோர் கலந்துகொள்வதைப் பற்றியும் முன்னரே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.\nதமிழ் இலக்கியச்சூழலில் யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். அனைவருக்கும் அனுப்பினோம். அல்லது அப்படி நடந்ததாகவே நினைத்தும் கொண்டோம். ஆனால் கடைசிவரை பலருக்கு அழைப்பிதழ் சென்றே சேரவில்லை என்பது புரிந்தது. கடந்த சில தினங்களாக யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தால் அது பொதுவாக \"எனக்கு இன்னமும் அழைப்பிதழ் வந்து சேரவில்லையே\" என்பது பற்றித்தான். அதைத் தொடர்ந்து யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தவுடனே நாங்களே கேட்கும் முதல் கேள்வியும் \"என்ன சார், அழைப்பிதழ் வந்ததா\" என்பதுமாகத்தான்.\nஅசோகமித்திரன் என்ற கலைஞனுக்கு ஒரு வாழ்த்து நிகழ்ச்சி நடக்கையில் \"அழைப்பிதழாவது, மண்ணாவது, அந்தக் கலைஞன் எனக்கும் சொந்தம், அவரது எழுத்து என்னையும் பாதித்துள்ளது, நீ கூப்பிடா விட்டாலும் நான் வருவேன்\" என்று பலர் வந்து கல���்து கொண்டனர். ஃபில்ம் சேம்பர் ஆடிட்டோரியம் நிறைந்து இருந்தது.\nபெரிய திரையில் அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆவணப்படத்தில் சா.கந்தசாமி அசோகமித்திரனின் கதைகளில் தஞ்சாவூர் மண்ணின் மணம் பற்றிப் பேசும்போது திடீரென்று ஒலிச்சத்தம் நின்றுபோனது. அலறியடித்துக்கொண்டு வீடியோ இணைப்பையும் ஸ்பீக்கரையும் தட்டிக் கொட்ட, இரண்டு நிமிடங்களில் ஆடியோ மீண்டும் வந்து தர்மசங்கடத்தைத் தவிர்த்தது.\nபில்ம் சேம்பர் ஆடிட்டோரியத்தில் மேடையில் போட நாற்காலிகள் கிடையாது. நாம்தான் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டுமாம் (வேறு யாராவது இங்கு நிகழ்ச்சி ஏதேனும் நடத்த முனைந்தால் இதை மனதில் வைத்திருக்கவும் (வேறு யாராவது இங்கு நிகழ்ச்சி ஏதேனும் நடத்த முனைந்தால் இதை மனதில் வைத்திருக்கவும்). எங்கள் அலுவலகத்தில் வைத்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் சரியாக ஏழு. மீதம் உள்ளவை கணினி முன் அமர ஏதுவான சக்கரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள். மேடையில் அமர வேண்டியவர்கள் ஏழு பேர். நல்ல வேளை. நிகழ்ச்சி தொடங்குமுன் நாற்காலிகளைக் கொண்டுவந்து விட்டோம். இந்த நாற்காலிகள் மேடையில் அமர்வதற்கு மிகவும் வசதியான இருக்கைகள் அல்ல. வந்திருந்த அனைவரும் பொறுமையாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் இதற்கென தனியாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nநிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவனாதலால், எப்பொழுதும்போல அரைக் கால்சட்டை அணிந்திருப்பதை விடுத்து முழுக் கால்சட்டை அணிந்திருந்தேன்.\nஆவணப்படம் முடிந்தவுடன் டீ, காபி, சமோசாவுக்கென ஒரு சிறு இடைவேளை விடலாம் என்று நினைத்திருக்க, விருந்தினர்கள் அதற்குள்ளாக மேடையேறி விட்டனர். அதனால் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் வெளியே செல்ல விரும்பாமல் சற்று தயக்கத்துடன் உள்ளேயே உட்கார்ந்திருந்தனர். சிறிது தூண்டுதலுக்குப் பிறகு வெளியே வந்து ருசிபார்த்தனர். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களில் வழங்கும் நீர்த்துப்போன காப்பி அல்ல:-) பிரமாதமான காப்பி. (டீயை நான் ருசி பார்க்கவில்லை). சமோசாவும் மிக நன்றாக இருந்தது என்றுதான் நினைக்கிறேன்.\nஎஸ்.வைதீஸ்வரன் கூடியிருந்தவர்களை வரவேற்றார். அத்துடன் அசோகமித்திரனுடனான தன் நட்பு, அவரது எழுத்துகள் பற்றிய தன் எண்ணங்கள் ஆகியவற்றைப் ���கிர்ந்து கொண்டார். அடுத்து பிரபஞ்சன் மிகச் சுருக்கமான தலைமையுரை ஆற்றி, பேச வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.\nமுதலில் சுந்தர ராமசாமி. நீண்ட தன் பேச்சில் பல இடங்களில் அரங்கமெங்கும் சிரிப்பலைகளைப் பரவ விட்டார். அசோகமித்திரனின் எழுத்துகளை ஏன் திராவிட இயக்கத்தினரும், முற்போக்கு எழுத்தாளர்களான இடதுசாரி எழுத்தாளர்களும் புறக்கணிக்கின்றனர் என்று கேட்டார். திராவிட இயக்கத்தவரது புறக்கணிப்பையாவது புரிந்து கொள்ளலாம் - அதற்கு இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்கு விளங்கவில்லை என்றார். \"அசோகமித்திரனின் எழுத்துகளில் மனிதநேயம், மனிதன் இந்த சமூகத்தில் இடைவிடாது படும் துக்கம் ஆகியவை இழைந்தோடுவதைப் பற்றிப் பேசினார். அசோகமித்திரனின் எழுத்துகளில் வன்முறை என்பது அறவே இருக்காது. ஒரு கத்தி கூட வந்தது கிடையாது. ஓரிடத்தில் அருவாள் மனை வருகிறது - காய்கறி நறுக்க. மற்றோரிடத்தில் கத்தரிக்கோல் வருகிறது - துணி வெட்ட. அவ்வளவுதான்.\" என்றார்\nஅசோகமித்திரனின் நடை பற்றியும் எழுத்துகளில் ஒளிந்திருக்கும் craft பற்றியும் சற்று விளக்கினார். உரத்துப் பேசாத, அலங்கார ஆடம்பரங்கள் இல்லாத நடை. திரைச்சீலையை சற்றே - வெகு சற்றே - விலக்கி, சீலைக்குப் பின்னால் இருப்பவர்கள் நடைமுறையை சிறிதும் பாதிக்காத வகையில் பார்த்து, அதை வார்த்தைகளில் வடிப்பதில் சமர்த்தர் என்றார். வரிக்கு வரி கேள்விகள் கேட்கும், அதன்மூலம் பல்வேறு சாத்தியங்களை வெளிக்கொணரும் அசோகமித்திரனின் நடையை சுந்தர ராமசாமி அப்படியே ஒரு உதாரணத்தை முன்வைத்து பேசிக்காட்டினார்.\nசிலருக்கு சுந்தர ராமசாமி பேசியது தவறாகக் கூடத் தோன்றியது (பார்க்க: பிரகாஷின் பதிவு) என்று கேள்விப்பட்டேன். சிலர் உடனேயே நிறுத்தியிருக்கலாம், இவ்வளவு தூரம் இழுத்தடித்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் அரங்கில் பலர் விழுந்து விழுந்து சிரித்தனர்.\nசுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்துகளை பாடமாக வைப்பதாக அரசு யோசித்தால், அந்தத் துறைக்கு சரியான இயக்குனர் அசோகமித்திரனாகத்தான் இருக்க முடியும் என்றும், அனைவரும் அசோகமித்திரனை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார்.\nவெ���்கடாசலபதி பேசும்போது திராவிட இயக்கச் சார்பில் இருந்தாலும் தான் அசோகமித்திரனைப் புறக்கணிக்கவில்லை என்றார். மேலும் அசோகமித்திரன் மிகவும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் என்றும், சில நாள்கள் முன்னர் ராமச்சந்திர குஹாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் இருவரும் தீவிரமாக அசோகமித்திரனின் எழுத்துகளைப் பற்றிப் பேசியதையும், தொடர்ந்து யார் மூலமாக குஹா அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டார் என்றதற்கு குஹா, ஷ்யாம் பெனகல் மூலம் என்றும் பதில் சொன்னாராம். அசோகமித்திரனின் பாதிப்பு எப்படி அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறது என்று பார்க்கும்போது கிட்டத்தட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே தமது முதல் சிறுகதைத் தொகுதிகளுக்கு அசோகமித்திரனிடமிருந்து முன்னுரை வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.\nஞானக்கூத்தன் அசோகமித்திரனின் கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். படைப்புலகில் புனைவுகளுக்கு எந்த அளவுக்கு அசோகமித்திரன் நேரம் செலுத்தினாரோ, அதே அளவுக்கு பிறர் எழுதியதைப் படிப்பதிலும் செலுத்தினார் என்றார். அசோகமித்திரன் தனது கட்டுரைகளில் கிட்டத்தட்ட 160 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் எழுதியுள்ளார் என்றும், அதைத் தவிர பிறமொழி எழுத்தாளர்கள் (ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன்) பலரைப் பற்றியும் அவர் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொன்னார். அவர் எழுதியதை வைத்துப் பார்க்கையில், அசோகமித்திரன் தோராயமாக 1,50,000 பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்று தான் கணக்கிடுவதாக ஞானக்கூத்தன் சொன்னார்.\nஅசோகமித்திரன் சினிமா பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் பழைய காலம் முதல் ரஜினி-கமல் வரை அசோகமித்திரன் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதைப்போலவே உலக சினிமாக்கள் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். பல உலக சினிமாக் கலைஞர்களைப் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் மக்களுக்கு சரியான அறிமுகத்தைக் கொடுத்தவர் அசோகமித்திரன் என்றார்.\nநகுலனின் கவிதை (முலை, துவாரம் போன்ற சொற்களைக் கொண்டு அமைத்தது) ஒன்றை விமர்சித்து, அதே கவிதையை, அதே பொருள் அமையுமாறு, மேற்படி சொற்களை விலக்கி அசோகமித்த��ரன் எழுதியதை விவரித்த ஞானக்கூத்தன் அசோகமித்திரனின் படைப்புலகத்தில் வன்முறை இல்லாததைப் போலவே, காமம் இல்லாததைப் போலவே ஷாக் வேல்யூ சொற்களும் கிடையாது. ஆனால் வலிமையில் சற்றும் குறைந்தது அல்ல என்று முடித்தார்.\nபால் சக்கரியாவின் உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. தான் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது தண்ணீர் கதையின் ஆங்கில வடிவத்தைப் படித்ததாகவும், ஆங்கில வடிவத்திலேயே கட்டிப்போடும் விதத்தில் அமைந்திருந்த அந்தக் கதை மூல வடிவத்தில் எப்படி இருந்திருக்கும் என்று வியந்து போனதாகவும் குறிப்பிட்டார்.\nராஜஸ்தானில் நீம்ரானா கோட்டையில் நடைபெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் மாநாட்டில் (பிப்ரவரி 2002) கலந்துகொண்டபோது தான் அசோகமித்திரனை முதலில் சந்தித்ததாகவும், இப்படி மெலிந்த தேகம் கொண்ட இவர் இந்த மாநாடு முடியும்வரைக் கூட தாங்குவாரா என்று தான் பயந்துபோனதாகவும் தேவைப்படும்போதெல்லாம் தான் அசோகமித்திரனுக்குக் கைத்தாங்கலாக இருந்து அவரைக் கவனித்துக்கொண்டதாகவும், ஆனால் அசோகமித்திரன் அந்தக் கூட்டத்தில் பேசத்தொடங்கியதும் அதைக் கண்டு தான் பிரமித்துப்போனதாகவும் சொன்னார். \"Then I realised.... don't underestimate a frail looking Tamil writer\nதண்ணீர் ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தன்னை அசரவைத்த சில வரிகளைப் படித்தார்.\nஅசோகமித்திரனின் Sand and other stories என்னும் மூன்று குறுநாவல்களின் ஆங்கில மொழியாக்கத்துக்கு பால் சக்கரியா முன்னுரை எழுதியுள்ளார்.\nஏற்புரையில் அசோகமித்திரன் படைப்பு பற்றிய தன் எண்ணங்களைச் சொன்னார். தன் எழுத்துகளில் வன்முறை என்பது துளியும் இல்லை என்பதை சுந்தர ராமசாமி சரியாக அவதானித்துள்ளார் என்றார். அதேபோல ஆண்-பெண் இடையேயான உடலுறவு சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தான் எழுதியதில்லை. அதை எழுதத் தோன்றியதில்லை என்றார். தன் எழுத்துகளை பிறர் படிக்க வேண்டும் என்று தான் என்றுமே வற்புறுத்தியதில்லை என்றும் அவ்வாறு பிறரை வற்புறுத்துவது கூட ஒருவகையில் வன்முறைதான் என்றும் சொன்னார். கணையாழி நடத்தியபோது பக்கங்கள் மீதியிருக்கும்போதெல்லாம் அதை நிரப்ப எழுதியவைதான் இப்பொழுது வெளியான கட்டுரைத் தொகுப்புகளில் உள்ளவற்றும் பலவும் என்றார். பத்திரிகை நடத்துபவர்களுக்குத்தான் இது ப��ரியும் என்றார்.\nதனக்கு அங்கீகாரம் இல்லை என்றோ, அது தேவை என்றோ, விருதுகள், பட்டங்கள் ஆகியவை வேண்டுமென்றோ தான் என்றுமே ஆசைப்பட்டதில்லை என்றார். இதற்கிடையில் அசோகமித்திரனுடன் ஜெமினி ஸ்டுடியோவில் சமையலறையில் வேலை செய்த மணியன் என்பவர் மேடையேறி பொன்னாடை போர்த்தி, பை நிறைய பட்சணங்கள் கொடுத்தார். விருது தேவையில்லையே தவிர பட்சணங்கள் என்றால் அதை மறுக்க மாட்டேன் என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்\nஅசோகமித்திரன், ஜெமினி மெஸ் மணியன், பை நிறைய பட்சணம். பின்னால் நிழல் போல பிரபஞ்சன். பட்சணம் அசோகமித்திரனிடம் பத்திரமாகப் போய்ச்சேர்ந்ததா அல்லது பிரகாஷ் அதை தானே லவட்டிக்கொண்டு சென்றாரா என்பது தெரியவில்லை.\nவிருட்சம் அழகியசிங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.\nஅதைத் தொடர்ந்து முக்கியஸ்தர்களை அவரவர் வீடுகளுக்கு, தங்குமிடங்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டியிருந்தது.\nஇந்த நிகழ்ச்சி முழுதும் (2.5 மணிநேரங்கள்) விடியோ எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டிவிடிகள் அல்லது மூன்று விசிடிகள். அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை வாங்கும் நல்ல மனிதர்களுக்கு இலவசமாக இந்நிகழ்ச்சி விடியோ தரப்படும்;-) அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை 10% தள்ளுபடியில் வாங்க காமதேனு.காம். சென்னைக்குள் டெலிவரி சார்ஜஸ் கிடையாது.\nஅடுத்த வாரம் முதல் குமுதத்தில் ஜெயமோகன் ஒரு தொடர் எழுதவிருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.\nஏற்கெனவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிவரும் கதாவிலாசம் என்னும் தொடர் விகடனில் வந்துகொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் அசோகமித்திரன் பற்றி. அசோகமித்திரனின் புகழ்பெற்ற நாவலான கரைந்த நிழல்கள், அற்புதமான சிறுகதையான புலிக்கலைஞன் இரண்டும் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.\nஇந்தத் தொடர் தமிழக எழுத்தாளர்களைப் பற்றியது.\nசில மாதங்களாகவே குட்கா சமாச்சாரம் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளது.\nகுட்கா என்பது பாக்குடன் சில மசாலா சமாச்சாரங்கள் கலந்த தூள். அத்துடன் புகையிலையும் கலந்துள்ளது. போதை வஸ்து. கிட்டத்தட்ட சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த நிகோடின் தேவை எப்படியோ, அதைப்போன்றே குட்கா வஸ்து உபயோகிப்பவர்களுக்கு அதன் தேவை எப்பொழுதும் இருந்தபடியே இருக்கும்.\nபான் மசாலா என்றும் அழைக்கப்���டும் இந்தப் பொருள்.\nபெட்டிக்கடைகளில் முன் பாக்கெட் பாக்கெட்டாக கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த வஸ்து. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பது மாணிக்சந்த் குட்கா.\nசில வருடங்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்கள் (தமிழகம், மஹாராஷ்டிரம் போன்றவை) இந்த குட்கா சமாச்சரத்தை தத்தம் மாநிலங்களில் விற்பதைத் தடை செய்தனர். ஆனால் குட்கா கோஷ்டியினர் உச்ச நீதிமன்றம் சென்று இந்தத் தடையை எதிர்த்து வெற்றியும் பெற்றனர். இந்த வழக்கின் தீர்ப்புப்படி உச்ச நீதிமன்றம் குட்காவை ஓர் உணவுப்பொருள் என்றும், உணவுப்பொருளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், எனவே மாநில அரசுகளால் இந்தப் பொருளின் விற்பனையைத் தடை செய்ய முடியாதென்றும் சொன்னது. அதை ஏற்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் குட்கா விற்பனைத் தடையை நீக்கியது.\nஇந்தத் தடை அமலில் இருக்கும்போது கூட வெளியே தோரணம் கட்டித் தொங்கவிடாமல் உள்ளுக்குள்ளாக விற்பனை ஜரூராக நடந்த வண்ணமே இருந்தது. காகிதப் பொட்டலத்தில் கட்டி பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இப்பொழுது தடை உடைந்ததும் மீண்டும் வெளியே விற்பனையாகிறது இந்தப் பொருள். சில கடைகளில் \"18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலைப் பொருளை விற்பது குற்றம்\" என்று மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறுவர்கள் யாரும் இந்த வஸ்துவை உபயோகிப்பது போலத் தெரியவில்லை. உபயோகிப்பவர்கள் அனைவருமே பெரியவர்கள்தான் என்று தோன்றுகிறது.\nசரி, அது கிடக்கட்டும், விஷயம் அதுவல்ல இப்பொழுது.\nரசிக்லால் மாணிக்சந்த் தாரிவால் என்பவர் இந்தியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். மேபாக் என்னும் விலை உயர்ந்த கார் இந்தியாவில் சமீபகாலத்தில் விற்பனைக்கு வந்தபோது அதில் முதலாவதை வாங்கி தன் மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தவர்.\nரசிக்லால் மாணிக்சந்த் தாரிவாலுக்கும் அவரது தொழில் பார்ட்னர் ஜக்தீஷ் ஜோஷி என்பவருக்கும் இடையில் பல வருடங்களுக்கு முன்னர் தொழில்முறையில் ஏதோ பிரச்னை. மும்பையில் இதுபோன்ற பெரும் பணக்காரர்களுக்கிடையே ஏதேனும் பிரச்னை என்றால் நேராக நீதிமன்றங்கள் மூலமோ, அல்லது டிரிப்யூனல் மூலமோ தீர்த்துக் கொள்ள மாட்டார்கள் போல. ஏதாவது கறுப்புப் பணம் பிரச்னையாகக் கூட இருக்கலாம். அதனால் நியாய வழியில் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளாமல் தாதா தாவூத் இப்ராஹிமை மத்தியஸ்தத்துக்குக் கூப்பிட்டு இருக்கின்றனர்.\nதாவூத் இப்ராஹிமும் பிரச்னையைத் தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு விலையாக இப்படி சூப்பர் லாபம் கொழிக்கும் குட்கா தொழிலை தன் கூட்டாளி ஒருவனுக்கும் சொல்லிக்கொடுத்து அவனுக்கு குட்கா தொழிற்சாலை வைக்க உதவ வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். சாத்தானிடம் போய் தலையைக் கொடுத்தால் சொன்னபடி செய்ய வேண்டியதுதான். பிரச்னை முடிந்ததும் இரண்டு பார்ட்னர்களும் பிரிந்தனர். ஜோஷி 'கோவா குட்கா' என்று மற்றுமொரு குட்கா கம்பெனி வைத்தார். அத்துடன் ஜோஷியும் தாரிவாலும் சேர்ந்து திருவாளர் தாவூத் இப்ராஹிமின் தம்பிக்கு கராச்சியில் குட்கா கம்பெனி வைத்துக் கொடுத்தனர். இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் மஹாராஷ்டிரா காவல்துறையினர்.\nமும்பையில் உள்ள ஒரு நீதிமன்றம் தாரிவால், ஜோஷி இருவரையும் காவல்துறை முன் வரவேண்டும் என்று வாரண்ட் அனுப்பியது. இதைத் தெரிந்து கொண்ட இருவரும் நேராக துபாய் போய் உட்கார்ந்து கொண்டார்கள். (அதுதான் தாவூதின் தேசமாயிற்றே) மஹாராஷ்டிரா காவல்துறை இண்டெர்போலைத் தொடர்பு கொள்ள, அவர்கள் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். தாரிவாலைக் கேட்டால் அவர் தான் வெளிநாட்டில் இல்லாவிட்டால் தன் என்.ஆர்.ஐ ஸ்டேடஸ் போய்விடும் என்கிறார். தனக்கும் தாதாக்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்கிறார்.\nஇதற்கிடையில் ஒவ்வொரு வருடமும் பாலிவுட் ஹிந்திப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஃபில்ம்ஃபேர் விருதுகள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அதுவும் இந்த வருடம் இந்த விருதுகள் தொடங்கிய ஐம்பதாவது வருடம் கடந்த சில வருடங்களாக மாணிக்சந்த் குட்கா இந்த விருதுகளை ஸ்பான்சர் செய்து வந்தது. இந்த வருடம் இதுதான் சாக்கு என்று மாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஃபில்ம்ஃபேர் பத்திரிகை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை உள்ளடக்கிய பென்னெட் அண்ட் கோல்மேன் குழுமத்தைச் சேர்ந்தது. அத்துடன் இந்த பத்திரிகையில் சிறுபான்மைப் பங்காளி பிபிசி ஷிவ்சேனா முதற்கொண்டு மும்பையில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இம்முறை விருதுகள் நிகழ்ச்சிக்கு ���ாணிக்சந்த் ஸ்பான்சர்ஷிப் விலக்கிக்கொள்ளப்பட்டது என்று அறிவித்திருக்கிறார்கள்.\nகடவு இலக்கிய அமைப்பு - கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும்\nஅசோகமித்திரனின் படைப்புலக வாழ்க்கை தனது ஐம்பதாண்டுகளைத் தொடுகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை என மூன்று பிரிவுகளில் தொடர்ந்தும் தீவிரமாகவும் செயல்பட்டுவரும் அசோகமித்திரனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து, மீள்பார்வை பார்க்கவேண்டிய தருணம் இது.\n12.02.2005 சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை அண்ணாசாலை பிலிம்சேம்பர் அரங்கில் நடைபெறவுள்ள அசோகமித்திரன் - 50 விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். அவரது சிறுகதைகள் குறித்து சுந்தர ராமசாமியும் கட்டுரைகள் பற்றி ஞானக்கூத்தனும் நாவல்கள் பற்றி ஆ.இரா. வேங்கடாசலபதியும் உரையாற்றுகிறார்கள். மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா பங்கேற்று, மொழிபெயர்ப்பில் அசோகமித்திரன் அளிக்கும் வாசிப்பு அனுபவங்கள் குறித்துப் பேசுகிறார்.\nமாலை 6.15 - தேநீர்\nமாலை 6.30 : அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் இயக்கிய குறும்படம் திரையீடு\nமாலை 7.00 நிகழ்ச்சித் தொடக்கம்\nவரவேற்புரை : எஸ். வைத்தீஸ்வரன்\nபங்குபெறுவோர் : சுந்தர ராமசாமி, பால் சக்கரியா, ஞானக்கூத்தன், ஆ.இரா. வேங்கடாசலபதி\nநிறைவுரை : விருட்சம் அழகியசிங்கர்.\nவிழா அரங்கில் அசோகமித்திரனின் அனைத்து நூல்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nஇம்மாத (பிப்ரவரி 2005) அமுதசுரபி இதழில் வலைப்பதிவுகளின் தாக்கம் மிக அதிகம். தமிழ் வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்களே கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.\nஐயப்பன் தகவல் தொழில்நுட்பப் பெரும்புள்ளிகள், ஆஹா யாஹூ என்று இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஐயப்பா: அதெப்படிப்பா பிரணாய் ராயைப் புடிச்சு, நாராயண மூர்த்தி, ராமலிங்க ராஜு, அஸீம் பிரேம்ஜி, ஷிவ் நாடார் கோஷ்டியோட சேர்த்தே அதுவுமில்லாம விட்டா கரன் தாப்பரையும் இந்த கோஷ்டில சேர்த்திடுவேன்னு பயமுறுத்தறே\nக்ருபா ஷங்கர் செல்லும் இடமெல்லாம் தொடர்பு என்ற தலைப்பில் GSM, CDMA தொழில்நுட்பங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று சற்றே சொதப்பியுள்ளார். போகட்டும் விட்டு விடுங்கள், சின்னப் பையன். புதிதாக கேமரா செல்பேசி வாங்கிய குஷியில் இருப்பதால் மன்னித்துவிடுவோம்\nஇகாரஸ் ���ிரகாஷ் வலை விரிக்கும் வலை என்று இணையத்தில் நடக்கும் மோசடிகள், ஸ்பாம்கள், வைரஸ்கள் பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.\nமாலன் ஒரு பெரும் பாய்ச்சல் என்ற தலைப்பில் செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திச் சேவை பற்றியும், சமீபத்தில் சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாட்டில் வெளியான சில தமிழ் இணையப் புதுமைகள் பற்றியும் எழுதியுள்ளார்.\nபத்ரி சேஷாத்ரி அகலப்பாட்டை உலகை நோக்கி என்ற தலைப்பில் இந்தியாவில் அகலப்பாட்டை எதிர்காலம் பற்றி எழுதியிருக்கிறார்.\nஆசிரியர் அண்ணாகண்ணன் ஓர் அருமையான சிறுவர் பாடல் (எட்டை வைத்துக்கொண்டு என்னெவெல்லாம் செய்யலாம் என்ற கணிதப்பாடல்), கவிஞர் உமா மகேஸ்வரி பற்றிய அறிமுகக் கட்டுரை இரண்டையும் எழுதியுள்ளார்.\nமற்றும் இரு இணைய நண்பர்கள் தமது புனைப்பெயர்களில் எழுதியுள்ளதால் அவர்களை இங்கே குறிப்பிடப் போவதில்லை. தம் பெயர்கள் நேரடியாக வெளியே வருவதில் அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.\nபவித்ரா சீனிவாசன் தமிழில் வெளியாகியுள்ள சில தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதியுள்ளார்.\nதனக்கென தனி வலைப்பதிவை வைத்துக்கொள்ளாத, தோழியர் வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுதும் ஜெயந்தி சங்கர் எழுதிய பேஜர் என்ற ஒரு கதை வெளியாகியுள்ளது. அருமையான கரு. இன்னமும் நன்றாகக் கதை வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சட்டென்று முடிந்தது போல இருந்தது. [Correction: ஜெயந்தி சங்கரின் வலைப்பதிவு]\nஅனந்த், கனடா (இவர் மரபிலக்கியம், சந்த வசந்தம் குழுக்களில் பங்கு பெறும் பேராசிரியர் அனந்தா) ஒரு கவிதை எழுதியுள்ளார்.\nமற்ற படைப்புகளை எழுதியவர்களை இணைய வெளியில் நான் பார்த்தது கிடையாது.\nஇது ஒரு பெரும் பாய்ச்சல்தான்\nசென்ற வருடம் மத்திய அரசு குறைந்த சக்தி பண்பலை வானொலி அலைவரிசைகளை கல்வி நிலையங்களுக்கு சமுதாய வானொலிகளுக்காக அளிக்க முன்வந்தது. அதையொட்டி இந்தியா முழுவதுமாக கிட்டத்தட்ட 50 கல்வி நிலையங்கள் விண்ணப்பித்திருந்தனவாம். அதில் பத்து நிலையங்களுக்கு முதலில் அனுமதி கிடைத்ததாகவும், அதில் அண்ணா பல்கலைக்கழகம் (காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், கிண்டி) முதலாவதாக பிப்ரவரி 2004-ல் வானொலி நிலையத்தை அமைத்ததாகவும், இந்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவுபெறுவதாகவும் தினமணியில் செய்தி வந்திரு���்தது.\nதினமும் ஒரு மணிநேரம் மட்டும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்த இந்த நிலையம் இப்பொழுது கிட்டத்தட்ட 1,000 மணிநேரங்கள் நிகழ்ச்சிகளைக் கைவசம் வைத்துள்ளது என்று படித்தேன்.\nசமுதாய வானொலி நிலையங்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் ஆரத்தில் கேட்கக் கிடைக்குமாம். நான் இதுவரை இவர்கள் உருவாக்கிய நிகழ்ச்சியைக் கேட்டதில்லை. இம்மாதிரி ஒரு வானொலி நிலையம் இருப்பது என் வீட்டில் (கோபாலபுரத்தில்) ட்யூன் செய்யும்போது வந்ததில்லை. (கிண்டியிலிருந்து பத்து கிலோமீட்டருக்குள்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உருவாக்க இருக்கும் சமுதாய வானொலி நிலையத்துக்கு ஒரு பேட்டி தர சென்றிருந்தேன். இந்த நிலையம் என் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகத்தான் உள்ளது. இன்னமும் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு ஆரம்பிக்கவில்லை.\nநிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களிடம் தமது நிகழ்ச்சிகளை ஒலியோடை வடிவில் இணையத்தில் போடச் சொன்னேன். செய்வார்களா என்று தெரியவில்லை. எனது நிகழ்ச்சியை wav வடிவத்தில் எடுத்து வந்துள்ளேன். நிகழ்ச்சி ஒலிபரப்பானதும் இங்கே wma வடிவில் சேர்க்கிறேன் (25 நிமிட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 1 MB வருகிறது).\nசமுதாய வானொலிகள் \"எப்பொழுதும் சினிமா மட்டுமே\" என்ற ரேடியோ மிர்ச்சி, சூர்யன் எஃப்.எம் நிலையங்களுக்கு நல்ல மாறுதலாக இருக்க முடியும். நிறையக் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கலாம். நல்ல விவாதங்கள் இருக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் காப்புரிமை என்று சிக்கல்கள் எதிலும் மாட்டாமல் பொதுக்களனுக்கு வரும். குறுந்தகடுகள் வழியாகவோ, இணையம் வழியாகவோ நாடு முழுவதும் பரவ முடியும்.\nஆனால் கல்வி நிலையங்கள் அரசுகளுக்கு எப்பொழுதுமே பயந்திருப்பதால் தீவிரமான அரசியல் சார்ந்த, அல்லது அரசியல்வாதிகளையோ, அரசு இயந்திரங்களையோ குறை சொல்லக்கூடிய வகையில் எந்த நிகழ்ச்சிகளும் இருக்க வாய்ப்பில்லை.\nஅதே சமயம் சமுதாய வானொலி நிலையம் அமைக்கக்கூடிய வகையில் எந்தவொரு கல்வி நிலையமும் கிராமப்புறங்களில் கிடையாது. எனவே இன்றைய நிலையில் பாதிக்கப்படுபவர்கள் மீண்டும் கிராமப்புற மக்களே. மத்திய அரசு இதுவரை சுய உதவிக் குழுக்கள், தொண்டார்வ நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போ��்ற பிற லாபநோக்கில்லாத நிறுவனங்களுக்கு சமுதாய வானொலி அமைக்கும் உரிமையை மறுத்துள்ளது.\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nஇன்று காலை ஜெயா டிவி காலைமலர் நிகழ்ச்சியின்போது தேவிதார் இ.ஆ.ப என்னும் தமிழக விளையாட்டு ஆணையச் செயலர் பேட்டி பார்த்தேன். அதில் தமிழக அரசு தமிழ் நாட்டில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுப்பினை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பற்றிப் பேசினார்.\nதங்கள் இணையத்தளத்தின் முகவரியையும் கொடுத்தார்: www.sportsinfotn.com\nதமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 42,000 பள்ளிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபடுத்த School Mail என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் தத்தம் பகுதிகளில் என்னென்ன விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் விளக்கினார்.\nகிராம முன்னேற்றம் - 3\nஇந்த வாரம் சற்று தாமதமாக வருகிறது இந்தப் பகுதி. பகுதி 1 | பகுதி 2\nகிராம வருமானத்தைப் பெருக்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டிய அடிப்படையான சத்துணவு (nutritious meal). இது கிராமங்களுக்கு மட்டுமான தேவையல்ல. இந்தியா முழுமைக்குமான தேவை. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் (200 மில்லியன்) உணவுப் பற்றாக்குறையால், அல்லது உணவே கிடைக்காமல் இருக்கிறார்கள். மீதிப் பேரில் இன்னமும் 30 கோடிப் பேர்களுக்கு சரியான போஷாக்கு பல நேரங்களில் கிடைப்பதில்லை.\n[உலகம் முழுவதிலுமாக 85 கோடி மக்கள் சரியான போஷாக்கு உணவு இல்லாமல் திண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் 20 கோடி மக்கள் சரியான உணவு இல்லாமல் இருக்கிறார்கள் - இதுபோன்ற தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் Food and Agriculture Organization இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. 1999 வருடத்தைய தகவல். 2004-ல் அதிக மாற்றங்கள் இருக்காது.]\nசரியான போஷாக்கு இல்லாத, உணவு இல்லாத மக்களால் உற்பத்தியைப் பெருக்க முடியாது. தனது நிலையை உயர்த்த முடியாது. எனவே கிராம வருமானத்தை முன்னேற்றுவதற்கு மிக முக்கியமான முன்னோடி அனைவருக்கும் போஷாக்கு உணவு தருவது. அதே சமயம் சிலர், உணவுத்தேவையைப் போக்கிவிட்டால் சோம்பேறிகளைத்தான் நாம் உருவாக்குவோம் என்று குற்றம் சொல்லலாம். அது தவ��ான கருத்து என்பது என் எண்ணம். எந்த மனிதனுமே வெறும் சோற்றைத் தின்று அது போதும் என்று மர நிழலில் படுத்திருக்க விரும்ப மாட்டான். பழைய ஹிந்துத் துறவிகள்தான் அப்படி இருக்க விரும்பினார்கள். அதுவும் வெறும் 0.1%க்கும் குறைவானவர்களே. இன்றைய ஹிந்துத் துறவி கூட உண்டு கொழுத்து, அதற்கு மேலும் தன் ஆசையை வளர்த்து வைத்திருக்கிறார்.\n20 கோடி வாய்களுக்கு சத்தான உணவு வருடம் முழுவதும் தர எத்தனை செலவாகும் அதைச் செய்ய எம்மாதிரியான அடிப்படைக் கட்டுமானம் தேவை அதைச் செய்ய எம்மாதிரியான அடிப்படைக் கட்டுமானம் தேவை மூன்று வேளைகளுக்குமாக சமையல் செய்து போட முடியாது. ஆனால் நாளுக்கு ஒருதடவை வேண்டிய அளவு கஞ்சி/கூழ் போன்று சத்தான உணவைக் கொடுக்க முடியும். ஒவ்வோர் ஊரிலும் இதற்கென சமுதாயக் கூடங்களை அமைத்து பஞ்சாயத்து/ஊராட்சி/நகரமன்றம் வழியாக அடிப்படையான உணவை தேவை என்று கேட்கும் அனைவருக்கும் வழங்கலாம். மத்திய அரசு தன் கொள்முதல் பண்டக சாலைகளில் இருக்கும் உணவு தானியங்களை இதற்கென செலவழிக்கலாம். அரிசியோ, கோதுமையோ நொய்யாக, அத்துடன் அந்தந்தப் பகுதிகளில் விளையும் கம்பு, கேழ்வரகு ஆகியவை மாவாக. அத்துடன் சோயா, நிலக்கடலை போன்ற புரதச்சத்து மிகுந்தவை மாவாக. இவற்றை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மாவாக மூட்டைகளில் அடைத்து ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி விடலாம்.\nஇந்த மாவைக் கொதிக்க வைத்த நீரில் கரைத்து, கஞ்சியாக்கு, அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் காய்கறிகள், மாமிசத் துண்டுகளுடனும், வாசனைக்கு சிறிது தாளித்தல்களுடனும், உப்புடனும் சேர்த்தால் வயிற்றுப் பசிக்கும், தேவையான குறைந்த அளவு போஷாக்குக்கும் உணவு தயார். ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய அளவு - அது யாராக இருந்தாலும் சரி, எந்த அடையாளச் சீட்டும் இல்லாமல் - கொடுக்க வேண்டும்.\nநிச்சயமாக இதிலும் ஊழல் இருக்கும். ஆனால் அதைக் காரணம் காட்டி இம்மாதிரியான ஒரு திட்டம் நடக்காமல் இருக்கக் கூடாது. என்ன செலவாகும் ஒருவருக்கு ஒரு நாளைக்கான செலவு ரூ. 4 தான் என்று மேலோட்டமாகத் தோன்றுகிறது. எல்லாப் பொருட்களுமே இந்தியாவில் கிடைக்கிறது. மொத்தமாக வாங்கப்போவது மத்திய அரசு. செயல்படுத்துவது மாநில அரசுகள் வழியாக பஞ்சாயத்துகள்/ஊராட்சி/நகராட்சி.\nஎனவே வருடச் செலவு = (20 கோடி * 365 * 4) = ஏறத்தாழ ரூ. 30,000 கோடிகள்.\nஇந்த முழுப்பணத்தையும் மத்திய அரசு மான்யமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசின் மொத்தச் செலவில் இது பெரிய அளவுதான். ஆனால் மிகவும் அவசியமானது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்பவர்களுக்கு அரசு முழு வரிவிலக்கு அளிக்கலாம். சுதந்தர தினம், குடியரசு தினம் போன்ற நாள்களில் சிறுவர்களை கூப்பன்கள் வாங்கச் சொல்லலாம். கிடைக்கும் பணம் நேரடியாக அரசுக் கணக்குக்குப் போகும்.\nதனியொரு மனிதனுக்கு உணவில்லை என்ற நிலை இந்தியாவில் இருக்காது. உழைக்கவோ, படிக்கவோ, மேற்கொண்டு தன் நிலையை முன்னேற்றவோ ஒருவர் தன் முழு கவனத்தையும் செலுத்தலாம்.\nஇதிலும் நிச்சயம் அரசியல் வரும். தாதாக்கள் வருவார்கள். யாருக்கு உணவு தருவது, தரக்கூடாது என்று அதிகாரம் செலுத்துவார்கள். திருட்டு நடக்கும். கொள்ளை நடக்கும். சாதிச் சண்டைகள் வரும். எதில்தான் இவை இல்லை ஆனால் 70% சரியாக நடந்தாலும் கூட 14 கோடி மக்களுக்காவது உருப்படியான உணவு போய்ச்சேருமல்லவா\nநாளடைவில் கிராம வருமானத்தைப் பெருக்கும்போது இந்தத் திட்டத்திலிருந்து பலரும் வெளியேறி சொந்தமாகவே உணவைத் தேடிக்கொள்வார்கள். அப்பொழுது அரசின் செலவு வெகுவாகக் குறையும். உலகின் பசியில் வாடும் மக்களின் நான்கு பேரில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார் என்ற பழிச்சொல் போகும்.\nமேலும் பல நன்மைகள் உண்டு. உற்பத்தியான, கொள்முதல் ஆன தானியங்கள் புழுத்துப் போகாமல் செலவாகும். பஞ்ச காலங்களில் அரசு திடீரென்று செயல்பட வேண்டிய நிலைமை இருக்காது. ஒரு கட்டுமானம் ஏற்கெனவே பசியைப் போக்கும் வழியை அறிந்திருக்கும். (மேலை நாடுகளில் soup kitchen என்பது பற்றி கூகிளில் தேடி அறிந்து கொள்ளுங்கள்.) மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூராட்சிகள் ஆகியவை ஒன்று சேர்ந்து ஒழுங்காக உழைக்கக் கற்றுக்கொள்ளலாம். முன்காலங்களில் அரசன் அன்ன சத்திரம் அமைத்தான் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா\nபசி பயம் போன மக்கள் நிச்சயமாக உழைக்கத் தயாராக இருப்பார்கள். படிக்கத் தயாராக இருப்பார்கள். கற்கத் தயாராக இருப்பார்கள்.\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nஇன்று மதியம் ஆல் இண்டியா ரேடியோ செய்தியில், மத்திய அரசு வட கிழக்கு இந்தியாவில் மூங்கில் பூக்களால் ஏற்படும் பிரச்னையைக் கட்டுப்படுத்த ரூ. 105 கோடிகள் செலவிட இருப்பதாகச் சொன்னார்கள்.\nஒன்றுமே புரியவில்லை. மூங்கில் பூக்கும்போது, அதைத் தின்ன வரும் எலிகள் எக்கச்சக்கமாகப் பெருகிப் போகும் என்றும், அப்படிப் பெருகிய எலிகள், மூங்கில் பூக்கள் தீர்ந்ததும் நெல் வயல்களில் புகுந்து அழித்து அதன் தொடர்ச்சியாகப் பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்றும், அப்படி 1950களில் மிசோரத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தைத் தொடர்ந்து, அதை உள்ளூர் அரசு சரியாகக் கையாளாததால் ஆயுதப் புரட்சி வெடித்து மிசோ நேஷனல் ஃபிரண்ட் என்ற இந்திய எதிர்ப்புக் குழு உருவானது என்றும் செய்தியில் கேட்டேன்.\nஇப்பொழுது கூகிள் தேடியில் நிறைய விஷயங்கள் கிடைத்தன. சில சுட்டிகள்:\nஏற்கெனவே நட்ட மூங்கில்கள் பூப்பதின் உச்சத்தை இப்பொழுது அடையத் தொடங்கியிருக்கும். இம்முறை அரசுகள் இதை கவனமாகக் கையாண்டு பஞ்சங்கள் ஏதும் வராது பார்த்துக் கொள்ளும் என்று வேண்டுவோம்\nநம் நாட்டைப் பற்றி நாம் அறியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன பாருங்கள்\nகே.பாலசந்தரின் சூப்பர் ஹிட் திரைப்படம் சிந்துபைரவி. இப்பொழுது இதன் திரைக்கதை, வசனம் புத்தகமாக வரப்போகிறது.\nசில நாள்களுக்கு முன் பாலசந்தருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது நல்ல படங்கள் எதுவுமே புத்தகமாக வரவில்லையே என்றோம். அவற்றை கிழக்கு பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியிட ஒப்புக்கொண்டார்.\nபிப்ரவரி 14-16 மூன்று நாள்களும் கே.பாலசந்தரைப் பாராட்டி கோயம்புத்தூரில் விழாவும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியின்போது ஒரு புத்தகமாவது வரவேண்டும் என்று முடிவு செய்தோம். முதலாவது புத்தகம் 'சிந்துபைரவி'தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. 14-ம் தேதியன்று நடிகர் விவேக் இந்தப் புத்தகத்தை வெளியிட கவிஞர் வைரமுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார்.\nவிழா பற்றிய முழு விவரங்களையும் நாளை தருகிறேன்.\nசினிமாவின் வெவ்வேறு காட்சிகள் (scene) என்று தொடங்கி, அவற்றுக்கு one-liner எழுதி, அதை விரிவாக்கி திரைக்கதையாகவும், வசனங்களாகவும் மாற்றி எழுதியபின்னர், இப்பொழுது படித்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சிந்துபைரவி மாபெரும் இலக்கியம் என்று சொல்லமுடியாது. ஆனால் கட்டுக்கோப்பான கதை. ஒ���ு காட்சியிலிருந்து மற்றொரு காட்சிக்கு வெட்டிச் செல்லும்போது பாலசந்தரின் மேதைமை வெளிப்படுகிறது. வசனங்கள் ஆழமானவை, அழுத்தமானவை. இந்தப் படத்தில் எந்தப் பாத்திரமுமே தேவையற்றவர்கள் என்று சொல்ல முடியாது.\nகதை உங்கள் அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். செவ்வியல் இசையை ரசிக்க அவ்விசைப்பாடலின் மொழி தெரிந்திருக்க வேண்டுமா மக்களுக்குப் போய்ச்சேரும் மொழியில் பாடல்களை எழுத வேண்டுமா மக்களுக்குப் போய்ச்சேரும் மொழியில் பாடல்களை எழுத வேண்டுமா மக்கள் மொழியில் பாடல்களைப் பாடாமல் வேற்று மொழியில் மட்டும் பாடல்களைப் பாடலாமா மக்கள் மொழியில் பாடல்களைப் பாடாமல் வேற்று மொழியில் மட்டும் பாடல்களைப் பாடலாமா இதுபோன்ற சில கேள்விகள், அதையொட்டிய சில விவாதங்கள். இதன் ஊடாக, இசையில் பேரறிவு படைத்த தனி மனிதன் ஒருவனின் ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகள், அந்தக் கோட்பாடுகளை அவனே உடைப்பது. தன் மனைவியிடமான அவனது உறவு, மற்றொரு பெண்ணிடமான உறவு. இந்தப் பிரச்னைகளின் தீர்வு.\nஜேகேபி, சிந்து, பைரவி மூவரையும் மட்டும் வைத்து மேற்படிக் கதையை ஒரு சிறந்த சிறுகதையாக எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.\nஇப்பொழுதெல்லாம் வெகு சில சினிமாப் படங்களே நல்ல கதைகளை முன்வைத்துச் செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. படம் எடுக்க ஆரம்பித்ததும், \"அண்ணே, இப்படியொரு சீன் வச்சுக்கலாண்ணே\" என்று ஜால்ராக்கள் சொன்னதும் அப்படி ஒரு சீன் உள்ளே வருகிறது. தனியாக காமெடி டிராக் வைக்கிறார்கள். பின் எடிட்டரிடம் கொடுத்து ஒரு வழி செய்து வெட்டி ஒட்டுகிறார்கள். தனியாக பாடல்கள் - பல நேரங்களில் படத்துக்கு முன்னதாகவே எடுத்து முடித்துவிடுகிறார்கள் - எடுத்து, மற்றுமொரு ஒட்டுவேலை. இந்தப் பாடல்களிலும் 'ஸ்பெஷல் அப்பியரன்ஸ்' காண்பிக்க மும்பை நடிகைகள் இறக்குமதி.\nஇதற்கெல்லாம் ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியை கதைக்கென செலவிட்டு, உருப்படியான கதையைத் தேர்ந்தெடுத்து, அதை சரியான திரைக்கதையாக்கி, பின் வசனம் எழுதி, அதன்பின் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் எழுதிப் படமெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்பவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\n\"ஹார்வர்ட் முதல் உசிலம்பட்டி வரையில்\" என்ற தலைப்பில் ���ன்றைய தினமணி நடுப்பக்கக் கட்டுரை ஒன்றில் ஆசிரியர் உ. நிர்மலா ராணி இவ்வாறு எழுதுகிறார்:\nஐன்ஸ்டீனுக்கு பின்னே திருமதி ஐன்ஸ்டீன்: சர்வதேச அரங்கிலும் இதே நிலைதான் காலம் - இடம் - பொதுத்தொடர்பு என்ற தத்துவத்திற்காக நோபெல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த ஆய்வுக் கட்டுரையில் பெரும் பங்கு அவருடைய மனைவியைச் சார்ந்தது என்பதும் அந்தக் காலத்தில் பெண்ணின் பெயரில் அனுப்பப்படும் கட்டுரைகள் ஒதுக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தால் ஐன்ஸ்டீன் பெயரில் அனுப்பப்பட்டு பரிசும் பெற்றன என்பதும் சில வருடங்களுக்கு முன்புதான் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிய வந்தது.\nஇது எந்த அளவுக்கு உண்மை இங்கு மற்றுமொரு மறைமுகக் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. தன் மனைவியின் ஆராய்ச்சியை தனதென்று சொல்லி ஐன்ஸ்டீன் பேரும், புகழும், பரிசும் பெற்றுவிட்டார் என்பதே அது. கட்டுரையாளர் ஆதாரம் எதையும் சுட்டாமல், \"தெரிய வந்தது\" என்று பொத்தாம்பொதுவாக இப்படி எழுதியிருக்கக் கூடாது. இந்தக் கேள்வியை இயற்பியல்.ஆர்க் தளத்தில் வைக்கிறேன். வெங்கட்டும், பிறரும் பதில் சொல்லட்டும்.\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nநடப்பு கோவா சட்டமன்றத்தில் இனியும் வேறு கட்சி/தரப்பு மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்றால், அங்கு நிலையான ஆட்சி கிடையாது; சட்டமன்றத்தைக் கலைத்து கவர்னர் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.\nமொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர். இதில் திடீரென்று நான்கு பாஜக எம்.எல்.ஏக்கள் (காங்கிரஸ் தூண்டுதலால்) தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். (இவர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியிருக்க முடியாது. தாவியிருந்தால் கட்சித் தாவல் தடைச்சட்டம் இவர்கள் மீது பாய்ந்து இவர்கள் பதவி இழந்திருப்பார்கள்) எனவே இப்பொழுதைய எண்ணிக்கை 36 பேர். இதில் தற்போது பாஜக உறுப்பினர்கள் 17, பாஜக ஆதரவு உறுப்பினர் ஒருவர். ஆக பாஜக ஆதரவாளர்கள் 18 பேர். அதில் ஒருவர் தற்போதைய சபாநாயகர்.\nஇந்தத் தரப்புக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் எண்ணிக்கை 18.\nபொதுவாக கமிட்டி சேர்மன், போர்டு சேர்மன் ஆகியோருக்கு casting vote என்று மேலதிக வாக்கு ஒன்று உண்டு. மொத்தம் ஆறு பேர் உள்ள ஒரு கமிட்டியில் 3-3 என்று வாக்குகள் பிரிந்திருந்தால் சேர்மன் தனது 'சேர்மன் வாக்கை' செலுத்தி (இவர் ஏற்கெனவே உறுப்பினராக தனது வாக்கைச் செலுத்தித்தான் 3-3 என்றாக்கியிருந்தார்), தான் விரும்பியபடி தீர்மானத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ நடந்து கொள்ளலாம். ஆக, சேர்மனுக்கு இரண்டு வாக்குகள். அப்படித்தான் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்தலில் ஜக்மோகன் தால்மியா சில 'தில்லாலங்கடி' வேலைகளைச் செய்து தன் ஆளான ரண்பீர் சிங் மகேந்திராவை வெற்றிபெறச் செய்தார்.\nஆனால் சட்டமன்றத்தில் ஓர் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றுக்கு சபாநாயகர் எடுத்த எடுப்பிலேயே வாக்களிக்க முடியாது. அதுபோன்ற தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடந்து, அந்த வாக்கெடுப்பில் எந்தப் பக்கம் என்று தீர்மானிக்க முடியாது என்ற நிலை வந்தால்தான் (tie) சபாநாயகர் வாக்களிக்க முடியும்.\nஎனவே நேற்றைய கோவா வாக்கெடுப்பின் போது பாஜக பக்கம் 17 வாக்குகள்தான். எதிர்ப்பக்கத்திலோ 18 வாக்குகள். நியாயமாக வாக்கெடுப்பு நடந்திருந்தால் பாஜகவுக்கு கல்தா. இதனால்தான் சபாநாயகர் விஷ்வாஸ் சாதர்கர், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் பிலிப் நெரி ரோத்ரிகேவை சபையை விட்டு வெளியேறச் செய்து, அதையடுத்து நடந்த அமளியின்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் 'பாஜக வெற்றி' என்று அறிவித்துவிட்டார்.\nஆனால் கவர்னர் பாஜக அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்துவிட்டார். இப்பொழுது காங்கிரஸ் பதவிக்கு வந்துள்ளது. ஆனால் பிரச்னை இத்தோடு முடிவடையாது.\nஇப்பொழுது பாஜகவுக்கு ஆதரவளிக்கும் UGDP எம்.எல்.ஏ சல்தானா அப்படியே இனியும் செய்வார் என்று வைத்துக்கொள்வோம். பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் உடனடியாகத் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். புது அரசு பதவிக்கு வந்ததும் சட்டமன்றத்தைக் கூட்டி தனது ஆள் ஒருவரை உடனடியாக சபாநாயகர் பதவிக்குத் தேர்வு செய்யவேண்டியிருக்கும். அப்பொழுது காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 ஆகக் குறைந்துவிடும். எதிராக 18 பேர் - பாஜக 17, UGDP 1. பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் நேற்று என்ன நடந்ததோ அதே மீண்டும் நடக்கும். காங்கிரஸ் அரசு கவிழும். (ஆனால் உண்மையில் கவர்னர் எந்தப் பக்கம் சாய்கிறாரோ அதுதான் நடக்கும்.)\nஇதைத் தடுக்க என்ன செய்யலாம் உடனடியாக, காலியான நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் அதைச் செய்வது தேர்தல் கமிஷன். தேர்தல் கமிஷனை அவசரப்படுத்த முடியாது. அவர்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, எப்பொழுது முடிகிறதோ (ஆறு மாதங்களுக்குள்), அப்பொழுதுதான் தேர்தலை நடத்துவார்கள்.\nUGDP கட்சி காங்கிரஸ் ஆதரவுக்குத் தாண்டிவிட்டது. அதன் எம்.எல்.ஏ சல்தானாவோ பாஜக ஆதரவு. இப்பொழுது அவரைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்யும். அதில் வெற்றியும் அடையலாம். அப்படியானால், காங்கிரஸ் ஆட்சியை உடைப்பதில் முழு வெற்றி அடைந்துவிட்டது என்று பெருமைப்படலாம்.\nஅப்படி நடக்காவிட்டால் நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் வரையில் கவர்னரும், காங்கிரசும் சேர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி செய்வார்கள். அதன்பின் தேர்தல் முடிவுகள் விட்ட வழி\nஇந்நிகழ்வை ஜனநாயகப் படுகொலை என்றெல்லாம் பாஜக வர்ணித்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. இதெல்லாம் இந்திய அரசியலில், முக்கியமாக கோவா அரசியலில் வெகு சகஜம். பாஜகவும் இதுபோன்ற விஷயங்களில் சந்தோஷமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்தச் சிரிப்பு நாடகத்தின் அடுத்த அங்கம் மிக விரைவில் அரங்கேற இருக்கிறது.\nநேபாளில் மன்னராட்சி. இன்றும் கூட இப்படிச் சக்திவாய்ந்த மன்னராட்சியுடன் ஒரு நாடு இருப்பது anachronism. பிரிட்டன் முதல் ஜப்பான் வரையான மன்னராட்சி பெயரளவுக்குத்தான். நாட்டை ஆளும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே.\nநேபாளிலோ, அரசியல் நிர்ணயச் சட்டம் மன்னர் குடும்பத்துக்கு ஏகப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. இப்பொழுது மன்னராக உள்ளவர் அரசர் ஞானேந்திரா, எங்கிருந்தோ வந்தவர். இவர் இதற்கு முன் இருந்த அரசர் பிரேந்திராவின் தம்பி. பிரேந்திராவையும் அவரது குடும்பத்தில் உள்ள பிறரையும், சற்றே மனம் பிறழ்ந்த, தன்னிலையில் இல்லாத மகன் திபேந்திரா சுட்டுக் கொன்று விட்டார். தன்னையும் சுட்டுக்கொண்டு செத்தார்.\nஅதனால் 2001-ல் அரச பதவிக்கு வந்த ஞானேந்திரா நேற்று, ஆட்சியில் இருந்த பிரதமர் ஷேர் பஹாதூர் தூபா அமைச்சரவையைக் கலைத்து, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து, தனக்கு இஷ்டமான ஓர் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.\nநேபாளில் மாவோயிஸ்டுகள் பல காலமாகவே அரசுத் தரப்பினரோடு சண்டையிட்டு வருகின்றனர். நடுநடுவே சண்டை நிறுத்தம் இருக்கும். பின் மீண்டும் சண்டை தொடரும். பேச்சுவார்த்தையால் மட்டுமே இந்தச் சண்டையை நிறுத்த முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் அரச பதவியை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள். எனவே இப்பொழுதைய அவசர நிலைப் பிரகடனத்தால் சண்டை வலுக்குமே தவிரக் குறையாது. அரசரின் செயலை எதிர்த்து மாவோயிஸ்டுகள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஏதாவது வெறிச்செயல்கள் நடந்து, நாட்டின் ராணுவம் அப்பாவிகள் சிலரை சுட்டுத்தள்ளலாம். இதனால் மாவோயிஸ்டுகள் இன்ன்னமும் வேகத்துடன் அரசை எதிர்ப்பார்கள். முடிவில்லாத யுத்தம் தொடரும்.\nஇந்நேரத்தில் இந்தியா, நேபாளில் நடந்திருப்பதைக் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அளவுக்கு வலுவான அறிவிப்பு இதற்கு முன்னர் இந்திய அரசிடமிருந்து வந்தது கிடையாது. அடுத்து மியான்மார் அரசின் நடவடிக்கைகளைப் பற்றியும் இந்தியா வெளிப்படையாகவே விமரிசிக்க வேண்டும். [மியான்மார் பற்றிய என் முந்தைய பதிவு.] உலக நாடுகள் பலவுமே நேபாள் அரசரது செயலைக் கண்டித்துள்ளன.\nஇதற்கிடையில் டாக்காவில் நடைபெற இருந்த சார்க் உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அதற்கு நேபாளின் நிகழ்வுகள் ஒரு காரணம் என்றும், பங்களாதேஷின் சட்டம் ஒழுங்கு மற்றொரு காரணம் என்றும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் கருத்து தெரிவித்திருந்தது பங்களாதேஷைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பற்றிய இந்தியாவின் கருத்து தேவையற்றது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. தெற்காசிய நாடுகளின் சட்டம் ஒழுங்கு எப்பொழுதும் பிரச்னைதான். அதற்காக ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டுக்கு செல்லாமல் இருப்பதில்லை.\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nபாலவேலக்கார் வில்பனய்க்கு - மாத்ருபூமி 2-2-2005, இன்றைய மாத்ருபூமி தினப்பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி, தமிழாக்கம்: இரா.முருகன்\nகுழந்தைகள் விற்பனைக்கு. விருப்பமான வேலை செய்ய வைத்துக்கொள்ளலாம். கூலி மாதம் ரூ எழுநூற்றைம்பது மட்டும். ஏஜண்டுக்கு ரூபாய் ஐநூறு கமிஷன்.\nதேசிய நெடுஞ்சாலை எண் 47-ல், செவ்வாய்க்கிழமை (நேற்று) இது காணக் கிடைத்தது. வழியருகே நிறுத்திய ஒரு க்வாலிஸ் காரில் சுமார் பதினைந்து சிறுவர் சிறுமியர் இப்படி விற்பதற்காகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.\nசேலத்துக்காரர்களான இவர்களி���் 11 வயதுள்ள சிறுவனும், 9 வயதுள்ள சிறுமியும் உண்டு. ஏஜண்டுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல், குழந்தைகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூட்டிப்போகப்பட்டார்கள்.\nசேலம் நெடுஞ்செழியன் என்பது ஏஜண்ட் பெயர். செயிண்ட் மெரீஸ் தேவாலய மடத்தின் அருகில் நெரிசல் மிகுந்த சாலையில் குழந்தைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.\nகுறைந்தது ஓர் ஆண்டாவது குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை உண்டு. குழந்தைகளை அழைத்துப் போகும்போது கமிஷன் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை 'வாங்கிய' வீடுகளுக்கு ஏஜண்டுகள் போவார்கள். அப்போது குழந்தைகளுடைய ஆறு மாதச் சம்பளத்தை மொத்தமாகத் தரவேண்டும். உடன்படிக்கை எல்லாம் வாய்மொழியாகத்தான். திருச்சூரில் மட்டுமில்லை, மற்ற கேரள மாவட்டங்களிலும் இப்படிக் குழந்தைகளை விற்பனை செய்வதுண்டு.\nஒரு வருட ஒப்பந்தம் முடிந்தால் வீட்டுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இக்குழந்தைகளை ஏஜண்ட் மூலம் மறுபடி விற்கலாம். குழந்தைகள் அந்த ஒரு வருடத்தில் செய்த வேலை, உழைப்புத் திறனை வைத்து அவர்களுக்கு அடுத்த கூலி நிர்ணயிக்கப்படும்.\nசின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது என்பது போன்ற வேலைகளுக்காக இக்குழந்தைகள் பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.\nஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையாவது இப்படிக் குழந்தைகளைப் பகிரங்கமாக விற்பது நடைபெறுகிறது என்று ஏஜண்ட் சொன்னான். (நம் நிருபர்) வேலைக்குக் குழந்தை வேண்டும் என்று நடித்து அவனை அணுகியபோது இதைச் சொன்னான். குழந்தைகள் சேலம் பகுதியிலிருந்து புகைவண்டியிலோ, பேருந்திலோ கொண்டுவரப்பட்ட பிறகு இப்படி வேன்களில் சந்தைப்படுத்தப்படுவார்கள்.\nகூடுதல் விலைபோகும் இடத்தில் வேனை நிறுத்திவைப்பார்கள். ஒல்லூரில் ஒருவரே மூன்று குழந்தைகளை வாங்கிப்போனார். ஒரு வருடம் வேலை செய்த குழந்தைகளை அவர்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து கூட்டி வந்து வேறு வீட்டுக்காரருக்குக் கைமாற்றுவதும் இந்த வேளையில் நடக்கும்.\nகுழந்தைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கும்போது, பின்னாலேயே வந்த ஏஜண்ட் நெடுஞ்செழியன் சொன்னான், \"சார், 650 ரூ கொடுத்தாலும் போதும்; பிள்ளையைக் கூட்டிட்டுப் போங்க\".\nஅப்து��் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதொலைக்காட்சி வருவதற்கு முன்னர் பெரும்பாலும் வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களது ஆட்டம் பற்றிய அறிவுக்காகவும், குரல் வளத்துக்காகவுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nவானொலியில் கிரிக்கெட் வர்ணனை தருபவர்கள் இருவகைப்படுவர். ஒருவர் ஆட்ட வர்ணனையாளர். மற்றவர் வர்ணனைக்கு வளம் சேர்க்கும் நிபுணர். இருவரும் ஒருசேர அமர்ந்திருந்து தங்களுக்குள்ளாக ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருப்பர். இடையிடையே பந்துகள் வீசப்படும்போது வர்ணனையாளர் பந்தை விவரிப்பார். மட்டையடியை விவரிப்பார். பந்து தடுக்கப்படுவதை விவரிப்பார். அப்பொழுது நிபுணர் வாய்பொத்தி அமைதியாக இருப்பார். பந்தின், அடியின், தடுத்தலின் விவரம் முடிந்தவுடன் வர்ணனையாளர் நிபுணரைப் பேச்சுக்கு இழுப்பார். அந்தப் பந்தில் உருப்படியாக ஏதாவது நடந்திருந்தால் கேள்வி அதுபற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் தொடரும்.\nஇந்த உரையாடல் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். கிரிக்கெட் பற்றி இருக்கவேண்டுமென்று கூடக் கிடையாது. பிபிசி கிரிக்கெட் வர்ணனையில் ஹென்றி புளோஃபெல்ட் கேக் சாப்பிடுவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து, கூட்டத்தில் இருப்பவர்களின் காதுத் தோடுகள் வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார். நிபுணர் ஒரு தேர்ச்சிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்/கோச் என்றால் பேச்சு பெரும்பாலும் அவர்களைப் பற்றியதாக இருக்கும். நிபுணரின் வாயைத் தோண்டித் துருவி சுவையான விஷயங்களை வெளிக்கொணர்பவரே சிறந்த வர்ணனையாளர்.\nதொலைக்காட்சி வந்ததும் கிரிக்கெட் வர்ணனை முற்றிலுமாக அழிந்துபோனது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து தொலைக்காட்சி வர்ணனை நடந்தது. படங்களே எல்லாவற்றையும் விவரிப்பதால், தொலைக்காட்சி வர்ணனையாளர் எப்பொழுதாவது ஓரிரு வார்த்தைகள் சொன்னால் போதும் என்றானது.\nஇன்றும்கூட BBC Test Match Special வானொலி வர்ணனை மிகவும் பிரசித்தி பெற்றது. (ஆனால் முன்போல் இல்லாது சற்றே தரத்தில் குறைந்துள்ளது. நிறைய செய்தித்தாள் நிருபர்களை வைத்து ஒப்பேற்றப் பார்க்கிறார்கள். நான்கு பேர்கள் போதும். ஆனால் அதை விடுத்து தேவையின்றி கூட்டம் சேர்க்கிறார்கள்.)\nஇந்திய வானொலி தரத்துக்குப் பேர் ��ோனதல்ல. ஆங்கில/ஹிந்தி கிரிக்கெட் வர்ணனை மிகச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியாது.\nஆனால் சென்னை கிரிக்கெட் ஆட்டத்துக்காக சென்னை வானொலி தயாரிக்கும் தமிழ் கிரிக்கெட் வர்ணனை நல்ல தரம் வாய்ந்ததாகவே இருந்தது. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, கூத்தபிரான் போன்றோர் தமது வர்ணனையில் கணீரென்ற குரலையும், நல்ல கிரிக்கெட் அறிவையும், அதற்கு மேல் தீவிர ஆர்வத்தையும் கொண்டுவந்தனர். இவர்கள் அனைவருமே கிரிக்கெட் நிபுணர்கள் என்ற பிரிவில் வரமாட்டார்கள். வர்ணனையாளர்கள் என்ற பிரிவில் வருவார்கள். ஆனால் ஒருவர் வர்ணனை செய்யும்போது அடுத்தவர் நிபுணர் இருக்கையில் அமர்ந்திருப்பார். (பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய தமிழர்களுக்கு உருப்படியாகத் தமிழில் பேசவராது என்பதனால் சரியான கிரிக்கெட் நிபுணர் யாருமே தமிழ் வர்ணனைக்குக் கிடைத்ததில்லை.)\nஅப்துல் ஜப்பார் 'வாலாஜா சாலை முனையிலிருந்து பந்துவீச்சாளர் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறார்' எனும்போது கண்ணில் அந்தக் காட்சி தெரியும். 'அளவு சற்றுக் குறைவாக விழுந்த பந்து' எனும்போது பந்து ஆடுகளத்தின் நடுவில் குத்தி நம் கண் முன்னே எழுந்து வரும். 'பின்காலில் சென்று வெட்டி ஆடுகிறார்' எனும்போது கைகள் தானாக 'cut' செய்யும். 'கவர் திசைக்கும், பாயிண்ட் திசைக்கும் இடையே பந்து பறந்து செல்கிறது' ... பந்து செல்லும். 'பந்துத் தடுப்பாளர் பாய்ந்து தடுக்கிறார்' ... தடுப்பார். 'வேகமாக ஓடிச்சென்று இரண்டு ஓட்டங்களைப் பெறுகிறார்கள்'... 'அணியின் எண்ணிக்கை 63ஆக உயர்கிறது' ... 'அடுத்த பந்து...'\nகிரிக்கெட் போன்ற ஓர் ஆட்டத்தில் நுட்பமான பல விஷயங்கள் உண்டு. பிற ஆட்டங்களிலும் உண்டு. பொதுமக்களுக்கு நுண்ணிய விஷயங்கள் தெரிந்திருக்காது. அளவு குறைந்து வரும் பந்தை ஏன் பின்னங்காலில் சென்று ஆட வேண்டும் முன்னங்காலில் வந்து ஆடினால் வர்ணனையாளர் உதவியில்லையென்றால் பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியாது.\nவானொலி வர்ணனை போய், தொலைக்காட்சி வந்ததும் இன்று பலரும் கிரிக்கெட் பார்க்கிறார்கள். ரன்கள் பெறும்போதெல்லாம் கைதட்டுகிறார்கள். அது விளிம்பில் பட்டு ஸ்லிப் மேல் அசிங்கமாக எகிறி எல்லைக்கோட்டைக் கடந்தாலும் சரி, விஷ்வநாத் கடைசி விநாடியில் தட்டிய 'லேட் கட்' ஆக இருந்தாலும் சரி. ஆட்டம் மட்டும் புரிவதில்லை.\nநேற்று அப்துல் ஜப்பாரைச் சந்தித்தபோது கடந்த சென்னை ஆட்டத்தின்போது தமிழில் வர்ணனை இல்லாததைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்பதால் அல்ல, தமிழில் வர்ணனை இல்லாது போய்விட்டதே என்பதால் என்றார். இனி சிறு சிறு நகரங்களில் இருக்கும் தமிழன் கிரிக்கெட்டை எப்படிப் புரிந்து கொள்ளப்போகிறான் என்ற ஆதங்கம் அதில் வெளிப்பட்டது. எனக்கு இதுபற்றி மிகப்பெரும் வருத்தம்தான்.\nதமிழில் 24 மணிநேரமும் விளையாட்டுகள் (கிரிக்கெட் மட்டுமல்ல) பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பண்பலை வானொலி நிலையம் வருவது சாத்தியமானதுதான். பிரிட்டனில் டாக் ஸ்போர்ட் என்றொரு வானொலி உள்ளது. அதைப்போல. டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, தடகளப் போட்டிகள் (ஒலிம்பிக்ஸ், தேசியப் போட்டிகள்) என்று பல்வேறு ஆட்டங்களைப் பற்றிய நேர்முக வர்ணனைகள், செய்திகள், நேர்முகங்கள், பழைய விளையாட்டுகளின் தொகுப்புகள் என்று பலவும் இருக்குமாறு செய்யலாம்.\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004\nமத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004, PDF கோப்பாக.\nபிப்ரவரி 10-இலிருந்து 20-க்குள் ஏதோ ஒரு நாள் மதுரையில் மேற்படி மசோதாவின் மீதான ஒருநாள் கருத்தரங்கு நடக்க உள்ளது. இதை நடத்துவது Public Expenditure Round Table (PERT) (அ) பொதுச்செலவுகள் வட்ட மேசை என்னும் அறக்கட்டளை.\nஇந்தக் கருத்தரங்கு பற்றிய முழு விவரங்கள் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இதுபற்றி இங்கு அறிவிக்கிறேன். பொதுச்செலவுகள் வட்ட மேசையின் இணையத்தளம் (ஆங்கிலத்தில்) தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாரானதும் அதன் தள முகவரியையும் அறிவிக்கிறேன்.\nதினமும் தமிழ்மணம் புண்ணியத்தில் தமிழ் வலைப்பதிவுகளில் புதிதாகக் கிடைக்கும் பதிவுகள் செய்தியோடையாக எனது ஃபயர்ஃபாக்ஸ் உலாவிக்கு வந்துவிடுகிறது. உங்களில் பலரும் அவ்வாறே படிப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படியும் சில உங்கள் கண்களில் படாமல் போய்விடலாம். எனவே நான் கூர்ந்து படித்த சிலவற்றை உங்கள் முன் - இந்த வாரம் மட்டும் - வைக்கிறேன்.\nநாரயணனின் போர்களின் கோரமுகங்கள் பற்றிய இரண்டு சினிமாக்களின் அறிமுகம்.\nமதியின் ஃபைண்டிங் நீமோ படத்தில் நீமோவை வரைந்த டான் லீ நுரையீரல் புற்று நோயால் இறந்தது பற்றிய செய்தி. Finding Nemo, நானும் என் மகளும் வாரத்துக்கு ஒரு முறையாவது பார்க்கும் படம். செய்தி வருத்தத்தைத் தருகிறது.\nஆச்சிமகனின் கண்களைக் குருடாக்கும் லேசர் விளக்குகள் மலிவு விலையில் என்னும் பதிவு. எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதது என்றுதான் நினைக்கிறேன். லேசர் நிபுணர் வெங்கட் பதிவில் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன்.\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\nஸ்வதேஷி ஜாகரன் மஞ்ச் எனப்படும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம், 12 பிப்ரவரி 2005, சனிக்கிழமை அன்று சென்னையில் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி, 11-13, துர்காபாய் தேஷ்முக் சாலை, அடையார், சென்னை (ஆந்திர மகிள சபா எதிரில்). நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.30 வரையில்.\nகாலையில் இரண்டு முக்கியமான பேச்சுகள் உள்ளன.\n1. உலக வர்த்தக அமைப்பும், உலகமயமாதலும், காப்புரிமையும் - ஒரு பார்வை : குமாரசுவாமி.\n2. இந்தியச் சூழலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் - முரளிதரன்\nஇதைத்தவிர சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், கலந்துரையாடலும் நடைபெறும்.\nகலந்துகொள்வதற்குக் கட்டணம் ரூ. 50. மதிய உணவும், இடையிடையே காபி, டீயும் வழங்கப்படும்.\nகலந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள: ரவி வானமாமலை - 98415-91518, ஸ்ரீதர் - 94441-90977\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக...\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004...\nசுதேசி விழிப்புணர்வு இயக��கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kamal-cauvery", "date_download": "2018-11-17T00:53:28Z", "digest": "sha1:2C4K2I5VJOLU5GX4XMY75HZHDDXUCVSK", "length": 8247, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "19ஆம் தேதி சென்னையில் காவிரி உரிமைக்கான கூட்டம் – கமல்ஹாசன் தெரிவித்தார். | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா கர்நாடகா 19ஆம் தேதி சென்னையில் காவிரி உரிமைக்கான கூட்டம் – கமல்ஹாசன் தெரிவித்தார்.\n19ஆம் தேதி சென்னையில் காவிரி உரிமைக்கான கூட்டம் – கமல்ஹாசன் தெரிவித்தார்.\nகாவிரி உரிமைக்கான கூட்டம் 19ம் தேதி நடைபெறும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் களம் காண்போம் என கூறினார். காவிரி பிரச்சனை என்பது மக்கள் பிரச்சனை என\nகுறிப்பிட்ட கமல்ஹாசன், கட்சியை தாண்டி அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\n19ஆம் தேதி சென்னையில் காவிரி உரிமைக்கான கூட்டம் நல்லகண்ணு தலைமையில் நடத்தப்படும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட���டார். தமிழகம் படிப்படியாக தனது உரிமைகளை இழந்து வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.\nPrevious articleமேற்கு வங்கம் உள்ளாட்சி தேர்தலில் பெரும் வன்முறை – ஒருவர் உயிரிழப்பு, பத்திரிக்கையாளர்கள் படுகாயம்.\nNext articleதென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157321/news/157321.html", "date_download": "2018-11-17T00:23:11Z", "digest": "sha1:ESJ45ZYPHR5KLHDBEWD2627URRYEGQ7C", "length": 10279, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணவருக்கு ஆண்மைக் குறைவு : பளார் என்று பெண்ணை அறைந்த டாக்டர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகணவருக்கு ஆண்மைக் குறைவு : பளார் என்று பெண்ணை அறைந்த டாக்டர்..\nஇன்று ஒரு ஊருக்கு நான்கு ஆண்மைக் குறைவு டாக்டர்கள் இருக்கிறார்கள். தவிர ஊர் ஊராகச் சென்று லாட்ஜ்களில் ரூம் போட்டு ஆண்மை நிவர்த்தி செய்யும் டாக்டர்கள் இருக்கிறார்கள்.\nவீடு தேடி, ஆண்மை மருந்துகள் அனுப்பும் டாக்டர்கள், இரவு நேரங்களில் டிவிகளில் தோன்றி நடுக்கமா..முந்துகிறதா, பிந்துகிறதா என்று கேட்டு இளைஞர்களை அலறவிடும் டாக்டர்களும் இருக்கிறார்கள்.\nசரி ஆண்மைக் குறைவு என்றால் என்ன.. அப்படி ஒன்று இருக்கிறதா பார்க்கலாம் நண்பர்களே..\nஆண்மைக் குறைபாடு என்பது இன்றைய முக்கிய விவாதப் பொருள் ஆகி இருக்கிறது. காரணம் புற்றீசல் போல கிளம்பி இருக்கும் ஆண்மை வைத்தியர்கள்.\nஜீவிதா என்கிற பெண் கல்யாணம் ஆகி மூன்றே ஆண்டுகள் ஆகி இருந்தது. கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய மன நல மருத்துவரைக் காண கணவருடன் வந்திருந்தார்.\nநீண்ட நேரம் காத்திருந்து டாக்டரைப் பார்த்தார்கள். அந்த டாக்டர் இந்தியாவின் சிறந்த மனநல மருத்துவர்களில் ஒருவர்.\nவந்த வேகத்தில் படபடவென பொரிந்தார். “என்னை இவருக்கு ஏமாற்றி கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். அடுத்தவாரம் டைவர்ஸ் செய்ய இருக்கிறேன். இவருக்கு ஆண்மை கிடையாது. இவர் ஆண்மகனே அல்ல”.. என்றார்.\nகடுங்கோபம் அடைந்த டாக்டர் பளாரென அறைந்தார். காரணம் அவரின் உறவுக்காரப் பெண்தான் ஜீவிதா.\n“உன் அவரசம் இன்னும் போகவே இல்லையா”.. என்றார். அந்த இளைஞன் கண்களில் கண்ணீர் துளிக்க தலையாட்டினான்.\nஅழகான பையன் அவன். கை நிறைய சம்பாதித்தான். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். பெண்ணை கொஞ்சம் வெளியே அனுப்பிவிட்டு, அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டார் டாக்டர்.\nஅவன் தலை குனிந்தபடி முதலிரவில் எடுத்ததுமே உடைகளை களைந்து விட்டார், என் மனைவி. நான் எதிர்பார்த்தது என் கனவு எல்லாம் தகர்ந்து போனது என்றான்.\nபெண்ணை அழைத்தார். மெதுவாக.. தப்பு யாரிடம் உள்ளது என்பதைப் புரிய வைத்தார். இரண்டே கவுன்சிலிங் தான். அவர்களின் பிரச்சனை ஓவர்.\nஒரே வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயானாள் ஜீவிதா. இதுதான்.. இப்படித்தான் ஆண்களின் பிரச்னைகளுக்கு மூல காரணங்கள் வெளியே தான் இருக்கிறது. புறச் சூழல்கள் மட்டுமே ஆண்மைக் குறைவுகளுக்கு காரணம்.\nஆண்மை என்பதுவெளியே இருந்து உள்ளே வருவது இல்லை. அது மனித மூளைக்குள் இருப்பது. மனித செயல் பாடுகளில் இருப்பது. சிந்தனையில் இருப்பது.\nஅதை எழுப்புவதில் தான் ஆண்மை, பெண்மை என்கிற விஷயங்கள். அந்த புறச் சூழலில் என்ன சிக்கல் என்பதைச் சரி செய்தாலே போதும் எல்லாம் ஓகே.\nஇதை மீறி அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம், புகை, போதை வஸ்துகள் பயன்பாடுகளினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சிக்கு கூட பழங்கள் காய்கறிகள்,கீரைகள், நடைப் பயிற்சி போன்றவைகள் தீர்வு கொடுக்கும்.\nஇது இல்லாமல் நாற்பது மண்டலம். நூறு மண்டலம், லேகியம் என்று கூறி உங்களை ஏமாற்றுவோரிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள்.\nஅந்த மருந்துகள் உங்கள் கிட்டினியைக் காலி செய்து விடும்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/kitchen/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-11-17T01:25:14Z", "digest": "sha1:SFSS26SY4E5N4MVBIHWV4ZLGEIOKNDJL", "length": 5789, "nlines": 59, "source_domain": "www.thandoraa.com", "title": "சுரைக்காய் அல்வா - Thandoraa", "raw_content": "\nதமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் – முதல்வர் பழனிசாமி\nகஜா புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nசுரைக்காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது).\nசர்க்கரை – 15௦ கிராம்.\nநெய் – நான்கு தேகரண்டி.\nஏலக்காய் – கால் டீஸ்பூன்.\nகலர் பவுடர் – ஒரு சிட்டிகை.\nமுந்திரி பருப்பு – பனிரெண்டு.\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கி, சர்க்கரை, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nபிறகு, நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.\nகஜா புயலால் 9 மாவட்டங்களில் சேதமடைந்த மின் சேதங்களைச் சரி செய்ய 11371 பணியாளர்கள் நியமனம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு\nஐயப்பனை தரிக்காமல் போகமாட்டேன் திருப்தி தேசாய்\nகோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்\nகஜா புயல் : தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு \nகஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வாட்ச்மேன்’ டீஸர்\nஇந்த உலகத்துல வாழ ரெண்டு வழி இருக்கு- தேவ் டீசர் \nஏ.ஆர்.ரஹ்மானை வியக்க வைத்த கிராமத்துப் பெண்ணின் காந்தக் குரல்: ஃபேஸ்புக்கில் பாராட்டு\nஅருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:39:17Z", "digest": "sha1:N6AJZZCTVMYQRZMWAMBAEDWXDCEWCFK6", "length": 20301, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலடி நிலத்தோற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகடலடி நிலத்தோற்றம் என்பது கடலின் அடிப்பகுதியில் உள்ள நில அமைப்பைக் குறிப்பதாகும். அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்த ஆழ்கடல் மற்றொரு உலகத்திற்குச் சமமானது. பூமியில் 70.8 விழுக்காடு கடல் நீர் நிறைந்துள்ளது. பருவக்காற்றும் பெய்யும் மழையும் நிலவும் வானிலையும் என பலவற்றைப் பெரும்பான்மை பரப்பான கடலே நிர்ணயிக்கின்றது. கடல் வழங்கிவரும் கடல் உணவும் பிற தாதுச் செல்வங்களும் எரிபொருளும் எரிவாயுவும் நிரம்ப உள்ளன. கடலடி சிக்கலான புவி அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.\n1 கடலடி நிலத்தோற்றத்தின் அமைப்பு\n2.1 கடல் முகடுகள் அல்லது கடல் மலைத் தொடர்கள் மற்றும் கடல் விரிசல்கள்\n2.4 கடல் மலைத் தொடர்கள்\nஅனைத்து பெருங்கடல்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான இயற்கை அமைப்பை உடையது. குறிப்பாக கண்டத்தட்டுகளின் இயக்கமும் கடல் அடையலும் இவ்வமைப்பிற்கான முக்கிய காரணிகளாகும். பெருங்கடல்களின் அமைவிடம் கடலடி கண்டப்பகுதியில் துவங்கி கண்டச் சரிவு வரையிலும் நீள்கிறது.\nஇதனையும் பார்க்க: Seafloor spreading\nகடல் முகடுகள் அல்லது கடல் மலைத் தொடர்கள் மற்றும் கடல் விரிசல்கள்[தொகு]\nகடல் முகடுகளும் கடல் விரிசல்களும் அருகருகே உள்ள புவியியல் அமைப்புகளாகும். இவற்றுள் முக���கியமானது கடல் மைய முகடுகள் ஆகும். இவை அனைத்து கடல் பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பரந்து காணப்படுகின்றன. இதில் ஒரு கிளை அட்லாண்டிக் கடல் மையப் பகுதியையும் ஆக்கிரமித்து ஆப்ரிக்கா அண்டார்டிக்காவின் இடையில் சென்று வடக்காக வளைந்து இந்தியப் பெருங்கடலின் மையம் வரை வந்து முடிவடைகிறது. மற்றொரு கிளை ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிக்கா இடையாகச் சென்று கலிபோர்னியா வளைகுடாவில் முடிகிறது. இவை கடல் சமவெளியிலிருந்து 6000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. இவை இடையிடையே கடல் விரிசல்களால் குறுக்கிடப்படுகின்றன. ஒன்றுக்கொன்று 90 டிகிரி செங்குத்தாக குறுக்கிடுகின்றன.இந்த முகடுப்பகுதியில் தான் புதிதாக கடல் பரப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன. மேலும் அதிகமான நில நடுக்கங்களும் உண்டாகின்றன. எடுத்துக்காட்டு: மத்திய அட்லாண்டிக் முகடு (அட்லாண்டிக் கடல்) 90 டிகிரி கிழக்கு முகடு (இந்தியப் பெருங்கடல்). இங்கு ஹவாய் தீவுகள் அமைந்துள்ளன. இந்த முகடுகளில் தான் பூகம்பம் அடிக்கடி நிகழ்கின்றன.\nகடல் அகழிகள் கடலடியிலுள்ள பெரு நீளப்பள்ளங்கள்.கடல் முகடுகளுக்கு நேர் எதிரானவை. அகழிகள் பொதுவான கடலடி மட்டத்திலிருந்து 6000 மீட்டருக்கு கீழே திடீரென்று சென்று செங்குத்தான பள்ளத்தாக்காக காணப்படும். இவை ஏ வடிவில் காணப்படும். உலகத்திலேயே தாழ்வான பகுதிகள் இந்த அகழிகள் தான். எடுத்துக்காட்டு: மரியானா அகழி\nகடல் அகழிகளும் தீவுத்திட்டுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. அதனால் தான் அகழிக்கு அருகில் தீவுகள் உள்ளன. உதாரணம் பிலிப்பைன் அகழிக்கு அருகிலுள்ள பிலிப்பைன் தீவுக் கூட்டங்கள். ஜாவா அகழிக்கு அருகிலுள்ள ஜாவா சுமத்ரா தீவுக் கூட்டங்கள். இவ்விடங்களில் பூகம்பமும் எரிமலை வெடிப்பும் நிகழ வாய்ப்புகள் அதிகம். அத்துடன் சுனாமி போன்ற பேரலைகளும் உண்டாகும். உலகில் மிகப் பெரிய பூகம்பம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்கா அருகே உள்ள அலூட்டின் டிரஞ்ச் அருகே ஏற்பட்டது. பசிபிக் நெருப்பு வளையத்தை சுற்றிலும் எரிமலைகள் காணப்படுகின்றன.\nகடலிலிருந்து உயர்ந்து கூம்பு வடிவில் காணப்படும் நில அமைப்பை கடல் மலைத் தொடர்கள் என்கிறோம். இவை பெரும்பாலும் அழிந்து போன எரிமலைகள் உயர்ந்து காணப்படுவதால் ஏற்படுகின்றன. இவை குறைந்தபட்சம் 3300 அடியிலிருந்து அதிகபட்ச���் 13100 அடி வரை உயர்ந்து காணப்படும். இவற்றின் சிகரங்கள் ஆழ்கடலின் அடியில் 100 முதல் 1000 அடி ஆழத்திலேயே காணப்படுகின்றன. கடலடி பரப்பில் இதுவரையிலும் சுமார் 9951 மலைத்தொடர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான மலைத்தொடர்கள் வடபசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பிலேயே உள்ளன.\nகவிழ்ந்த கூம்பு வடிவில் இருக்கும் கடலடி நிலப்பரப்பை கடல் கிணறுகள் என்கிறோம். கடலடியிலிருக்கும் அழிந்த எரிமலைகள் சிலவற்றின் மேல் பகுதி சுமார் 200 மீட்டர் (660 அடி) வரை தட்டையாக காணப்படும் அமைப்பையே கடல் கிணறுகள் என்கிறோம். புரலழவள என்னும் ஆங்கில பெயர் இந்நில அமைப்பிற்கு அர்னால்ட் ஹென்றி கியாட் என்னும் புவியியலாளரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. கடல் கிணறுகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலடியில் அதிகம் காணப்படுகின்றன. கடல் கிணறுகளில் பெரியதாகக் கருதப்படுவது வடகிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள “கிரேட் மீடீர்” கடல்கிணறு ஆகும். இதன் மேற்பகுதி 4000 மீட்டர் (13123அடி) அளவுடையது.கடல்கிணறுகள் முதன்முதலில் ஹாரி ஹேமண்ட் ஹேஸ் என்பவரால் 1945ஆம் ஆண்டு ஒலி எதிரொலிப்புக் கருவியைக் கொண்டு கண்டறியப்பட்டது.\nகடல் படிவுகள் என்பன இயற்கையாகக் காணப்படும் மூலப்பொருட்கள் புவியின் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் அரிப்பு காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.\nகடலுக்கடியில் 3000 மீட்டர் (9800 அடி) ஆழத்திலிருந்து 6000 மீட்டர் (20000 அடி) ஆழம் வரையிலும் அமையப்பெற்ற சமமான நிலப்பரப்பை கடலடி சமவெளிகள் என்கிறோம். இவை கண்டத்திட்டுகளின் நிறைவுப் பகுதியில் துவங்கி கடல் முகடுகள் வரை பரவிக் காணப்படுகின்றன. இவை அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பரந்துள்ளன. இங்கே அதிகப்படியான படிவுகள் காணப்படும்.\nஇயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் - டாக்டர். வெ.சுந்தரராஜ் மற்றும் டாக்டர்.ப.நம்மாழ்வார்\nஆழ்கடல் அதிசயங்கள் - டாக்டர். வெ.சுந்தரராஜ்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nகூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க���்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/196024-12-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:55:34Z", "digest": "sha1:XHFLSE636LPEC2ADS66ZXOAJEJRIH5YI", "length": 12158, "nlines": 319, "source_domain": "www.yarl.com", "title": "12 வகை குடிகாரர்கள் - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை, குடிகாரர்கள் என.. அழைக்கலாமா\nவெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை, குடிகாரர்கள் என.. அழைக்கலாமா\nஅளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.\nஅளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.\nஇது... என்ரை, மனிசிக்கு விளங்குதே இல்லை.\nபியர் குடிக்கும்.. அந்த, ஒரு நாளில்.. மட்டும்.. என்னை, கண்டபடி... பேசுறா.....\nவெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை, குடிகாரர்கள் என.. அழைக்கலாமா\nஎனக்கென்னமோ தண்ணியடிச்சால் பழைய ஞாபகமெல்லாம் அருவியாய் கொட்டுது.\nஇப்பிடி பாட்டு கேட்க மனம் வந்தால் எந்த வகை குடி வரிசைக்கு வரும் சிறித்தம்பி\nஇவர்கள் மாதிரி சந்தோசமாய் இருந்தால் போதும்.....\nஇது... என்ரை, மனிசிக்கு விளங்குதே இல்லை.\nபியர் குடிக்கும்.. அந்த, ஒரு நாளில்.. மட்டும்.. என்னை, கண்டபடி... பேசுறா.....\nபெண் புத்தி பின் புத்தி.\nஇப்ப என்ரை மனிசி பார்த்தா இந்தக் குளிருக்கை வெளியே தான்.\nபெண் புத்தி பின் புத்தி.\nஇது... என்ரை, மனிசிக்கு விளங்குதே இல்லை.\nபியர் குடிக்கும்.. அந்த, ஒரு நாளில்.. மட்டும்.. என்னை, கண்டபடி... பேசுறா.....\nஓம் பின் போல மிகவும் கூர்மையான புத்தி , அதுதான் ஒரு வாரமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த ஒரு நாளில் நன்றாக பேசி விடுகிறார்.....\nஅளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.\nஇப்படியும் ஒரு சப்பை கட்டா..\nஇது... என்ரை, மனிசிக்கு விளங்குதே இல்லை.\nபியர் குடிக்கும்.. அந்த, ஒரு நாளில்.. மட்டும்.. என்னை, கண்டபடி... பேசுறா.....\nஇப்படியும் ஒரு சப்பை கட்டா..\nஇண்டியன் சிறிலங்கன் குடியை ஐரோப்பியன் குடியோடை லெவல் பண்ணப்படாது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇது... என்ரை, மனிசிக்கு விளங்குதே இல்லை.\nபியர் குடிக்கும்.. அந்த, ஒரு நாளில்.. மட்டும்.. என்னை, கண்டபடி... பேசுறா.....\nஇப்ப என்ரை மனிசி பார்த்தா இந்த��் குளிருக்கை வெளியே தான்.\nஓம் பின் போல மிகவும் கூர்மையான புத்தி , அதுதான் ஒரு வாரமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த ஒரு நாளில் நன்றாக பேசி விடுகிறார்.....\nஎங்களுக்கு இந்தக் கட்டம் வரவே கூடாது. அலேட்டாகிடா.. டம்பி. மூளையை பாவிக்கிறியோ.. கிட்னியை பாவிக்கிறியோ.. இப்படியான விசயங்கள் நடக்காமல் பாத்துக்கோடாம்பி.\nGo To Topic Listing சிரிப்போம் சிறப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aathithiruvadi.com/?page_id=3942&lang=ta", "date_download": "2018-11-17T01:16:08Z", "digest": "sha1:QBDR6USOUFH6FWABAGGRPNWU64TVURF4", "length": 18450, "nlines": 46, "source_domain": "aathithiruvadi.com", "title": "Skip to content", "raw_content": "\nஅன்னையவள், முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியை பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாக்ஷேத்திரம்ஆகும்.\nநம்மீது கருணை கொண்டு, திருவடி சரணத்தை காட்டி நம்மை அரவணைத்து காக்கும் நம் அன்புக்குரிய தாய் மஹாசக்தியின் கருணை தான் என்னவோ\nபிரம்மத்தின் சொரூபிணியாய், பிரம்மம் தானே பெண்ணாகி இத்தரணியை காக்க தாமே வந்தவள் அன்னை மகாசக்தி. ஹரனுக்கே தாயாக நின்றவள் அன்னை மகாசக்தி. அவள் தான் பிரம்மத்தின் கன்னிகையாக விளங்குகின்றாள். முனிவர்கள், யோகியர்கள், ஞானிகள், தேவர்கள் ஆகிய அனைவருடைய அந்தர ஆத்மாவில் துதிக்கின்ற மனோண்மணியாக விளங்கி அந்தரி, அந்தரக்கன்னிகை என்று திரு பெயர் கொண்டாள். வானளாவி நின்று ஒவ்வொரு லோகத்தையும் படைத்து, வானவி, ஆகாய வாகினி, ஆகாய கன்னி என்றுப் போற்றப்படுகின்றாள். அத்தாயே தேவர்கள் முனிவர்கள், அனைவருக்கும் வேதங்களைக்கொண்டு, தம் ஆண் தத்துவமான இறைவன் பராபரனை தவக்கோலம் கொண்டு, விசாலாட்சி என்னும் திரு நாமத்தில் பூஜித்த ஸ்தலமே வாரணாசி என்னும் காசி மகாஷேத்திரம் ஆகும்.\nமகிஷாசூரவதம், சண்டமுண்டவதங்களை முடித்துக்கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் நீங்க காளி, காமாட்சியாக தவம் புரிந்து, தர்ம நீதியில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறவழியை எடுத்துக்கூற 32 அறங்களை கொண்டு தம் இறையனாரை பூஜித்த ஸ்தலமே காஞ்சி காம கோட்டம் என்று சொல்லப்படுகின்ற காஞ்சி மாநகரம் என்கிற காஞ்சிபுரம்.\nபிறகு ஷத்திரிய தர்மத்தை ஆண்கள் மட்டுமே நிலைநாட்ட முடியும், பெண்களால் இயலாது என்கிற சூழலில், அம்பாள் சராசரி பெண்ணாக அவதரித்து அனைவரையும் போரில் தோல்வி அடையவைத்து அனைவரையும��� வியப்புக்குள்ளாக்கி உலக மக்களை காத்து, சிவபெருமானின் திருக்காட்சியைக்கண்டு, திருக்கல்யாணம் புரிந்து நான்மாடக்கூடலில் மீனாட்சி என்னும் திருநாமத்தில் ஆட்சி புரிந்தாள்.\nஅத்தாயே இம்முற்றிய கலியுகத்தில் தர்மம் நெறிக்கெட்டு செல்வதை அறிந்த தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, கரிய நாகமாக மாறி, ஆட்கொள்ளும் தத்துவமாய் சிவத்திருமேனி சாம்பலை வினைதீர்க்கும் மருந்தாகக்கொண்டு தன் திருஅவதாரத்தின் நோக்கத்தின் காரிய நிமித்தமாக ஏழு கன்னிகைகளில் மூத்தவளையும், தம்மை மட்டுமே துதித்து தவம் இயற்றிய ஏழு தவ சீலர்களையும் துணையாகக்கொண்டு, நிர்குணவதியாய், மகா ஜோதி சொரூபமாய் விளங்கி அன்னையவள் உதித்ததால் கரியமாரி, கருமாரி என்று பெயர் பெற்றாள். வாக்கு தேவதையாக நடம் புரிந்தாள் அவளே இம்மகாசக்தி. (இம் மகாசக்தியின் விஸ்வரூப திருக்காட்சியின் காரணம் என்ன\nமதுரதிருவடி - மாத இதழ்\nஇந்திராதி தேவர்களும், ஞானியர், முனிவர், யோகியர் என அனைவரும் ஓன்று கூடி நடமாடப் போகும் தர்ம நெறிகட்டு வழி தவறி கொடும் முற்றிய கலியுகத்தை எண்ணி அஞ்சியவராய் மனம் தடுமாறி பராபரனான சிவபெருமானிடம் தங்களின் அஞ்சுதலின் இயலாமையை எடுத்து உரைத்து முறையிட இறையனார் இதற்கு எடுத்தியம்பினர். ஊழிகள் தோறும் விண்ணவர்க்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அல்லல்கள் நேருகையில் தடுத்தாண்டு காத்தவள் நம் ஆதி அன்னை. இந்த தாயே நம் ஆதி அன்னை பிரம்மத்தின் சக்தியானவள். ஆதலால் நம் தாயிடம் முறையிடுவதே சரியான வழி என்று கூற அனைவரும் ஒன்று கூடி சரண கோஷமிட்டு சர்வ லோக மாதாவை அழைக்க அன்னையானவள் திருவுளம் பற்றி திருக்காட்சி கொடுத்து உரைக்களானாள். கடந்த மூன்று யுகங்களிலும் ஒவ்வொரு தேவர்க்கும் நான் கொடுத்த வாக்கின்படியும் தேவர்களாகிய தாங்கள் என் கலியுக விஸ்வரூப திருக்காட்சியினை கருணை கூர்ந்து திருவருள் புரிய வேண்டும் என்ற கூறுதலின் படியும் அறம் மயக்கமுறும் இம்முற்றிய கலியுகத்தில் திரு அவதாரம் புரிவேன் என்று திருவாய் மலர்ந்து தேவர்களின் அச்சத்தை போக்கினாள்.மேலும் வாசிக்க\nஆதிபரமேஸ்வரி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கலியுக தேவதே\nஓம் ஸ்ரீ கரிமாரியே நமோ நமஹ \nபூவுலகில் கரிய நாகமாகத் தோன்றி, ஒரு பெண்மணியை வெள்ளிக்கிழமை அன்று தீண்டி இறக்கச் செய்து பின���பு ஞாயிற்றுக்கிழமை அன்று மயான எரிசுடலையில் அப்பெண்சடலத்திலிருந்து வாயிலாக எழுகிறாள். அதைக்கண்டு வியந்த மக்கள், மயானசுடலையில் பயத்தில் அடிக்க வரும்பொழுது அன்னையவள் கருணையுடன் வாக்கிட்டாள் நான் தர்மத்தின் தாயாக உலகை காக்க வந்த கலியுக நாயகி கரிமாரி என்றாள். அப்பெண்மணி தன்னால் பிறக்கப்பெற்ற ஏழு கன்னிகைகளில் மூத்தகன்னிகை ஆவாள். அப்பெண்ணின் பிறப்பு, இறப்பு, அன்னையின் திருஅவதாரத்தின் காரணத்தை கொண்டது என்று வாக்கிட்டாள்.\nஅன்னையவள் கரிய நாகமாகத்தோன்றி தீண்டி ஆட்கொள்ளும் தத்துவமாகி, ருத்ர மயான எரிசுடலையில் வயோதிகம் பெருக்கி, அருட்பெருஞ்ஜோதி வடிவிலான தலைமுறை தத்துவமாய் உலகின் நிலையாமையை எடுத்துரைத்து சகலமும் தனக்குள் ஒடுக்கம் என்பதை உணர்த்த தர்மத்தின் வாக்கு தேவதையாய் இக்கலியுகத்தில் கரிமாரி எனும் திருநாமத்தில் திருஅவதாரம் புரிந்தாள். முன்னர் யுகமதில் தம் குமாரனுக்கு அசுர படைகளை மாய்க்க வேல் படை கொடுத்து, வேதநாயகனுடன் வேதநாயகியாய் நின்ற ஸ்தலமும், குறுமுனி அகத்தியனுக்கு திருமணக்காட்சி கொடுத்து அம்முனி தம் கலியின் வாக்கு சக்தியாக வரும் நன்னாளை எண்ணி தவமியற்ற குண்டலினி ஜந்து தத்துவமாய் கும்பமாரியாக வழிபட்டுக்கொண்டிருந்த வடவேதாரண்யம் என்னும் திருத்தலத்திற்கு தாம் உதித்த சிவ சாம்பல் சுடலையை விடுத்து முன்சென்று அருளாளர் பாளையக் குமாரனை பின்நடத்தி திருவடிப்பதித்து அறத்தின் நாயகியாய் அருள்மழை பொழிந்தாள்.மேலும் வாசிக்க\nஅகில உலகமும் தன் நாமத்தை அறியவும் பல்லாயிரம் ஆண்டுகளாக அவளின் விஸ்வரூப சொரூபத்தைக்காண தவமேற்கொண்டிருக்கும் தேவர், மூவர், சித்தர், யோகியர், ஞானியர்களுக்காகவும் தன் ஆதி ஷேத்திரமாகிய ஏழு மலைகளால் சூழப்பெற்று அடர்ந்த காடுகளும் சுனைகளுமாகிய அழகிய சோலைவனத்தின் நடுவே தம் ஆறாம் தலைமுறை அருளாளர் அககுக யோகி புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகளை காரிய நிமித்தமாக வைத்து, தன் அழகிய பொற்திருவடியைக் காட்டி ஆண் பெண் தத்துவமாக காட்சி அளித்து விண்ணிற்கும் மண்ணிற்கும் ஓங்கி சுடர்விடும் மாபெரும் தீப்பிழம்பாகி அதில் அய்யன் அன்னையிடம் ஒன்றிணைந்து ஏகமாகி அம்மாபெரும் ஜோதியில் பிரம்மாண்ட சொரூபமாக தன் விஸ்வரூப காட்சி கொடுத்தாள்.\nதான் காட்சி கொடுத்த அவ���விடத்திலேயே தமக்கு அவ்விதமே மகாதிருமேனியாக அமைத்து அனைத்து மாந்தர்களையும் காணச்செய்து அருள்பெறுவதற்குரிய வழியை செய்ய வேண்டும் என்று தன் சித்த குகயோகி புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகளுக்கு கட்டளையிட அதன்படி அவளின் திருமேனிக்காக பல இடங்களில் அலைந்து திரிய அவளே தன் திரிசூலத்தை ஊன்றி இவ்விடத்தில் பல லட்ச ஆண்டுகளாக என் திருமேனிக்காக சுயம்பாக உள்ளேன் என்று எடுத்துரைக்க அவ்வாறாகவே 22 அடி ஆழத்தில் அவளின் சுயம்பு திருமேனியை எடுத்து அவள் கொடுத்த காட்சியின் படியும் அவள் எடுத்துரைத்த அருளின் படியும் நியமனத்துடன் 51 சக்தி பீடங்களின் மொத்த தத்துவப்பொருளாக 51 அடி உயரத்தில் அவளின் அகண்ட அழகிய திருமேனி அமைக்கப் பெற்றாள்.மேலும் வாசிக்க\nஅன்னையவள், முதன்முதலில் இப்புண்ணிய பாரதத்தில் தன் திருவடியைப் பதித்த ஆரண்ய ஷேத்திரமே திருவடிசூலம் என்னும் மஹாக்ஷேத்திரம் ஆகும். அன்னை, சர்வலோக தேவர்கள், சித்தர்கள், யோகியர்கள், ஞானியர்கள் ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க, இம்முற்றிய கலிகாலத்தில், தம் அருள் பாலகன் அககுக யோகி மதுரைமுத்து சுவாமிகளுடன் ஒன்றெனகலந்து அனைவர்க்கும் ஒன்றெனவாகி மஹாசக்தி சொரூபமாய் ஜோதிர்மயமாகி மஹாஜோதியாக காட்சியளித்து அண்டமும் பிண்டமும் அளவிடமுடியாத மகா அற்புதத்திருவடிகாட்டி, அருள் திரு ஞானசூலத்தை நாட்டி அற்புதத்திரு கண்களால் கருணை மழை பொழிந்து அருளாட்சி புரிகின்ற இத்திவ்யஷேத்திரமே, திருவடிசூலம் என்னும் சர்வசக்தி பீடமாகும்.மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-17T01:12:50Z", "digest": "sha1:BZJGITKPQWRLPY4H5KTUXY3CVAVEEEM4", "length": 4526, "nlines": 67, "source_domain": "dheivamurasu.org", "title": "சிறப்பேற்றும் சிவராத்திரி | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » சிறப்பேற்றும் சிவராத்திரி\n«மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை\nஆசிரியருக்கு திருமந்திர தமிழாகமச் செம்மல் விருது»\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவ��ய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f33-forum", "date_download": "2018-11-17T00:32:15Z", "digest": "sha1:IE747GS3ITJFIXUYAVBILWK2IDQNRHBT", "length": 26789, "nlines": 495, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தென்கச்சி சுவாமிநாதன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செய்தி சில வரிகளில்...\n» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 pm\n» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm\n» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:11 pm\n» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:05 pm\n» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:01 pm\n» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm\n» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:23 pm\n» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:14 pm\n» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:00 pm\n» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:53 pm\n» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 pm\n» கஜாவை திறமையாக கையாண்ட அரசுக்கு நன்றி.. கமல்ஹாசன் பாராட்டு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:27 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:21 pm\n» பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm\n» கார்த்திகை பட்சணங்கள் - நெல் பொரி உருண்டை\nby பழ.முத்துராமலி��்கம் Yesterday at 5:09 pm\n» உலக சகிப்புத் தன்மை நாள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm\n» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm\n» உலகின் பிரம்மாண்ட ஏரி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm\n» கரும்பு வயல் - கவிதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm\n» ஆம்னி என் அத்தை \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:49 pm\n» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி\n» கஜா புயல் - தொடர் பதிவு\n» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» சின்ன வெங்காய கலர்ல சேலை…\n» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}\n» பட்டத்து யானை -நீதிக்கதை\n» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\n» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» போஸ்ட் கார்டு கவிதைகள்\n» வாட்சப் மகா அதிசயம் --தொடர்\n» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு\n» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்\n» சொள சொள மோர் கூட்டு\n» மதுரை கத்தரிகாய் கூட்டு\n» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது - கச்சல் வாழைக்காய் கூட்டு \n» நான் கத்தவே இல்லை \n» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் \n» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '\n» பேல்பூரி- தினமணி கதிர்\n» தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது\n» பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு\n» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள��\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n1, 2, 3by தமிழ்நேசன்1981\nநம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்\nகடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\nஇந்திய மருத்துவம் – தென்கச்சியார்\nஇதய நோய் - தென்கச்சி\nதெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஉண்மையை அடையாளம் காண - தென்கச்சி\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nஇன்று ஒரு தகவலில் இருந்து...\nபிளேடு பக்கிரி Last Posts\nதென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்\nசெல்ல கணேஷ் Last Posts\nதென்கச்சி கோ.சுவாமி நாதனின் நீங்காத சிந்தனைகள்\nசர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா\nஎன் மேலே தப்பு இல்லை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள��| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/08/180817.html", "date_download": "2018-11-17T00:08:48Z", "digest": "sha1:BVSZNY2CWG2244ACJHWDYUYDHTSVHWCP", "length": 129487, "nlines": 1027, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத் தலை எழுத்தென்றால் உம்மைத் தாங்கிட நாதியுண்டோ | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 17 ஆகஸ்ட், 2018\nவெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத் தலை எழுத்தென்றால் உம்மைத் தாங்கிட நாதியுண்டோ\n1976 இல் வெளிவந்த திரைப்படம். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள். முதலில் நாவலாக வந்து பின்னர் படமானது. இந்த நாவலே விகடனில் வெளிவந்த'அக்னிப்ரவேசம்' கதையின் நீட்சிதான் என்று நினைவு.\nஇந்தப் படத்துக்கான இசை எம் எஸ் விஸ்வநாதன். படத்தில் இரண்டு பாடல்கள். ஒன்று வாணி ஜெயராம் பாடிய'வேறு இடம் தேடிப் போவாளோ...'\nஇரண்டாவது பாடல் \"கண்டதைச் சொல்லுகிறேன்..\" எம் எஸ் விஸ்வநாதன் பாடியது.\nஇரண்டு பாடல்களுமே ஜெயகாந்தன் அவர்களே எழுதி இருக்கிறார். இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள்.\nவேறு இடம் தேடிப் போவாளோ -\nஇந்த வேதனையில் இருந்து மீள்வாளோ\nவேறு இடம் தேடிப் போவாளோ -\nஇந்த வேதனையில் இருந்து மீள்வாளோ\nநூறு முறை இவள் புறப்பட்டாள்--\nவிதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்\nபருவமழை பொழியப் பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ\nபருவமழை பொழியப் பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ\nஇவள் பருவமழையாலே வாழ்க்கை பாலைவனமாகியதே\nதருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்தியம் ஆகாதோ\nதருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்தியம் ஆகாதோ\nஇவள் தரவில்லை பெறவில்லை தனிமரமாய் ஆனாளே\nதரவில்லை பெறவில்லை தனிமரமாய் ஆனாளே\nசிறுவயதில் செய்த பிழை சிலுவையென சுமக்கின்றாள்\nமறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ\nமறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ\nவேறு இடம் தேடிப் போவாளோ ....\nஇந்த வேதனையில் இருந்து மீள்வாளோ...\nஇன்று நான் பகிர எண்ணிய பாடல் இதுதான். கண்டதைச் சொல்லுகிறேன்...\nஎம் எஸ் வி குரலில் சில பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இக்கரைக்கு அக்கரைப் பச்சை பாடல். அப்புறம் இந்தப் பாடல்... இன்னும் சில பாடல்கள்.\nஇந்தப் படத்துக்காக நடிகை லக்ஷ்மிக்கு தேசிய விருது கிடைத்தது.\nஇதைக் காணவும் கண்டு நாணவும்\nநாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால்\nஎனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ\nஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ\nஇதைக் காணவும் கண்டு நாணவும்\nலேபிள்கள்: எம் எஸ் வி, சினிமா, லட்சுமி, வாணி ஜெயராம், ஜேகே, ஸ்ரீகாந்த், Friday Video\nமீண்டும் ஆசிகளும் வாழ்த்துகளும் இங்கேயும் தெரிவிச்சுக்கறேன்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nகாலை வணக்கம் கீதா அக்கா... வாழ்த்துகளுக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகாலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..\nதுரை செல்வராஜூ 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nபாடல் என்றால் ஒன்று மட்டும் என்று பொருள் பகிர்ந்திருக்கும் இரண்டில் எது பிடித்த பாடல் என்று சொல்லுங்கள் துரை ஸார்...\nதுரை செல்வராஜூ 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:44\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:59\nஇந்தப் பாடலை மட்டும் பகிர வந்து இதில் இருக்கும் இன்னும் ஒரு பாடலையும் - அதுவும் நல்ல பாடல் - ஏன் விடவேண்டும் என்றே அதையும் சேர்த்தே கொடுத்தேன். என் முதல் தெரிவும் இதை பாடல்தான் துரை ஸார்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nகாலை வணக்கம் பானு அக்கா...\n) சிறு கதையாக வந்தது. பின்னர் சாவியிலோ அல்லது தினமணி கதிரிலோ தொடராக வந்தது. இரண்டுமே படிச்சிருக்கேன். திரைப்படமும் பார்த்திருக்கேன். கதையாக, நாவலாக மனதைக் கவர்ந்த அளவுக்குப் படம் கவரவில்லை. இத்தனைக்கும் ஜெயகாந்தன் நுணுக்கமாக எடுக்க வைத்திருந்தார். பொருத்தமான நடிகர்களும் கூட.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:08\n@கீதா அக்கா... நான் முதலில் சிறுகதை, பின்னர் படம்.. பிறகு நாவல்...\nநான் அறிந்தவரை படம் வெளிவரும் முன்னரே நாவல் தொடராக வந்துவிட்டதுஏதோ ஒரு வாராந்தரியில். அதற்கு கோபுலுவின் ஓவியங்கள் இன்னமும் மனதில் நிற்கின்றன.\nநல்ல பாடல்கள். எதற்காகவோ கீதா அக்கா வாழ்த்தியிருக்கிறார். நானும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்(காரணம் பின்னர் முகநூலில் தெரிந்து கொள்கிறேன்). வாழிய நலம்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nஶ்ரீராமுக்கு இன்று திருமணநாள். அதுக்குத் தான் வாழ்த்து. முன் பதிவிலே கூடச் சொல்லி இருக்கேனே\nநான் இதுக்கு முன்னரும் ஶ்ரீராமின் திருமண நாளுக்கு வாழ்த்தி இருக்கேன் போல சொல்லப் போனால் எனக்கு நினைவில் இல்லை. முந்தாநாள் தான் 123Greetings.com வந்து நினைவூட்டியது. அப்போத் தான் நினைவிலேயும் வந்தது. ஶ்ரீராம் நான் என்னமோ ஏற்கெனவே தெரிஞ்சு வைச்சுண்டு இருந்ததா நினைப்பார். :)) ஆனால் நேற்றே வாழ்த்து மடலும் அனுப்பிட்டேன். ஶ்ரீராம் தான் இன்னமும் பார்க்கலை சொல்லப் போனால் எனக்கு நினைவில் இல்லை. முந்தாநாள் தான் 123Greetings.com வந்து நினைவூட்டியது. அப்போத் தான் நினைவிலேயும் வந்தது. ஶ்ரீராம் நான் என்னமோ ஏற்கெனவே தெரிஞ்சு வைச்சுண்டு இருந்ததா நினைப்பார். :)) ஆனால் நேற்றே வாழ்த்து மடலும் அனுப்பிட்டேன். ஶ்ரீராம் தான் இன்னமும் பார்க்கலை\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:00\nக்ரீட்டிங்ஸ் வந்தது கீதாக்கா. நன்றி. அதற்கு அங்கு பதில் அனுப்ப முடியுமா என்று தெரியாததால் விட்டுவிட்டேன்\nஶ்ரீராம், நீங்க பார்த்தாச்சு என்பதை எனக்கு க்ரீட்டிங்க்ஸ்.காம் இன்னமும் தெரிவிக்கலை. அதான் பார்க்கலை என நினைத்தேன்.\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:30\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:31\nகாலை வணக்கம் கோமதி அக்கா.\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:31\nஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nவிகடனில் வெளிவந்த'��க்னிப்ரவேசம்' கதையின் நீட்சிதான் என்று நினைவு.//\nவிகடனில் முத்திரை கதையாக வந்தது.மாயாவின் படம் இன்னும் கண்களில்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:35\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:34\n\"கங்கை எங்கே போகிறாள்\" என்று தொடர்ந்து எழுதினார். அந்த கதை அவ்வளவு வரவேற்பு பெறவில்லை என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:35\nகங்கை எங்கே போகிறாள் கதையும் படித்திருக்கிறேன். என்னிடம் தேடிப்பார்த்தால் பைண்டிங் கலெக்ஷனில் இருக்கும்.\n 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:38\n@ ஸ்ரீராம்: திருமணநாள் நல்வாழ்த்துகள் \nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:39\nஎன் அம்மா விகடினில் வந்த முத்திரை கதைகளை தொகுத்து வைத்து இருந்தார்.\nஅப்போது பிரபல எழுத்தாளர்கள் கதைகள் வார வாரம் முத்திரை கதையாக வந்தது என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:59\nகோமதி அக்கா... விகடன் பைண்டிங் தொகுப்பில் இப்போதும் அக்னிப்ரவேசம் என்னிடம் இருக்கிறது.\nஎம்.எஸ்.வி.பாடியதில் எனக்கு பிடித்தது \"பயணம்\" பாடல்\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nவாங்க கில்லர்ஜி.. பயணம் பாடலும் நன்றாய் இருக்கும்.\n 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nசிறுகதையைப் படித்திருக்கிறேன். நாவலை அல்ல. படம்பற்றிப் படித்திருக்கிறேன். பார்க்கவில்லை.\nஜேகே-யின் கருத்தாழம் கொண்ட பாடல்கள். எம் எஸ் வி-யின் குரலில் நான் ரசித்தது\nநீ இல்லாத உலகே இல்லை\nசின்ன வயதில் இதைப் பாடித் திரிந்திருக்கிறேன்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nஏகாந்தன் ஸார்.. படம் பார்க்கலாம். மோசமாய் இருக்காது.\nஅல்லா அல்லா பாடல் முகமது பின் துக்ளக் படம். கண்ணதாசன் பாடலாயிருக்கலாம்.\n 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:03\n'நீ இல்லாத இடமே இல்லை...’ என்று வரவேண்டும் (நான் மேலே எழுதியிருப்பதில்). பாடலை இயற்றியது வாலி. படம் நீங்கள் சொன்னது.\nசில நேரங்களில் சில மனிதர்கள் தரமான படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். டிவிடி கிடைத்தால் வாங்கிப் பார்க்கலாம்.\nமுகமது-பின் - துக்ளக் படமும் பார்த்திருக்கேன். சோவின் \"யாருக்கும் வெட்கமில்லை\" படமும் பார்த்திருக்கேன். இரண்டுமே நாடகங்களாகவும் பார்த்தேன். யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தில் சுகுமாரி நட��த்த பாத்திரத்தில் படத்தில் ஜெயலலிதா நடித்திருப்பார்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:01\nகீதா அக்கா நானும் இந்த இரண்டு படங்களும் பார்த்திருக்கிறேன். கூடவே 'உண்மையே உன் விலையென்ன படமும் பார்த்திருக்கிறேன்.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:14\nஏ அண்ணன் இந்தாங்கோ கச் இட்:)).. நானும் இனிமேல்தான் பார்க்கப் போகிறேன்ன்.. நீங்களும் பாருங்கோ.. மறக்காமல் இதைக் காவிக்கொண்டு வந்து தந்தமைக்கான ஃபீஸ் ஐ என் எக்கவுண்டில் சேர்த்திடுங்கோ:))... நல்ல கிளியராகவே இருக்கு.\nநிதானமாக, அருமையாக நகரும் காட்சிகளைக் கொண்ட அருமையான படங்கள். ஒவ்வொரு நடிகரும், நடிகையும் நன்கு நடித்திருப்பார்கள். லட்சுமியைவிட நாகேஷை அதிகம் ரசித்தேன், இப்படத்தில்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:02\nநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.\nவெங்கட் நாகராஜ் 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிதாக அமைந்திட எல்லாம் வல்லவனின் பூரண அருள் உங்களுக்குக் கிடைத்திடட்டும்.\nசில நேரங்களில் சில மனிதர்கள் - புத்தகமாக என்னிடம் இருக்கிறது. படம் பார்த்ததில்லை. பாடல்கள் கேட்டதுண்டு.\nஎம்.எஸ். குரலில் பாடல்கள் - என்ன ஒரு குரல்.... கம்பீரமான குரல் எனக்கும் அவரது குரலில் சில பாடல்கள் பிடிக்கும்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:03\nஇனிய மாலை வணக்கம் வெங்கட் வாழ்த்துகளுக்கு நன்றி. எம் எஸ் வி குரலில் இன்னும் பல பாடல்கள் எனக்குப் பிடடிக்கும். சொல்லத்தான் நினைக்கிறேன், திருப்பதி மலையில் ஏறுகின்றாள், எனக்கொரு காதலி இருக்கின்றாள்...\nதிண்டுக்கல் தனபாலன் 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:31\nஇரண்டாவது பாடல் மிகவும் பிடிக்கும்...\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:04\nஅதுதான் என் முதல் தெரிவும் DD.\nஇனிய திருமணநாள் வாழ்த்துகள் ஶ்ரீராம்.\nபடம் பார்த்து இருக்கிறேன்.புத்தகம் படித்ததில்லை.\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்....புத்தகம் வெளிவந்த புதிதில் மதுரை அமேரிக்கன் கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அப்போது எங்கள் கல்லூரியில் இருந்து அவருடன்\nஉரையாட வகுப்பு முழுவதும் சென்று இருந்தோம். அது நினைவிற்கு வந்தது.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:04\n​நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. ஓ.. நீங்கள் அமெரிக்கன் கல்லூரியில் படித்தவரா\nதுரை செல்வராஜூ 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:48\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதுரை செல்வராஜூ 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:52\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:05\nவாழ்த்துகளுக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.\nநெல்லைத் தமிழன் 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:41\nஸ்ரீராம் உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.\nபாடல் நல்லா இருந்தது. வரிகளையும் புரிந்து படித்தேன். எம்.எஸ்.வி. குரலே வித்தியாசமா நல்லா இருக்கும்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:06\nவாழ்த்துகளுக்கு நன்றி நெல்லைத்தமிழன். பாடலை ரசித்ததற்கு நன்றி.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:06\nநன்றி மாதவி மேடம்.... ரசித்தீர்களா\nமுதலில் திரைப்படம்,பிறகு நாவல், பிறகு சிறுகதை என்று ரிவர்ஸ் ஆர்டரில் படித்தேன். லக்ஷ்மி, மற்றும் நாகேஷின் திறமை எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடிக்கவே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஶ்ரீகாந்தும், அதுவரை வில்லியாகவே நடித்துக் கொண்டிருந்த சுந்தரி பாயும்(லக்ஷ்மியின் அம்மாவாக வருவார்) பிரமிப்பூட்டினார்கள்.\nஅதை விட பிரமிப்பூட்டிய விஷயம் 'அக்னி பிரவேசம்' கதையை படித்த பொழுதுதான் ஏற்பட்டது. தான் வாழும் சமூகத்தின் மீது, சுற்றியுள்ள மனிதர்கள் மீது எத்தனை அக்கறை இருந்தால் இப்படி ஒரு கதை எழுத தோன்றியிருக்கும் என்று ஜெயகாந்தன் மீது பிரமிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. அந்த அக்கறையை மக்கள் அங்கீகரிக்காத பொழுது வந்த வருத்தமும், கோபமும்தான் 'கண்டதைச் சொல்லுகிறேன்...' பாட்டாக வெளிப்பட்டது என்று நினைக்கிறேன்.\nஶ்ரீகாந்த் அடக்கி வாசிப்பார் எப்போவும். முதல் படமான வெண்ணிற ஆடையில் ஒரே மாதிரி முகபாவத்துடன் இருப்பார். ஆனால் போகப் போக நன்கு நடிக்க ஆரம்பித்து விட்டார். பல நகைச்சுவைப்படங்களில் அவர் நடிப்பு நன்றாக இருக்கும். ஆர்ப்பாட்டமாக நடிக்க மாட்டார். இந்தக் கதாபாத்திரத்துக்கு ஶ்ரீகாந்தைத் தவிர்த்து யாரைப் போட்டிருந்தாலும் எடுபடாது ஜிவாஜியெல்லாம் அமர்க்களப்படுத்திடுவார். இது அப்படி நடிக்க வேண்டிய பாத்திரம் அல்ல ஜிவாஜியெல்லாம் அமர்க்களப்படுத்திடுவார். இது அப்படி நடிக்க வேண்டிய பாத்திரம் அல்ல அதை உணர்ந்து ஶ்ரீகாந்த் நடித்திருப்பார்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:08\nஆம���ம் பானு அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களை நனையும் ரசித்தேன். நீங்கள் சொன்னதும்தான் உரைக்கிறது\nகண்டதையும் எழுதி இருக்கான் பாரு என்று திட்டி இருப்பார்களோ என்னவோ... கண்டதைச் சொல்கிறேன் என்று பாட்டு எழுதி விட்டார்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:10\nகீதா அக்கா.. ஜேகே நிச்சயம் சிவாஜியைத் தெரிவு செய்திருக்க மாட்டார். ஆனால் நாகேஷ் அவருடைய லிஸ்ட்டில் எப்போதும் இருப்பார். அவருடைய \"யாருக்காக அழுதான்\" பட ஹீரோ ஜோசப் நாகேஷ்தானே\nயாருக்காக அழுதான் படமும் பார்த்திருக்கேன்.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:56\nயாருக்காக அழுதான் படமும் பார்த்திருக்கேன்.// என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈ:) என்னைத்தூக்கித் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா:)\nஜீவி 18 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 1:01\nபானு மேடம்.. அக்னி பிரவேசம் கதையை இன்னும் துல்லியமாக வாசிக்க வேண்டும். அவள் அம்மா அவள் தலையில் தண்ணீரைக் கொட்டும் பொழுதும் அவன் அளித்த சூயிங்கம்மை குழந்தைத்தன்மையாய் அவள் ரச்னையுடன் வாயில் குதப்பிக் கொண்டிருப்பாள்.\nஅறியாப் பருவத்து அவளின் அந்த ரனையும். இந்தக் கதை பிரசுரம் கண்ட பொழுது எழுந்த எதிர்ப்புக்கு பதிலளிக்கும் முயற்சியுமாகத் தான் சி.சி.ம. அவர்டமிருந்து வெளிப்பட்டது.\nசி.நே.சி.ம. படத்தின் துவக்கத்தில் வரும் மழை காட்சியை அப்போது சென்னையில் அடித்த புயலின் பொழுது அப்படியே லைவ் ஆக படமாக்கினார்களாம்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:11\nஇது ஒரு புதிய தகவல் பானு அக்கா.\nஶ்ரீராம் தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் மீண்டும் மீண்டும் வரவும், விரைவில் மாமனார், மாமியாராகவும் வாழ்த்துகிறேன்.🎉🎁🎂🙌💏\n விரைவில் மாமனார், மாமியார் ஆகித் தாத்தா, பாட்டியாகவும் ஆகணும்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:12\n/விரைவில் மாமனார், மாமியாராகவும் வாழ்த்துகிறேன்// // விரைவில் மாமனார், மாமியார் ஆகித் தாத்தா, பாட்டியாகவும் ஆகணும்.//\nஹா... ஹா... ஹா.... உங்கள் வாக்கும், கீதா அக்காவின் வாக்கும் பொன்னாகட்டும்...\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:55\nஆவ்வ்வ்வ் மீயும் மீயும் இதுக்கு படுபயங்கரமா வழிமொழிஞ்சு வாழ்த்துகிறேன்ன்:)).. அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:))\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ ப���ற்பகல் 3:58\n// அப்போதாவது “தாத்தா ஸ்ரீராம்” படம் காட்டுவாரா:)) //\nவரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. நீங்கள்தான் ஞாயிறு படங்கள் பக்கம் வருவதேயில்லையே...\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:21\n///வரும் ஞாயிறு படங்களில் என் படம் வருகிறது. ///\n.. ஹையோ நேக்கு காண்ட்ஸும் ஓடல்லே லெக்ஸ்சும் ஆடல்லே.. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ.. கீதாஆஆஆஆஆஆஅ எங்கே போயிட்டீங்க எல்லோரும் ஓடி வாஅங்கோ.. சனிக்கிழமை இரவு யாருமே நித்திரை கொள்ளக்கூடா ஜொள்ளிட்டேன்ன்ன்:).. பக்கோடா செய்கிறேன் கச்சானும் வறுத்தெடுத்துக் கொண்டு வந்து எங்கள் புளொக் கதவுக்குப் பக்கத்தில வெயிட் பண்ணுவோம்:)).. ஒருவேளை ஏமாத்தினாரெனில்.. ஸ்ரெயிட்டா காவிரிதான்:)) கீசாக்கா இதுக்கு ஜெல்ப் பண்ணுவா:)).\n//நீங்கள்தான் ஞாயிறு படங்கள் பக்கம் வருவதேயில்லையே...//\n:) ஹா ஹா ஹா அப்படியில்லை சனிதான் வந்து என்ன பண்ணுவது என வரமாட்டேன், ஞ்ஜ்யிறு முடியும்போதெல்லாம் வருவேன்ன்.. வீட்டில் இல்லாட்டில்தான் விடுபட்டுவிடும்..\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:26\nபொய்யா சொல்றேன்..... வந்துதான் பாருங்களேன்...\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:42\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:12\nஅருமையான பாடல்கள் பகிர்வுக்கு மி்க்க நன்றி\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:13\nநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:33\nஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் ஹர்ட்டில் பொயிங்குதே....\nவாவ்வ்வ்வ்வ்வ்வ் நான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஸ்டோரி வாசித்து விட்டேன்..ன்ன்ன்ன்ன்ன்ன்.. ஆனா ஜத்தியமா தலைப்பு மட்டும்தான் மனதில இருக்குது கதை நீறு பூத்த நெருப்பு:).. நினைவுக்கு வரமாட்டேன் என அடம் புய்க்குது....\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:15\nவாங்க அதிரா... படத்தைத் தேடி எடுத்து விட்டீர்கள் போல... பாருங்கள் படத்தை.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 12:36\nஆவ்வ்வ்வ்வ்வ்வ் உங்களுக்கும் ஓகஸ்ட்டிலாஆஆஆஆஆஆஅ அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஸ்ரீராமுக்கும் அண்ணிக்கும் இனிய இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..\n////இப்படிக்கு அதிராவும் பிரித்தானிய மக்களும்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:16\nஅதிராவும் பிரித்தானிய மக்களும் வாழ்த்தியது மகிழ்ச்சி நன்றி. உங்களுக்கும் ஆகஸ்டிலா என்றால் நீங்களும் ஆகஸ்டில்தான் திருமணம் செய்தீர்களா\nமுதலில் தங்களுக்கு இன்று திருமண நாளென்று அறிந்து கொண்டேன். நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தபடி ,நானும் என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படம் பார்த்ததில்லை. வந்த புதிதில் பிரபலமாக பேசப் பட்டது. படம் பார்க்க எங்கள் அம்மா வீட்டில் தடை.. அப்போது எனக்கு இன்னமும் கால் விலங்கிடவில்லை. ஆனால் பாடல்கள் கேட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் இரண்டும் நன்றாக இருக்கும். இப்போதும் பாடல் வரிகளுடன் கேட்டு மகிழ்ந்தேன். இந்த நாவல் பிறகு படித்ததாகவும் நினைவிருக்கிறது. ஆனாலும் கதை, கதை முடிவு சட்டென்று நினைவு வரவில்லை. ஜெயகாந்தன் எழுத்துக்களை பிற கதைகளில் ரசித்துப் படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\n//படம் பார்க்க எங்கள் அம்மா வீட்டில் தடை.. அப்போது எனக்கு இன்னமும் கால் விலங்கிடவில்லை. // நான் பார்த்தது தொலைக்காட்சியில் தான். அப்போ சென்னைத் தொலைக்காட்சியில் ஞாயிறன்று எல்லா மொழிப்படங்களிலும் விருதுகள் வாங்கின படங்களைப் போடுவார்கள். அப்படி வந்தப்போ பார்த்தது தான் :) பொதுவா நான் பார்த்த எந்தத் திரைப்படமும் வந்த அன்னிக்கேயோ அல்லது உடனேயோ திரை அரங்கில் போய்ப் பார்த்தது இல்லை. பெரும்பாலான படங்கள் தூர்தர்ஷன், பின்னர் வந்த கேபிள் தொலைக்காட்சி சானல்கள் தயவு :) பொதுவா நான் பார்த்த எந்தத் திரைப்படமும் வந்த அன்னிக்கேயோ அல்லது உடனேயோ திரை அரங்கில் போய்ப் பார்த்தது இல்லை. பெரும்பாலான படங்கள் தூர்தர்ஷன், பின்னர் வந்த கேபிள் தொலைக்காட்சி சானல்கள் தயவு\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:01\n///நான் பார்த்தது தொலைக்காட்சியில் தான்.///\n கேட்டாவா கமலா சிஸ் கேட்டாவா:)).. ஹையோ ஆண்டவா நான் என் பாட்டில தேம்ஸ் கரையால போகும்போது இதை எல்லாம் எதுக்குக் கண்ணில காட்டிக் குதிக்க வைக்கிறாயப்பனே:))\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:20\nபடம் வெளிவந்த ஆண்டு 76. அப்போது உங்களுக்குக் கல்யாண வயது என்றால்....\nஎப்படி எல்லாம் துப்பறிய வேண்டி இருக்கிறது...\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:22\nகீதாக்கா.. நான் இந்தப் படத்தைத் தியேட்டரில்தான் பார்த்தேன். தஞ்சாவூரில்\nஇரண்டு வ���ுடங்களுக்கு முன் டிசம்பர் கச்சேரின் சென்ற ஒரு நாளில் கௌ அங்கிளும் நானும் சங்கரா ஹாலில் டிவிடி, சிடி பக்கம் மேய்ந்தபோது இதன் டிவிடி கண்ணில் பட வாங்கி வைத்தேன்... இப்போது எங்கே இருக்கிறது என்று தேடவேண்டும்\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:23\nஹா... ஹா... ஹா.. கீதாக்கா தொலைக்காட்சியில் பார்த்ததில் உங்களுக்கென்ன கஷ்டம் அதிரா\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:28\n//படம் வெளிவந்த ஆண்டு 76. அப்போது உங்களுக்குக் கல்யாண வயது என்றால்....\nஎப்படி எல்லாம் துப்பறிய வேண்டி இருக்கிறது...\nஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமாக்கும்:))\nஅதானே, என்ன கஷ்டம் அதிரடி\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:31\nஸ்ரீராம்.17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:23\nஹா... ஹா... ஹா.. கீதாக்கா தொலைக்காட்சியில் பார்த்ததில் உங்களுக்கென்ன கஷ்டம் அதிரா\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இருங்கோ கீசாக்கா இப்போ லாண்ட் ஆவா:)) இடி முழக்கத்தோடு:))\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:32\nஹையோ கீசாக்கா லாண்டட்.. அதிர்வினால என் கையில இருந்த ரீ யைக் கீ போர்ட்டில ஊத்திட்டேன்ன்:) இப்போ எனக்கு நஷ்டைஇடு தரோணும் ஆர் தருவீங்க உடனே ஜொள்ளுங்கோ ஆர் தருவீங்க உடனே ஜொள்ளுங்கோ\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:48\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:04\nஇரு பாட்டுக்களுமே சூப்பர்.. முதல் பாட்டு கேட்டதே இல்லை, இரண்டாவது முதல்வரி எங்கோ கேட்டதாக நினைவு இருக்கு.. அதெதுக்கு சைக்கிள் ஓடும்போது நாகேஸ் கிரான்பா[[அதிராட முறையில நொட் நெ.தமிழனின் முறையாக்கும்:)) ஹையோ இதை எல்லாம் தெளிவாச் சொல்ல வேண்டிக் கிடக்கே:))]] காலைத்தூக்கிச் சொறிகிறார்\nஎன்ன இருந்தாலும் எனக்கு என் பாலார் பாட்டுத்தான் கொஞ்சம் கூடவா பிடிச்சிருக்கு.. மற்றதுக்கு 2ம் இடம்:))\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:25\nநாகேஷ் காலைத் தூக்கிச் சொரிகிறார். ஏன் தெரியுமா அவர் இயற்கையான நடிகராம். படமும் இயல்பாக எடுக்கப் பட்டிருக்கிறதாம். ஹா... ஹா... ஹா.. நாணல் படத்திலும் நாகேஷ் சைக்கிள் ஒட்டி வருவார். \"நல்லா இருக்கே.. நீ கேஸ் எழுதணும்ங்கறதுக்காக நான் லாரி வாங்கியா ஆக்சிடன்ட் செய்ய முடியும் அவர் இயற்கையான நடிகராம். படமும் இயல்பாக எடுக்கப் பட்டிருக்கிறதாம். ஹா... ஹா... ஹா.. நாணல் படத்திலும் நாகேஷ் சைக்கிள் ஒட்டி வரு���ார். \"நல்லா இருக்கே.. நீ கேஸ் எழுதணும்ங்கறதுக்காக நான் லாரி வாங்கியா ஆக்சிடன்ட் செய்ய முடியும்\nஶ்ரீராம், நாணல் நல்ல படங்களில் ஒன்று. பல முறை ரசித்திருக்கிறேன். முதல் முதலில் பார்த்தது மதுரைக்கு அருகே உள்ள எங்க அப்பாவின் பூர்விகமான மேல்மங்கலத்தில் அதன் பின்னரும் சில முறை பார்க்க நேர்ந்தது.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:34\nஆங்ங்ங்ங் கையும் களவுமாப் பிடிச்சிட்டேன்ன்:)) எனக்குப் படம் பிடிக்காது சினிமாப் பார்ப்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே.. முழுப்படக்கதையும் ஜொள்ளுறா கீசாக்கா:)).. ஆவ்வ்வ்வ்வ்வ் வழி விடுங்கோ நான் நீந்தியே கடந்திடுவேன் காவிரியை:)) கீசாக்காவுக்கு நீந்தத் தெரியாது:)) ஹா ஹா ஹா..\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:42\nஹா... ஹா... ஹா... ஆமாம். கீதாக்கா படங்கள் பற்றி இன்னும் நிறைய பேசுவார். சும்மா சொல்வதுதான் நான் படமே பார்ப்பதில்லை என்று\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:45\n//சும்மா சொல்வதுதான் நான் படமே பார்ப்பதில்லை என்று\nஅதே அதே அதிரபதே:) பாருங்கோ ஸ்ரீராம் கீழே அந்தக் ஹிந்திப்படம் கூடப் பார்த்திருக்கிறா, அதில் சகி சகி என அடிக்கடி கூப்பிடுவார் என்பதையும் நினைவில வச்சிருக்கிறா கர்ர்:)).. இனிமேலும் நான் சினிமா பார்ப்பதில்லை எனச் சொன்னால் காவிரியில தள்ளப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு தாமிரபரணியில வீசிடுங்கோ அது கீசாக்கா வீட்டுக்கு தூரமா ஓடுது:))\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:45\n@கீதாக்கா.... நாணல் நல்ல படங்களில் ஒன்று. அதில் பிலஹரி ராகத்தில் \"பொறுமையுடன் நினது\" என்று சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாடலும், விண்ணுக்கு மேலாடை பாடலும் நன்றாயிருக்கும்.\n@அதிரடி, @ஶ்ரீராம், நான் சொல்வது நல்ல படங்களை மட்டுமே மற்றபடி தமிழ் சினிமாவை அல்ல மற்றபடி தமிழ் சினிமாவை அல்ல இது புரியுதா அதோடு ஶ்ரீராம் மாதிரி பாட்டைச் சொன்னதுமே படம் பெயரோ, படம் பெயரைச் சொன்னதுமே பாட்டு நினைவோ வரதில்லை நீங்கள் இங்கே போடும் பல பாடல்கள், சினிமாக்கள் எனக்குப் புதிது நீங்கள் இங்கே போடும் பல பாடல்கள், சினிமாக்கள் எனக்குப் புதிது தெரிந்ததைத் தெரிந்தது என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் சொல்லும் ஒரே நபராக்கும் நான் தெரிந்ததைத் தெரிந்தது என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் ச���ல்லும் ஒரே நபராக்கும் நான் ஹிஹிஹி, சத்தியம் தொலைக்காட்சி பார்க்கிறாப்போல் இருக்குமே ஹிஹிஹி, சத்தியம் தொலைக்காட்சி பார்க்கிறாப்போல் இருக்குமே\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:48\nஆமாம் அதிரா.. அந்த இந்திப்படம் கூட அக்கா பார்த்திருப்பது ஆச்சர்யம். அனால் அந்தப் பாடல்கள் பற்றி பேசவில்லை. நான் அமிதாப் ரசிகன் அப்போது. அதைவிட ஆர் டி பர்மன் கிஷோர் ரசிகன். அந்தப் பாடல்கள்தான் என்னை அந்தப் படம் பார்க்க இழுத்தன\nவீட்டுக்கு எண்பதில் தொலைக்காட்சி வந்தது. அதன் தயவில் சினிமாப்படங்கள் பார்க்க முடிந்தது. ஞாயிறு படத்துக்கு எங்க வீட்டில் அப்போ கூட்டம் கூடும். டிக்கெட் வைச்சிருந்தால் கூட வாங்கிட்டுப் பார்க்க வந்திருப்பாங்க சில சமயங்கள் எங்களுக்கே உட்கார இடம் கிடைக்காது சில சமயங்கள் எங்களுக்கே உட்கார இடம் கிடைக்காது\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:52\nநாணல் படமும் விரைவில் பார்க்கப்போறேன், கீசாக்கா நல்லதென சொல்லியிருப்பதால்..:))\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:53\nஇப்படி லிஸ்ட் எடுத்தால் நீங்கள் நிறைய படம் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டி இருக்கும் அதிரா.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:59\n//ஞாயிறு படத்துக்கு எங்க வீட்டில் அப்போ கூட்டம் கூடும்.//\nஎங்கள் வீட்டிலும்தான். அதே... அதே....\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:23\nநல்ல கதையுள்ள படங்கள் எனில் பார்க்கப் பிடிக்கும் ஸ்ரீராம்.. சிலது நல்லாயிருக்கே என தொடங்கி பாதியில் விட்டு விடுவதும் உண்டு..\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:29\nஅப்போ பழைய படங்கள்தான் பார்க்கணும். நான் சமீபத்தில் டோரா பார்த்தேன். அப்புறம் குற்றம் 23. இரண்டுமே ரசிக்கும் வண்ணம் இருந்தன. டோராவில் நயன் தூள் கிளப்பி இருக்கிறார்\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:36\nகடைக்குட்டி சிங்கமும் பாருங்கோ.. ஓ நயன் எனில் பார்க்கலாமே...:)\nபெண் செய்த தவற்றுக்கு தாய் ஒரு குடம்தண்ணிர் ஊற்றி எதுவும் நடக்காதது போல் இருப்பாரே அந்தக் கதையா\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:26\nஆமாம்... ஆமாம்... அந்தக் கதையேதான் ஜி எம் பி ஸார்.\nஜிஎம்பி சார், மறுபடி அந்தக் கதையை (கிடைச்சால்) படியுங்க. பெண் தவறெல்லாம் செய்திருக்க மாட்டாள். ஆண், பணக்காரன் என்ற திமிரில் ஆண் அவளை பலவந்தப்படுத்தி இருப்பான் உ���்கள் கருத்து ஏற்கத் தக்கது அல்ல. அதை ஶ்ரீராமும் ஆமோதித்திருக்க வேண்டாமோ உங்கள் கருத்து ஏற்கத் தக்கது அல்ல. அதை ஶ்ரீராமும் ஆமோதித்திருக்க வேண்டாமோ\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:36\nஆவ்வ்வ்வ் மீயும் இதையேதான் நினைச்சேன் கீசாக்கா.. ஜி எம் பி ஐயாவுக்கு பெண்ணில தவறு என்பது மட்டும் எவ்ளோ சார்ப்பா நினைவில இருக்குது பாருங்கோ கர்ர்ர்:)) ஹா ஹா ஹா நான் படம் பார்க்காமையால காக்கா போகப்பார்த்தேன்ன்:) விடாதீங்கோ கீசாக்கா ஸ்ரீராம் ரெண்டு தரம் ஆமாம் ஜொள்ளிட்டார் அதுக்கு கர்ர்ர்ர்:))\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:36\nகீதாக்கா... ஆமோதித்திருப்பது தாய் பெண்ணின் தலையில் தண்ணீர் ஊற்றும் காட்சி வரும் படம் என்று சொல்ல.\nஅதே சமயம்.... படத்தைப் பார்த்தீர்களானால், அல்லது கதையில் வருமோ என்னவோ.. கனகாவுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கும். அது பாலியல் பலாத்காரம்தானா, நாமும் விரும்பியே உடன்பட்டோமா என்று... அதன் காரணமாகவே அவள் பிரபுவை நட்பில் தொடர்ந்து காதலிக்க ஆரம்பிப்பாள்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:39\nகனகா என்று டைப் ஆகிவிட்டது. கங்கா என்றிருக்க வேண்டும்\nஶ்ரீராம், சினிமாவில் இப்படியான அர்த்தத்தில் வருதோ என்னமோ நினைவில் இல்லை. ஆனால் நாவலில் இப்படி அர்த்தத்தில் வராது. ஓர் ஆர்வ மிகுதியால் அவன் இப்போ எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அவள் சிநேகிதியும் தூண்டி விடுவாள் என்ற நினைவு. தேடிப் பார்ப்பாள். அவன் திருமணம் ஆகி பதின்ம வயதுப் பெண் ஒருத்தியின் தகப்பன் என்பது தெரியும்.பெண்ணிடம் தான் முதலில் நட்புக் கொள்ளுவாள் என நினைக்கிறேன். பின்னரே அவன் வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்றே நுழைவாள். ஆரம்பத்தில் அது ஒரு விதமான பழிவாங்கலில் ஆரம்பிக்கும் என எண்ணம். பின்னர் அது மாறிப் போகும்.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:20\nஎனக்குத்தெரிந்த ஒரு அண்ணாவின் அப்பா, நிறைய இப்படித் தொடர்கதைகளைச் சேகரித்து புத்தகமாகக் கட்டி வைத்திருந்தார், பல புத்தகங்களும் சேர்த்து வைத்திருந்தார், அப்போ எனக்கிருந்த கதைப்புத்தக மோகம் பார்த்து, அந்த அண்ணா, அப்பாவிடமிருந்து வாங்கி வந்து தருவார், நான் பத்திரமாக வாசித்து விட்டுக் குடுப்பேன், இப்படிப் பல கதைகள் படித்தேன்.. பெயர்கள�� நினைவிலில்லை..\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:27\nஎன் அப்பா தயவில் என் பாட்டி தயவில் என்னிடமும் ஏராளமான பைண்டிங் புத்தகங்கள் இருக்கிறது அதிரா... பூதம் காக்கும் புதையல் போல அவற்றைக் காத்து வருகிறேன். எப்போதாவது ஒரு ஞாயிறில் ஒரு படம் போட்டு விளக்குகிறேன்\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:30\nவாசிக்காது விட்டாலும் அடிக்கடி பார்த்து ரசிப்பதில் ஒரு ஆனந்தம்.. எனக்கும் அப்படியே.. ஆனா இனி வருங்கலத்தில் எல்லாமே இண்டநெட் என ஆகிடப்போகுது... இப்பவே ஸ்கூல் புக்ஸ் எல்லாம் நெட்டில்தான் படிக்கிறார்கள்.\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:33\nஅது ஒரு கஷ்டம். எனக்குப்பின் இந்தப் புத்தகங்களை பாதுகாக்கப் போவது யாரும் இல்லை\n//வைக்க இடமில்லாமல் அவஸ்தை.// இங்கே தள்ளிடுங்க. ஹிஹிஹி, வெகுநாட்கள் முன்னர் ஆரம்பித்த புத்தக அலமாரி க்ளீனிங் இன்னமும் முடியலை இது வேறு சேர்ந்தால், படிக்க்த் தான் நேரம் இருக்கும். :)\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:37\nமீயும் இந்தியா வந்தால் ஸ்ரீராமிடம் வாங்கி வருவேன் கொஞ்சத்தை:) ஆனா அவர் தரமாட்டார் என நினைக்கிறேன்..:) பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் ஹா ஹா ஹா:)..\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:38\nஅதுதான் புதையல் காக்கும் பூதம் போலன்னு சொல்லி இருக்கேனே கீதாக்கா.. கொடுக்கவும் மனசு வரமாட்டேங்குது\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:40\n//மீயும் இந்தியா வந்தால் //\nவந்தால்தானே... அப்போ பார்த்துக்கலாம்... அப்போ பொருத்தமா ஒரு காரணம் கண்டுபிடிசுசுடுவேன்\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:42\n//வந்தால்தானே... அப்போ பார்த்துக்கலாம்... அப்போ பொருத்தமா ஒரு காரணம் கண்டுபிடிசுசுடுவேன்\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:27\nஸ்ரீராம் “மேகப் பாறைகள்~ எனும் ஸ்டோரி படிச்சதுண்டோ.. அது சரியாகச் சொல்கிறேனோ தெரியவில்லை, கதையையும் தலைப்பையும்.. ஆனா அதுதான் தலைப்பென நினைக்கிறேன்.. திரும்ப படிக்க ஆசை கிடைக்குமா தெரியவில்லை.\nஇதுதான் கதை.. ஒரு பிள்ளை ஒருவரை விரும்புவா,இருவரும் சிலகாலமாக நன்கு விரும்புவர், பின்பு கால ஒட்டத்தில் இருவரும் பிரிந்து காணாமல் போய் விடுகின்றனர்.. தொடர்பற்றுப் போய் விடுகிறது... தொலைந்து விட்டோம் என முடிவெடுத்து இருக்கும் வேளை, ��ன் காதலனைப்போலவே சாயல், அதேபோல மருவிய பெயர், குணம் உடை நடை அனைத்தும் தன் காதலன் போலவே இருக்கும் ஒருவரை சந்திக்கிறா.. நமக்குப் பிடிச்சவர்போலவே இன்னொருவர் இருக்கும்போது டக்கென ஒரு ஈர்ப்பு வருவது இயல்புதானே.. அப்பாவைப்போல அண்ணாவைப்போல இருக்கிறாரே என்பதுபோல...\nஅப்படி ஈர்ப்பு வந்து காதலாகி திருமணமும் முடிந்த பின், அவர் சொல்வார் எனக்கொரு அண்ணா இருக்கிறார் வா போய்ப் பார்க்கலாம் என.. போனால் அவரின் அண்ணாதான் இவவின் பழைய காதலன்.. ஆனா அவர் மணம் முடிக்கவில்லை இவவின் நினைவாகவே வாழ்கிறார்ர்..\nஅந்த கட்டங்கள் சொல்ல முடியாத தவிப்பு கொடுமை.. அதில்தான் முடிவில்.. வரும்..\nஇவவின் காரின் சிகப்பு விளக்குகள் பத்தி பத்தி சென்று சந்தியில் மறையும்... அதை[அண்ணா] கை காட்டியபடி வழி அனுப்பும்.. அவரின் கண்ணீர் மறைக்கும்..\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:32\nஇந்தக் கதை பற்றிக் கேள்விப்பட்டதில்லை அதிரா.. ஆனால் கிட்டத்தட்ட இந்தக் கதையின் சாயலில் ஒரு ஹிந்திப் படம் பார்த்திருக்கிறேன். பெமிசால் என்றொரு ஹிந்திப் படம். அதில் அமிதாப் ஒரு திருமணமான பெண்ணைக் கைக்கொள்ள முயற்சி எடுப்பார். அவரது நலம் விரும்பியான அவரின் தோழரின் மனைவி ராக்கிக்கு இது பிடிக்காது. அந்தப் பெண்ணும் இவருக்கு உடன்படுவாள். அவள் அமிதாப்பை முன்னர் காதலித்திருப்பாள். ஆனால் அவரைக் கெடுக்காமல் அழைத்துச் சென்று காட்டும்போதுதான் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் இவரைப்போன்றே இருந்து இப்போது பைத்தியமாகி இருக்கும் இவரது அண்ணன் (அவரும் அமிதாப்) என்று. இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எனக்கு மி.......க.....வு....ம் பிடிக்குமாக்கும்\nஇந்தப்படம் அந்தக் கால கட்டத்தில் மிகவும் பிரபலமான படம். அமிதாப் படம் முழுவதும் ராக்கியை \"சகி\" என்றே அழைப்பார்.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:40\nஓ, எனக்கு ஹிந்திப்படத்தில அபிமான் மட்டுமே பார்த்தேன், அதுவும் அப்பாதான் பார்க்கச் சொல்லி எல்லோரும் பார்த்தோம். மற்றும்படி 2015 இல் ஒரு படம் ஷாருக்கானின் படம், பெயர் அப்பவும் இப்பவும் வாயில் நுழையாது.. ஆனா சூப்பர் படம், ஒரு பாகிஸ்தான் குழந்தை வழிதவறி, இந்திய எல்லைக்குள் வந்துவிடுகிறது அதைக் காப்பாற்றி திருப்பி அனுப்புவதுதான் கதை, சூப்பர் படம்.\nஇதைத் தழுவிய தமிழ்ப் படம் ஏதும் உண்டோ\n@அதிரடி, அபிமான் படத்தில் அமிதாப், ஜெயபாதுரி இரண்டு பேரின் நடிப்பும் நல்லா இருக்கும். அதுவும் அவர் தொண்டைக் கோளாறில் பாட முடியாமல் போவதும் ஹிஹிஹிஹி இந்தக் கதை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா தேரே மேரே மிலன் பாட்டு நல்லா இருக்கும். பிடிச்ச பாட்டும் கூட தேரே மேரே மிலன் பாட்டு நல்லா இருக்கும். பிடிச்ச பாட்டும் கூட\nஅதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:06\nஅபிமான் படத்தில் எல்லாப் பாட்டுமே நல்லாயிருக்கும் கீதாக்கா... ஆர் டி பர்மனின் அப்பா எஸ் டி பர்மன் இசையமைத்த படம்.\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:25\nஅதிரடி, இப்போல்லாம் என்னோட பதிவுகளுக்கு வரதே இல்லை\nநோஓஓஓஓஒ கீசாக்கா அப்படி இல்லை, கொஞ்சக்காலம் வராமல் விட்டபோது எங்கும் போகவில்லை, பின்பு வந்தேனெல்லோ.. கடசிப்பதிவு வாழ்த்துத்தானே சுகந்திரதினம், அதனால அன்று எங்கும் போகவில்லை விட்டுவிட்டேன்.. உங்கள் போஸ்ட் க்கு வராட்டில் எனக்கு எப்படி நித்திரை வரும் ஜொள்ளுங்கோ:) ஹா ஹா ஹா..\nபெயரில்லா 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:57\nஸ்ரீராம். 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:04\nஞானி:) athira 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:26\n//பெயரில்லா17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:57\nஇது என்ன இது பெயரில்லா வாம்ம்ம் அப்பூடி ஒரு பெயர் இருக்கோ\nராஜி 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:58\nபாட்டு கேட்டிருக்கேன். கதை படிச்சிருக்கேன். ஆனா, இதுவரை படம் பார்த்ததில்லை\nஜீவி 17 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 11:58\nஅக்னி பிரவேசம் ஆனந்த விகடனிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் தினமணிக் கதிரிலும் அதன் தொடர்ச்சி கங்கை எங்கே போகிறாள் என்று குமுதத்திலும் வெளிவந்தது.\nதினமணி கதிருக்கு சாவி ஆசிரியராய் இருந்த பொழுது அவர் கேட்டு ஜே.கே. எழுதிக் கொடுத்த தொடர்கதை சி.நே.சி.மனிதர்கள்.\n‘காலங்கள் மாறும்’ என்று தொடர் பற்றிய விளம்பரங்களில் பெயர் சூட்டப்பட்டு பின்னர் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தொடரின் தலைப்பும் மாறியது.\n ஒரு தொடரின் தலைப்பு மட்டும் மாறாதா, என்ன” என்று ஜே.கே. அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.\nதொடரின் ஆரம்ப சில அத்தியாயங்களுக்கு ‘காலங்கள் மாறும்’ என்றே தலப்பிட்டு. அந்தத் தலைப்பை இரட்டை கோடுகளிட்டு கிராஸ் பண்ணி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று அச்சி���்டு ஒரு புதுமையைச் செய்திருந்தார் ஆசிரியர் சாவி.\nகரந்தை ஜெயக்குமார் 18 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:36\nஇரண்டு பாடல்களுமே மிகவும் பிடித்த பாடல்கள்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதைக் கரு : பாசுமதி\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ 180831 : ஒரு மனதில் பாசம் ஒரு மனதி...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ஆண் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசி...\nஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்\nபிறக்கும்போதே போராடி ஜெயித்த குழந்தை.\nவெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு ம...\nதிருட்டுப் படையல் ... அப்பவே இப்படிதான்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா மா...\n\"திங்க\"க்கிழமை 180820 : டோக்ளா - பானுமதி வெங்கட...\nஞாயிறு 180819 : என்னை நானே எதிர்பாராமல் எடுத்த ஒ...\nஒற்றை யானையும் ஓரிரு ஊழியர்களும்\nவெள்ளி வீடியோ 180817 : இங்கு தாழ்வதும் தாழ்ந்து ...\nஇப்பவும் தொடர்கதை படிப்பவரா நீங்கள்\nஆகஸ்ட் பதினைந்து 2018 புதன் சுதந்திரமாகக் கேளுங்க ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹர...\n\"திங்க\"க்கிழமை 180813 : கருவேப்பிலைத் துவையல் - ...\nஞாயிறு 180812 : \"அம்மி கொத்தலியா.... அம்மி கொ...\nசாதிக் கொடுமையால் ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செ...\nவெள்ளி வீடியோ 180810 : சேலை மேல சேலை வச்சு செவத்...\n9.8.18 கேள்விகள் & பதில்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிராயச்சித்தம் - ...\n\"திங்க\"க்கிழமை 180806 : கேரட் அல்வா - நெல்லைத்த...\nஞாயிறு 180805 : வாங்க காஃபி சாப்பிடறீங்களா\nகண்டுகொள்ளாத அரசாங்கமும் கிராம மக்களும்\nவெள்ளி வீடியோ 180803 : பொங்கி வரும் காவேரி\nஇன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nஞாயிறு 181104 : இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\nவெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும்\nஜி எம் பி ஸார் ஒரு பதிவு எழுதி இருந்தார். அதில் கீழ்க்கண்டவாறு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.\nஅம்மா காத்திருக்கிறாள் - 1\nஅன்பின் ஸ்ரீராம்.. நலம் . நலமறிய ஆவல்...\n\"திங்க\"க்கிழமை : கொழுக்கட்டை - அதிரா ரெஸிப்பி\nமோதகம், கொழுக்கட்டை - அதிரா ஸ்டைல்:) எப��ப அவிச்சு முடிச்சு, எப்ப சாப்பிடத் தரப்போகினமோ:).. நித்திரை நித்திரையா வருதே:))\nதமிழ்நாடு மோசமான மாநிலம்…. - இரயில் பயணங்களில்… மேலும் படிக்க.... »\nஇந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய் - அண்மையில் எங்கள் இல்லத்தில் அண்மையில் சேர்ந்துள்ள நூல் இந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட இந்திர...\nஜனநாயக கடமை - *அ*ரசியல்வாதிகளை, நாட்டை ஆளுபவர்களை நியாயமற்றவர்கள் என்றும், பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றார்கள் என்றும் குற்றம் சொல்வோரே... உங்களிடம் சில கேள்விகள...\nவண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் - *வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்* நூறு புத்தகங்கள் படிப்பதால் பெறும் அறிவை ஒரு பயணம் தந்துவிடும் என்பார்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற அறிவை விட, பயண...\n இந்தப் புயலுக்கு \"கஜா\"னு பெ...\nமயிலாடுதுறை - துலா மாதமாகிய ஐப்பசியின் முதல் நாள் முதல் காவிரி நங்கையொடும் கங்கையாள் கூடிக் கலந்து தன் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்... தன்னால் தான் புவி மாந்தரின்...\nஎலேய் டைகரு.... புலி வந்துச்சாலே (பயணத்தொடர், பகுதி 34 ) - எம் ஸி. ரிஸார்ட்ஸ் ஆஃபீஸில் போய் செக்கின் செஞ்ச கையோடு, மத்யானம் போகும் ஸஃபாரிக்கு இடம் கிடைக்குமான்னு விசாரிச்சதும், இருக்குன்னாங்க. மூணே காலுக்கு இங்...\nபறவையின் கீதம் - 66 - அது ஏதோ ஒரு புதிய மதம். ஹால் வயதான கிழவிகளால் நிறைந்து இருந்தது. இடுப்பில் ஒரு துணியும் டர்பனும் மட்டும் அணிந்து இருந்த ஒருவர் பேச மேடை ஏறினார். மிகவும் உண...\nகௌலாப் புட்டு. - *ஆமாம், ஆமாம் என்னுடைய கண்டுபிடிப்பு. * *கௌலாப் புட்டு என்னுடைய கண்டுபிடிப்பு. * *கௌலாப் புட்டு\nநான் நானாக . . .\nஎன்னுள்ளே என்னுள்ளே - ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ...\nவிஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும். - 1941. இங்கிட்டு எல்லோரும் நலம். அங்கிட்டு எல்லோரும் நலமா ;) 1942. அங்ஞாடே அங்ஞாடே என்ன அர்த்தம் . அங்க ஆடா. அங்கிட்டா .. அங்கிட்டு ஆடா ஹாஹா யார்பா எழுதினது...\nதங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள் - #1 *தங்கங்களே..* #2 *நாளையத் தலைவர்களே..* #3 *ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும்* To read more» மே���ும் வாசிக்க.. © copyright 2016 – All rights re...\n - எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு... அது என்னான்னா, ஒருத்தர்கிட்டே போய் மொத ...\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான். கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும், சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து...\n - சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்ப‌டி சில படங்கள் தலைகாட்டும்… அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ...\nசில மறக்க முடியாதபாடல்கள் - சில மறக்க முடியாதபாடல்கள் ------------------------------------------------- இந்த முறை பதி...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' - *இவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், **’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி...\n“எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி” - இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே:)) ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ, எல்லாம் நல்ல விசயம் தான்:)....\nமதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் - மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் ...\nஎங்கள் வீடு - Vallisimhan சிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்க...\nதப்புத் தபால் தலையும், கில்லாடி ஆசாமியும் - *தபால் தலைகளில் தவறு* ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது. ஏன், ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது. அலட்சியம்தான் காரணம். ஒரு ப...\nசொல்முகூர்த்தம் - [image: Image result for bird saying thanks to god] *என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப...\nஉபநிஷதங்கள் – கேன உபநிஷதம் - (Picture courtesy: Internet) எதனால் இந்தப் பயணம் – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்...\nதீபாவளி வாழ்த்துகள். - மனதிற்கினிய பூச்செண்டுட���் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்....\nதீபாவளி வாழ்த்துகள். - . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். H...\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள் - பதிவு 08/2018 *தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்* அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி...\n வரகு 2 - வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA... -\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்ற��� ஒருநாள் மா...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA-2", "date_download": "2018-11-17T00:06:08Z", "digest": "sha1:C2JPDJTSF3AUBZPKJQEHATCV2ATNW7QZ", "length": 3766, "nlines": 51, "source_domain": "obituary.athirady.com", "title": "திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் :Athirady Obituary", "raw_content": "\nதோற்றம்: 11 மார்கழி – 1961 மறைவு: 08-தை-2016\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவளியை பிறப்பிடமாகவும், யாழ்.கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளக்கிழமை அன்று காலமானார்.\nஅண்ணா என்ற சொந்தம் நீ மட்டும்தான்….\nஅன்னை பூபதியின் மடியில் பிறந்து\nகல்விதானே நம் செல்வம் -நாம்\nகாக்கா குருவியும் கத்தும் தவளையும்\nஎமை கவர்ந்து சென்றதும் ஏனோ \nஅண்ணா என்ற சொந்தம் நீ மட்டும்தான்\nகண்ணீர் துளிகளில் நனைந்து போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37413", "date_download": "2018-11-17T00:06:32Z", "digest": "sha1:IV6GG4BIZQQYXIQRU2AC425BYUGIDXNR", "length": 5128, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவெற்றி பெற்றாலும் கவலைப்பட வேண்டிய விடயமும் உண்டு\nதமக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்திருந்தது.\nஅதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பினும் தேர்தலுக்கு முந்திய தினங்களில் பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், போதைப்பொருட்கள் வழங்கும் செயற்பாடுகளில் பல கட்சிகள் செயற்பட்டன.\nஇவற்றை மூலதனமாகக் கொண்டு அவர்கள் செயற்பட்டது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மக்கள் தங்கள் வாக்குகளை இயல்பாக வழங்க வேண்டும் என்ற முறையை இது பிறவழிப்படுத்துகின்ற செயலாக இருந்தது. இதனால் எமது வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.\nஇதனால் எங்களுக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டார்கள் என்பது ஜனநாயகத்திற்கான பெரிய சவாலாகும்.\nஅதிகளவான பணப்புழக்கங்கள் இருந்தன. இந்த நிலைமைகளைக் கூட எதிர்கொண்டு எமது மக்கள் தங்கள் ஆதரவை எமக்குத் தான் வழங்கியிருக்கின்றார்கள். ஓரிரண்டு சபைகளைத் தவிர ஏனைய எல்லாச் சபைகளிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றோம்.\nசுமார் 40 சபைகள் எமது ஆதிக்கத்திற்குள் வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் புதிதாக வந்திருக்கின்ற தேர்தல் முறை இதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஉள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. இதில் மஹிந்தவாக இருந்தாலும் சரி ஏனைய தலைவர்களாக இருந்தாலும் சரி புதிய அரசியல் அமைப்புத் தேவை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127078.html", "date_download": "2018-11-17T00:13:16Z", "digest": "sha1:UCBVKJFW4SNCBLXJ24K7ZDUZRQPVHVXC", "length": 14020, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஐரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி – விமான போக்குவரத்து பாதிப்பு.. – Athirady News ;", "raw_content": "\nஐரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி – விமான போக்குவரத்து பாதிப்பு..\nஐரோப்பாவை தாக்கிய பனிப்புயலுக்கு 55 பேர் பலி – விமான போக்குவரத்து பாதிப்பு..\nஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.\nகடும் குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. போலந்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவேகியாவில் 7 பேர் இறந்துள்ளனர். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியேறிகள் இந்த மிகப்பெரிய பனிப்புயலால் பாதிக்கப்படுவார்கள் எனவும், முதியவர்கள், குழந்தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.\nபனிப்புயல் காரணமாக அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் இயக்கப்படவில்லை.\nஒருபுறம் பனிப்பொழிவினால் பொதுவாழ்க்கை முடங்கியிருந்தாலும், சில பகுதிகளில் பொதுமக்கள் பனிச்சூழலை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். சில பகுதிகளில் ஐஸ் ஸ்கேட்டிங் சக்கரங்களை அணிந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்வதையும் காண முடிகிறது. ஆனால், தண்ணீர் சரியாக உறையாத பகுதிகளில் இவ்வாறு ஸ்கேட்டிங் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று( வெள்ளிக்கிழமை) பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.\n��மாச்சலில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய 8 சீக்கியர்கள் விபத்தில் பலி..\nசெம்மரம் வெட்ட சென்றதாக ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது- லாரியில் அடைத்து சித்ரவதை..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154869.html", "date_download": "2018-11-17T00:10:08Z", "digest": "sha1:AQ2OU32WPGV7NAO5DBLJ235NIIQ4JMDM", "length": 13724, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சிவத்தமிழ் வித்தகர் எழுதிய நற்சிந்தனை மலர் நூல் வெளியீடு நாளை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nசிவத்தமிழ் வித்தகர் எழுதிய நற்சிந்தனை மலர் நூல் வெளியீடு நாளை..\nசிவத்தமிழ் வித்தகர் எழுதிய நற்சிந்தனை மலர் நூல் வெளியீடு நாளை..\nசிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவ.மகாலிங்கம் எழுதிய “நற்சிந்தனை மலர்” நூலின் வெளியீட்டு விழா யாழ். குப்பிளான் தெற்குச் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.\nகுப்பிளான் கற்பக விநாயகப் பெருமானின் பக்தர்களான சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் நினைவாக இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. முன்னதாக காலை-09 மணி முதல் தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறும்.\nசிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார். கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பிரதி அதிபர் ச. லலீசன் நூலின் ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார்.\nபழமை வாய்ந்த இந்துசாதனப் பத்திரிகையில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் இந்துசாதனம் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.\nஇந்த நூலில் நாவடக்கம், மூவகைப் பலம், அன்னதானத்தின் பயன், பிரார்த்தனையின் முக்கியத்துவம் உள்ளிட்ட 16 பயனுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளதாக நூலாசிரியர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎங்களுடைய குலதெய்வமாகிய குப்பிளான் கற்பக விநாயகர் ஆலயம் தொடர்பாக முதலாவது கட்டுரை அமைந்துள்ளது.இந்த நூல் ஒரு நற்சிந்தனை மலராக சாதாரண மக்களுக்குச் சைவசமயத்தின் அடிப்படை உண்மைகளை உணரவைக்கின்றதொரு மலராகவுள்ளது.\nஆகவே, இந்த நூல் வெளியீட்டு விழாவிலும், கூட்டுப் பிரார்த்தனை நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றார்.\nஒவ்வொரு இந்தியனுக்கும் பிரதமராக கனவு காணும் உரிமை உண்டு – மோடிக��கு சிவசேனா பதிலடி..\nயாழில் அதிபரின் கேவலமான நடத்தை: 41 வயதான ஆசிரியை கவிதா தற்கொலை..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176061.html", "date_download": "2018-11-17T00:06:17Z", "digest": "sha1:KJVLJYJCL6AN7MEQJ7NO7D5EVPBLOYFZ", "length": 11726, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது..\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது..\n100 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் ராஜகிரிய மற்றும் பொரள்ளை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 85 கிராமும் 910 மில்லிகிராம் ஹெரோய்ன் கண்டெடுக்கப்பட்டதாக வெலிக்கட பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதே பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇதுதவிர பொரள்ளை, வனாத்தமுல்ல பிரதேசத்தில் வைத்து 11 கிராமும் 160 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 35 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் பொரள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மற்றொருவரிடம் இருந்து 03 கிராமும் 540 மில்லிகிராம் ஹெரோய்ன் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.\nமஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்காக விஜயகலா மகேஷ்வரன் அவ்வாறு பேசியிருக்கலாம்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193677.html", "date_download": "2018-11-17T00:52:23Z", "digest": "sha1:QVQN7WZN3Q4GERMC6DKD4I6MRZNP4CK4", "length": 13048, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "உரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஉரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள்..\nஉரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள்..\nஉரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.\nவடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் உரும்பிராய் பகுதியில் உள்ள 03 சனசமூக நிலையங்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் இன்று 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை உரும்பிராயில் இடம்பெற்றன.\nஉரும்பிராய் மேற்கு, அன்னங்கை இந்து இளைஞர் சனசமூக நிலையச்சிறார்களின் தேவைகாக ரூ. 40,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்திற்கு ரூ.40,000/= பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரைகளும், உரும்பிராய் மேற்கு திருக்குமரன் சனசமூக நிலையத்திற்கு ரூ.40,000/= பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் பிளாஸ்ரிக் நீர்த்தாங்கி என்பனவும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது வடமாகாணசபை உறுப்பினருடன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபைத்தவிசாளர் தி.நிரோஷ், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபையின் உரும்பிராய் பகுதி வட்டாரங்களைச்சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களான சி.அகீபன் மற்றும் செல்வி.ச.வேணுகா மற்றும் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினரான ஞா.கிஷோர் மற்றும் சனசமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nநிகழ்வில் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் தேவைகள் பற்றி பொதுமக்களுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றந.\nபல்கேரியாவில் பஸ் விபத்து – 15 பேர் பலி..\nஎன்னாது “பாஸ் ” கட்சியில் “அம்மா”வுக்கும் “சின்னம்மா”வுக்கும் இடமில்லையா\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/sep/11/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-40-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B---%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2998079.html", "date_download": "2018-11-17T00:38:21Z", "digest": "sha1:FZT2B7ARCILZGDZZXSXPYZNFO3STNKCY", "length": 10698, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க 40 அரசுப் பள்ளிகளில் \"பயோ - மெட்ரிக்' முறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க 40 அரசுப் பள்ளிகளில் \"பயோ - மெட்ரிக்' முறை\nBy கடலூர், | Published on : 11th September 2018 08:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் மாவட்டத்தில் 40 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளை முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் தத்தெடுக்க முன்வர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த நிலையில், பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் த���ட்டத்துக்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களில் தலா 10 பள்ளிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பயோ-மெட்ரிக் இயந்திரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.பழனிசாமி கூறியதாவது: மாவட்டத்தில், 4 கல்வி மாவட்டங்களில் 2,224 பள்ளிகள் உள்ளன. இதில், 143 அரசுப் பள்ளிகள், 75 மெட்ரிக் பள்ளிகள், 29 அரசு உதவி பெறும் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உள்ளன. இதிலிருந்து 40 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து பயோ-மெட்ரிக் இயந்திரம் பொருத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தில் பள்ளியின் முழு விவரங்கள், ஆசிரியரின் தனிப்பட்ட பணி விவரம், எத்தனை மாணவ, மாணவிகள், அவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றையும் பதிவு செய்ய முடியும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மாவட்டத்தில் மற்ற பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.\nமுன்னதாக, இந்த இயந்திரத்தில் மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் அவர்களிடம் படிவம் வழங்கப்பட்டு, சுய விவரக் குறிப்புகள், வங்கி, ஆதார் எண்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. இந்த விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், அவர்களது வருகையும் பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nஇதன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே குறிப்பிட்ட பள்ளிகளில் ஆசிரியர் வருகை, மாணவர் வருகை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இது ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதிப்படுத்தும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_929.html", "date_download": "2018-11-17T00:19:50Z", "digest": "sha1:7IW3R23LMB2KR56DGJQVYVWRX4DOJ2QZ", "length": 44267, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்கள் ஒற்றுமை, நல்லிணக்கம் பற்றி எப்படி பாடம் எடுப்பார்கள்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்கள் ஒற்றுமை, நல்லிணக்கம் பற்றி எப்படி பாடம் எடுப்பார்கள்..\nகாத்தான்குடி மத்திய கல்லூரியில் நான் பயின்ற காலம். 2006 O/L\nநிறைய இந்து ஆசிரியர்கள் எமக்கு கற்பித்தார்கள்.\nஜோதிராஜா சேர், சரோஜினி டீச்சர், தவனேஸ்வரன் சேர், உதயா டீச்சர், தமயந்தி டீச்சர் ஆகியோர் இன்றும் எம்மனதில் நிலைத்திருப்பவர்கள்.\nஅவர்கள் எங்களிடம் இனவாதமோ மதவாதமோ காட்டியதில்லை. எமது கலாச்சார ஆடைகளை குறைகூறவில்லை. கிண்டலாக கூட எதையும் சொன்னதில்லை.\nஜோதிராஜா சேர் பெளதீகவியலில் எமக்கு மறக்கமுடியாத ஒரு ஆசான். எப்போதும் இன்முகத்துடன் பழகுவார். எமது நிறைய சந்தேகங்களை அலுப்பில்லாமல் தெளிவுபடுத்துவார். Free timeல் Physics labற்கு போனால் நேரம் போவதே தெரியாது.\nதமிழ் இலக்கியப்பாட சரோஜினி டீச்சர் மற்றும் சமூகக்கல்விப்பாட தவனேஸ்வரன் சேரும் மிகக் கண்டிப்பானவர்கள். ஆனால் தங்களது பாடங்களை முறையாகக் கற்பிப்பதிலும் எங்கள் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும் என்றும் பின்னிற்பதில்லை. உதாரணமாக O/L exam அண்மித்தபோது எமது பாடசாலை விஷேடமாக பின்னேர வகுப்புகளை ஆரம்பித்தது. தவனேஸ்வரன் சேர் துவிச்சக்கர வண்டியில் மட்டக்களப்பிலிருந்து வந்து எங்களுக்கு கற்பிப்பார். இத்தனைக்கும் அது ஒரு இலவச வகுப்பாகும்.\nதமயந்தி டீச்சர் மிகுந்த நட்புறவுடன் பழகுவார். ஆனால் பாடங்களை தெளிவாகவும் ஆர்வமாகவும் கற்பிப்பதில் வல்லவர். திடீரென Transferல் போகும்போது கூட Syllabusல் கடைசி இரு பாடங்களை கற்பிக்க முடியவில்லையே மிக கவலைப்பட்டார்.\nஇன்றும் மட்டக்களப்பில் பிரபல பாடசாலைகளில் நிறைய முஸ்லிம் மாணவர்கள் கற்கின்றனர். தங்கள் கலாச்சார ஆடைகளை அணிய பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. கற்று வெளியேறி சமூகத்தில் நல்லநிலைமைகளில் உள்ளனர். தங்கள் பாடசாலையை ஆசான்களை நேசிக்கின்றனர்.அங்கு இந்த இனவாதம் துளியளவும் இல்லை.\nபிறசமூக கலாச்சாரத்தை அழித்துத்தான் தன் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியதில்லை.\nதனது கலாச்சார உடையுடன் நடமாட இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் முழு சுதந்திரம் உள்ளது. அதை கழற்று என்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.\nஆர்ப்பாட்டம் நடத்த எத்தனையோ விடயங்களிருக்க ஆடையை கழற்றச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.\nஇன்று ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்கள் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கம் பற்றி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பாடம் எடுப்பார்கள்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇதையே சொல்லி சொல்லி தான் தமிழரை நம்ப வைத்து எல்லா திசையிலும் கருவறுத்தீர்கள். அதுவொரு காலம் நாங்கள் பலமாகவும் வளமாகவும் இருந்த காலம் அப்பொழுது எங்கள் மேல் குதிரையோட்ட விட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது நாங்களே நலிவடைந்து உங்கள் போல் நம்பிக்கை துரோகிகளால் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். இனியும் முதுகில் குதிரை ஓட்ட அனுமதியோம்.\nதமிழனை நம்பலாம். நம்ப வேண்டும். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே\nஇந்துத்துவா, சிவா சேனாக் காவாலிகளை ஒருபோதும் நம்பக் கூடாது.\nஇவர்கள் கூட இருந்து குழி பறிப்பவர்கள்.\nஅதை தான் நாங்களும் சொளுகின்றோம். தமிழ் பேசும் முஸ்லிம்கள் எங்கள் இனம் ஆனால் அவர்களை அரபு வழி வந்த இனவாதிகள் அவர்களை எமிடம் இருந்து தனிமை படுத்திவிடர்கள். பல நூற்றாண்டுகள் பின்னி பிணைந்த தமிழ் முஸ்லீம் உறவை ஓரிரு வருடங்களில் அந்த அரபு வழி வந்தவர்கள் பிரித்தார்கள். அதுதான் நாங்கள் இந்த அரபு வழி அடிப்படை வாதத்துக்கு எதிரானவரகள். இந்த அரேபிய தீவிரவாதத்தை இலங்கை மண்ணில் விதைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் நல்லவர்கள் ஆனால் என்ன உங்களுடைய மார்க்கம் போதிக்கும் சில அடிப்படைகளை சீர் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தான் இலங்கையில் காலூன்ற முனையும் ஐஸ் ஐஸ் தீவிரவாதத்தை அடியோடு மறுதலிக்கின்றோம்\n“இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே, இனவாதம் இங்கே வேண்டாம்”\nஇதை விட இனவாதம் உண்டா இவ்வாறுதான் இவர்கள் மாணவர்களுக்குப் பாடம் படிப்பிப்பர் போலுள்ளது.\nமூத்த அரசியல்வ��தி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா\nபிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4004", "date_download": "2018-11-17T00:20:48Z", "digest": "sha1:PMVTGYVDNSDJIWHJMFUMUM4WBTUWGTJ3", "length": 5822, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "சிறையில் இருந்துகொண்டே பிரச்சாரம் கூட செய்யாமல் வெற்றி பெற்ற MLA | IndiaBeeps", "raw_content": "\nசிறையில் இருந்துகொண்டே பிரச்சாரம் கூட செய்யாமல் வெற்றி பெற்ற MLA\nநம்ம ஊரில் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே தேர்தலில் ஜெயித்தது போல பீகாரில் ஒரு அமைச்சர் சிறையில் இருந்து கொண்டே பிரச்சாரம் செய்யாமல் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகிவிட்டார்.\nபீகார் மாநிலத்தில் உள்ள MLA ஆனந்த் சிங் ஒருநாள் கூட பிரச்சாரம் செய்தது கிடையாது. மொகாமா தொகுதியில் போட்டியிடும் புதிய MLA க்களில் ஆனந்த் சிங் ஒருவர் ஆவார். இவரின் மீது பல வழக்குகள் உள்ளன். அதில் 5 கொலை வழக்குகள் மற்றும் 6 கொலை முயற்சி வழக்குகள் என 16 வழக்குகள் இவருக்கு எதிராக உள்ளது.\nஆனந்த் சிங் குடும்பத்தினர் அவரை சோட்டா சர்க்கார் (தமிழில் சின்ன அரசாங்கம்) என்று அழைக்கின்றனர். மக்கள் அவரை ”ராபின்ஹூட்” என்று அழைக்கின்றனர்.\nபொதுமக்களின் பிரச்சினைகளை ஆனந்த் சிங் நேரடியாக தீர்த்துவைத்துவிடுவார். அவர் மொகாமாகவின் ராபின் ஹூட் ஆவார் அவரிடம் திருமணப்பிரச்சினைகள் வந்தால் உடனே அவர் தீர்த்துவைப்பார்.\nஅவர் மீது பொய் வழக்குகள் சுமத்தியிருக்கின்றார்கள் என்ற அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். எப்படியோ அவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார் என்று தெரிந்தும் மக்கள் அவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். நிச்சயம் ஆனந்த் சிங் மக்கள் மனதில் ராபின்ஹூட் ஆகத்தான் இருப்பார்.\nMLA, அரசியல், ஆனந்த் சிங், பீகார்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக���கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/9769", "date_download": "2018-11-17T00:59:47Z", "digest": "sha1:ASCJMDVIKJJLFRRYUZFVUIGVWFHEV3YD", "length": 15702, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "மஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து | தினகரன்", "raw_content": "\nHome மஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து\nமஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து\nமஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில், மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி டீசைட் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇன்று (29) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)\nமஸ்கெலியா தோட்டத்தில் 30 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கு\n60 மதுபான போல்தல்களுடன் மஸ்கெலியாவில் மூவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇரண்டு ஏக்கர் காடு தீயினால் நாசம்\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியின் மானாப்புல் வனப்பகுதியில் இன்று (05) திடீரென தீப்பிடித்ததால் சுமார் 2 ஏக்கர் எரிந்து...\nEPF, ETF கொடுப்பனவும் சம்பள அதிகரிப்பா\nதோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம் 730 ரூபாய் எந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளதென்பதை தோட்டத்...\nவட்டவளை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்ட தொழிலாளர்களுக்கான முறையான சம்பள உயர்வை பெற்று தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன் -...\nமுறையான சம்பள உயர்வு வேண்டும்\nதோட்ட தொழிலாளர்களுக்கான முறையான சம்பள உயர்வை பெற்று தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து ஹட்டன் - பொகவந்தலாவ வீதியை மறித்தும் பேரணியை...\nகுளவி தாக்குதல்; 20 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 20 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட்...\nநோட்டன் - ஹட்டன் வீதி போக்குவரத்துக்கு தடை\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தோக்கத்தின் மண் மேட்டிலிருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால், நோட்டன் - ஹட்டன்...\nமாரடைப்பு; பரீட்சை மேற்பார்வையாளர் மரணம்\nதற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உதவி மேற்பார்வையாளராக கடமையாற்றிய ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பண்டாரவளை...\nசீல் வைக்கப்பட்ட உடுவர தேயிலைத் தொழிற்சாலை திறப்பு\nதேயிலை ஆராய்ச்சி சபையினால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த உடுவர பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்சாலை மீண்டும் திறக்கும் நிகழ்வு...\nரூபா 2500 பெற்றுக்கொடுத்த நல்லாட்சி அரசுக்கு நன்றி\nதோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதையடுத்து மலையக தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டும்...\nமுச்சக்கரவண்டியில் கோளாறு; இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்\nRSM நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று 05) மாலை 4.20 மணியளவில் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில்...\nஹட்டனில் சர்வதேச யோகா தினம்\nRSM கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (21) செவ்வாய்க்கிழமை ஹட்டன் டன்பார்...\nவைத்தியசாலையில் தூக்கிட்ட நிலையில் சடலம்\nRSM மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கிய நிலையில்...\n278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறி��்து கூச்சல்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/3413", "date_download": "2018-11-17T01:11:55Z", "digest": "sha1:SZR7GGCKQFFTMO3JLLHWP7YNHYKO77O4", "length": 13003, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Chavakachcheri | தினகரன்", "raw_content": "\nநமது வளத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அங்கஜன் அழைப்பு\nநுணாவிற்குளம் தூர்வாரி திறந்து வைக்கும் நிகழ்வில் அங்கஜன் இராமநாதன்நமது வளங்களை பாதுகாத்து, இருக்கும் வளங்களை சிறந்த முறைமையில் கையாண்டு நமது வடக்கின் பொருளாதாரஸ்திர தன்மையினை வலிமையானதாக்கிக் கொள்ள உலக சொந்தங்களுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.சாவகச்சேரி,...\nசாவகச்சேரி கொள்ளை; நிதி நிறுவன பெண் ஊழியர் உள்ளிட்ட மூவர் கைது\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்...\nசாவகச்சேரியில் சுமார் ரூபா 18 இலட்சம் கொள்ளை\nசாவகச்சேரி நகரத்தில் கண்டி நெடுஞ்சாலையில் (A9) உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு சுமார் ரூபா 18 இலட்சம் பணம் கத்தி முனையில்...\nசாவகச்சேரி மகளிர் கல்லூரி கணனி ஆய்வு கூடத்தில் மின்னல��� தாக்கம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணணி ஆய்வுகூடத்தில் மின்னல் தாக்கம் காரணமாகத் தீப்பிடித்து எரிந்துள்ளது.இன்று (23) நண்பகல் ஏற்பட்ட குறித்த சம்பவத்தில்...\nசாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐ.தே.க. கட்டுப்பணம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி இன்று (12) மதியம் கட்டுப்பணம் செலுத்தியது.யாழ் கிளிநொச்சி மாவட்ட...\nசாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு தமிழரசுக் கட்சி கட்டுப் பணம்\nஉள்ளூராட்சி சபை தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள...\nயாழ் வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி பொலிஸார் பலி\nயாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்...\nபாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி விபத்து\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி தச்சன் தோப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதியதில் முச்சக்கர...\nஎரிகாயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு\nசாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரிகாயங்களுக்கு உள்ளாகி நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது...\nபாழடைந்த கிணற்றில் பல்வேறு வெடிபொருட்கள் மீட்பு\nசாவகச்சேரியிலுள்ள சரசாலை பிரதேசத்தின் கனகம்புளி சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் சில ...\nஒரு கோடி ரூபா கஞ்சாவுடன் நால்வர் கைது\nயாழ். கரைநகர் கடற்பரப்பில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் விசேட...\n278 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி...\nஐபிஎல் போட்டி: ஆஸி. வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்:\nகிரிக்கெட் சபை அறிவிப்பு2019-ம் ஆண்டில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டியில்...\nபாகிஸ்தானை வீழ்த்தி நியூ+சிலாந்து வெற்றி\nபெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி...\nமக்களை பற்றி சிந்தித்தால் அனைத்தும் சுமுகமாகிவிடும்\nபாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில்...\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல்...\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில...\nஆஸி புறப்பட்டது இந்திய அணி\nநான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று ரி 20 போட்டியில் விளையாடுவதற்காக...\nஉப்புல் தரங்க ரி 10 போட்டியில்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிக்கு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2014/03/17/5444/", "date_download": "2018-11-17T00:29:55Z", "digest": "sha1:L36IJOGNZ7KOAT7TJDIQ5LHJEXLL4EJM", "length": 14965, "nlines": 114, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு : தொழிலாளி பலி! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ ம��� வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு : தொழிலாளி பலி\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு : தொழிலாளி பலி\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணி புரிந்த ராஜா என்பவர் இரண்டாவது சுரங்க வாயிலில் நண்பரைப் பார்க்கச் சென்றதாகவும் அதற்கு பாதுகாப்புப் படை வீரர் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி ராஜாவின் தலையில் பாதுகாப்புப் படை வீரர், 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சுரங்க வாயில் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பலர் காயமடைந்தனர்.\nதொழிலாளர்களின் இரு சக்கர வாகனம் உட்பட பலரது வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்களும் என்.எல்.சி தொழிலாளர்களும் நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்கள் கலையாததால், அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் விரட்டினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதொழிலாளரை துப்பாக்கியால் சுட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் நோமன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நோமன் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.\nஅழகிரி ஆதரவாளர்களுக்கு அன்பழகன் எச்சரிக்கை\nஇலங்கை கடற்படை மற்றும் தரைப்படைகளின் ஆதிக்கத்தில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2016/06/160627_scoltand_brexit", "date_download": "2018-11-17T01:04:21Z", "digest": "sha1:LYLN4CKVVPO5TO2SNNECU3U7RPD2MNQ6", "length": 7933, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியுமா? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியுமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதனது நாடு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழப்பதை தடுப்பதற்கான அனைத்து முயற்சியையும் எடுப்பேன் என்று ஸ்காட்ல���ந்தின் முதலமைச்சரான நிக்கோலா ஸ்டூர்ஜுன் கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதற்கு ஆதரவாகவே ஸ்காட்லாந்தில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர்.\nஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான தனது அங்கீகாரத்தை ஸ்லாட்லாந்து நாடாளுமன்றம் கிடப்பில் போடும் என்று முதல் அமைச்சர் கூறியுள்ளார்.\nஇவை குறித்த பிபிசியின் காணொளி.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தெரு கிரிக்கெட் விளையாடி பாக் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண்\nதெரு கிரிக்கெட் விளையாடி பாக் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண்\nவீடியோ ரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nவீடியோ அமெரிக்காவில் குடியேற 1,500 கி.மீ தூரம் நடந்த மாற்றுத் திறனாளி\nஅமெரிக்காவில் குடியேற 1,500 கி.மீ தூரம் நடந்த மாற்றுத் திறனாளி\nவீடியோ சோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nசோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nவீடியோ பென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nபென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nவீடியோ மன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nமன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_16.html", "date_download": "2018-11-17T00:07:12Z", "digest": "sha1:SP74U2I5DIQGBLZC52CKZWRJSTSD464M", "length": 3381, "nlines": 34, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மீண்டும் போன் பிரச்சினையில் சிக்கிய சிவகுமார்.... இந்தமுறை என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க! - onlinejaffna.com", "raw_content": "\nUncategories மீண்டும் போன் பிரச்சினையில் சிக்கிய சிவகுமார்.... இந்தமுறை என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nமீண்டும் போன் பிரச்சினையில் சிக்கிய சிவகுமார்.... இந்தமுறை என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடிகர் சிவகுமார், பொது நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.\nஇந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவ நடிகர் சிவகுமார் மீது பல்வேறு நெட்டிசன்களும் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தனர். அதன் பின்னர் நடிகர் சிவகுமாரும் தனது தவறுக்கு மன்னிப்பும் கோரியதோடு பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு புதிய போனையும் வாங்கி கொடுத்தார்.\nஇந்த நிலையில் தற்போது நடிகர் சிவகுமாரின் மற்றும் ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் பத்திரிகையாளர்களிடம் சிவகுமார் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட்டத்தில் ஒரு செல்போன் சத்தம் கேட்கிறது. அதை கேட்டதும் பேச்சை நிறுத்திய சிவகுமார், அந்த நபரிடம் செல் போனை அணைக்கும்படி கோபத்துடனும், முறைத்தபடியும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Sports/2018/09/05184709/1007642/Virat-Kohli-Rohit-Sharma-Indian-Team-Captain.vpf", "date_download": "2018-11-17T00:53:31Z", "digest": "sha1:MQXFEC5URWBMRP5DOMDYJV4WFGICO4TX", "length": 2601, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்", "raw_content": "\nகோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்\nபதிவு: செப்டம்பர் 05, 2018, 06:47 PM\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கங்களில் தமக்கு பிடித்தமான நபர்களை பின்தொடர்வது வழக்கம். கோலியை பின்தொடர்ந்து வந்த ரோகித் சர்மா தற்போது நட்பு வட்டாரத்தில் இருந்து கோலியை நீக்கியுள்ளார். மேலும் கோலியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளதையும் ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. சமீபத்தில் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/129385-hero-xpulse-um-dsr-iiupcoming-adventure-bikes-to-india.html", "date_download": "2018-11-17T00:19:43Z", "digest": "sha1:USYLZNNAZYSCXD3MTGFRT63MXOSKBTSP", "length": 12632, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Hero xPulse, UM DSR II....upcoming Adventure Bikes to india | ஹீரோ எக்ஸ்-பல்ஸ்... UM DSR II... இந்தியாவுக்கு வரும் அட்வெஞ்சர் பைக்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஹீரோ எக்ஸ்-பல்ஸ்... UM DSR II... இந்தியாவுக்கு வரும் அட்வெஞ்சர் பைக்ஸ்\nஅடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் கேடிஎம் 390 அட்வெஞ்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS ஆகிய இரு அட்வெஞ்சர் பைக்குகளைப் பற்றி, கடந்த வாரம் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் இரு அட்வெஞ்சர் பைக்குகள் இணைந்திருக்கின்றன. இதில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஹீரோ எக்ஸ்-பல்ஸ் பைக்கும், அடுத்த ஆண்டில் UM நிறுவனத்தின் DSR பைக்கும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் EICMA 2017 மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்-பல்ஸ் கான்செப்ட், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது தெரிந்ததே ஆனால், இங்கு அறிமுகமான பைக்குகள் இரண்டுக்கும் சில வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவை இரண்டுமே Proto type மாடல்கள் என்பதுடன், ஆன்ரோடுக்கு வரும் பைக் ஏறக்குறைய இதைப்போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்பல்ஸ் பைக்கை நினைவுகூரும்விதமாகவே, இந்த பைக்குக்கு `எக்ஸ்-பல்ஸ்' எனப் பெயர் வைத்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.\nஒரு அட்வெஞ்சர் பைக்குக்குத் தேவையான 220மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ், ஆஃப்ரோடு டயர்கள், பெரிய விண்ட் ஸ்க்ரீன், கச்சிதமான சீட் உயரம் (825மிமீ), கால்களுக்கு சப்போர்ட் தரும் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், நீளமான சிங்கிள் பீஸ் சீட், ஷார்ப்பான மட்கார்டு ஆகியவற்றைக்கொண்டிருக்கிறது ஹீரோ எக்ஸ்-பல்ஸ். இதனுடன் இன்ஜினுக்குப் பாதுகாப்பு தரும் Drilled Bash Plate மற்றும் ரைடருக்குப் பாதுகாப்பு அளிக்கும் க்ராஷ் கார்டு ஆகியவை போனஸ் ஏற்கெனவே விற்பனை செய்த இம்பல்ஸ் பைக்கைவிட அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் டிராவலை எக்ஸ்-பல்ஸ் கொண்டிருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது.\nEnduro பைக்குகளில் LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் இருப்பதுபோன்ற ஹேண்டில்பார் மற்றும் அதற்கு மேட்சிங்காக கார்டு, கியர் இண்டிகேட்டர் - Distance To Empty - ப்ளூடூத் - சாட்டிலைட் நேவிகேஷன் உடனான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இன்ஜின் கில் ஸ்விட்ச் போன்ற சிறப்பம்சங்களைக்கொண்டிருக்கும் எக்ஸ்-பல்ஸ் பைக்கில், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருக்கும் அதே 200சிசி இன்ஜினைப் பொருத்தியுள்ளது ஹீரோ. ஆனால், அட்வெ��்சர் பைக்குக்கு ஏற்ப இதன் ஸ்ப்ராக்கெட் - டியூனிங் ஆகியவை மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. கார்ப்பரேட்டர்/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும் எனலாம்.\nSingle Downtube சேஸி - Box Section ஸ்விங்-ஆர்ம் அமைப்பைக்கொண்டுள்ள எக்ஸ்-பல்ஸ் பைக்கை, கடந்த 2017 Raid de Himalaya ராலியில் டெஸ்ட் செய்திருக்கிறது ஹீரோ. முன்பக்கத்தில் 21 இன்ச் ஸ்போக் வீல் - சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான பெட்டல் டிஸ்க் பிரேக் - 190மிமீ டிராவலுடன்கூடிய டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் - சிறிய பெட்டல் டிஸ்க் பிரேக் - 170மிமீ டிராவலுடன்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் போன்ற மெக்கானிக்கல் பாகங்களைக்கொண்டுள்ளது எக்ஸ்-பல்ஸ். பல்ஸர் NS200, அப்பாச்சி RTR 200 பைக்குகளின் விலையில், இந்த பைக்கை ஹீரோ அறிமுகப்படுத்தும் என நம்பலாம்.\nபிஎம்டபிள்யூ, கேடிஎம், ஹீரோ என பைக் நிறுவனங்கள் வரிசையாக அட்வெஞ்சர் பைக்குகள் பக்கம் தமது கவனத்தைத் திருப்பிவருகின்றன. இதன் வெளிப்பாடாக, தான் உலகச் சந்தைகளில் விற்பனை செய்யும் HyperSport மற்றும் DSR II எனும் இரு டூயல்-ஸ்போர்ட் வகை பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முடிவில் UM நிறுவனம் இருக்கிறது. இந்த இரு பைக்குகளை, நம் ஊர் சந்தைக்கு ஏற்ப இந்த நிறுவனம் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி சர்வதேச மாடலில் USD ஃபோர்க் - BlindSpot உடனான மிரர்கள் - ஜெல் பேடு உடனான சீட் - Anti Flat Sealent டயர்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக, வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் - சிங்கிள் பீஸ் சீட் - ரியர் வியூ மிரர்கள் ஆகியவை இடம்பெறும் எனத் தெரிகிறது.\nஆனால், டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், LED லைட்டிங், USB சார்ஜிங் போர்ட், மோனோஷாக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக்ஸ் ஆகியவை வழங்கப்படலாம். இதில் சிங்கிள் சேனல் அல்லது டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. HyperSport மற்றும் DSR II பைக்கில், இந்தியாவில் விரைவில் களமிறக்க உள்ள ரெனிகாடே Duty பைக்கில் இருக்கும் 223சிசி இன்ஜினைப் பொருத்தியுள்ளது UM. UnderSeat எக்ஸாஸ்ட் கொண்ட இந்த இன்ஜின் அளவில் எக்ஸ்-பல்ஸ் பைக்கைவிடப் பெரிதாக இருந்தாலும், HyperSport வெளிப்படுத்துவதோ 16bhp பவர் மற்றும் 1.77kgm டார்க் மட்டுமே. இதுவே DSR II பைக் என்றால், அது வெளிப்படுத்துவதோ 15.7bhp பவர் மற்றும் 1.67kgm டார்க்தான் எக்ஸ்-பல்ஸ் விலையிலேயே அந்த பைக்க��க்குப் போட்டியாக இவை வெளிவரலாம்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jun-01/motor-news/131453-ashok-leyland-sunshine-school-bus-first-drive.html", "date_download": "2018-11-17T00:08:55Z", "digest": "sha1:2H32DNIEAFCPEZ66IJLHA4TFWDVADYZE", "length": 19156, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "ஷைனிங் சன்ஷைன்! | Ashok Leyland Sunshine School Bus - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nமோட்டார் விகடன் - 01 Jun, 2017\nSPY PHOTO - ரகசிய கேமரா\nநம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nஃபர்ஸ்ட் டிரைவ் : அசோக் லேலாண்ட் சன்ஷைன்தமிழ் , படங்கள்: மீ.நிவேதன்\nமகள்/மகன்களைப் பெற்ற அப்பா-அம்மாக்களுக்குக்கூடத் தெரியாத விஷயம்... குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் 4,000 மணி நேரத்தைப் பள்ளிக்குச் செல்வதற்காக மட்டும் செலவழிக்கிறார்கள். ‘அந்த 4,000 மணி நேரத்தைச் சந்தோஷமாக ஆக்குவதற்குத்தான் இந்த முயற்சி’ என்று ‘சன்ஷைன்’ பேருந்தைக் கைகாட்டுகிறது அசோக் லேலண்டு.\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101056-jaya-tv-slams-tn-government-over-anithas-death-issue.html", "date_download": "2018-11-17T00:09:38Z", "digest": "sha1:WBKBST5EMQQPCNL3WPEHWFHJYSCMZNS6", "length": 16889, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "'டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தீர்கள்?' - அமைச்சர்களைச் சாடிய ஜெயா டிவி | Jaya TV slams TN government over Anitha's death issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:13 (01/09/2017)\n'டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தீர்கள்' - அமைச்சர்களைச் சாடிய ஜெயா டிவி\nநீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க-வுக்கு மிகவும் இணக்கமான ஜெயா ப்ளஸ் டிவி, 'நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தார்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nஇன்று மாணவி அனிதாவின் இறப்புச் செய்தி வந்தவுடன் ஜெயா டிவி-யும் அதுகுறித்து செய்தி வெளியிட்டது. அப்போது, 'நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு என்ன செய்தது', 'தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தார்கள்', 'தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு என்ன செய்தார்கள்', 'ஏன் தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை', 'ஏன் தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை' என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பின. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் ஊடகங்கள் அ.தி.மு.க-வுக்குச் சொந்தம். விரைவில் அவற்றைக் கைப்பற்ற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், தமிழக அரசைச் சாடி ஜெயா டிவி செய்தி வெளியிட்டுள்ளது.\n'அனிதா தற்கொலைக்கு கையாளாகாத மாநில அரசுதான் காரணம்' - மு.க.ஸ்டாலின் சாடல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுந���ய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99678-mutharasan-slams-ops-and-eps.html", "date_download": "2018-11-17T00:34:40Z", "digest": "sha1:QDE6SKFBTU7HQBP2ZCKQEUTSLIRQMJ6N", "length": 18040, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "'ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் நடிகர்கள்': விளாசும் முத்தரசன்! | Mutharasan slams Ops and Eps", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:21 (19/08/2017)\n'ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் நடிகர்கள்': விளாசும் முத்தரசன்\nசிவகங்கையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், 'தமிழகத்தில் பிரச்னைகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் தன்எழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். தமிழகத்தில், மத்திய அரசு தனது விரும்பம்போல ஆட்சி அதிகாரத்தையும் கொள்கைகளையும் அமல்படுத்தி, பலவீனப்படுத்திவருகிறது. குறுக்கு வழியில் ஆட்சியை நடத்துகிறார்கள். ஓ.பி,எஸ் முதல்வராக இருந்தபோது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யாதது ஏன் எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் மருத்துவமனையில் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அனைவரிடமும் தெரிவித்தார்கள். இப்போது, விசாரணை என்று நாடகம் ஆடுகிறார்கள். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் நடிகர்கள். இயக்குநா் யார் என்று தெரியவில்லை.\nஅ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசலோ, கொள்ளைப் பிரச்னையோ அல்ல. அவர்களுக்குள் பதவிப் பிரச்னைதான் நடக்கிறது. ஊழல் அரசு என்று கூறியவா்கள், பதவிக்கு சண்டைபோடுகிறார்கள். இணைப்பு நின்றுபோகக் காரணம், பதவிகள் டெல்லியில் தீா்மானிக்கப்படுகிறது. பதவி கிடைக்காதவா்கள் சண்டை போடுகிறார்கள். தீா்மானிக்கும் பொறுப்பு அ.தி.மு.க-விடம் இல்லை. நீட் விதிவிலக்கு மத்திய, மாநில அரசுகள் ஆறு மாதம் நடத்திய நாடகம் முடிவுக்கு வர இரு��்கிறது. ஜெயலலிதாவின் சிறுதாவூா் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் அரசுடைமையாக்க வேண்டும். மேகதாது தடுப்பணை பிரச்னையில், தமிழக மக்களுக்கு இழைத்த துரோகத்தால், மக்கள் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டது. இந்த அரசாங்கம், ஒரு நொடிப்பொழுதுகூட தொடர்ந்து ஆட்சிசெய்ய தார்மீக பலம் கிடையாது' என்றார்.\nOps Eps. ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் முத்தரசன்\n\"ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் \" \nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sagarmala", "date_download": "2018-11-17T01:09:18Z", "digest": "sha1:NGALVFV6V6SOJKI7JHLYNTEYMOYLMOZH", "length": 14257, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்��ி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nபுதிய கங்கை நீர்வழிச் சாலை... சூழலியல் ஆபத்தும், சில முரண்களும்\n``கார்ப்பரேட்கள் போல போராளிகளும் ஒன்றிணைய வேண்டும்\n”சேலத்தின் வளத்தைக் கொள்ளை அடிக்க வந்துள்ளது பாரத் மாலா திட்டம்” -சீமான் விமர்சனம்\n\"எண்ணூர் போல மாற வேண்டாம் எங்கள் குமரி\" - கெஞ்சும் குமரி மக்கள்\n' - சாகர் மாலா திட்டம்குறித்து எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்\nகுஜராத் முதல் ஒடிஸா வரை... துறைமுகங்களை இணைக்கும் சாகர்மாலா திட்டம் என்பது என்ன\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/18017/", "date_download": "2018-11-17T00:35:34Z", "digest": "sha1:FTAL7G56ADCLWS2AEYP5KHZ5O5WDQMI7", "length": 5819, "nlines": 60, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! -", "raw_content": "\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுனை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிபுணன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் பொலிசில் புகார் அளித்தார்.\nஇந்த மனுவின் அடிப்படையில் பொலிசார் அர்ஜுன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.\nஇந்நிலையில் தன் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரியும், கைது நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரியும் அர்ஜுன் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் நடந்திருப்பது 3 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதால் அர்ஜுனை கைது செய்ய தடை விதித்தது, ஆனால் அவர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவில்லை. அர்ஜுனை கைது செய்யாமல் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் பெயர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nஉங்கள் கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா : அப்போ நீங்க தான்...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடி திருமணம் நடக்கும்\nதமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் : அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்\nதிருமணமான 3 மாதத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட காதல் தம்பதி : எரிந்த நிலையில் கிடந்த சடலங்கள்\nதகாத உறவு… மனைவியை பழிவாங்கிய கணவன் : தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி\nகஜா புயலின் கோர தாண்டவம் : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37414", "date_download": "2018-11-17T00:47:03Z", "digest": "sha1:JB36GNOLB3JK4EFW7I5CIZIVH5XPJWO2", "length": 3551, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nரணிலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி நள்ளிரவில் ஏற்பட்ட மாற்றம்\nஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரைமைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநேற்று வெளியான தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியமையால், மைத்திரி - ரணிலுக்கு இடையிலான சந்திப்பு அவசரமாக இடம்பெற்றுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமைய தனி அரசாங்கம் ஒன்றை உடனடியாக உருவாக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளனர்.\nதேசிய அரசாங்கத்திற்கான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற ஒப்பந்தம் கடந்த 31ஆம் திகதி பூர்த்தியாகி உள்ளது.\nஇந்நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.\nகடந்த ஜனாதிபதி போது மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையே இதற்கு காரணமாகும்.\nஇவ்வாறான சூழ்நிலையில் தனியான கட்சிகளாக செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்தில் தனி அரசாங்கம் உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இரண்டு பிரதான கட்சிகளுக்குமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2102", "date_download": "2018-11-17T00:41:29Z", "digest": "sha1:AYXROGOXBPFFT4KM65EHS55JOKVYGY3H", "length": 11215, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமுதலமைச்சர் பழனிசாமி ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது\nசெவ்வாய் 06 ஜூன் 2017 21:02:46\nசென்னை, எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதில் 11 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் எடப் பாடி பழனிசாமி அரசுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.11 பேரும் திடீரென்று போர்க்கொடி உயர்த்தி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடு படுவார்களோ என்ற அச்சமும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் இடையேயான மோதல் முற்றியது. அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் குரல்கொடுத்தனர்.தினகரனை நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் அ.தி. மு.க.வில் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது. இன்று காலை டி.டி.வி.தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), பாப்புலர் முத்தையா (பரமக்குடி), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து முன்னாள் அமைச் சரும் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியும் தினகரனை சந்தித்தார். இதுவரை தினகரனுக்கு 23 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இன்று மட்டும் 12 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து உள்ளனர். தொடர்ந்து மேலும் பல எம்.எல்..ஏக்கள் சந்திப்பார்கள் எனகூறப்படுகிறது.தினகரன் தன்னை சந்தித்த எம்.எல்.ஏக்களிடம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என தினகரன் வலியுறுத்தி உள்ளார். எம்.எல்.ஏக்கள் ஆதரவு குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- தினகரனுக்கு இன்னும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகரிக்கும்.எதன் அடிப்படையில் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் அ.தி. மு.க.வில் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது. இன்று காலை டி.டி.வி.தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), பாப்புலர் முத்தையா (பரமக்குடி), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து முன்னாள் அமைச் சரும் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியும் தினகரனை சந்தித்தார். இதுவரை தினகரனுக்கு 23 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இன்று மட்டும் 12 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து உள்ளனர். தொடர்ந்து மேலும் பல எம்.எல்..ஏக்கள் சந்திப்பார்கள் எனகூறப்படுகிறது.தினகரன் தன்னை சந்தித்த எம்.எல்.ஏக்களிடம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என தினகரன் வலியுறுத்தி உள்ளார். எம்.எல்.ஏக்கள் ஆதரவு குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- தினகரனுக்கு இன்னும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகரிக்கும்.எதன் அடிப்படையில் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார் சிலரை அடை���ாளம் காட்டவே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தினகரன் ஆதரவாளர் வி.பி கலைராஜன் கூறியதாவது:- தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். தினகரனை ஒதுக்கிவைக்கும் அதிகாரம் பொது செய லாளருக்கு மட்டுமே உள்ளது.ஆட்சி கவிழாது.29 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். முதல்-அமைச்சர் ஆலோசனை கூட்டத்திலும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் இவ்வாறு ஆவர் கூறினார். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏக்கள் வருமாறு:- கம்பம்- ஜக்கையன் நிலக்கோட்டை -தங்கதுரை ஆண்டிபட்டி -தங்க தமிழ் செல்வன் பெரம்பூர் -வெற்றிவேல் செய்யாறு-தூசி மோகன் கலசப்பாக்கம்-பன்னீர்செல்வம் பாப்புலர் முத்தையா -பாப்புலர் முத்தையா மதுரை வடக்கு-ராஜன் செல்லப்பா கரூர் - செந்தில் பாலாஜி பெருந்துறை-தோப்பு வெங்கடாசலம் விளாத்திகுளம் - உமா மகேஸ்வரி அரூர்- முருகன் சோழிங்க நல்லூர் -பார்த்தீபன் பண்ட்ருட்டி-சத்யா பன்னீர் செல்வம் ஓட்டப்பிடராம சுந்தரராஜன் மானாமதுரை- மாரியப்பன் கென்னடி பெரியகுளம்-கதிர்காமு பரமக்குடி முத்தையா பூந்தமல்லி-ஏழுமலை ராதாபுரம்-இன்பதுரை\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ovit-ks.com/ta/rts200b-2.html", "date_download": "2018-11-17T00:28:11Z", "digest": "sha1:HLFCX76DLTYJAQAYL52UKN62MOXLRZ2K", "length": 6890, "nlines": 222, "source_domain": "www.ovit-ks.com", "title": "", "raw_content": "RTS200B - சீனா Heshan Ovit சமையலறை மற்றும் குளியலறை தொழிற்சாலை\nMin.Order அளவு: 50 துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி\nவழங்கல் திறன்: 3000 துண்டுகள் / மாதம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் பதிவிறக்க\nபொருளின் பெயர் RTS2 தொடர்\nOvit உருப்படி எண் RTS200B\nஅனுகூல 1) ஃபோகஸ்: துருப்பிடிக்க���த ஸ்டீல் கையால் மடு மட்டும்.\n2) அனுபவம்: 6 வருடங்கள் மோர்.\n3) பாட்டம் மற்றும் சைட் மணிக்கு ஒலி deadening பேட்.\n4) ரஸ்ட்-ஆதாரம் பல ஆண்டுகளாக.\n6) நாம் வாடிக்கையாளர்கள் மாதிரிகள், குறிப்பிட்ட வடிவமைப்புகளை, விவரக்குறிப்புகள் மற்றும் பேக்கேஜிங் தேவைகளுக்கு ஏற்றவாறு இயக்கத் உத்தரவுகளை ஏற்க.\n3D மறைக்கப்பட்ட தொடர் >>\nSUS அல்லது தொடர் >>\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\nபி மண்டல Dongxi அபிவிருத்தி பகுதி, Zhishan டவுன், Heshan பெருநகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/electronics?page=5", "date_download": "2018-11-17T01:32:53Z", "digest": "sha1:Z75HOM7OW4IQUYDP5I3YIKQIQDSQUBKH", "length": 12361, "nlines": 220, "source_domain": "ikman.lk", "title": "குருணாகலை யில் புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்119\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்111\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்20\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்17\nகாட்டும் 101-125 of 3,098 விளம்பரங்கள்\nகுருணாகலை உள் இலத்திரனியல் கருவிகள்\nகுருணாகலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகுருணாகலை, கணினி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்குருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்குருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கணினி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகுருணாகலை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகுருணாகலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகுருணாகலை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகுருணாகலை, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் பிரகாரம்\nகுருணாகலை பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nகுருணாகலை பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nகுருணாகலை பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nகுருணாகலை பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/05202313/1189250/Asia-Cup-2018-India-Pakistan-clash-will-be-a-test.vpf", "date_download": "2018-11-17T01:15:44Z", "digest": "sha1:X4TIIKJKFKNE7U4FWL6TIJUV7RYCU4W7", "length": 17577, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பதற்றத்தை கட்டுப்படுத்தும் அணிக்கே வெற்றி- பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் சொல்கிறார் || Asia Cup 2018 India Pakistan clash will be a test of nerves feels Fakhar Zaman", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதற்றத்தை கட்டுப்படுத்தும் அணிக்கே வெற்றி- பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் சொல்கிறார்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 20:23\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது பதற்றத்தை எதிர்கொள்ளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போது பதற்றத்தை எதிர்கொள்ளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதன்பின் சமான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விரைவில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nஇதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணிக்கே வெற்றி என்று பகர் சமான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். என்னை பொறுத்தவரையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது நெருக்கடியை சமாளிக்கும் அணிக்கே வெற்றி கிட்டும்.\nநாங்கள் இந்தியாவை விட சற்று முன்னணியில் இருக்கிறோம். ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸை நாங்கள் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.\nவிராட் கோலி உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் இல்லாவிடிலும் இந்திய அணி எங்களுக்கு கடும் சவால் கொடுக்கும். ரசிகர்கள் சிறந்த ஆட்டத்தை கண்டுகளிக்க இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.\nஆசிய கோப்பை 2018 | பாகிஸ்தான் கிரிக்கெட் | பகர் சமான்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ஆட்சியர்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்- மைக் ஹசி\nநியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிராக பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், விஹாரி, பார்தீவ் பட்டேல் சிறப்பான ஆட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்- 153 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து\nபல்லேகெலே டெஸ்ட்- ஜோ ரூட் சதத்தால் 278 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இங்கிலாந்து\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nடியர் ஐசிசி, இது எப்படி அவுட் என்று கூறுங்கள் - கோலியின் இணையதள பக்கத்தை முடக்கி வங்காளதேச ஹேக்கர்கள் அட்டகாசம்\nஆசிய அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி- ஜெயவர்தனே\nஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து- வங்காள தேசத்திற்கு பாராட்டு\n5 ஆட்டங்களில் 342 ரன்கள் - ஆசிய கோப்பை தொடர் நாயகன் பட்டம் வென்றார் தவான்\nவங்காள தேசத்தை வீழ்த்தி சாம்பியன் - உழைப்புக்கு கிடைத்த பரிசு: ரோகித்சர்மா\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/09/12/those-who-cannot-argue-a-cycle-in-court-are-barking-at-sumanthiran/", "date_download": "2018-11-17T01:08:06Z", "digest": "sha1:CGJ2SCTU4FP6BSYOBKHAUNPXGCC6UVBC", "length": 55453, "nlines": 120, "source_domain": "nakkeran.com", "title": "ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்! – Nakkeran", "raw_content": "\nஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்\nSeptember 12, 2018 editor அரசியலமைப்பு, அரசியல், வரலாறு 0\nஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன் ஐயா, சுமந்திரன் இருவர் மீதும் அரசியல் எதிரிகள் கல் வீசுகிறார்கள். இதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதல் இடத்தில் இருக்கிறார். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைப்பது போல அரசியலி்ல் கற்றுக்குட்டியான விக்னேஸ்வரன் சுமந்திரன் அவர்களை மட்டுமல்ல அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட தலைவர் சம்பந்தனையும் சாடுகிறார்.\nஅண்மைக் காலமாக சுமந்திரன் சொல்லாததை சொன்னதாகவும் சொல்லியதைத் திரித்தும் தேய்த்தும் அவரது அரசியல் எதிரிகள் கோபலஸ் பரப்புரை செய்கிறார்கள்.\nஅண்மையில் விக்னேஸ்வரன் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு ஏட்டுக்குக் கொடுத்த நேர்காணலில் அவரிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது.\nஇந்த நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து முதலமைச்சரின் அலுவலகம் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது. இந்தக் கேள்வி பின்வருமாறு மொ(மு)ழிபெயர்க்கப்பட்டிருந்தது.\n“அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால் எமது அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்.” – என மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்தது.\nசும்மாவே ���மிழ்த் தேசயக் கூட்டமைப்புக்கு எதிராகக், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக புழுதி வாரித் தூற்றுபவர்களுக்கு இது வாய்ப்பாய் போய்விட்டது. விக்னேஸ்வரனை ஆண்டவனின் அவதாரம் தமிழர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என நாளும் பொழுதும் திருப்புகழ் பாடி கன்னத்தில் போட்டுக்கொள்ளும் அடியார்களில் காலைக்கதிர் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஒருவராகும்.\nவிக்னேஸ்வரன் அனுப்பிய நேர்காணலை உடனே காலைக்கதிர் (09-09-2018) பதிப்பில் முன்பக்கத்தில் கொட்டை எழுத்தில்,\nசம்பந்தன், சுமந்திரன் நீடித்தால் தமிழர் கோரிக்கை சறுக்கி விடும்\nஇந்த மொழிபெயர்ப்பு பிழை என ஒரு மூத்த அரசியல்வாதி வித்தியாதரனுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.\nஅவர்களை அவர்கள் பாட்டில் விட்டால் நாங்கள் எங்கள் அடிப்படை அரசியல் அபிலாசைகளையிட்டு நாம் சமரசம் செய்ய வேண்டி வரும் என்பதே ‘If left to them we would have to compromise on our fundamental political aspirations’ என்பதே சரியான தமிழ் மொழிபெயர்ப்பாகும்.\nஇப்போது வித்தியாதரனே எழுதுகிறார் “அந்த மொழிபெயர்ப்பை அந்தச் சாரப்படவே தலைப்பிட்டு பிரசுரித்தமை மூலம் சம்பந்தன், சுமந்திரனை நீடிக்க விடக்கூடாது என முதல்வர் கூறியமை போன்ற கருத்து நிலைப்பாட்டை நாம் ஏற்படுத்தி விட்டோம். ஒரு விவகாரத்தை கையாளும் விடயத்தை ஒரு தரப்பிடம் விடக் கூடாது என்பதற்கும் அந்தத் தரப்பையே நீடிக்க விடக்கூடாது என்பதற்கும் அர்த்தங்களில் ஆயிரம் வேறுபாடு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். மொழி பெயர்ப்பை மூல ஆங்கிலப் பேட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் – குறைந்த பட்சம் தலைபபுக்கு எடுத்த விடயத்தையாவது ஒப்பிட்டுப் பார்க்காமல் – பிரசுரித்தமை தவறுதான். அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். சுட்டிக்காட்டிய அந்த மூத்த அரசியல்வாதிக்கு நன்றிகள்.”\nசம்பந்தன் ஐயா, சுமந்திரன் இருவர் மீதும் பூசிய கறை கறைதான். இருந்தும் வித்தியாதரன் தவறை பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் ஏனைய ஊடகங்கள் ஆங்கில அறிவு அறவே இல்லாத ஊடக ஆசிரியர்கள் விக்னேஸ்வரன் கொடுத்த மொழிபெயர்ப்பையே பிரசுரித்திருப்பார்கள். ஆங்கில மூலத்தோடு ஒப்பிட்டு இருக்க மாட்டார்கள்.\nஇன்று சம்பந்தன் ஐயாவை விட சுமந்திரன் அவர்களே ஊடகங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறார். அவர் எதைச் சொன்னாலும் அதனைத் ���ிரித்து அல்லது தேய்த்துப் பொருள் கொள்கிறார்கள். அரசியல் யாப்பு வரைவில் சமஷடி அல்லது ஒற்றையாட்சி என்ற சொற்பதங்கள் இருக்காது என அவர் ஆவா ஏவா காலத்தில் இருந்து சொல்லி வருகிறார்.\nஇடைக்கால அறிக்கை வெளிவந்த போது அது ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளது என்று வானத்துக்கும் பூமிக்கும் சிலர் துள்ளிக் குதித்தார்கள். வழக்கம் போல தமிழர்களைச் சுமந்திரன் சிங்களவர்களுக்கு விற்றுவிட்டார் என வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் உண்மை என்ன\nஇடைக்கால அறிக்கையின் முன்மொழிவுகளில் சமஷ்டி என்ற சொல் இடம் பெறவில்லை. அது போலவே ஒற்றையாட்சியும் இடம் பெறவில்லை. அதாவது அதில் சமஷ்டி – ஒற்றையாட்சி என்ற பலகை இருக்கவில்லை. இதையிட்டுச் சுமந்திரன் தேர்தலுக்கு (2015) முன்னரும் அதன் பின்னரும் விளக்கம் கொடுத்து வருகிறார். பல மேடைகளில், பல நேர்காணல்களில் மிகத் தெளிவாகச் சொல்லி வருகிறார்.\nஒரு மனிதர் ஒரு விடயத்தை எத்தனை முறை திருப்பித் திருப்பிச் சொல்வது இதில் வேடிக்கை என்னவென்றால் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கும் இது புரியவில்லை.\nசும்மாவே ஆடுகிற பேய்கள் சாம்பிராணிப் புகையைக் கண்டால் விட்டு விடுமா கடந்த செப்தெம்பர் மாதம் காலியில் நடந்த ஒரு நல்லிணக்க பரப்புரைக் கூட்டத்தில் சிங்களத்தில் பேசிய சுமந்திரன் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் “அப்படியானால் சமஷ்டி அரசியலை மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா கடந்த செப்தெம்பர் மாதம் காலியில் நடந்த ஒரு நல்லிணக்க பரப்புரைக் கூட்டத்தில் சிங்களத்தில் பேசிய சுமந்திரன் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் “அப்படியானால் சமஷ்டி அரசியலை மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா” என்று சிங்களத்தில் கேட்டார். அதுதான் அந்தக் கேள்வி. “நான் வழமையாக சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். ‘சமஷ்டி’ என்ற பெயர்ப் பலகை எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் பெயர்ப்பலகை தேவையில்லை என்று சொன்னதைத் திரித்து இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் “சமஷ்டி தேவையில்லை” என்ற தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.\nஒன்றரை மணித்தியாலம் நீடித்த இந்த நேர்காணலில் அடுக்கடுக்காகக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுமந்திரன் சளைக்காது பதில் அளித்தார். ஒற்றை வரிக் கேள்விக்கு ஒற்றைவரியில் பதில் அளித்தார். அப்போது சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன, 13 ஏ திருத்தம் பற்றி ஒன்பது நீதிபதிகள் அளித்த தீர்ப்பென்ன 13 ஏ சட்ட திருத்தம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மீறுகிறது என்று ஐந்து நீதிபதிகளும் இல்லை மீறவில்லை என்று நான்கு நீதிபதிகளும் முதலில் தீர்ப்பளித்தார்கள்.\nஅரசியல் யாப்பை சட்ட திருத்தம் 13 ஏ மீறுகிறது என்று தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளில் ஒருவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்டி அதனை அரசாங்கம் திருத்தினால் சட்ட திருத்தத்தை ஆதரிக்கத் தயார் என்றார். அரசாங்கம் அந்தத் திருத்தங்களை செய்தது. அதன் பின்னர் ஐந்து நான்கு என்று நிராகரிக்கப்பட்ட திருத்தம் நான்கு ஐந்து என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே 13ஏ திருத்தம் ஒரு நூலிழையில்தான் தப்பியது.\nமாகாண சபை முறைமையை சில திருத்தத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளீர்களே என்று கேட்டதற்கு சுமந்திரன் அளித்த பதில் யாப்பு வரைவில் இரண்டு அம்சங்கள் இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. (1) இப்போது ஆளுநரிடம் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படும். (2) மாகாண சபைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மத்தி தலையிடக் கூடாது.\nசமஷ்டி – ஒற்றையாட்சி என்ற சொற்களுக்கு இன்று பொருள் மாறிவிட்டது. சமஷ்டி என்று எழுதப்பட்ட யாப்பில் ஒற்றையாட்சிமுறைதான் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி என்று எழுதப்பட்ட யாப்பில் சமஷ்டி அரசியல் அமைப்பைவிட கூடுதலான அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு நல்ல எடுத்துக் காட்டு பிரித்தானியா. ஸ்கொட்லாந்து விரும்பினால் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அது பிரிந்து தனிநாடாகப் போகலாம்.\nசுமந்திரன் மீது அம்புகள் எய்யும் எதிரணியினர் மா மரத்துக்குப் பின்னால் இருந்து கொண்டு வாலி மீது அம்பெய்து கொன்ற சுக்கீரிவன் போல ஒளிந்து கொண்டுதான் அம்புகள் விடுகிறார்கள்.\nஇன்றைய இக்கட்டான கால கட்டத்தில் சுமந்திரன் போன்ற ஒரு திறமையான சட்டவாதியை தமிழினம் பெற்றிருப்பது தமிழ்மக்கள் செய்த புண்ணியம். அப்படித்தான் நான் பார்க்கிறேன். இது பலருக்கு விளங்குதில்லை. அல்லது விளங்கியும் விளங்காதது போல நடிக்கிறார்கள்.\nமறைந்த துரையப்பா போல ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்\n(அதிர்வு கண்ட நேர்காணலின் முன்பகுதி பிறிதோர் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது. தவறாது படிக்கவும்.)\nஅதிர்வு: எனது உரை முடிந்த பிறகு, கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுக்கப்பட்ட பதில்தான் இது. கேள்வி என்ன வென்றால் பெடரல் முறை என்று (அரசியல் யாப்பில்) இருந்தால் மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா இப்போது நீங்கள் சொன்ன கருத்தை மீண்டும் கேட்கலாம். காணொளி போட்டுக் காட்டப்படுகிறது.\nசுமந்திரன்: காலியில் நடந்த கூட்டத்திலும் சமஷ்டியைப் பற்றி நான் பல விடயங்களை சொல்லியிருந்தேன். நான் பேசிய பிறகு கேள்விக்கான நேரத்தில் கொடுக்கப்பட்ட பதில்தான் இது. குறிப்பாக என்னிடம் சிங்களத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “அப்படியானால் பெடரல் முறை என்று இருந்தால் மட்டுந்தான் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அதற்கு நான் வழமையாகச் சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். (நேர்காணலுக்கு இடையே சுமந்திரன் பேசிய காணொளி போட்டுக் காட்டப்படுகிறது)\nசுமந்திரன்: காலியில் நடந்த கூட்டத்திலும் சமஷ்டி பற்றி பல விடயங்களைப் பேசியிருந்தேன். என்னுடைய பேச்சுக்குப் பிறகு குறிப்பாக கேட்கப்பட்ட கேள்வி – சிங்களத்திலே கேட்கப்பட்ட கேள்வி – அப்படியானால் சமஷ்டி அரசியலை மட்டுந்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அதுதான் அந்தக் கேள்வி. நான் வழமையாக சொல்கிற பதிலைத்தான் இங்கேயும் சொல்லியிருந்தேன். “சமஷ்டி என்ற பெயர்ப் பலகை எங்களுக்குத் தேவையில்லை. பெயர்ப்பலகை தேவையில்லை என்று நான் சொன்னதை இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் “சமஷ்டி தேவையில்லை” என்ற தலைப்புப் போட்டு பிரசுரித்திருக்கிறார்கள்.\nஅந்தப் பேச்சிலே சமஷ்டி பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேசிய காரணத்தாலே எழுந்த கேள்விதான் “அப்படியானால் சமஷ்டியைக் கொண்டிருக்கிற அரசியல் அமைப்பை மட்டுந்தானானா நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார் சமஷ்டியியை வலியுறுத்தின காரணத்தாலேயே அந்தக் கேள்வியைக�� கேட்டார். அதற்கு உடனடியாக நான் சொன்ன பதில் ‘சமஷ்டி என்று எழுதப் பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் உடனடியாக நான் சொன்னது.\nசரி. இப்போது நீங்கள் புதிய அரசியல் அமைப்பைப் பற்றி நாடு தழுவிய ரீதியில் பேசி வருகிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை ஒரேயடியாக மாற்றிக் கொண்டதா என்கிற சந்தேகங்களை எழுப்புகின்ற வகையில் இப்போது இந்த விடயம் அரசியல் தலைவர்களால் கொண்டு செல்லப்படுகின்றது. அதே நேரத்தில், இப்போது அங்கே நீங்கள் குறிப்பிட்ட விடயம் எனக்கு இரண்டு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. ஒன்று தென்னிலங்கை மக்களைத் திருப்திப்படுவதற்காக அல்லது இந்த அரசியல் அமைப்புக்கு ஆதரவு திரட்டுவதற்காக நீங்கள் அவ்வாறான கருத்தினை முன் வைத்தீர்களா என்கிற சந்தேகங்களை எழுப்புகின்ற வகையில் இப்போது இந்த விடயம் அரசியல் தலைவர்களால் கொண்டு செல்லப்படுகின்றது. அதே நேரத்தில், இப்போது அங்கே நீங்கள் குறிப்பிட்ட விடயம் எனக்கு இரண்டு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. ஒன்று தென்னிலங்கை மக்களைத் திருப்திப்படுவதற்காக அல்லது இந்த அரசியல் அமைப்புக்கு ஆதரவு திரட்டுவதற்காக நீங்கள் அவ்வாறான கருத்தினை முன் வைத்தீர்களா அதாவது நீங்கள் சொன்ன விடயத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நீங்கள் சொன்ன பதில் சிங்களத்தில் வருகிறது. பெடரல் தம்யத்த ஓண அதாவது சமஷ்டி முறைமைதான் வேண்டுமா அதாவது நீங்கள் சொன்ன விடயத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நீங்கள் சொன்ன பதில் சிங்களத்தில் வருகிறது. பெடரல் தம்யத்த ஓண அதாவது சமஷ்டி முறைமைதான் வேண்டுமா அவ்வாறான முறைமை தேவையில்லை என்றுதான் நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள். அப்படியானால் முறைமை இல்லையென்றால் எப்படி சமஷ்டியை அது உள்ளடக்கும் அவ்வாறான முறைமை தேவையில்லை என்றுதான் நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள். அப்படியானால் முறைமை இல்லையென்றால் எப்படி சமஷ்டியை அது உள்ளடக்கும் அதாவது சமஷ்டி என்ற பெயருடன் அரசியல் அமைப்பை எடுத்துக் கொண்டால் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு சமஷ்டி அரசியல் அமைப்பு என வரும். நீங்கள் சொல்வது சஷ்டி அரசியல் அமைப்பு அல���ல சமஷ்டி முறைமை அல்லது கட்டமைப்பு இருக்கிற விடயங்களைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா\nசுமந்திரன் – இதில் இரண்டு விடயங்களை நான் சொல்ல வேண்டும். ஒன்று இன்றைய கால கட்டத்திலே ஒரு அரசியல் அமைப்பு இது ஒற்றையாட்சி இது சமஷ்டி என்று பிரித்துப் பார்க்க முடியாது. அண்மையிலே எங்கள் கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலே – நான் வாதாடி வென்ற வழக்கு – அதிலேயும் சமஷ்டியை நாங்கள் கோரலாம் என்று சொன்னபோது அவர்கள் பல அரசியல் அமைப்புச் சட்டங்களை மேற்பார்வை செய்து காட்டிச் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது – 60 வருடங்களுக்கு முந்திய நிலமை வேறு – இது சமஷ்டி இது ஒற்றையாட்சி என்ற பிரிவு தெளிவாகக் கிடையாது. அதுதான் உண்மையான விடயம். நான் இங்கேயே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.\nஒஸ்ரியா அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமஷ்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் உள்ளே இருக்கிறது ஒற்றையாட்சி அரசியல் அமைப்பாகும். ஸ்பெயின் நாட்டிலே ஒற்றையாட்சி என்று எழுதியிருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பது சமஷ்டி. ஒற்றையாட்சியின் அத்திவாரமாக கருதப்படும் பிரித்தானியாவில் இருக்கிற அதிகாரப் பகிர்வு முறை எந்த சமஷ்டி ஆட்சியிலும் கிடையாது. பிரிந்து போகிற அதிகாரமும் இருக்கிறது. ஆனால் இன்றும் அது ஒற்றையாட்சிதான். சமஷ்டி என்று யாரும் சொல்வதில்லை. ஆனபடியினாலேதான் இது சமஷ்டியா ஒற்றையாட்சியா என்று பிரித்து இரண்டு compartment ஆக வைத்து பார்க்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் இருகிறோம். ஆனபடியால்தான், இந்தப் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெயர்ப் பலகைகள் போட வேண்டிய அவசியமில்லை. ஆட்சி முறையை வருணிக்கலாம். ஆனால் இது சமஷ்டி இது ஒற்றையாட்சி என்று போடமுடியாது. ஏன் என்றால் உலகத்திலேயே அந்த நிலைப்பாடுகள் மாறியிருக்கிறது.\nநான் தெளிவாகச் சொல்லியிருக்கிற விடயம், அதைத் தேர்தலுக்கு முன்னரும் சொல்லியிருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலிலே யாழ்ப்பாணத்திலே நடந்த விவாதம் ஒன்றிலே – திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நடந்த விவாதத்தில் இதை நான் சொல்லியிருக்கிறேன் – தேர்தலுக்குப் போகு முன்னரும் இதனைச் சொல்லியிருக்கிறேன். அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெயர்ப் பலகை இருக்காது சமஷ்டி என்ற பெயர்ப் பலகை இருக்காது. இங்கு நடந்த விவாதத்திலும் அ��ை நான் ஞாபகப்படுத்தினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த சமஷ்டியின் குணாதிசயங்கள் எங்களுக்கு அத்தியாவசியம்.\nஅதிர்வு: சரி. குணாதிசயங்கள் எங்கிருந்து வரும்\nசுமந்திரன்: .இல்லை, முறைமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்திலே அந்த குணாதிசயங்கள் உள்ளடக்கப் படவேண்டும்.\nஅதிர்வு: குணாதிசயங்களை உள்ளடக்கும் போது சமஷ்டி வராதா\nசுமந்திரன்: தன்மைகள் இருக்கும். ஆனால் பிரித்துப் பார்க்கும் போது இது சமஷ்டியா இல்லை ஒற்றையாட்சியா என்று சொல்வது கஷ்டமாக இருக்கும். இந்திய அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். அது சமஷ்டியா ஒற்றையாட்சியா என்று சொல்லவிtல்லை. ஆரம்ப காலத்தில் சமஷ்டியைப் போன்றது இது குவாசி பெ்டரல் (quasi-federal) என வருணித்தன. அதே அரசியல் அமைப்பை இன்று இந்திய உச்ச நீதிமன்றமே சொல்கிறது அது முற்று முழுதான சமஷ்டி எனச் சொல்கிறது. ஆகவே அதற்கு ஒரு லேபல் போடும்போது மாற்றம் ஏற்படலாம். ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான்.\nஅதிர்வு: இங்கு ஒரு வார்த்தையிலா பிரச்சனை இருக்கிறது\nசுமந்திரன் – வார்த்தையில்தான் பிரச்சனை இருக்கிறது. அவர் கேட்ட கேள்வியில் அது இருக்கிறது. சமஷ்டிமுறை என்று இருந்தால்த்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அதாவது இது சமஷ்டி அரசியல் அமைப்பு. ஜெர்மன் அரசியல் அமைப்புச் சட்டத்தை எடுத்துப் பார்ப்பீர்களானால் Federal Republic of Germany என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று இலங்கையின் ஆட்சிமுறை ஒற்றையாட்சி என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை மாற்றிப் பெடரல் ஆட்சிமுறை எழுதப்பட்டால்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அதாவது இது சமஷ்டி அரசியல் அமைப்பு. ஜெர்மன் அரசியல் அமைப்புச் சட்டத்தை எடுத்துப் பார்ப்பீர்களானால் Federal Republic of Germany என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று இலங்கையின் ஆட்சிமுறை ஒற்றையாட்சி என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை மாற்றிப் பெடரல் ஆட்சிமுறை எழுதப்பட்டால்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அதுதான் அவர் கேட்ட கேள்வி.\nஅதிர்வு: இப்படி எடுத்துக் கொள்ளலாமா கேள்வி சரி நீங்கள் சொல்ல வந்த விடயம் சரி. சொன்ன விதம் பிழை என்று எடுத்துக் கொள்ளலாமா\nசுமந்திரன்: சொன்ன விதம் பிழையில்லை. கேள்வியோடு பதிலைப் பார்க்க வேண்டும். கேள்வியைப் பார்க்காமல் பதிலைத் தீர்மானிக்க முடியாது. அந்தக் கேள்விக்கு நான�� ஆம் என்று சொல்லியிருந்தால் இன்று என்ன நடந்திருக்கும் அல்லது இல்லை என்று சொன்னால் என்ன நடந்திருக்கும் அல்லது இல்லை என்று சொன்னால் என்ன நடந்திருக்கும் ஆகவே எப்பொழுதும் கேள்வியோடு சேர்ந்துதான் பதில் வரும். கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லும் போது கேள்வியை முற்று முழுமையாகச் சொல்லிப் பதில் சொல்வதில்லையே ஆகவே எப்பொழுதும் கேள்வியோடு சேர்ந்துதான் பதில் வரும். கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லும் போது கேள்வியை முற்று முழுமையாகச் சொல்லிப் பதில் சொல்வதில்லையே அவர் நீண்ட கேள்வியைக் கேட்டார். நான் அந்தக் கேள்வியை அப்படியே திருப்பிச் சொல்லவில்லை. அவர் கேட்ட கேள்வி பெடரல் கிரமய வேணுமா அவர் நீண்ட கேள்வியைக் கேட்டார். நான் அந்தக் கேள்வியை அப்படியே திருப்பிச் சொல்லவில்லை. அவர் கேட்ட கேள்வி பெடரல் கிரமய வேணுமா அப்படிக் கேட்டதாகத்தான் அவரது முழு விளக்கம். அவர் ஒரு கொப்பியைக் கொண்டு வந்து மூன்று நிமிடமாக அந்தக் கேள்வியைக் கேட்டார். நான் அதைச் சுருக்கமாக பெடரல் கிரமய என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டிருக்க வேண்டுமா அப்படிக் கேட்டதாகத்தான் அவரது முழு விளக்கம். அவர் ஒரு கொப்பியைக் கொண்டு வந்து மூன்று நிமிடமாக அந்தக் கேள்வியைக் கேட்டார். நான் அதைச் சுருக்கமாக பெடரல் கிரமய என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டிருக்க வேண்டுமா என்று அவர் கேட்டதாகத்தான் விளங்கிக் கொண்டேன். முற்று முழுதாக சமஷ்டி என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதினால்தான் அதை நான் ஏற்றுக் கொள்வேன் என அவர் நினைத்தார். அப்படியானால் நீங்கள் பெடரல் முறை என்று தெட்டத் தெளிவாக எழுதி சமஷ்டி முறை என்று இருந்தால் மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று அவர் கேட்டதாகத்தான் விளங்கிக் கொண்டேன். முற்று முழுதாக சமஷ்டி என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதினால்தான் அதை நான் ஏற்றுக் கொள்வேன் என அவர் நினைத்தார். அப்படியானால் நீங்கள் பெடரல் முறை என்று தெட்டத் தெளிவாக எழுதி சமஷ்டி முறை என்று இருந்தால் மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ஏன் அந்தக் கேள்வியை அவர் கேட்டார் என்பது முக்கியமானது. என்னுடைய பேச்சின் அடிப்படையில் அவர் விளங்கிக் கொண்டது அதுதான். என்னுடைய பேச்சில் இருந்து அவர் நினைத்தார் ���ுற்று முழுதாக சமஷ்டி என்று எழுதினால்தான் இவர் ஏற்றுக் கொள்வார் என்று.\nஅதிர்வு: அடுத்ததாகக் கூறினீர்கள். இந்த மாகாணசபை விடயத்தில் கொஞ்சம் மாற்றங்களைக் கொண்டுவந்தால் …..\nசுமந்திரன்: அதையும் நாள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். இந்த மாகாண சபை முறையை சற்று மாற்றினால் அது பெடரல். ஏன் என்று சொன்னால் 13 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த போது நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் -1987 ஆம் ஆண்டில் – வழங்கிய தீர்ப்புக்களை வாசித்துப் பார்க்க வேண்டும். அதிலே ஒன்பது நீதிபதிகள் தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள். ஐந்து பேர் சொன்னார்கள் இது சமஷ்டி என்று. நான்கு பேர் சொன்னார்கள் இது சமஷ்டி இல்லையென்று. அதுதான் தீர்ப்பு.\nஆனால் ஐந்து பேர்களில் ஒருவர் இரண்டு இடங்களை சுட்டிக் காட்டச் சொன்னார் இது காரணமாகத்தான் இது சமஷ்டி என்றார். அரசாங்கம் அந்த இரண்டையும் மாற்றி அமைத்தது. மாற்றி அமைத்தவுடன் ஐந்து நான்கு மற்றக் கரையாக மாறியது. ஒரு நூல் இழையிலேதான் அது ஒற்றை ஆட்சிக்கு மாறியது. அந்த மாற்றம் நடந்திருக்காவிட்டால் அது சமஷ்டி. ஐந்து பேர் சமஷ்டி என்று சொன்ன தீர்ப்பாக இருக்கும். அந்த மாற்றம் ஒரு முக்கியமான பகுதி. இந்த மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால்தான் அந்தத் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடிந்தது.\n13ஏ சட்ட திருத்தத்தின்படி ஒரு மாகாணம் சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சட்டம் அந்த மாகாணத்துக்குப் பொருந்தாது. ஒற்றையாட்சி முறையிலே அப்படியிருக்க முடியாது. அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அந்தச் சிறிய மாற்றம்தான் சமஷ்டியிலிருந்து (நாட்டை) ஒற்றையாட்சிக்குள் வைத்திருக்கிறது. இது பலருக்குத் தெரியாத விடயமாக இருக்கலாம்.\nநீதிமன்றத் தீர்ப்பை ஐந்து பேரோ ஏழு பேரோ எழுதியியிருக்கிறார்கள். அவற்றை வாசித்துப் பார்த்தால் தெட்டத் தெளிவாக விளங்கும். பரந்த ரணசிங்கா என்ற நீதியரசர் எழுதிய தீர்ப்பில் இரண்டு குறிப்புகளைச் சொன்னார். அவற்றை அரசாங்கம் மாற்றியது. மாற்றிய காரணத்தாலேதான் ஒற்றையாட்சி என்று நாம் இன்று சொல்லுகிறோம். இப்ப அந்த இரண்டையும் மட்டும் மாற்றச் சொல்லவில்லை. அந்த இரண்டும் மாற்றப்பட வேண்டும். அது புதிய அரசியல் அமைப்பில் இருக்கிறது. அதாவது மாகாண சபையின் அனுமதியில்லாமல் மத்தி மாகாணசபைக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது. புதிய வரைவில் அது இருக்கிறது.\nஅதைவிட இன்னும் கூடுதலாக இருக்கிறது. ஆளுநருடைய அதிகாரங்கள். நிறைவேற்று அதிகாரங்கள் ஆளுநர் கையில் இருக்கக் கூடாது. காரணம் ஆளுநருடைய கையில் நிறைவேற்று அதிகாரம் இருந்தால் (மாகாண சபைக்கு) தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகளுக்கு ஆட்சி அதிகாரம் செல்லவில்லை. ஆளுநர் சனாதிபதியினுடைய ஒரு முகவர். அது மாற்றப்பட வேண்டும். அது இந்த புதிய வரைவிலே மாற்றப்பட்டிருக்கிறது. அதைவிடக் கூடுதலான விடயங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.\nகொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறமுடியாது. சமஷடிக்கு இருக்க வேண்டிய இரண்டு குணாம்சங்களைத்தான் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டு வருகிறேன். இன்னும் பல இருக்கின்றன. அவற்றை தோதலுக்கு முன்னும் பின்னரும் இங்கேயும் சொல்லியிருக்கிறேன்.ஒருவரும் மறுத்தது கிடையாது அந்த இரண்டு குணாதிசயங்கள், ஒன்று, மாகாண சபைக்குக் கொடுக்கப்படுகிற அதிகாரம் மத்திய அரசினால் திருப்பிப் பெற முடியாது. இரண்டாவது, கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். அது இரண்டும் இருந்தால் அது சமஷ்டி.\nஅதிர்வு: நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கருதினால்……….\nசுமந்திரன்: நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றல்ல. நாட்டில் இருந்து ஒரு பகுதி பிரிந்து போகும் அபாயம் ஏற்பட்டால் அதை மத்தி கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் அது இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அது இருக்கிற காரணத்தாலே இந்தியா முழுமையான சமஷ்டி இல்லை என்று சொல்லிவந்தார்கள். ஆனால் இப்பொழுது சொல்கிறார்கள் அது இருந்தாலும் பருவாயில்லை அது முழுமையான சமஷ்டி என்று. ஒரு நாடாக இருக்கின்ற அடிப்படை அதனாலே சமஷ்டிக்குப் பாதகம் என்று இப்போது ஒருவரும் சிந்திக்கிறது கிடையாது. அது இந்த அரசியல் அமைப்பில் இருக்கிறது. அதாவது ஒரேயொரு இடத்தில் மட்டும். நாடு பிரிந்து போகும் என்ற அபாயம் இருந்தால் மட்டும் அந்த அதிகாரத்தை மத்தி பாவிக்க முடியும். அந்த உத்தரவாதம் இருக்கிறது. அதற்கு நாங்களும் இணங்கி இருக்கிறோம்.\nசுமந்திரன் அவர்களோடான நேர்காணலில் முதல் 30 வினாடியில் இடம் பெற்ற உரையாடல் இது. இந்த நேர்காணல் 1.35 மணி நீடிக்கிறது. நேர்காணலை முழுமையாகக் கேட்க பின்��ரும் இணையதள் முகவரிக்குப் போங்கள்.\nஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்\nசுமந்திரன் நா.உ யை கொந்தளிக்க வைத்த . சனாதிபதி\nமுதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும் – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு\nகிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\nதெரு கிரிக்கெட் விளையாடி பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண் November 16, 2018\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\n'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது' November 16, 2018\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு November 16, 2018\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை November 16, 2018\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் November 16, 2018\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\n1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம் November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168800", "date_download": "2018-11-17T00:46:25Z", "digest": "sha1:PVPWBQT5GW34FS6QIGLP2EFLOSMPSE6Z", "length": 6962, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருகிறோம்: மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருகிறோம்: மகாதீர்\nபுதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருகிறோம்: மகாதீர்\nகோலாலம்பூர் – ஊழலை ஒழிக்க, அரசாங்கம், பழைய ரிங்கிட் தாள்களுக்குப் பதிலாகப் புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.\nரிங்கிட் தாள்களில் மாற்றமோ அல்லது ரொக்கமில்லா வசதிகளையோ ஏற்படுத்தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்றும் மகாதீர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.\n“அது அவ்வளவு எளிதல்ல. காரணம் ரிங்கிட்டை மாற்ற நினைத்தால், முதலில் எவ்வளவு ரிங்கிட் தாள்கள் புழக்கத்தில் உள்ளன என்பது தெரிய வேண்டும். அப்போது தான் அந்தளவிற்குப் புதிய ரிங்கிட் தாள்களை அறிமுகம் செய்ய முடியும். அது மிகப் பெரிய மதிப்பு.\n“அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், அதற்கு மிகப் பெரிய அளவில் ரிங்கிட் தாள்களை அச்சடிக்க வேண்டும். அதை அவ்வளவு எளிதில் முடிவெடுத்துவிட முடியாது. முதலில் பொருளாதாரத்தின் விளைவுகளை ஆய்வு செய்ய வேண்டும்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஇந்தியாவில் கடப்பிதழ் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்\nNext articleநஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்\nபழைய காதல் நினைவுகளில் மூழ்கிய மகாதீர் தம்பதியர்\nமலேசியாவும், சிங்கப்பூரும் இரட்டைப் பிள்ளைகள் – மகாதீர் வர்ணனை\nவேதமூர்த்தி தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியருடன் 7 ஆயிரம் பேர்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2", "date_download": "2018-11-17T00:48:21Z", "digest": "sha1:XYUOZFTXUCJSIQZGTYZRXNQH2LFOPAFJ", "length": 10332, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "பிக்பாஸ் 2 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பிக்பாஸ் 2\nபிக்பாஸ் 2 : ரித்விகா வெற்றி பெற்றார்\nசென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதன் இறுதி நிகழ்ச்சி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 முதல் ஒளியேறியது. இந்த நிகழ்ச்சியில்...\nபிக்பாஸ் 2 : யாஷிகா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nசென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் இறுதி பங்கேற்பாளராக யாஷிகா ஆனந்த் (படம்) திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை (23 செப்டம்பர்)...\nபிக்பாஸ் 2 : பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nசென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (22 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் நடிகர் பாலாஜி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட இந்த...\nபிக்பாஸ் 2 : மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nசென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று (16 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் நடிகை மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட நான்கு பேர்...\nபிக்பாஸ் 2 : சிநேகன் குழுவினரை கமல்ஹாசன் வெளியேற்றினார்\nசென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16 செப்டம்பர்) ஒளியேறிய நிகழ்ச்சியில், இரசிகர்களால் வெளியேற்றப்படப் போவது யார் என அனைவரும் காத்திருக்க, எதிர்பாராத...\nபிக்பாஸ் 2 : ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டார்\nசென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் வெளியேற்றப்பட நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ரித்விகா, மும்தாஸ், ஐஸ்வர்யா, விஜயலெட்சுமி ஆகிய...\nபிக்பாஸ் 2 : ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) கமல்ஹாசன் வழக்கம்போல் நிகழ்ச்சியை வழிநடத்தினார். 90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக...\nபிக் பாஸ் : பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்\nசென்னை - ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூலை 15) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய \"��ிக் பாஸ்\" நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான - நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா இரசிகர்களின் வாக்குகளுக்கு ஏற்ப இந்த...\nபிக் பாஸ் : அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார்\nசென்னை - உலகம் எங்கிலும் உள்ள தமிழர்களிடையே மிகப் பிரபலமானத் தொலைக்காட்சித் தொடராக ஸ்டார் விஜய்யில் ஒளியேறிக் கொண்டிருக்கும் \"பிக் பாஸ்\" நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 8-ஆம் தேதி (இந்திய நேரம் ஞாயிறு...\nபிக்பாஸ் 2 வீடு: பிரச்சினைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது\nசென்னை - 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடு கடந்த 3 நாட்களாக இயல்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 17-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஓவியா, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டு, வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும்...\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37415", "date_download": "2018-11-17T00:07:11Z", "digest": "sha1:SII3HYZ562HGVRJRN5GCGG7GNYLO4VYB", "length": 10049, "nlines": 38, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.\nகடந்த 10ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கன்னி போட்டியில் களமிறங்கிய மஹிந்த கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.\nதென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணியும் தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன வாக்கு வங்கிகளில் சறுக்கல் நிலையை சந்தித்துள்ளன.\nதமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர், தாயகத்தின் தலைநகராக யாழ்ப்பாணத்தில் கண்டுள்ள பின்னடைவு அதிர்ச்சி தரும் விடயமாகவே மாறியுள்ளது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 407 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தாயகத்தில் அதிக வாக்குகளை பெற்ற கட்சியாக உள்ளது.\nஎனினும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் சிறுகட்சிகளின் தயவினை நம்பியிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் பகிரங்கமாக அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்து வரும் காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவுக்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.\nஉள்ளுராட்சி தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில் தமிழ் தேசிய கூட்மைப்பினை சார்ந்த அரசியல் தலைவர்கள் பேசி வார்த்தைகள், தமிழர்களின் தீர்வு குறித்து முன்வைத்து விளக்கங்களே பிரதான காரணம் என சுட்டிக்காட்டுகின்றனர்.\nவிடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தாயகத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நம்பிக்கை பெற்ற கட்சியாக இதுவரை விளங்கி வந்தது.\nதமிழர்களின் தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை முன்வைத்தே கூட்டமைப்பின் செயற்பாடுகள் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nதற்போது விடுதலைப் புலிகள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழர்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் பின்னணியில் தமிழர்களின் தேசியம் பற்றி முன்வைத்து எதிராக களமிறங்கிய கட்சிகளின் அதிதீவிர பிரச்சாரங்களும் இதற்கான காரணமாக இருக்கலாம்.\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை யாராலும் அசைக்க முடியாது என்று கூறி வந்த அதன் தலைவர்கள், தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றனர்.\nஇந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் ஒரு விடயத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த முனைந்துள்ளனர். தமிழ் தேசியத்தை மீறி செயற்படும் எந்தவொரு தமிழ் கட்சிகளும் இதே நிலை ஏற்படும் என்பது தான்.\nதென்னிலங்கையில் மஹிந்த அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். தென்னிலங்கை மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்ட இனவாத கருத்துக்களே இதற்கு பிரதான காரணமாகும்.\nஇவ்வாறான நிலையில் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் ஏன் தமிழர்களின் விடயங்களில் மத்திய அரசாங்கத்திடம் பணிந்து போக வேண்டும் என்பது தாயக மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை போக்குடன் சில விட்டுக் கொடுப்புகளுக்கு தயாரான நிலையில், தென்னிலங்கை மக்களால் அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.\nதென்னிலங்கை அரசியல் மிகப்பெரும் சக்தியாக மஹிந்தவின் கட்சி மாறியுள்ள நிலையில், மூன்றாம் நிலைக்கு மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலைகளை உணர்ந்து தமிழ் கட்சிகள் அனைத்தும், தமிழர்களின் நலன்சார்ந்த நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபட வேண்டும். அதனையே தமி்ழர்களும் விரும்புகின்றனர்.\nஅவ்வாறு நடக்க தவறும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அடுத்த பொதுத் தேர்தலில் பாரிய தாக்கங்களை செலுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2015/10/23/13092/", "date_download": "2018-11-17T00:50:02Z", "digest": "sha1:EB7UEMXKZB2DNOXSI3GV7OB4BLBPRLY5", "length": 13222, "nlines": 115, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nதமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு\nதமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு\nபெல்ஜியத்தில் நடந்த ஃபிலமிஷ் ஓபன் வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சி.ஏ.பவானி தேவிக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெல்ஜியத்தின் ஜென்ட் நகரில் நடந்த 18-வது ஃபிலமிஷ் ஓபன் வாள் சண்டையில் நீங்கள் வெண்கல பதக்கம் வென்றது கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.\nஇதன் மூலம் தமிழகத்தையும், இந்தியாவையும் நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். உங்களுடைய இந்த சாதனைக்கு தமிழக மக்கள் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும், தமிழக அரசு சார்பில் உங்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். நீங்கள் 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக கடினமாக உழைக்க, இது உங்களை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபேருந்து நிலை தடுமாறி, லாரி மீது மோதி தீப்பற்றியதில் 42 பேர் பலி -பிரான்ஸ் நாட்டில் நடந்த பயங்கரம்\nஏற்காட்டில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 5 பேர் காயம்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/159492.html", "date_download": "2018-11-17T00:39:24Z", "digest": "sha1:PPA5X5EFNM7Y2S244GM5SXZ4AA7TV6C7", "length": 10696, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம்: போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் ம��க்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 1»காவிரி மேலாண்மை வாரியம்: போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம்: போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது\nசென்னை, ஏப்.1 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.4.2018) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.\nஇந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி பிரச்சி னையில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், சி.பி.அய்., சி.பி.எம்., இ.யூ.முசுலிம் லீக், காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு மற்றும் திராவிடர் கழகம் உள் ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு ஆதரவு அளிக்குமாறு வணிக சங்க பேரமைப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அனைத்துக்கட்சி தலைவர் கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். மேலும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது கறுப்புக்கொடி காட்ட முடிவு எடுத்துள்ளோம் என்றார்.\nபின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத் துக் கட்சி போராட்டம் சென்னை வள்ளுவர் கோட் டத்தில் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பின்போது ரயில், பேருந்துகளை மறித்து போராட்டம் நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை எங்களைக் கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப��படும் என்று மு.க. ஸ்டாலின் பேசினார். இதையடுத்து அங்கு வந்த காவல் துறை போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன், உதயநிதி உள்ளிட்டோரை கைது செய்தனர். அப்போது திமுக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/do-we-need-to-pray-lord-ganesh-during-kula-dheiva-puja/", "date_download": "2018-11-17T00:33:28Z", "digest": "sha1:YQIPVHDUIYZFN4L3CJZSVHWAB3RMXJ67", "length": 6919, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "குல தெய்வ கோவிலில் யாரை முதலில் வணங்க வேண்டும்? - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குல தெய்வ கோவிலில் யாரை முதலில் வணங்க வேண்டும்\nகுல தெய்வ கோவிலில் யாரை முதலில் வணங்க வேண்டும்\nகுலதெய்வம் என்பது ஆன்மீக ரீதியாக ஒருவரின் முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறது. குல தெய்வத்திற்கு நிகரான சக்தி வேறெந்த தெய்வத்திற்கும் இல்லை என்பது நாம் அறிந்ததே.\nமற்ற கோவில்களை போல் அல்லாமல் பெரும்பாலான குலதெய்வ கோவில்கள் சிறிய கோவில்களாகவே இருக்கும். அங்கு மற்ற தெய்வங்களுக்கு என தனி தனி சன்னதி இருப்பதில்லை. அனால் இந்து மத வழிபாட்டின் படி விநாயகரே முதற் கடவுள். அவரை வணங்கிய பின்னரே மற்ற தெய்வங்கள் அனைத்தையும் வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.\nகுலதெய்வ கோவில்களில் விநாயகர் சன்னதி இருந்தால் அவரை வணங்கிய பின்னரே குலதெய்வத்தை வழிபட வேண்டும். விநாயகர் சன்னதி இல்லாத பட்சத்தில் அவரை மனதில் நினைத்துக்கொண்டு வணங்கி விட்டு பின்பு குலதெய்வ பூஜையை தொடங்கலாம்.\nஇதற்கான காரணம் என்னவென்றால் சில நேரங்களில் தீய சக்திகள் மனித ரூபத்திலோ இல்லை வேறு விதமாகவோ நம் பூஜைக்கு இடையூறு ஏற்படுத்தலாம். அத்தகைய தீய சக்திகளை அடக்கி ஆளும் சக்தி சிவனால் படைக்கப்பட்ட விநாயகருக்கு உண்டு. ஆகவே விநாயகரை வணங்கிய பின் குலதெய்வ வழிபாட்டை தொடங்கினாள் எந்த ஒரு குறையும் இன்றி பூஜை முழுமையாக நிறைவடையும்.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/28/egg-price-hiked-due-season-ends-005168.html", "date_download": "2018-11-17T00:55:34Z", "digest": "sha1:UHYFJ7W7RDWXRX4RKS6A2IAJHEVR7J6K", "length": 16838, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏறிக்கொண்டே போகும் முட்டை விலை - ஒரே நாளில் 9 பைசா உயர்வு! | Egg price hiked due to season ends - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏறிக்கொண்டே போகும் முட்டை விலை - ஒரே நாளில் 9 பைசா உயர்வு\nஏறிக்கொண்டே போகும் முட்டை விலை - ஒரே நாளில் 9 பைசா உயர்வு\nபிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா: ரூ. 2 லட்சம் காப்பீட்டு திட்டத்தை ரூ 12 க்கு பெறுவது எப்படி\nரூ.246 கோடி 'கருப்பு பணம்'.. வருமான வரி துறையிடம் சிக்கிய நாமக்கல் மாவட்ட தொழிலதிபர்..\nமுட்டை விலை 5 காசுகள் உயர்வு.. 100 முட்டையின் விலை 350 ரூபாயாக நிர்ணயம்: என்இசிசி\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் முட்டை விலை 9 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 406 காசுகளாக உள்ள முட்டை விலையில் 9 காசு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் விலை 415 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் கடும் குளிர் காரணமாக முட்டை தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇதனால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற மண்டலங்ளில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் வருமாறு: ஹைதராபாத் 400, விஜயவாடா 388, பர்வாலா 428, மும்பை 435, மைசூர் 412, பெங்களூரு 412, கொல்கத்தா 422, டெல்லி 440 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 9 காசு உயர்த்தி 4 ரூபாய் 15 காசாக நிர்ணயிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டையின் விலை 13 காசுகள் அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவுவதால் அங்கு தேவை அதிகரித்துள்ளதாலும் சபரிமலை சீசன் முடிந்துவிட்டதாலும் தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ளதும் ‌முட்டை விலை உயரக் காரணங்கள் என பண்ணை உரிமை‌யாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/30175514/4th-Test-India-tour-of-Ireland-and-England-at-Southampton.vpf", "date_download": "2018-11-17T01:10:06Z", "digest": "sha1:UVERS674EFO35SNZO4AWV5PG77UWSTNI", "length": 13461, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "4th Test, India tour of Ireland and England at Southampton, || இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல் + \"||\" + 4th Test, India tour of Ireland and England at Southampton,\nஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ; 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்\nஇந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர்.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார். இங்கிலாந்து அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nதொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பூம்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.\n1. ராஜ்கோட் டெஸ்ட் :குல்தீப் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்; இந்தியா அபார வெற்றி\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n2. இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டெஸ்ட்: 5 முறையும் டாஸ் தோற்ற கோலி செய்த காமெடி\n5 முறையும் டாஸ் தோற்ற கோலி நாணயத்தின் இரண்டு பக்கமும் தலை இருந்தால் தான் நான் டாஸ் ஜெயிக்கமுடியும் போல என காமெடி செய்தார் கோலி .\n3. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி - 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று துவங்க உள்ளது.\n4. தன் மீதான விமர்சனத்தை தகர்த்தெறிந்த தெண்டுல்கரின் மகன் அர்ஜூன்\nதனது முதல் 2 ஓவர்களில் தான் தேர்ந்து எடுக்கப்பட்டது குறித்தான விமர்சனத்தை தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் தகர்த்தெறிந்து உள்ளார்.\n5. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. #India #Afghanistan\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. ஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை\n2. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n3. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\n5. அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/category/uncategorized/", "date_download": "2018-11-17T00:56:18Z", "digest": "sha1:2ZYTMXRNOIXS6RFU7COV7XTMNXTRXN4P", "length": 8833, "nlines": 34, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » Uncategorized", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்\nஎதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்Read More\nசேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி இன்று இல்லை\nஎமது நாட்டில் பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது இல்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (24) ´கமே பன்சல கமட சவிய´ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றRead More\n10 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல் – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nஅஜாக்ஸில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் 10 வயது மாணவனை பாலியல் ரீதியாக தாக்கியதாகக் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படடுள்ளது. 2017 முதல் 2018 பள்ளி ஆண்டு வரை அஜாக்ஸில் டா வின்சி பொது பாடசாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்த பையனைத் குறித்தRead More\nஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு \nஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான சிறந்த பொறிமுறையாக கருதப்படும் பொதுவாக்கெடுப்புக்கான(Referendum) பரப்புரைக்கு, இலச்சினை ஒன்றினை உருவாக��கும் பொருட்டு, அறிவித்தல் ஒன்றினை பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது. பொதுவாக்கெடுப்புக்கான அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை மேற்கொண்டு வரும் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் , கனடாவின் ரொறன்ரோRead More\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 30 இந்திய சிறைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டில் நாளை(ஆகஸ்ட் 141) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய சிறைக்கைதிகள் 30 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட இந்திய சிறைக்கைதிகள் 30 பேரில் 27 பேர் மீனவர்கள் ஆவர். மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைRead More\nமாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு\nமுத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்’, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. முஸ்லிம் ஆண்களுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாக கூறி, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே,Read More\n1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் Read More\nவெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ – மீட்பு பணிகள் தீவிரம்\nரொறன்ரோவில் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. 50 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பொழிவை எதிர்பார்ப்பதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம்Read More\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து\nஇங்கிலாந்தில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரிபால்Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37416", "date_download": "2018-11-17T00:58:09Z", "digest": "sha1:MQUFLE6ADSF4ILMJXLE5II6S67ZV6NQ3", "length": 2444, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்,\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுயாதீனமானதும், நீதியானதுமான அடிப்படையிலும் முன்னுதாரணமாகவும் நடைபெற்றது.\nஇது பொதுஜன ஜனநாயகத்தின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும். இம்முறை தேர்தலின் போது பாரிய தேர்தல் சட்ட மீறல்கள், தேர்தல் வன்முறைகள் போன்ற கசப்பான சொற்களை கேட்க கிடைக்கவில்லை.\nஜனநாயக பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக மக்கள் வாக்களித்தமைக்காக நன்றி பாராட்டுகின்றேன்.\nபுதிய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123802.html", "date_download": "2018-11-17T00:09:21Z", "digest": "sha1:WZLOJXNOV6FXFNAPAASKLHSTR5B4S24M", "length": 12104, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரதமர் பதவியை ஏற்பதற்கு தயாராகிய மஹிந்த ராஜபக்ச…!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமர் பதவியை ஏற்பதற்கு தயாராகிய மஹிந்த ராஜபக்ச…\nபிரதமர் பதவியை ஏற்பதற்கு தயாராகிய மஹிந்த ராஜபக்ச…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தயாராகவே இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.\nஎனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு விருப்பமில்லாத நிலையே இன்றும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஒன்றிணைந்த எதிரணியினரில் ஐவர் ஐந்து அமைச்சுப் பதவிகளைப் பெறவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுத்தால் மட்டுமே ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஏற்பதாகவும் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் கூறப்பட்டதாக உதய கம்மன்பில கூறினார்.\nஎனினும் இதனை ஜனாதிபதி நிராகரித்தபடியினால் தாங்களும் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள்…\nவிபத்துக்களுக்கு கைத் தொலைபேசி பாவனையும் முக்கிய காரணம்: டக்ளஸ் தேவானந்தா…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147914.html", "date_download": "2018-11-17T00:17:56Z", "digest": "sha1:7XZ7BD3PJKC5Y4BBQ6INTXP6NI7564WW", "length": 17161, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! – Athirady News ;", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஐபிஎல் கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை..\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.\nஇன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதுகின்றன.\nசென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும்(பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சென்னை அணி சூப்பர் பார்மில் இருக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஷேன் வாட்சன் சதம் அடித்து மிரட்டினார். அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடரும் வேட்கையுடன் சென்னை வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். பீல்டிங்கின் போது காயமடைந்த அம்பத்தி ராயுடு இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கும்.\nவில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும் 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 6 புள்ளிகளுடன் உள்ளது. ஐதராப��த்தின் பிரதான பலமே பந்து வீச்சு தான். புவனேஷ்வர்குமார் (5 விக்கெட்), சித்தார்த் கவுல் (6 விக்கெட்), ரஷித்கான் உள்ளிட்டோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசுவதில் கைதேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் பந்து வீச்சு மூலம் சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசை சீர்குலைக்க வியூகங்களை தீட்டி வருகிறார்கள்.\nபஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது பந்து தாக்கி முழங்கையில் காயம் அடைந்து வெளியேறிய ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா\nஇவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் சென்னையும், 2-ல் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nசென்னை: வாட்சன், முரளிவிஜய் அல்லது அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம்பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், கரண் ஷர்மா, ஷர்துல் தாகூர்.\nஐதராபாத்: விருத்திமான் சஹா, ஷிகர் தவான் அல்லது தன்மய் அகர்வால், வில்லியம்சன் (கேப்டன்), யூசுப் பதான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல்-ஹசன், கிறிஸ் ஜோர்டான் அல்லது பில்லி ஸ்டான்லேக், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல்.\nஇரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.\nமுதல் 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்று இருந்த மும்பை அணி, பெங்களூருவை சாய்த்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். அதே சமயம் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.\nஇவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 16 ஆட்டங்களில் 6-ல் ராஜஸ்தானும், 10-ல் மும்பையும் வெற்றி பெற்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன\nகுழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை – அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்..\nபிரிட்டனில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்ட ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158491.html", "date_download": "2018-11-17T00:23:34Z", "digest": "sha1:GFSM4EM5QE4JPCCM2CHOANPIBDNIVXTY", "length": 12097, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நான்கு இளைஞர்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nநான்கு இளைஞர்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்..\nநான்கு இளைஞர்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்த கொடூரன்: அதிர்ச்சி காரணம்..\nஅமெரிக்காவில் நான்கு இளைஞர்களை கொலை செய்து தனது வீட்டு நிலத்தில் புதைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Pennsyl\nvania மாகாணத்தை சேர்ந்தவர் கோஸ்மோ தினர்டோ (21). கஞ்சா விற்பனை செய்து வந்த கோஸ்மோ அது சம்மந்தமாக கடந்த யூலை மாதம் நான்கு இளைஞர்களை சந்தித்துள்ளார்.\nஜிமி பேட்ரிக், டீன் பினோர்சிரோ, தாமஸ் மியோ, மார்க் ஸ்டுர்கிஸ் என பெயருள்ள அந்த நால்வருடனும் கோஸ்மோவுக்கு திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில் அவர்களை சுட்டு கொன்றுள்ளார்.\nபின்னர் நால்வரின் சடலங்களையும் தீயிட்டு எரித்த கோஸ்மோ அதை உலோக பெட்டியில் போட்டு தனது வீட்டு நிலத்தில் புதைத்துள்ளார்\nஇதையடுத்து நால்வரும் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் தரப்பட்ட நிலையில் மோப்ப நாய்கள் உதவியுடன் சடலங்களை பொலிசார் கண்டுப்பிடித்து கோஸ்மோவை கைது செய்தனர்.கோஸ்\nமோ மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது\nகடவுளின் சாபம்: 12 வயதுக்கு மேல் பெண்களுக்கு வளரும் ஆணுறுப்பு..\n332 பேருக்கு பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் இழப்பீடு..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண��டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183323.html", "date_download": "2018-11-17T00:35:52Z", "digest": "sha1:MTKLSHKL3ORF4Q2FELXKRE2VD5QFOTZK", "length": 12906, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 27 கால்நடைகள் மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 27 கால்நடைகள் மீட்பு..\nசட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 27 கால்நடைகள் மீட்பு..\nவவுனியா இரண இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளையும் 7ஆடுகளையும் இன்று கிடாச்சூரியில் கைப்பற்றியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று விஷேட அதிரடிப்படையினரால் இரணஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 20 மாடுகளை வாகனத்துடன் சாரதி, உதவியாளர் இருவருடன் கைது செய்துள்ளனர்.\nஅத்தோடு கைது செய்யபட்டவர்களுடன் வாகனம், 20 மாடுகளும் ஈச்சங்குளம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவிசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட 20 மாட��களையும் வாகனம், சாரதி உதவியாளர் ஆகியோரை நாளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை இன்று சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 7 ஆடுகளையும் சந்தேக நபர் ஒருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரணைஇலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளபோதே ஈச்சங்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nதற்போது ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nதென்மராட்சியில் நான்கு வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை..\nதேர்தல் நாளில் பாகிஸ்தானில் தொடரும் வன்முறை – 31 பேர் உயிரிழப்பு..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும���..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_303.html", "date_download": "2018-11-17T00:43:31Z", "digest": "sha1:4E22EW4GQOH6KF5DEYUNOUOWR4HEDLPJ", "length": 12135, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nபத்ரி சேஷாத்ரியின் புத்தக அறிமுகம்\nஎழுத்தாளர் ஜோ டி க்ரூஸ்\nதமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்\nபுத்தகத்தின் தலைப்பே உடையும் என்று இருப்பதால் நிகழ்ச்சியையும் உடைத்தே போட்டுள்ளிர்கள்:)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n பு���்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/Crash.html?start=5", "date_download": "2018-11-17T01:10:41Z", "digest": "sha1:MF2BLPR6PUJEK42TJJT54ZFOAFR34PYL", "length": 4263, "nlines": 79, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Crash", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமக்காவில் கிரேன் கவிழ்ந்து விபத்து\nமக்கா (21 மே 2018): மக்கா ஹரம் பள்ளியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nBREKING NEWS: அல்ஜீரியன் விமானம் விபத்து - 100 பேர் பலி\nஅல்ஜீர்ஸ் (11 ஏப் 2018): அல்ஜீரியன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமான ராணுவத்தினர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்ற விமானம் விபத்து\nஇஸ்தான்பூல் (12 மார்ச் 2018): ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேர் பலியாகியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gk-vasan-condemns-agriculturals-development-list-in-rules", "date_download": "2018-11-17T00:46:46Z", "digest": "sha1:KQMQDPPKCRQDDSATFIEZQLB7YTN7HMTG", "length": 9063, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலில் பொதுபட்டியலில் சேர்ப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுற���ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலில் பொதுபட்டியலில் சேர்ப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம்..\nமாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலில் பொதுபட்டியலில் சேர்ப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம்..\nமாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை மத்திய பட்டியலில் பொதுபட்டியலில் சேர்ப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத் தொழிலுக்கு முதன்மையான முக்கியதுவம் கொடுக்கக்கூடிய அரசாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.\nஅண்டை மாநிலத்தில் இருந்து மத்திய அரசு தமிழகத்திற்கு தண்ணீரை பெற்று தரவில்லை என்று கூறிய ஜி.கே.வாசன், தமிழகத்தின் விவசாயத்தை மத்திய பட்டியலிலோ, பொது பட்டியலிலோ சேர்த்தால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கூறிய ஜி.கே.வாசன், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அரசோடு இரண்டற கலந்து பேசி விவசாயத்தை மேம்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleஜப்பான் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடு : மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார் ஷின்சோ அபே…\nNext articleதூத்துக்குடி அருகே பிரபல ரவுடி லெனின், 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை ….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155853/news/155853.html", "date_download": "2018-11-17T01:16:17Z", "digest": "sha1:WACOGDNJAXJQ67CTHFZPCFE4UAIXO6UJ", "length": 10527, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவில் இன்பம் அதிகரிக்கணுமா?… அப்போ ஆணும் பெண்ணும் கட்டாயம் இத பண்ணணும்..!! : நிதர்சனம்", "raw_content": "\n… அப்போ ஆணும் பெண்ணும் கட்டாயம் இத பண்ணணும்..\nபெரும்பாலும் நம் மக்கள் வெளியே பேச கூச்சப்படும் விஷயம் தாம்பத்தியம் பற்றியவை. எங்கே இதற்கு போய் சந்தேகம் கேட்டால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ, அல்லது இதுக்கூட தெரியாதா என கேலி செய்வார்களோ என தாம்பத்தியம் குறித்த சந்தேகங்களுக்கு சரியான தீர்வு என்ன என்பதை அறியாமலேயே விட்டுவிடுகின்றனர்.\nஉடலுறவில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் உறவில் விரிசல் ஏற்படவும், சிலவகையான நோய் தொற்றுகள் உண்டாகவும் கூட காரணியாக இருக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் சந்தேகங்களை மருத்துவர்களிடமே நேரடியாக கேட்டு தெளிவு பெறுவது நல்லது.\nதாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரி / முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்\nதம்பதிகள் மத்தியில், முதலில் நாம் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் உண்டாகலாம். சிலரது மத்தியில் கணவன் / மனைவி தான் எப்போதுமே முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இதற்காக வெட்க பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருசிலருக்கு கூச்ச சுபாவமாக இருக்கலாம். ஆதலால், நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தாம்பத்தியம் மேலோங்க உதவுமே தவிர, தவறாக வாய்ப்பில்லை\nதம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டியது கட்டாயம் என உடலுறவு சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நிறைய பேசிக்கொள்ள முடியும், அன்யோன்யம் பெருகும்.\nஆர்வம் ஏற்படும் போது மட்டும் உடலுறவில் ஈடுபடுங்கள். துணை விருப்பமாக இருக்கிறார் என ஆர்வம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது, தாம்பத்தியத்தின் மீதான ஆசையை குறைக்கும். மேலும், விரக்தியாக உணர வைக்கும்.\nஆபாசப் படங்கள் (போர்ன்) பார்ப்பது தவறல்ல. ஆனால், அதே போல ஈடுபட நினைப்பது, தம்மால் அப்படி ஈடுபட முடியவில்லை என வருந்துவது தான் தவறு.\nஉங்கள் இருவருக்குள்ளும் எந்த ரகசியத்தையும் மறைத்து வைக்க வேண்டாம். மனதளவில் குழப்பம், சந்தேகம், பிரிவு ஏற்பட்டால் அது கண்டிப்பாக உடலுறவை பாதிக்கும்.\nநிர்வாணமாக உறங்குவது மன ரீதியான இறுக்கத்தை, இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.\nஉடலுறவு சார்ந்த சந்தேகங்கள், அல்லது உடலுறவு பற்றி பேசுவதை தவறாக நினைக்க வேண்டாம். உடலுறவு என்பது தம்பதி இருவர் மத்தியிலான அந்தரங்க சமாச்சாரம். உங்கள் இருவர் மத்தியிலான ஒன்றை நீங்களாக பேசி தெளிவு பெறுவது நல்லது.\nஉடலுறவுக்காக மட்டும் பிரியத்தை வெளிப்படுத்த வேண்டாம். உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் அதிக அன்பை காண்பிக்க வேண்டாம்.\nஇந்நாளில் உறவில் ஈடுபடுவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துக் கொள்வது, உறவில் சிறந்த உணர்வை ஏற்படுத்தும். முக்கியமாக நடுவயதில் தாம்பத்தியத்திய உறவில் ஈடுப்படும் தம்பதிகளுக்கு இது சிறந்த வகையில் பயனளிக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164356/news/164356.html", "date_download": "2018-11-17T01:25:47Z", "digest": "sha1:FDCHYMHF7LNVN56JO37ZRCENYGNKLIUQ", "length": 6305, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹன்சிகாவின் இடத்தை பிடித்த கேத்தரின் தெரசா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஹன்சிகாவின் இடத்தை பிடித்த கேத்தரின் தெரசா..\nஜெயம் ரவி – அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்ட `தனி ஒருவன்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வசூலைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி – அரவிந்த் சாமி – ஹன்சிகா நடிப்பில் அடுத்ததாக வெளியான ‘போகன்’ படமும் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளது.\nதமிழில் இந்த படத்தை இயக்கிய லஷ்மண் தெலுங்கு பதிப்பையும் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nதெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி இடம்பெறவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே `தனிஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான `துருவா’ படத்தில் அரவிந்த்சாமியே நடித்திருந்தார். அரவிந்த் சாமி கதாபாத்திரம் மற்றும் மற்ற கதாபாத்திரங்களை படக்குழு தேர்வு செய்து வருகிறது.\nஅதுமட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப போகன் படத்தின் இரண்டாவது பாதியில் சில மாற்றங்களை கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T209/tm/vennilaa", "date_download": "2018-11-17T00:06:48Z", "digest": "sha1:W5PPQ6EODXDE7HTJFS63RW2R5ASTTQT3", "length": 6032, "nlines": 68, "source_domain": "www.thiruarutpa.org", "title": "வெண்ணிலா / veṇṇilā - திரு அருட்பா, ��ிருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\n1. தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு\nதந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.\n2. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே\nநானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.\n3. சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்\nதாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.\n4. இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்\nஇருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.\n5. தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்\nசிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.\n6. போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்\nபோதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.\n7. ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு\nளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.\n8. அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்\nஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.\n9. வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல\nவேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.\n10. குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்\nகுண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.\n11. ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.\n12. வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்\nவிளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.\n13. முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த\nமூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.\n14. நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு\nஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.\n15. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை\nநானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.\n16. வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த\nவாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.\n17. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஅம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.\n18. ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது\nஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.\n19. அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.\n20. அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.\n21. அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்\nஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.\n22. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்\nஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.\n23. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை\nஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.\nவெண்ணிலாக் கண்ணி // வெண்ணிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T280/tm/kankolaak_kaatsi", "date_download": "2018-11-17T00:06:05Z", "digest": "sha1:I7LAX4QHYVO5MR5RIKPNM4MXSNDYVOQI", "length": 9248, "nlines": 104, "source_domain": "www.thiruarutpa.org", "title": "கண்கொளாக் காட்சி / kaṇkoḷāk kāṭsi - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\ntiruvaṭip pukaḻchsi காட்சிக் களிப்பு\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்\nகாண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்\nதடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்\nதன்னருளும் தன்பொருளும் தானே என்பால்\nகொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்\nகுணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை\nஎடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே\nஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n2. விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்\nவிதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்\nதெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்\nசிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்\nதரித்தானைத் தானேநா னாகி என்றும்\nதழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்\nஎரித்தானை என்உயிருக் கின்பா னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n3. நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே\nநம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி\nதொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்\nதுன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க\nஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்\nஉற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள\nஎட்டானை என்னளவில் எட்டி னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n4. சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்\nதுளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்\nகாற்றானை வெளியானைக் கனலா னானைக்\nகருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்\nதோற்றானை நான்காணத் தோற்றி னானைச்\nசொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்\nஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n5. சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு\nசெறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்\nஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற\nஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்\nபார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்\nபார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை\nஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n6. முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே\nமுளைத்தானை மூவாத முதலா னானைக்\nகளையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்\nகாத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்\nவிளையானைச் சிவபோகம் விளைவித் தானை\nவேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்\nஇளையானை மூத்தானை மூப்பி லானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n7. புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்\nபோற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்\nசெயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்\nதிருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே\nஅயலானை உறவானை அன்பு ளானை\nஅறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி\nஇயலானை எழிலானைப் பொழிலா னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n8. தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்\nசற்குருவு மானானைத் தமியேன் உள்ளே\nமேயானைக் கண்காண விளங்கி னானை\nமெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன\nவாயானை வஞ்சம்இலா மனத்தி னானை\nவரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி\nஏயானைத் துரியநடு விருக்கின் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n9. தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்\nதானேதா னானானைத் தமிய னேனைக்\nகுழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்\nகுறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி\nஅழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை\nஅச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்\nஇழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n10. உடையானை அருட்ஜோதி உருவி னானை\nஓவானை மூவானை உலவா இன்பக்\nகொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு\nகொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை\nஅடையானைத் திருசிற்றம் பலத்தி னானை\nஅடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்\nஇடையானை என்னாசை எல்லாந் தந்த\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n270. சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.\nகண்கொளாக் காட்சி // கண்கொளாக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017/03/4_29.html", "date_download": "2018-11-17T00:42:27Z", "digest": "sha1:TLE4HCMINKIBDJ2IO2KG6CPMBMM2BKPX", "length": 25598, "nlines": 532, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபோலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று முன்தினம் சென்றார். அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.\nஇதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்திடம் கேட்டார். அப்போது, மகேஸ்வரி கொடுத்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து, வந்தவாசி தெற்கு போலீசில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அவர் அளித்த, இடமாறுதலுக்கான ஆணையில் இருந்த, அனைத்து தகவல்களும் போலியானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்குமாறு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.\nஅதனடிப்படையில் விசாரணை நடத்தியதில், மேலும், மூன்று ஆசிரியர்கள் போலி ஆணை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:-மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பணி ஆணை உத்தரவு, கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரியும் மூன்று பேர், பணியில் சேர முயன்ற ஒருவர் என, நான்கு பேர் போலி சான்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்ப பெறவும், குற்றப்பிரிவு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஊரெங்கும் பரபரப்பாய் இருக்கும் HOT SALES CAR & TWO...\n*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அ...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு கிடை...\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முற...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்க...\n2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்க...\nமாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவ...\nதமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள்...\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏப்ரல் 12 ல் உள்ளூர் வ...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\nPGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து...\nஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஅரசுப்பள்ளிகளில் சம்மர் கிளாஸ் பள்ளிக்கல்வித்துறை ...\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nவல்லுநர் குழு அறிக்கை தாக்கல் தாமதம்: அரசு ஊழியர் ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nமார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள...\nபோலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்\n750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப...\nவங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைப்பதில் அர...\nமொபைல் போன் சேவைக்கு ஆதார் எண்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 17 வது மாநில மாநாடு...\n750 - PP ஊதியநிர்ணயம் செய்வது குறித்து இயக்குனர் அ...\nமதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அ...\n+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை ப...\nமூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : ...\nவங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைப்பதில் அர...\nஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள்..\nஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்களை என்று இயக்குனர்கள் அறிக்கையாக* வெளியிட்டுள்ளனர். 1.*போலியான சர்டிபிகேட் கொ...\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nதகுதியில்லாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... பட்டியலை தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு\nதேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்குஅளிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://drsrevathi.wordpress.com/2013/05/22/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T01:04:40Z", "digest": "sha1:HR6C5MOULOMPQMCJ4GDZCCCTHQHATV5F", "length": 3603, "nlines": 95, "source_domain": "drsrevathi.wordpress.com", "title": "அவசரகால அக்குபிரசர் புள்ளிகள் – Dr.S.Revathi's Blog", "raw_content": "\nK-1,DU-26,LU-11 ஆகிய அக்குபிரசர் புள்ளிகள் அவசர களத்தில் உதவும் புள்ளிகள் ஆகும்.திடீர் என ஏற்படும் மயக்கம்,மாரடைப்பு,தூக்கம்கெ ட்டதனால் ஏற்படும் மயக்கம்,காக்காவலிப்பினால் வரும் மயக்கம்,ஆகிய நேரங்களில் இப்புள்ளிகளில் ஏதேனும் ஒன்றை அழுத்திவிட்டால் நோயாளி உடனடி நிவாரணம் பெறுவார் (14-21 தடவை அழுத்தம் கொடுக்க வேண்டும்)\nஇப்புள்ளி கால்பாதத்தில் 2 ஆவது மற்றும் 3 ஆவது கால்விரல்களின் இடையிலிருந்து கீழ்நோக்கி வரையப்படும் நேர்கோட்டில் 1/3 காலின் நீளத்தில் உள்ளது .\nஇப்புள்ளி நாசியின் அடியில் மேல் உதட்டின் மத்தியில் உள்ளது.\nஇப்புள்ளி கட்டைவிரல் நகத்தின் அடிப்பாகத்தின் வெளிஓரத்தில் உள்ளது .\n← வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க.\nவெயிலுக்கு பயந்து உள்ளே போகாதீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/tag/vrnc/", "date_download": "2018-11-17T01:09:35Z", "digest": "sha1:CRKQX26PZCWFY4H2N4HZOWEIXRK77JK5", "length": 11167, "nlines": 220, "source_domain": "virtualvastra.org", "title": "VRNC | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nநிறுவனங்களின் கடன் தேவை – கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள்\nநண்பர்களுக்கு வணக்கம். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நே���த்தில் நிதியுதவி பெறுவது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன் தேவை இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தேவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் MSMEs க்களில் கடன் இடைவெளி அதாவது கிரெடிட் கேப் 56% விழுக்காடாக இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஒரு\nகழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை\nநிறுவனத்தின் மீதான நன்மதிப்பு அதன் பணியாளர் மீதான அக்கறை அறிய வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் இரண்டு பகுதியை ஆய்வு செய்தாலே போதுமானது என்று நான் அடிக்கடி கூறுவேன். ஒன்று அந்நிறுவனத்தின் பணியாளர்கள் உண்ணும் உணவகம், மற்றொன்று அவர்கள் பயன்படுத்தும் கழிவறை. கழிவறைக்கும் நிர்வாக மேலாண்மை திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கும் கேள்விக்கான எனது பதில் தான் இந்த கட்டுரை. இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி உள்ள புள்ளிவிபரங்கள். அந்த அறிக்கையில், தொற்றுநோய்கள் பெரும்பாலும் பணியிட சூழலில் குறிப்பாக சுகாதாரமற்ற கழிவறைகள்\nசிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பு மீதான தமிழக அரசின் மானியம் பற்றிய அரசாணை\nதமிழக அரசின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/NewGadgets/2017/04/23162456/1081495/Xiaomi-Unveils-3-Axis-Shooting-Stabilizer-For-Smartphones.vpf", "date_download": "2018-11-17T01:12:19Z", "digest": "sha1:5B2LMWFNDIZ2HEIGQJV4N4VSTFVWUVTO", "length": 15507, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்மார்ட்போன் வீடியோக்களை எடுக்க பிரத்தியேக சாதனம்: சியோமி அறிமுகம் செய்தது || Xiaomi Unveils 3 Axis Shooting Stabilizer For Smartphones", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்மார்ட்போன் வீடியோக்களை எடுக்க பிரத்தியேக சாதனம்: சியோமி அறிமுகம் செய்தது\nஸ்மார்ட்போன்களை கொண்டு அதிக வீடியோக்களை எடுப்பவர்களுக்கு பயனுள்ள புதிய சாதனத்தை சியோமி வெளியிட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை தெளிவாக படமாக்க முடியும்.\nஸ்மார்ட்போன்களை கொண்டு அதிக வீடியோக்களை எடுப்பவர்களுக்கு பயனுள்ள புதிய சாதனத்தை சியோமி வெளியிட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை தெளிவாக படமாக்க முடியும்.\nசியோமி வெளியிட்டுள்ள புதிய சாதனம் 3-ஆக்சிஸ் ஷூட்டிங் ஸ்டேபிலைசர் என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போனில் வீடியோக்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி தெளிவாக படமாக்க முடியும். சீனாவில் CNY 799 அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமியின் புதிய சாதனம் DJI-இன் ஆஸ்மோ மொபைல் போன்று இல்லாமல் பல்வேறு அதிநவீன சென்சார்கள் கொண்டுள்ளது. இத்துடன் நான்கு வெவ்வேறு ஷூட்டிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளதால் வீடியோக்களை பல்வேறு கோணங்களில் படமாக்க முடியும்.\nவழக்கமான ஷூட்டிங் ஸ்டேபிலைசர் சாதனங்களை போன்று ஸ்மார்ட்போன் வீடியோக்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி படமாக்கக் கூடிய வகையில் சியோமியின் 3-ஆக்சிஸ் ஷூட்டிங் ஸ்டேபிலைசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சியோமி கிரவுட்ஃபன்டிங் தளத்தில் இந்த சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளது.\nசியோமியின் புதிய சாதனம் 450 கிராம் எடையில் 1050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சாதனத்தை சர்வதேச சந்தையில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ஆட்சியர்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nஇன்ஸ்டாகிராமின் புது அப்டேட் வழங்கும் கூடுதல் வசதி\nஅதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்\nஇந்தியாவில் போர்டிரானிக்ஸ் ப்ளூடூத் ஹெட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 6டி த��்டர் பர்ப்பிள் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஒரே மாதத்தில் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்த சியோமி\nஇந்தியாவில் சியோமி சாதனங்களின் விலை மாற்றம்\nஓபன் சேல் விற்பனைக்கு வரும் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள்\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-11-17T00:48:43Z", "digest": "sha1:GE252ZW54PQBYLH7NL2KEPR5W36QIIJC", "length": 8935, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நிர்மலாதேவிக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nநிர்மலாதேவிக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல்\nநிர்மலாதேவிக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல்\nமாணவிகளை தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பேராசிரியர் நிர்மலாதேவி���்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.\nவிருதுநகர் குற்றவியல் நீதிமன்றில், இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கை 200 பக்கங்களை கொண்டமைந்துள்ளதோடு, இதனை டி.எஸ்.பி.கருப்பையா என்பவர் தாக்கல் செய்தார்.\nகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, பேராசிரியர் நிர்மலாதேவி, தனது பிணை வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு பிணை வழங்க கூடாது என்று சி.பி.சி.ஐ.டி. எதிர்ப்பு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.\nஇதையடுத்து இன்று மேற்படி இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகையையும் சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமு.க.ஸ்டாலின்- தினகரனுக்கு இடையில் இரகசிய பேச்சுக்கள் இடம்பெறுகின்றன- பன்னீர் செல்வம்\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு\nதேர்தலுக்காக கோடி கணக்கில் பணத்தை செலவழிக்க அ.தி.மு.க திட்டம்: தங்க தமிழ்செல்வன்\nநடைபெறவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலுக்காக 5 ஆயிரம் கோடி இந்திய ரூபாயை செலவழிக்க அ.தி.மு.க. அரசு திட்டம\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் அமர்த்தவே மக்கள் விரும்புகின்றனர்: தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர். ஆகையால் தேர்தல்\nதினகரனிற்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்: நாஞ்சில் சம்பத் உறுதி\nசட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தினகரனிற்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றத்தை முறையாக அணுகவில்லை: தினகரன்\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை சரியாக அணுகவில்லையென ஆர்.கே.சட்டமன்ற உறுப்பினர் டி.\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்���ும் – கிரியெல்ல\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீஸர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57751/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:20:34Z", "digest": "sha1:5R4M5IBC5JRKQ7WJQQ4QIISD4HG4IU6K", "length": 8254, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: ஈழம் பொது காங்கிரஸ்\nபொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது…\nபாரிஸ்: கடந்த, 1889ல், பிளாட்டினம் – இரிடியம் கலந்த உலோக கட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பாதுகாப்பு பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டது. அந… read more\n - சாந்திபர்வம் பகுதி – 328\nபீஷ்மர் வியாசர் சாந்தி பர்வம்\nஇலக்கியவேல் மாத இதழ் – உஷாதீபன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\nசெல்லமாகத் தடவிச் செல்லும் காற்று மெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று என் பாட்டைக் காவிச் சென்றது நேற்று என் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில் உன் பாட்டி… read more\nஹெல்மெட் மாட்டிய சோளக்கொல்லை பொம்மை\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்ச��ிக்கை.\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nஅப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்\nகொலையாளியைக் கண்டுபிடியுங்கள் : Narsim\nஅவியல் � 03 ஏப்ரல் 2009 : பரிசல்காரன்\nவைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/cinema-news/page/271", "date_download": "2018-11-16T23:59:27Z", "digest": "sha1:2HIPRXCTAUNJQUFVSFDYA6IQTDVYH6KK", "length": 17650, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "சினிமா செய்திகள் Archives - Page 271 of 272 - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nவீடு, மனைவி, மக்கள் இருந்தும் நடுத்தெருவில் நிற்கிறேன். நடிகர் விக்னேஷ் உருக்கமான பேட்டி\nஇளையராஜா இசையமைத்த “சின்னத்தாய்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். முதல் படமே 105 நாட்கள் ஓடி வசூலைக் குவித்தது. தொடர்ந்து, “கிழக்குச் சீமையிலே’, “பசும்பொன்’ (பாரதிராஜா), ...\nவிபசார வழக்கில் சிக்கிய சுவேதாவுக்கு மற்றொரு இயக்குனர் பட வாய்ப்பு…\nவிபசார வழக்கில் சிக்கிய சுவேதா பாசுக்கு மற்றொரு இயக்குனர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறார்.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. இவர் கடந்த ...\n10 வயதில் எனக்கு கிடைத்த சாவித்திரி. ராம்கோபால் வர்மாவின் அதிர்ச்சி பேட்டி.\nசர்ச்சைகளும் ராம்கோபால் வர்மாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல என்றுமே பிரியாதவை. தனது படங்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி சர்ச்சையில் ...\nஆசிரியை, மாணவன் உறவு… ‘சாவித்திரி’பட போஸ்டர்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ராம்கோபால் வர்மா\nஆசிரியர், மாணவர் உறவைக் கொச்சைப் படுத்துவது போலவும், ஆசிரியர் தொழிலையே கேவலப் படுத்துவது போலவும் தனது புதிய பட போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாக பிரபல ...\nவாய்ப்பு கொடுங்க… ‘லிப் டு லிப்’ தரவும் ரெடி – ப்ரியா ஆனந்த் தரும் ஆஃபர்\nப்ரியா ஆனந்த் நடிப்பில் கடந்த வாரங்களில் இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஒன்று அரிமா நம்பி. அடுத்து இரும்புக் குதிரை. இரண்டாவது படத்தின் நிலைமை என்னவென்பது பலருக்கும் ...\nஆர்யாவின் உடலமைப்பு பிடிக்கும் – விரும்பி விழும் லட்சுமி மேனன்\nதமிழின் முன்னணி நடிகையாகும் திட்டத்துக்கு லட்சுமி மேனன் தயாராகி வருகிறார். அதற்கு அவர் கைக்கொண்டிருக்கும் வழி மகத்தானது. பிரபல சேனல் தனது திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியை ...\nமுழு படத்திற்கு இசையமைக்கிறார் ஆன்ட்ரியா\nஆன்ட்ரியாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்த முதல் படம் அரண்மனையாகதான் இருக்கும். படம் வெளியான நாளில் இருந்தே இவரது செல்போனுக்கு எக்கச்சக்க மெசேஜ். எல்லாம் சக சினிமாக்காரர்களிடமிருந்துதான். இதுக்கே ...\nசென்னை நட்சத்திர ஓட்டலில் ஷாருக்கானும் திபிகாவும் 3 மணி நேரம் ஒரே அறையில்..\nஹேப்பி நியூ இயர் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் இன்னொரு நாயகனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். நாயகியாக தீபிகா படுகோனே வருகிறார். இந்த படத்தை ...\nசூப்பர் கண்ணா கலக்கிட்ட… மெட்ராஸ் பட இயக்குநரை பாராட்டிய ரஜினி\nமெட்ராஸ் படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் கண்ணா சூப்பர் கலக்கிட்ட என்று அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தை பாராட்டியுள்ளார் சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா, பிரியாணி என தொடர் ...\nநித்யானந்தா ஆசிரமத்தில் நடிகை நயன்தாரா\nஇரண்டு காதல் தோல்வியால் மனமுடைந்து இருக்கும் நடிகை நயன்தாராவை மன அமைதிக்காக நித்யானந்தா ஆசிரமத்துக்கு வருமாறு, ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அழைப்பை நயன்தாரா ...\nநயன்தாராவை ஆசிரமத்திற்கு அழைத்த நித்தியானந்தா\nநடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் ...\nஅம்மா, அப்பாவை சிறு வயதிலேயே இழந்த நாயகன் ஜீவா, தனது பாட்டி அரவணைப்பில் செல்லமாக வளர்க்கப்படுகிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு, வேலைக்குப் போகாமல் சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஜீவா, பணி ...\n‘கொழு கொழு’ பெண்கள் ‘கும்’மென்று கவர்ச்சியாக இருப்பதன் ரகசியங்கள்\nதங்கள் உடம்பில் அழகான வளைவுகளை உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை ...\nட்விட்டரை கதற வைத்த ரஜினி.. அவரைத் தேடிக் கதறும் ரசிகர்கள்\nட்விட்டரில் சேர்ந்த ரஜினிகாந்தை எங்கே காணவில்லை என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த நாளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காரணம் ...\nநடிப்பிற்காக எதையும் செய்ய துணியும் நடிகர் விக்ரம். இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.இதில் ‘ நான் கடவுளிடம் தினமும் அழுவேன், என்னை ...\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் …\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற …\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன���று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?searchword=%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&ordering=newest&searchphrase=all&limit=50&option=com_search", "date_download": "2018-11-17T01:18:33Z", "digest": "sha1:2QNWOPUDXVV6QTGTPM2MKNB7YZRWE62J", "length": 5227, "nlines": 106, "source_domain": "manaosai.com", "title": "Search", "raw_content": "\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n... K S Sivakumaran சகாரா சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சயன் செல்வமாணிக்கம் சந்திரவதனா சந்திரா ரவீந்திரன் Chandra சரவணா ராஜேந்திரன் சல்மா சஷீவன் த.சிவசுப்பிரமணியம் சிவா தியாகராஜா சுகுணன் கே. ...\n2. எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு\n... இந்திரா பார்த்தசாரதி (1998) நாஞ்சில் நாடன் (1999) பூமணி (2000) இமயம் (2001) மேலாண்மை பொன்னுசாமி (2002) பாமா (2003) பெருமாள் முருகன் (2004) எஸ்.வி. ராஜதுரை (2005) கவிஞர் சல்மா (2006) ஜோ டி குரூஸ் (2007) ...\n... உறுதியாக ஏனோ எனக்குள்ளாகப் பெருகுகிறது அழுவதற்கான வேட்கை. - சல்மா ...\n4. தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்\n... எழுத்துக்களில் இல்லை. தமிழ்க் குடும்பம் என்ற குறுகிய எல்லைக்குள் அவர்களின் இலக்கிய வெளிப்பாடு செயல்பட்டிருக்கிறது. எனக்குக் கணேசானந்தனின் யாழினி சல்மான் ருஷ்டியுடைய 'நடுநிசிக்குழந்தை'களின் சலீமைச் சாடையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37417", "date_download": "2018-11-17T00:11:18Z", "digest": "sha1:UDC3UAPTSA467S7GEXPXFM656BSC7ZHP", "length": 5522, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு முக்கிய விடயங்களை தெரிவிக்கவுள்ள ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தி முக்கிய விடயங்களை தெரிவிக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநல்லாட்சி கூட்டணி அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைள், தற்போதைய அமைச்சரவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சம்பந்தமாக சில முக்கியமான விடயங்ளை வெளியிட ஜனாதிபதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.\n2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய அடிப்படையான வாக்குறுதிகள் குறித்து கவனம் செலுத்தி, அடுத்த இரண்டு வருடங்களில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதிக்கு அவரது ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.\nமேலும், ஜனாதிபதி நடுநிலையாக செயற்பட வேண்டும் எனவும் ஜனவரி 8ஆம் திகதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கவும் பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி தலையிட வேண்டும் என ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.\nஊழல், மோசடியாளர்களை பிடிப்பதாக வழங்கிய வாக்குறுதியை கடந்த 3 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.\nஇதன் காரணமாக அரசாங்கத்திற்குள் தெளிவான உரையாடல்களை மேற்கொண்டு ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு அவரது ஆலோசகர்கள் யோசனை கூறியுள்ளனர்.\nமேலும் அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரின் பதவிகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதனை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஜனவரி 8ஆம் திகதி வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி செயற்பட ஜனாதிபதி தயாராக இருந்தால், அவருக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க தாமும் தயாராக இருப்பதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nமேலும் 30 அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நல்லாட்சி கொள்கைகளை செயற்படுத்தினால், 2020 ஆம் ஆண்டில் மக்களின் ஆணையை பெறுவது சிரமமானதாக இருக்காது எனவும் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/our-quads-are-four-times-the-work/", "date_download": "2018-11-17T00:32:02Z", "digest": "sha1:PRJ3FEU56X2OEMWFQ3AWEKJLIOFAZ6UZ", "length": 9087, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Our quads are four times the work |ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள். தினமும் 18 மணிநேரம் குழந்தைகளை கவனித்து வரும் தாய். | Chennai Today News", "raw_content": "\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள். தினமும் 18 மணிநேரம் குழந்தைகளை கவனித்து வரும் தாய்.\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nமு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇங்கிலாந்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டு ஆண்குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தை என நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் உள்ள ஷரான் டர்னர் என்ற 38 வயது பெண்ணுக்கு சிலநாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இங்கிலாந்து மருத்துவமனையில் இரண்டு ஆண்குழந்தை, இரண்டு பெண்குழந்தை என நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து சுகப்பிரசவமாக பிறந்தது. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்பிறப்பது என்பது 70 மில்லியன் தாயாருக்கு ஒருவருக்குதான் உலகில் பிறப்பதாக சர்வே கூறுகிறது.\nஷரான் டர்னர் தன்னுடைய குழந்தைகளை கவனித்துக்கொள்வதிலேயே நாள் ஒன்றுக்கு 18மணிநேரம் செலவிடுவதாக கூறுகிறார். தாய்ப்பாலுக்காக குழந்தைகள் மாறி மாறி அழுதுகொண்டே இருப்பதால் அவர்களுக்கு பால் கொடுக்கவே ஷரானுக்கு நேரம் சரியாக இருக்கின்றதாம். ஷரானின் பெற்றோர்களும் கணவரும் அவருக்கு உதவியாக இருந்து குழந்தைகளை கவனித்து வருகின்றனர்.\nகுழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க தான் தினமும் பலமணிநேரம் செலவு செய்தாலும், அவர்களிடம் இருந்து வெளிப்படும் ஒரு சிறு புன்னகை தன்னுடைய களைப்பை போக்கிவிடும் என உணர்ச்சி பொங்க கூறுகிறார் ஷரான்ன். ஜேம்ஸ், ஜோஸ்வா, என்ற இரண்டு ஆண்குழந்தைகளும், எமிலி மற்றும் லாரன் ஆகிய இரண்டு பெண்குழந்தைகளையும் ஷரான் தம்பதியினர் மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். இவர்களை குறித்து ஒரு குறும்படம் தயாரிக்கும் முயற்சியில் பிபிசி தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரஜினிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியா\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணி��்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdcncrouter.com/ta/case/samples/", "date_download": "2018-11-17T01:03:27Z", "digest": "sha1:OCV2QKFOCXV6FBJTATQ4TRNBU43YEDM6", "length": 6657, "nlines": 147, "source_domain": "www.sdcncrouter.com", "title": "மாதிரிகள் - ஷாங்டாங் Chenan இயந்திர கோ, லிமிடெட்", "raw_content": "\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nChencan பூஞ்சைக்காளான் தேசிய காங்கிரஸ் திசைவி மெசின் மற்றும் 5 அச்சு தேசிய காங்கிரஸ் மையம் பரவலாக எந்த வகை சிற்பம் பயன்படுத்தப்படும் மற்றும் இறக்க & முறை போன்ற கார் அச்சு, படகு அச்சு, எல்லை அச்சு, விமான போக்குவரத்து அச்சு, தீம் பார்க் முதலியன, தொழில் செய்யும் நீங்கள் மட்டும் எங்களுக்கு உங்கள் பொருட்கள் மற்றும் அளவு சொல்ல வேண்டியதில்லை , பின்னர் நாங்கள் சரியான மாதிரி தெரிவிக்கின்றன.\nChencnc வூட் தேசிய காங்கிரஸ் திசைவி, உலோக கட்டிங் மெஷின் மற்றும் ஸ்டோன் சித்திரம் மெஷின், கட்டிங், செதுக்குவது, தோண்டுதல் அரைப்பது எந்த வகை வேலைப்பாடு செய்ய முடியவில்லை. பரவலாக மரம் தொழில், மரச்சாமான்களை தொழில், அலங்காரம் தொழில், விளம்பரம் தொழில், கைவினை தொழில் மற்றும் முதலியன பயன்படுத்தலாம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம் முக்கியமாக போன்ற குளிரூட்டப்பட்ட விஷயங்களுக்கும், காப்பு விஷயங்களுக்கும் தேவையான அவை மரம், கண்ணாடியிழை, பட்ட கலவை தாள், அலுமினியம், கடின பிளாஸ்டிக், அக்ரிலிக், காப்பு பொருட்கள் மற்றும் பிற பெரிய தாள் வகையான, வகையான நீண்ட குழுவை உற்பத்தி மற்றும் செயலாக்கம், பயன்படுத்தப்படும் , சூரியன் அறை செயலாக்க, அறையில், ஆர்.வி., துறையில் பேரக்ஸ், விரைவான உறைவிடம் போன்றவை log\nChencan நிறுவனம் 13000 ㎡ நவீன ஆலை வெறுப்படைந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 60 தொழில்முறை தொழில்நுட்ப கொண்டவர்களாக இருந்தனர் சாங்டங் மாகாணத்தில் Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டல அமைந்துள்ளது.\nமுகவரியைத்: மேற்கு Mingjia சாலை, Qihe பொருளாதார அபிவிரு��்தி மண்டலம், சீன சாங்டங் மாகாணம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/sampoor.html", "date_download": "2018-11-17T00:50:49Z", "digest": "sha1:BSFGM6A6ENPCW7NWV2NZVBLA6F42PBSF", "length": 32339, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "உறுதியுடன் போராடுவதற்கு உதாரணமான சம்பூர் நிலப்போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉறுதியுடன் போராடுவதற்கு உதாரணமான சம்பூர் நிலப்போராட்டம்\nஉறுதியுடன் போராடுவதற்கு உதாரணமான சம்பூர் நிலப்போராட்டம்\nஈழத் தமிழர்கள் தங்கள் தாயகபூமியான வடக்கு கிழக்கை அபகரித்தலுக்கு எதிராகவும் அதன் சுய ஆட்சிக்காகவும் போராடுகின்றனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ் இனத்தை அழிப்பதற்கு நிகராக தமிழர் நிலத்தை அபகரிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவருகிறது. ஈழம் எங்கும் நிலம் அபகரிக்கப்படுகிறது.\nஇராணுவத்திற்காகவும் சிங்களக்குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படுவதுடன் நிலத்திற்கான மக்களின் உரிமையை பறித்து அந்நிய நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. அவ்வாறு பலவகையிலும் ஆக்கிரமிப்பையும் அபகரிப்பையும் சந்தித்து அதற்கான இடையறாத போராட்டத்தை சம்பூர் நிலத்து மக்கள் முன்னெடுத்தனர்.\n2006ஆம் ஆண்டில் நான்காம் ஈழ யுத்தம் தொடங்கியவேளையில் முதன் முதலில் சம்பூரை ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கையை இலங்கை அரசபடைகள் மேற்கொண்டன.\nஇலங்கை அரச படைகளின் வசம் இலங்கை அரசின் வசம் வீழ்ந்த முதல் நிலப்பகுதியாக சம்பூரைக் குறிப்பிடலாம். காலம் காலமாக மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ்ந்த சம்பூர் மக்கள் அந்த இடம்பெயர்வினால் மாபெரும் துயரத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது. விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்பதாக தெரிவித்து அந்த நிலம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு சம்பூரைவிட்டு இடம்பெயர்ந்த மக்களை மகிந்த ராஜபக்ச அரசு மீள்குடியேற அனுமதி மறுத்தது. நான்காம் ஈழ யுத்தத்தின் முதல் அகதிகளை தொடர்ந்தும் அகதிகளாக வைத்துக்கொண்டே இந்த நாட்டில் அகதிகள் எவருமில்லை என்றனர்.\nமூதூரில் கிளிவெட்டி, கட்டைப்பறிச்சான், மணற்சேனை, பட்டித்திடல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நான்கு முகாங்களில் ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சம்பூர் மக்கள் அகதிகளாக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். உலகின் அவலம் மிகுந்த அகதிமுகாங்களில் இவற்றையும் உள்ளடக்கலாம். தகரங்களால் ஆன கூடாரங்கள். வெயிலில் கடும் வெக்கை அடிக்க மழையில் கடும் குளிர். முகாங்கள் அமைக்கப்பட்ட இடங்களோ மக்கள் குடியிருப்பதற்கு ஏதுவற்ற இடங்கள். நிம்மதியற்ற சூழலில்தான் ஒவ்வொரு கணங்களையும் பெரும் நெருக்கடியுடன் வலியுடன் அந்த மக்கள் கடந்தனர். மனிதர்கள் வசிக்க முடியாத தகரச்சிறைகளுக்குள் எங்கள் மக்கள் அடைக்கப்பட்டார்கள்.\nஇந்த மக்கள் இவ்வாறான நிலையில் வசித்துக் கொண்டிருக்க இவர்களின் நிலத்தை மகிந்த ராஜபக்ச அரசு கூறுபோட்டு ஆக்கிரமித்தது. முதலீட்டுச் சபைக்கு விற்றது. சம்பூரில் சுமார் இருநூறு ஏக்கரில் கடற்படைக்கு இராணுவமுகாம் அமைக்கப்பட்டு அந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலமாக ஆக்கிரமிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் அனல் மின்னிலையம் அமைப்பதற்கும் காணி பகரிந்தளிக்கப்பட்டது. அத்துடன் முதலீட்டுச் சபைக்கு சுமார் எண்ணூறு ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டது. சம்பூர் மக்கள் அகதிகளாக முகாங்களில் அல்லல்பட இந்த அறிவிப்புக்கள் வர்த்தமானியில் இடம்பெற்றது.\nசம்பூர் பிரதேசம் இந்தியாவின் அனல் மின்னிலையத்திற்காக வழங்கப்பட்டுவிட்டது என்றும் இந்தியாவின் அனல் மின்னிலையம் அமைக்கப்படுவததால் அதை மீளப் பெற வாய்பில்லை என்ற தோற்றமும் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ் தலைவர்கள் இந்தியாவை எதிர்க்க தயங்குவார்கள் என்பதனாலும் இவ்வாறு இந்தியாவுக்கு அனல் மின்னிலையம் அமைக்க இடமளிக்கப்ப��்டதுடன் அதனுடன் இணைந்து சம்பூரை அபகரிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. கடற்படைமுகாமுக்கான காணி அபகரிப்பையும் முதலீட்டுச் சபைக்கான காணி அபகரிப்பையும்விட அனல் மின்னிலையம் அமைத்தல் பற்றிய செய்தியே முன்னணியாக இருந்தது. அதன் பின்புலத்தில் சம்பூர் கூறுபோட்டது.\nதமிழர்களின் நிலத்தை அபகரிக்க கடற்படைமுகாமை அமைத்தது இலங்கை அரசு. அந்தக் கடற்படை முகாமுக்கு பாதுகாப்பாக அனல் மின்னிலையம் அமைக்கப்பட்டது. அனல் மின்னிலையத்திற்காக கடற்படை முகாம் அமைக்கப்படுவதுபோல் காட்டப்பட்டு அங்கு இராணுவ ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டது. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த வகையில் இராணுவ ஆக்கிரமிப்பையும் அரசியல் பாதுகாப்பையும் இலங்கை அரசு ஏற்படுத்தி சம்பூர் மக்களை மாபெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. இவ்வாறான அரசியல் இராணுவச் சூழல் ஏற்படுத்தப்பட்டு அந்த மக்களின் நிலம் முதலீட்டுச் சபையின் வணிகத் தேவைக்கு விற்கப்பட்டது. மிக தந்திரமாகவும் நுட்பமாகவும் மகிந்த அரசு இதை செய்தது.\nதிருகோணமலை நகரத்தின் பாதுகாப்பிற்காக சம்பூரை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதாக கூறிய மகிந்த அரசு நாட்டின் பாதுகாப்புக்காக சம்பூர் மக்கள் தங்கள் நிலங்களை தியாகம் செய்ய வேண்டும் எனக்கூறியது. தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் யுத்தம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பதற்கும் தமிழர்களுக்கும் அவர்களின் நிலத்திற்கும் எப்போது பாதுகாப்பு இருந்தது என்பதற்கும் சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கட்ட கதை உணர்த்துகிறது. கடற்படை முகாமை அகற்ற மகிந்த அரசு மறுத்தது. அதை நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விடயமாகவும் மீண்டும் புலிகள் உருவாகிவிடுவார்கள் எனப் புலிப்பூச்சாண்டி காட்டியும் அந்த நிலத்தை அபகரித்தனர்.\nசம்பூர் மக்கள் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்தனர். தமது சொந்த நிலத்திற்குச் சொல்வதற்காய் மகிந்த அரசால் பின்னப்பட்ட கொடுமையான அகதிமுகாம் வாழ்வை ஒரு தவத்தைபோல எதிர்கொண்டனர். நெருப்பாற்றில் நிகழ்த்திய தவம். கணந்தோறும் மக்களை துன்பப்படுத்தும் சூழலுக்குள் தள்ளி அவர்களால் வாழ முடியாது என்கிற நிலையை ஏற்படுத்தி அவர்களை மாற்றிடங்களில் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டது. சம்பூர் விடுவிக��கப்படமாட்டாது என்றும் மாற்றிடங்களில் குடியேற வேண்டும் என்றும் மகிந்த அரசு கூறியது. மக்களை மாற்றிடங்களில் குடியேற்ற தொடர்ந்தும் இராணுவத்தையும் அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை நேரடியாகவும் குறுக்குவழிகளிலும் மேற்கொண்டது. நிலப்போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவப் புலனாய்வாளார்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்ட்டனர்.\nசம்பூர் மக்களின் இடையறாத போராட்ட வாழ்வும் இந்த மக்களின் நிலத்தை மீட்டல் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குமே இந்த மக்களின் நிலத்தை விடுவிக்க உதவியது. ராஜபக்ச காலத்திலேயே சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியேற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் ராஜபக்ச அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால முதலீட்டுச் சபைக்கான காணி உரிமத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானியில் கையெழுத்திட்டு சம்பூர் மக்களின் அகதிவாழ்வுக்கு ஓர் முடிவை ஏற்படுத்தியுள்ளார்.\nஅத்துடன் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமையும் அகற்றுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் கூறியுள்ளார்.\nசம்பூர் மக்களின் நிலப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஆனால் அவர்கள் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துவிட்டார்கள். அடுத்த கட்டப்போராட்டம் இலங்கை அரசு ஒப்புக்கொண்டபடி சம்பூரிலிருந்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் கடற்படைமுகாமை அகற்ற வேண்டும். முழுமையாக இராணுவச் சூழல் நீக்கப்பட்டுமக்கள் இயல்பாக வாழும் சிவில் சூழல் உருவாக வேண்டும். மிக முக்கியமாக சம்பூர் என்ற அழகிய கிராமத்திற்கும் அதன் சனங்களுக்கும் அக் கிராமத்தின் எதிர்கால பிரசைகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள அனல் மின்னிலையம் அகற்றப்பட வேண்டும். அதற்கான அடுத்த கட்டப் போராட்டங்களில் அந்த மக்கள் விரைவில் ஈடுபடவுள்ளனர். அந்தப் போராட்டத்தின் வெற்றியுடன்தான் சம்பூர் உண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கும்.\nஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள் அகதிவாழ்வு சம்பூர் மக்களை பலவித்திலும் பாதித்துள்ளது. அதனால் அவர்கள் சந்தித்த இழப்புக்கள், வேதனைகள் சொல்லி மாளாதவை. ஊரைப் பார்க்க வேண்டும், ஊரில் சாகவேண்டும் என காத்திருந்து அகதிமுகாங்களில் இறந்தவர்கள் பலர். அகதியாய் பிறந்து ஊரைப் பார்க்க காத்திருந்த குழந்தைகள் பலர். ஊருக்காய் காத்திருந்து ஏங்கிய தருணங்கள் பல. அகதிமுகாமில் வசித்தமையால் நோய்வாய்பட்டு இறந்தவர்கள் பலர். ஒரு சமூகத்தின் வாழ்வுத் தளமான நிலத்தை பறிக்கும் போது அவர்கள் இப்படிப் பல இழப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. இதுதான் ஈழமெங்கும் நடக்கிறது. இந்த உயிரிழிவும் உள அழிவும் இன அழிப்பிற்கானதே.\nபத்து வருடங்களின் பின்னர் சம்பூர் மக்களின் முகங்களில் இப்போதுதான் புன்னகை பூக்கிறது. அகதிவாழ்வால் நலிந்துபோனவர்கள் தங்கள் சொந்த மண்ணில் காலடி எடுத்து வைப்பதன் ஊடாகவே மறு பிறப்பை அடைகின்றனர். வாழ்தல் பற்றிய புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் அழிந்து உருக்குலைந்து காடு பற்றிப்போன பூர்வீக நிலத்தை அந்த மக்கள் துப்புரவு செய்து அதில் ஒரு பாயை விரித்து படுத்துறங்கினர். அந்த மக்கள் பத்தாண்டுகளாக தூக்கமற்றிருந்தனர். தங்கள் சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற கனவை வென்று சம்பூர்கள் மீள்குடியேறுவதைப் பார்க்கும்போது ஈழத்தில் நிலத்தை இழந்து தவிப்பவர்கள் நிச்சயம் ஒரு நம்பிக்கையை உணர்வார்கள்.\nசம்பூரை விடுவிக்கும் புதிய அரசின் நடவடிக்கையை பராட்டலாம். ஆனால் அதையும் கடந்து ஒரு சூழல் உருவாக வேண்டிய அவசியம் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. நில உரிமைக்காக போராடிய ஈழத் தமிழர்கள் இன்று நிலத்தில் வாழ்வதற்காய் போராடுகின்றனர். நில உரிமையை கேட்டால் நிலத்தை பறிக்கும் ஒரு அரசியல் சூழல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகிறது. இதுவே சம்பூரிலும் நடந்தது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் ஈழத் தமிழர் நிலத்திற்கான பாதுகாப்பு அவசியமானது. தமிழர் நிலத்தில் தமிழர் வாழவும் ஆளவும் உரிமை அவசியமானது. ஈழத்தில் அபகரிக்கப்பட்ட கிராமங்களுக்காய் போராடும் மக்களுக்கு சம்பூர் மக்களின் நிலப் போராட்டம் ஊக்கத்தை அளிக்கும். அத்துடன் அபகரிக்கப்பட்ட ஈழ நிலத்திற்காய் போராட வேண்டிய அவசியத்தையும் சம்பூர் நிலப் போராட்டம் வலியுறுத்துகிறது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவா�� ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-we-should-do-to-welcome-goddess-lakshmi/", "date_download": "2018-11-17T00:34:04Z", "digest": "sha1:XJC3LMY4LTNGG2LJPDZ7MGQUC7HKUCNU", "length": 11204, "nlines": 128, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா\nவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா\nலட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு, நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் லட்சுமி தேவியோ உறுதியற்றவர்; ஆம் தான் இருக்கும் வீட்டை விட வேறு ஒரு வீட்டில் அதிக பக்தியை கண்டால் அங்கே குடி புகுந்து விடுவார்.\nஅதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை ஈர்க்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு பிடித்தமான பொருட்கள் என சிலவற்றை பற்றி இந்து சமயத்திரு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை வீட்டில் வைத்தால் அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். லட்சுமி தேவியை ஈர்க்கின்ற பொருட்கள் நம் வீட்டில் இருந்தால், அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் போதிய பொன்னும், பொருளும் பெருகும். சரி, அது என்ன அந்த 10 பொருட்கள் என பார்க்கலாமா\nதேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைப்படுகிறது. அப்படியானால் அதற்கு லட்சுமி தேவிக்கான பழம் என அர்த்தமாகும். தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.\nலட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.\nசோவிகள் என்பது கடலில் காணப்படும் சிப்பிகளின் வகையாகும். லட்சுமி தேவியும் கடலில் இருந்து வந்தவர் என்பதால், வீட்டில் சோவிகளை வைத்தால் அது லட்சுமி தேவியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.\nலட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள்\nலட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விடும்.\nவிசேஷ வகையான இந்த சங்கை பயன்படுத்துவது மங்களகரமாக கருதப்படுகிறது.\nலட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.\nதாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலை\nலட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.\nசங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.\nஇந்த யந்திராவில் மந்திர சக்திகள் அடங்கியுள்ளது என நம்பப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும். மேலும் இதனை நம் பூஜையறையில் வைத்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும்.\nஇவ்வகையான தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ramya-s-political-innings-leaves-film-producers-high-dry-186387.html", "date_download": "2018-11-17T00:07:47Z", "digest": "sha1:KU37SAVOBM4ZZ27QS43343JOG5JBQSX5", "length": 11723, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத���து ரம்யா அதிரடி | Ramya’s political innings leaves film producers high and dry - Tamil Filmibeat", "raw_content": "\n» குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி\nகுட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி\nபெங்களூர்: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என நடிகையும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.\nரம்யா கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும் என்றும் ஜெகதீஷ் கூறியுள்ளார்.\nஇதற்கு ரம்யா அளித்துள்ள பதிலில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை என்றார்.\nஅரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது என்றும் ரம்யா கூறியுள்ளார்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் ��ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nதல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல்வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chikungunya-fever-spread-rapidly-rainy-season-328973.html", "date_download": "2018-11-17T00:04:05Z", "digest": "sha1:NPJZHIQAVAB3KZM4CUG4BF5YQSF5Y2UX", "length": 14240, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தம்மாத்தூண்டு கொசு.. எப்படியெல்லாம் உயிரை குடிக்குது! | chikungunya a Fever spread rapidly in Rainy Season - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தம்மாத்தூண்டு கொசு.. எப்படியெல்லாம் உயிரை குடிக்குது\nதம்மாத்தூண்டு கொசு.. எப்படியெல்லாம் உயிரை குடிக்குது\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: உலகிலேயே மிக ஆபத்தான உயிர்க்கொல்லி எது தெரியுமா ஓங்கி வளர்ந்து யானையோ, குதிரையோ இல்லை... திடபலத்துடன் கர்ஜிக்கும் சிங்கம், புலியும் இல்லை... இத்துனூ���்டு இருக்கும் கொசுதான்\nமிக மிக அற்பமான உயிரினம் என்றும், கொசுதானே என்றும் கேலி பேசுகிறோமே... இந்த கொசுவால்தான் அதிகம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உலகில் இறந்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா உலகிலேயே மிகவும் கொடூரமான விலங்கினமும் கொசுதான்.\nஅப்படிப்பட்ட கொசுக்கள் ஏற்படுத்தும் அபாயகரமான நோய்தான் சிக்கன் குனியா. 2006-ம் ஆண்டிலிருந்துதான் இந்த நோய் இந்தியாவுக்கு ஏடிஸ் என்னும் கொசுக்கள் கடிப்பதன் மூலமாக நுழைந்தது. பின்னர் பல்வேறு மாநிலங்களில் றெக்கை கட்டியும் பறந்தது.\nநம் நாட்டில், கழிவுநீர், குப்பை அகற்றம் எல்லாமே செயலிழந்து கிடக்கிறது. நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை குப்பைகள் மலை போலவும், சாக்கடைகள் ஆறுபோலவும் நாறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில்தான் அதிக அளவில் கொசுக்கள் பரவுவதாக கூறப்படுகிறது. சாதாரண காய்ச்சல் என துவங்கி பிறகு தன் வேலையை காட்ட துவங்குகிறது இந்த சிக்கன்குனியா. 3 நாள் காய்ச்சல் கடைசியில் 3 மாதங்கள் வரை நோயாளிகளை படுக்கையில் கட்டிப் போட்டு விடுகிறது.\nஇப்படி ஆளுயர மக்களை நோயில் தள்ளுவதே இந்த சிறிய கொசுக்கள் என்றாலும், இதை தடுப்பதற்கோ, நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதற்கோ இதுக்கென பிரத்யேகமான மருந்துகள் இல்லாமல் போனதுதான் விஞ்ஞான வளர்ச்சியின் கொடுமை கொசு கடித்து சிக்கன்குனியாவே வந்தாலும் காய்ச்சலுக்கும் உடல்வலிக்கும் வழக்கமான பாராசிட்டமால்தான் கொசு கடித்து சிக்கன்குனியாவே வந்தாலும் காய்ச்சலுக்கும் உடல்வலிக்கும் வழக்கமான பாராசிட்டமால்தான் இத்தனைக்கும் இந்த கொசுக்கள் நாம் விழித்திருந்து நடமாடும் பட்டப்பகலில்தான் கடிக்குமாம்\nஎந்த நோயுமே, \"வேகமாக பரவுகிறது\" என்ற தலைப்பிட்டு செய்தி போட்டால்தான் நம் ஆரோக்கியத்தை பற்றியே யோசிக்கிறோம். அவ்வாறு இல்லாமல், எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தி கொள்ளத்தான் வேண்டும் இருநூறு வருடங்களுக்கும் மேலாக நம் நாட்டில் மலேரியா, டெங்குவும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நோய்களை பரப்பும் கொசுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் வருடா வருடத்திற்கு கொசுக்களை ஒழிக்க பட்ஜெட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். வருடம்தான் போகிறது... இந்த கொசுக்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை.\nகை ��ால்கள் மடங்கி குனிந்த நிலையில் இருப்பதால் 'சிக்கன் குனியா' என்ற பெயர் எல்லாம் சூட்டப்பட்டுவிட்டது. ஆனால் இதற்கு இன்னும் மருந்தைதான் காணோம். சுற்றுப்புறத் தூய்மை என்பதுதான் இந்த சிக்கன்குனியாவுக்கு சிறந்த மருந்தாகவும், தடுப்பாகவும், வேலியாகவும், இருக்க முடியும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/protest-rally-will-be-held-on-coming-april-8th-against-sterlite-ttv-dinakaran-315490.html", "date_download": "2018-11-17T00:10:52Z", "digest": "sha1:YNRUTNXWVV5VIMQ6OXKBIE74G72M2DVT", "length": 10802, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் ஏப்ரல் 8ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்.. டிடிவி தினகரன் | Protest rally will be held on coming April 8th against sterlite: TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் ஏப்ரல் 8ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்.. டிடிவி தினகரன்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் ஏப்ரல் 8ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்.. டிடிவி தினகரன்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nதஞ்சை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூரில் டிடி���ி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கர்நாடக தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என அவர் கூறினார்.\nதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் மக்களுக்காக போராடினால் கலந்து கொள்வோம் என்றும் தினகரன் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran protest rally sterlite announce டிடிவி தினகரன் கண்டனம் பொதுக்கூட்டம் ஸ்டெர்லைட் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/health", "date_download": "2018-11-17T01:18:40Z", "digest": "sha1:DVMVRVG3XEVUFLLZN3NIHMSMIOIKBBAN", "length": 13338, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "மருத்துவச்செய்திகள்", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nதகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்\nதகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது மேலும் படிக்க... 21st, Oct 2018, 01:43 PM\nஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன\nஉலகின் எல்லா உயிரினங்களை போலவே மனித இனமும் இனப்பெருக்கம் மூலம் தனது இனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. மனித இனப்பெருக்கம் என்பது ஆண் மற்றும் பெண் இடையே மேலும் படிக்க... 11th, Oct 2018, 02:24 PM\nதொப்பையும் ஒரே இரவில் குறைக்க வேண்டுமா\nநம் வீட்டிலேயே பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்தை வைத்து எப்படி நம் உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி பார்ப்போம். தேவையானவை கருஞ்சீரகம்- 1 டீஸ்பூன் சீரகம்- 1 மேலும் படிக்க... 5th, Sep 2018, 12:34 PM\nதூக்க குறைபாடு மட்டும் அல்ல, அதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் - ஆய்வில் புதிய தகவல்\nஇதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் தூங���குவதாலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. லண்டன்:ஜெர்மனியின் முனிச் நகரில் மேலும் படிக்க... 1st, Sep 2018, 03:23 PM\n7 நாட்களில் 10 கிலோ குறைக்க வேண்டுமா\nநம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது. இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே மேலும் படிக்க... 30th, Aug 2018, 05:50 AM\nபல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா\nஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது மேலும் படிக்க... 30th, Aug 2018, 05:48 AM\nசுக்குவில் அதிகளவு மருத்துவ குணநலன்கள் உள்ளன. இன்று சுக்குவை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 1. சுக்குடன் சிறிது பால் மேலும் படிக்க... 10th, Aug 2018, 01:45 AM\nசுகப்பிரசவம் ஆக பத்த கோணாசனம் - முதல் நிலை\nபெண்கள் இந்த ஆசனத்தை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வந்தால் கூபக எலும்பு நன்கு விரிவடைந்து பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும். பெயர் விளக்கம்: பத்த மேலும் படிக்க... 30th, Jul 2018, 02:03 AM\nமுகப்பருவிற்கு எளிய வீட்டு வைத்தியம்\nநமது வீட்டின் அஞ்சறைப்பெட்டிகளில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே, எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது என்பது குறித்து அறிந்து மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:26 AM\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு\nபழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:25 AM\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அத�� பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cashew.lk/index.php?option=com_content&view=article&id=132:opening-of-name-board-by-chairman-slcc&catid=1:latest-news&Itemid=107&lang=ta", "date_download": "2018-11-17T00:57:27Z", "digest": "sha1:DTPSSHTGUXXCJOZVQJCEA3Z437PDRNFB", "length": 2027, "nlines": 58, "source_domain": "cashew.lk", "title": "-", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nஇந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது\nChairman, Deputy Chairman and Board of Directors இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது\nඅතුරු භෝග වගා කිරීම இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது\nStaff Meeting இந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது\nஇந்த உள்ளடக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/blog/baheers-mathilugal-novella/", "date_download": "2018-11-17T00:09:25Z", "digest": "sha1:R7UTKLXDZUVVPLI7XDP4D6L3RE55DT5K", "length": 15675, "nlines": 77, "source_domain": "ilearntamil.com", "title": "மதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம் | Learn Tamil online", "raw_content": "\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nமதிலுகள் (குறுநாவல்) | 1965 | மலையாள மூலம் : வைக்கம் முகம்மது பஷிர் | தமிழில்: சுகுமாரன்\nபெரியன சொல்லல் எத்துணை கடினமோ, போலவே எளியன சொல்லலும். வைக்கம் முகமது பஷிர், கேரள இலக்கியப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய இலக்கிய வரைபடத்திலேயே தவிர்க்க இயலாத ஆளுமை. தன் வாழ்நாளில் பெரும்பகுதி ஒரு கலக���்காரராகவே வாழ்ந்துவிட்ட பஷிரின் எழுத்துகள் இயக்கும் களமும், தளமும் வேறு மாதிரியாக இயக்குவது ஆச்சரியமே. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி என இலக்கிய வட்ட நண்பர்கள் பலர் சொல்லி கேட்டதுண்டு. இருப்பினும் சுயானுபவமாக பஷீரை வாசித்தது ‘மதில்கள்’ மூலமாகத் தான். அசாதாரணமான ஒரு கதைசொல்லியின் விரல்வழி மொக்கவிழும் எழுத்துக்கள் ஒரு புனைவுப் பிரபஞ்சத்தை வெகு இயல்பாக சித்தரித்துச் செல்கின்றது. வரையப்பட்ட சித்திரத்திற்குள் வரைந்தவனும் இருக்கிறான்.\nபஷிர், எழுத்தாளர் பஷிராகவே வருகின்றார் நாவலுக்குள்ளும். பல முறை சிறைக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வந்திருந்த போதிலும் இம்முறை அவர் சிறை நுழைவது ராஜதுரோக குற்றத்திற்காக. அரசியல் கைதியாக வந்த அந்த முதல் நாளின் மாலைப் பொழுதில் இருந்தே பஷிர் சகல வசதிகளுடன் தான் வாழ்கிறார். சிறை வாழ்க்கை குறித்து எந்த புகாரும் அவரிடத்தில் இல்லை. பெண்ணின் அருகாமை இல்லையெனும் குறை தவிர அவருக்கு வேறொன்றும் குறையில்லை. புகர்களே இன்றி செல்கிறது அவரது சிறைவாசம். அதிகாரிகளின் கரிசனமும், சக கைதிகளின் நட்புறவும் அவருக்கு சார்பாகவே இருக்கின்றன. அவருக்கு எதிரானதென்று எதுவுமில்லை.\nபஷிருக்கு சிறையில் தங்கள் பகுதிக்கு அப்பால் இருக்கும் பெண்களுக்கான சிறை வளாகம் மிகுந்த வசீகரமான இடமாகிப் போகிறது. அங்கிருந்து வருகின்ற ஏதாவதொரு குரலுக்காகவும், எங்கோ அலையும் காற்று இழுத்து வருகின்ற பெண்ணின் வாசனைக்காவும் அவர் ஏங்கிக் கிடக்கிறார். இருப்பினும் அது பெரிய தேடலை அவருக்குள் விதைக்கவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் அவருடன் இருந்த பிற அரசியல் கைதிகள் (பதினேழு பேர்) விடுதலையாகி இவர் மட்டும் தனித்து விடப்படுகிறார். தான் மட்டும் நிற்கதியாய் விடப்பட்டது இவருக்கு பய உணர்வையே தோற்றுவிக்கிறது. சிறையில் இருந்து தப்பிக்கக் கூட மனதிற்குள் திட்டம் தீட்டுகிறார். தனிமை இம்சிக்கிறது.\nஏறத்தாழ தன் கதை சொல்லல் பாணியில் செல்லும் மென்மையான பகடி நிரம்பிய மொழிநடை, மதிலுக்கு அப்பால் இவர் இருபத்தியிரண்டு வயது நாராயணியைக் குரல் வழி அறிந்து கொள்ளும் கணம் தொட்டு காதல் பிரவாகிக்கிற எழுத்தாக பெருகி வழிய ஆரம்பிக்கிறது. இவரும் நாரயணியும் தங்களைப் பிரிக்கும் பிரம்மாண்டமான மதிலின் இருபுறமும் ���ின்று குரலை வழியே மட்டும் தங்களது பிரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நாராயணி அடிக்கடி ’இன்று இரவு இதை நினைத்து நான் அழுவேன்’, என்று சொல்லும் போதெல்லாம் அவளது – கதைக்குள் சொல்லப்படாத- கசப்பான கடந்த காலம் ஒரு வெளிச்சக் கீற்றைப் போல கண நேரம் வாசகரின் மனதில் தோன்றி மறைகிறது.\nவார்த்தைகள் கொண்டு தங்களது சுய வர்ணனைகள் மூலமாக, கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வதும், பாசாங்கில்லாத அவர்களது காமமும் பால் ஈர்ப்பும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தினை தருவதாக அமைகிறது. முதற்கட்ட அறிமுகங்களில் அவளது புனைவு கலந்த சுய விவரணைகளில், அவளே பிற்பாடு புனைவைக் கலைத்து உண்மைகளை பகிரும் தருணங்களில் யதார்த்தம் மிளிர்கிறது. எந்த விதமான நாடகீயத் திருப்பமோ, செயற்கையாக வருவிக்கப்பட்ட உச்சத் தருணமோ இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல சுழித்தோடும் கதை சொல்லலே மதில்களை தூக்கி நிறுத்துகிற அம்சங்களாக இருக்கின்றன.\nசிறைக்கூடங்களை களமாக வைத்து பல ஆக்கங்கள் வந்துள்ளன. ஆனால் சிறை என்றதுமே மனதிற்குள் ஒரு ஒவ்வாமை எழுகின்றது. பயத்தால் மனக்குட்டை நிரம்புகிறது. சிறைச்சாலைகளை களமாக வைத்து எழுதப்பட்ட எல்லா படைப்புகளிலும் இருண்மைத் தன்மை நிச்சயம் இருக்கும். ஆனால் சிறையும் ஏதோ ஒரு கட்டிடமே என்பது போன்ற ஒரு வெகு இயல்பாக ’மதில்கள்’ வரைந்து செல்கிறது. நிற்க. இந்த சித்திரத்தை பஷிர் என்ற பாத்திரத்தினை முன் வைத்தே நாம் உள்வாங்க முடியுமே தவிர பொதுமைப்படுத்த முடியாது. இருப்பினும் இது வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தருகிறது என்பதும் உண்மையே.\nபஷிரின் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம், அவரது எழுத்தெங்கும் பொங்கி வழியும் அன்பு. அவரது எழுத்து முறை மிக மிக நேர்மறையான அம்சங்களால் நிறைந்து காணப்படுகிறது. யார் மீதும், புகார்கள் வாசிக்கப்படுவதே இல்லை. எந்த பாத்திரமும் எதிர்மறையாக சித்தரிக்கப்படவில்லை. கொஞ்சம் வில்லத்தனமான சாயல் கொண்ட பாத்திரங்களைப் பற்றிப் பேசுகிறது போது கூட எழுத்தில் சக மனிதரின் மீதான பேரன்பு பிசிபிசுத்தபடியே இருக்கிறது.\nநாராயணியுடன், பேச்சால் வளர்த்தெடுத்த, அன்பைப் பரிமாறிக் கொள்ளும் பிரிய மேலீட்டால், அவர்கள் சிறைச்சாலையில் மருத்துவமனையில் சந்தித்துக் கொள்வதாய் திட்டமெல்லாம் தீட்டி ஆவலோடு காத்திருக்கும் வேளையில், சரியாய் அதற்கு முந்தைய நாள் பஷிர் விடுதலையாவது, உச்ச காட்சியாக வருகிறது. முதல் முறையாக ஒரு கதாபாத்திரத்தோடு வாசகராகிய நாமும் ஒரு மனிதனின் விடுதலையை வெறுக்கிறோம். ஆனால் விதிகள் விளங்கா விதியின் ஆட்டத்தில் உருளும் மனிதப் பதர்கள் தானே நாமெல்லோரும்\nPreviousகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nNextநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமிளிர் கல் – இரா.முருகவேள்\nஆளுமை அறிமுகம் – சி.சு.செல்லப்பா (1912-1998)\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்\nAnonymous on வாழ்வை அழகாக்கும் கவிதை வாசிப்பு\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்\nAnonymous on நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=13674", "date_download": "2018-11-17T00:23:36Z", "digest": "sha1:E3VA5TSQZD3ONYX2LZ7ZKCTXIWNBZSDZ", "length": 17133, "nlines": 139, "source_domain": "kisukisu.lk", "title": "» கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம்?", "raw_content": "\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nகணவன் – மனைவி மூடி மறைக்கும் 14 இரகசியங்கள்\nகாபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\n← Previous Story ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்க செய்யும் 10 விஷயங்கள்\nNext Story → நடிகை மீனா மகளின் அதிரடி கலக்கல் பேட்டி \nQuora எனும் இணையத்தில் கூட்டுக்குடும்பத்தில் வாழும் தம்பதிகள் மத்தியில் தாம்பத்தியம் எவ்வாறு நிலவுகிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்கள் ���ளித்துள்ளனர். இளம் தம்பதிகளில் இருந்து, திருமணமாகி பல வருடமான தம்பதிகள் வரை பலரும் இந்த கேள்விக்கு அவரவர் பார்வையில் பதில்கள் பதிவு செய்திருந்தனர்.\nபெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர். பெரியோர், சிறியவர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று சிரமமானதாக இருக்கும் எனவும் சிலர் பதில் அளித்துள்ளனர்.\nஇயல்பாகவே கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால் உடுத்தும் உடையில் இருந்து, கணவன், மனைவி கொஞ்சம் கொஞ்சிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட நீண்ட தயக்கத்திற்கு பிறகு தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்…\nவிளக்குகள் அணைத்த பிறகும் கூட உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஆங்காங்கே உறக்கத்தில் சிலரின் சிறு அசைவுகளும் கூட சத்தத்தை உண்டாக்கும், அது பதட்டத்தை உண்டாக்கும். அனைவரும் உறங்கிவிட்டனரா என சோதிக்க வேண்டும், இதற்கு பதிலாக வார இறுதிகளில் எங்கேனும் அருகே வெளியிடங்களுக்கு பிக்னிக் சென்று வந்து விடலாம். இல்லையேல் குடும்பத்தைபிக்னிக் அனுப்பி விடலாம். #அபூர்வா\nஉடை அணியும் விஷயத்தில் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் அணிய முடியாது கால்கள் மறைக்கும் அளவிலான நீளமான உடைகளை தான் தேர்வு செய்ய வேண்டும். இதையும் தாண்டி கணவருக்கு உணர்ச்சி ஏற்பட்டால், அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க தான் வேண்டும். #ரிச்சா\nஇந்திய சமுதாயத்தில் ஓர் கட்டமைப்பு கோளாறு இருக்கிறது. குழந்தை பருவத்தில் மட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகும் கூட குழந்தைகள் மீது பெற்றோர் ஆதிக்கம் செலுத்துவது தவறு என்கிறார். குழந்தைகளும் கேள்விகள் கேட்க தயங்குவது தவறு என பெயர் கூறாத ஒருவர் பதிலளித்துள்ளார். #பெயர் தெரியாத ஒருவர்\nநெருக்கம் என்பதை தவிர்த்து, ஒரு மருமகள் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே கடினம். கணவன், மனைவி உடனான உறவே இதனால் பதிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அம்மாவுடன் தான் இருப்பேன் என்றால் என்ன தான் செய்ய. #வித்யா\nநான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். இருபது வயதாக இருக்கும் போது திருமணம் நடந்தது. நான், கணவர் மற்றும் மாமியார் சிறு அறை கொ���்ட வீட்டில் தான் தங்கியிருந்தோம். கணவர் கட்டிலில், மாமியார் தரையில், நான் சமையல் அறை அருகில் என தான் உறங்குவோம். தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முனைவதே மிகவும் சிரமம். இதில் உணர்சிகளை பூர்த்தி செய்துக் கொள்வது மிகவும் கடினம். #பெயர் தெரியாத ஒருவர்\nவார இறுதி விடுமுறை, வார நாட்களில் வரும் விடுமுறை வரும் போது தம்பதிகள் வீட்டில் கூறுவதில்லை. எங்கேனும் லாங் டிரைவ் சென்று விடுவார்கள். சில வார இறுதிகளில் அலுவலக வேலை என கூறு சுற்றுலா சென்றுவிடுவார்கள். #பெயர் தெரியாத நபர்\nபல அறைகள் கொண்ட வீடுகளில் நள்ளிரவில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இந்நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதலாம். ஆயினும், யாரேனும் நீர் குடிக்க அல்லது என்ன நடக்கிறது என்பதை அறிந்து எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. #பெயர் தெரியாத நபர்\nகூட்டுக் குடும்பத்தில் நாங்கள் தனி அறையில் தான் இருக்கிறோம். எனவே, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு பிரச்சனை என்னவெனில் அனைத்தும் சத்தமின்றி நடக்க வேண்டும். முக்கியமாக மறுநாள் ஆணுறையை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற வேண்டும். #பெயர் தெரியாத நபர்\nஇது ஒன்றும் விகாரமான செயல் அல்ல. எப்படியும் குடும்பத்தார், பெற்றோர் வெளி அறையில் தான் இருப்பார்கள். என்ன திருமணத்திற்கு பிறகு தம்பதிகளாக இருப்பவர்கள் அட்டாச்டு பாத்ரூம் இருப்பது போன்ற படுக்கையறைய தேர்வு செய்துக் கொள்வது நல்லது. #முஹம்மது\nதொடக்கத்தில் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஏனெனில், மற்றவர் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம். உறங்காமல் இருக்கலாம். அந்நேரத்தில் படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சிரமமாக தான் இருக்கும். முக்கியமாக வீட்டில் பருவ வயதினர் இருந்தால் தான் மிகவும் அசௌகரியமான உணர்வு தரும். #அருண்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\n99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2011/07/12.html", "date_download": "2018-11-17T01:07:51Z", "digest": "sha1:TK2LSFPK2BLSK2PWVTZBSM3X5R5QCPQP", "length": 10172, "nlines": 16, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: உளிகள் நிறைந்த உலகமிது - 12", "raw_content": "உளிகள் நிறைந்த உலகமிது - 12\nகாட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். ���ிலசமயம் நீங்கள் எழுதுகிற விளம்பரத்திலேயே காட்சி அமைப்புக்கான தூண்டுதல் இருக்கும். சில சமயம் வரைகலையாகவோ புகைப்படமாகவோ தரும் விஷுவல் உங்களை எழுதத் தூண்டும்.\nஎய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்துக்கு சசியில் இருந்த போது எழுதிய விளம்பர வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தரப்பட்டிருந்த புகைப்படம் இதுதான். ஒரு சதுரங்கப் பலகை. காய்களுக்கு பதிலாக போதை மருந்து ஊசிகள் மாத்திரைகள். ஒரு மனிதக்கை. எதிர்ப்புறம் ஓர் எலும்புக்கூட்டின் கைக்கூடு.\nஇதற்குக்கீழே நான் எழுதித்தந்த வாசகம் இடம் பெற்றது.\"இந்த சதுரங்க விளையாட்டு சாவிலே முடியும்....எல்லாக் காய்களுமே எமதூதர்கள்\". இது மெட்டுக்குப் பாட்டு வகையறா.\nபெரிய மரப்பலகைகளில் சுத்தியல் கொண்டு ஆணி அடிப்பது பெரும் சப்தத்தையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தும். இதற்கும் ஒரு கருவி வந்தது. மின்சாரத்தில் இயங்கும் அந்தக் கருவியின் முனையில் நிறைய ஆணிகள் இருக்கும்.கோலத்துக்குப் புள்ளி வைப்பதுபோல வரிசையாக ஆணிகளைப் பொருத்திக் கொண்டே போகலாம். யு.எம்.எஸ் நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்திருந்தது.\nநிறுவனங்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடிய இந்தக் கருவிக்கான விளம்பரத்தை சுவாரசியம் மிக்கதாய் ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வாழைப்பழத்தில் குண்டூசி குத்தியிருப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்கச் செய்து, அதையே விஷுவலாக அமைத்து, \"இனி பேக்கிங்குகளில் ஆணியடிப்பது இத்தனை எளிது\" என்கிற பொருளில் ஒரு வாக்கியம் அமைத்திருந்தேன்.\nவாசகத்துக்கு விஷுவலோ அல்லது விஷுவலுக்கு வாசகமோ ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருந்தால் போதாது. யார் அந்த விளம்பரத்தின் இலக்கோ அவர்கள் கவனத்தை ஈர்ப்பது போல் அமைவதும் அவசியம். இதை, Appealing to the target segment என்று சொல்வார்கள்.\nஉதாரணமாக யு.எம்.எஸ் நிறுவனத்தின் ஆணிகள் பொருத்தும் கருவி குறித்து இந்தக் கட்டுரையில் எழுதும்போது இயல்பாக வந்த விஷயம், \"கோலத்துக்குப் புள்ளி வைப்பது போல\" என்கிற வரி. இதையே விளம்பரத்துக்கான காட்சியாகவும் வாசகமாகவும் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் தொழில்நுட்பம்\nசார்ந்த மனிதர்கள் இந்த விளம்பரத்தின் இலக்கு. கோலத்துக்கு புள்ளி வைப்பது சுலபமா சிரமமா என்று அவர்கள் அறிந்திருக்க வ���ய்ப்பு குறைவு. அவர்களுக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொன்னால்தான் சரிப்படும்.\nகோவையின் புகழ்பெற்ற கே.ஜி.மருத்துவமனையில், மூளைச்சாவு நிகழ்ந்த ஒருவரின் உடல் உறுப்புகள் சில இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இதற்காக அஞ்சலி விளம்பரம் ஒன்றினை ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் வெளியிட அந்த மருத்துவமனை எண்ணியது. பொதுவாக அஞ்சலி விளம்பரம் என்றால் ஒரு புகைப்படத்தை நடுவில் போட்டு இரண்டு புறங்களிலும் விளக்குகளை வைத்து விடுவார்கள். அதே போல லே அவுட் செய்து இறந்தவரின் புகைப்படம் வைக்கும் இடத்தில் அணைந்து புகை கிளம்பும் தீக்குச்சி ஒன்றின் படத்தைப் பெரிதாக அமைத்தேன். அதன் கீழ் The matchstick is gone.But the light which it left beind is.....matchless என்று எழுதி அதன்கீழ் இறந்தவரின் புகைப்படமும் உறுப்புதானம் பற்றிய விபரங்களும்\nமேற்குறித்த இரு விளம்பரங்களுமே ராகா ஆட்ஸ் என்ற பெயரில் இயங்கிய ராகவேந்திரா அட்வர்டைசிங் நிறுவனம் உருவாக்கியவை.\nவீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் புகழ்பெற்ற விவேக் & கோ நிறுவனத்திற்கு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் புத்தாண்டு விற்பனைக்கான விளம்பரங்களை வெளியிடும். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று சகல ஊடகங்களையும் பயன்படுத்துவார்கள்.\nபத்து பத்து விநாடிகளாக விதம்விதமான விளம்பரங்களை வெளியிட முடிவு செய்து அதற்கான கருத்துருவாக்கங்களை விவாதித்துக் கொண்டிருந்த போது ராதிகா சொன்ன ஒரு யோசனை இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மலையுச்சியிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து தரையில் விழுவதை ஏழு நொடிகள் காட்ட வேண்டும். கடைசி மூன்று நொடிகள் கொட்டை எழுத்தில் Rock Bottom Prices..only @ Viveks என்ற வாசகம் போட வேண்டும் என்றார் ராதிகா.\nஆனால் விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட விளம்பரங்களில் எய்ட்ஸ் சதுரங்கம், வாழைப்பழ ஊசி தவிர வேறெவையும் கிளையண்ட் ஒப்புதலைப் பெறவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/blog-post_27.html", "date_download": "2018-11-17T00:49:31Z", "digest": "sha1:I5YGCS7UDUJHQWHVVP7D5RVYRF5IXFDS", "length": 24374, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 69\nதலித் படுகொலை முற்போக்காளர்களுக்கு லாபம்\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை\nசெயற்கை – ஒரு ஆண்முக ஞானமரபு\nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nஇன்று இறுதி நாள். பொதுவாக ‘பின் அறையில்’ இருந்தபடி நிகழ்ச்சிகள் நடக்க உதவிவந்ததால் அரங்கங்களில் நான் அதிகமாகப் பங்கேற்கவில்லை. வாசு அரங்கநாதன் இல்லாத நிலை ஏற்பட்டால் அப்போது அவருடைய இடத்தில் இருந்து பேச்சாளர்களை அறிமுகம் செய்து கலந்துரையாடலில் ஈடுபடுத்தினேன். அவ்வளவுதான். அந்த அமர்வுகளைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.\nதமிழ்க் கணினி ஆராய்ச்சியில் எனக்கு இன்றைக்கு ஆர்வம் அதிகமாக இருப்பது ‘உரையிலிருந்து பேச்சுக்கு’ (Text-to-Speech), கையெழுத்தை உணர்தல் (Handwriting Recognition), சொல் பகுப்பான்கள் (Morphological segmenters) ஆகியவை. தமிழில் இந்தத் துறைகளில் ஆராய்ச்சிகள் ஆரம்பித்து ஓரளவுக்கு முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அத்துடன் ‘உரையிலிருந்து முகபாவனை’ (மதன் கார்கி + அவருடைய குழுவினர்) சுவாரசியம் தரும் ஓர் ஆய்வு. அடுத்த சில ஆண்டுகளில் நான் இவற்றில் ஏதோ ஒரு வழியில் ஈடுபடுவேன்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் கணினி மொழியியல் துறையினர் செய்யும் ஆய்வுகள் மிகவும் ஆசுவாசம் அளிக்கின்றன. அவர்களது முடிவுகளை கணினி வல்லுனர்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். அதேபோல அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (கிண்டி பொறியியல் கல்லூரி) குழுவினர் செய்யும் வேலைகளும் நிறைவை அளிக்கின்றன. இந்த இரு குழுவினருடனும் சேர்ந்து உறவாடினால் புதிய கருத்துகள் நிறையத் தோன்றும்.\nஉரையிலிருந்து பேச்சுக்குக் கொண்டுவரும் மென்பொருள்களை இணையத்தில் பல இடங்களில் அற்புதமாகப் பயன்படுத்தலாம். பார்வை குறைவு கொண்டோர், வயதானவர்கள், தமிழ் படிக்கத் தெரியாத, ஆனால் புரிந்துகொள்ளக்கூடியவர்கள், நேரப் பற்றாக்குறை உள்ளவர்கள், தமிழ் கற்றுக்கொள்பவர்கள், குழந்தைகள் என்று பலருக்கும் உபயோகமாக இருக்கும்.\nஇன்று அடோபி பி.டி.எஃப் கோப்புகளைப் படிக்கும் ரீடர் மென்பொருள், ஆங்கில உரைகளைத் தானாகப் படிக்கிறது. அதேபோல தமிழ் உரைகளைப் படிக்க வழி வேண்டும். அப்படி ஏற்பட்ட���ல் முழுப் புத்தகங்களை கணினியைப் படிக்கவைத்துக் கேட்கமுடியும்.\nகையெழுத்தை உணர்தல் தேவையில்லை என்றே பலர் நினைக்கலாம். விசைப்பலகை கொண்டு வேகமாக இன்று பலராலும் எழுதிவிட முடிகிறது. ஆனாலும் ஒரு மாநாட்டில் உட்கார்ந்திருக்கும்போதோ, வகுப்பறையிலோ, ஒரு தொழில் சந்திப்பின்போதோ, கையால் எழுதித்தான் குறிப்புகளை எடுத்துக்கொள்கிறோம். மேலும் கைபேசிகள் போன்ற கைக்கருவிகளில் எழுத்தாணி கொண்டு எழுதமுடியும். அப்படி எழுதும் குறிப்புகள் படமாக இல்லாமல், எழுத்தாக உணரப்படவேண்டும். அப்போதுதான் அதிகப் பயன். iphone, ipad போன்ற தொடுதிரைக் கருவிகளில் ஆங்கில மென்பொருள் விசைப்பலகை மேலெழும்பி வரும். அந்தக் கருவிகளில் அவ்வாறே மேலெழும்பும் தமிழ் விசைப்பலகை இருத்தல் வேண்டும். அது தமிழ்99 விசைப்பலகை வடிவில் இருக்கவேண்டுமா அல்லது அதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கவேண்டுமா என்பது மற்றொரு கேள்வி.\nகணினி மொழியியல் புரிதல் மிகவும் அவசியமானது. பேரா. தெய்வசுந்தரம் இதனை மிக அழகாக விளக்கினார். ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுக்கு ஐந்து வடிவங்கள்தான் இருக்கும். உதாரணமாக 'go' என்பது, go, went, gone, going, goes என்ற ஐந்து வடிவங்களில்தான் மாற்றம் அடையும். ஆனால் தமிழ் ஒரு agglutinative மொழி என்பதால் ஒரு வினைச்சொல் கிட்டத்தட்ட 8,000 வடிவங்களாக மாற்றம் பெறும். சுமார் 5,000 வினைமுற்று, சுமார் 3,000 வினையெச்சம். ‘போ’ என்பது போனான், போகிறான், போவான், போனாள், போகிறாள், போவாள், போனார், போகிறார், போய்க்கொண்டிருக்கிறார்களா, போய்விட்டார்கள்... போனாரோ... போன, போகிற, போகும்... என்று பல. ஆங்கிலத்தில் 5,000 வினைச்சொற்கள் கொண்ட சொற்பிழை திருத்தி வேண்டும் என்றால், 5x5,000 = 25,000 வினை வடிவங்களை தரவுத்தளம் ஒன்றில் ஏற்றி, ஒப்பிட்டால் போதும். ஆனால் தமிழில் 5,000 x 8,000 = 40,000,000 - அதாவது 4 கோடி சொற்களை தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். இது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது.\nஎந்த ஒரு கணினிப் பிரச்னைக்கும் மூன்றுவிதமான தீர்வுகள் சாத்தியம். ஒன்று empirical முறை. தரவுத்தளத்தில் அனைத்துச் சொற்களையும் சேர்த்து ஒவ்வொன்றாக ஒப்பிடுவது இந்த முறை. அடுத்த rules based. எந்த விதிகளைக் கொண்டு தமிழ் மொழி வினை வடிவங்களை உருவாக்குகிறது என்பதை நன்கு தெரிந்துகொண்டு, கணினிக்குப் புரியும் வழியில் இந்த விதிகளைத் த���ுவது. மூன்றாவது முறை neural network முறை. இதில் கணினி, ஒரு புரிதலுடன் தொழிலை ஆரம்பிக்கும். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தானாக மேற்கொண்டு புரிந்துகொண்டு, தன் அறிவை விசாலப்படுத்திக்கொள்ளும். மொழிமாற்றல் கருவிகளை இவ்வாறுதான் உருவாக்கப் பலர் முனைந்து வருகிறார்கள். மைக்ரோசாஃப்டின் குமரன் தனது பேச்சின்போது இதனை அழகாகக் குறிப்பிட்டார். “ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கும் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற, ஒரு மில்லியன் வாக்கியங்கள் போதும். ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற குறைந்தது நான்கு மில்லியன் வாக்கியங்களாவது வேண்டும்” என்றார்.\nஅத்துடன் புதிய புதிய வாக்கியங்கள் வரும்போது மேலும் மேலும் தனது மொழிமாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும்.\nஇந்தத் துறைகளுடன் சேர்த்து, உரையிலிருந்து முகபாவம் கொண்டுவரும் வீடியோ மென்பொருள் துறையும் முக்கியமானது. ஏற்கெனவே ஆங்கிலத்தில் இதுபோன்ற சிலவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். தமிழில் இதைப்போல வந்தால் பிரமாதமாக இருக்கும். உங்களுக்கான பிரத்யேக செய்தி வாசிப்பாளரை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவருடைய குரலின் குழைவையும் இனிமையையும் கடுமையையும் நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.\nஇவைபற்றி வரும் நாள்களில் மேலும் எழுதுகிறேன்.\nதமிழுக்கு வந்தால் ரொம்ப நல்லாருக்கும்.\nநல்ல பதிவு.. அடுத்தடுத்த பதிகளில் ஆர்வமாக இருக்கிறேன்.\n>தமிழில் 5,000 x 8,000 = 40,000,000 - அதாவது 4 கோடி சொற்களை தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். இது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது.\nCasandra மாதிரி cloud computing பயன்படுத்திச் செய்ய முடியாதா\nஇது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது........... பிராசசிங் பவர் அதிகமாகிக்கொண்டே போகிறதே.... அப்போது இத்தகைய எண்ணிக்கையிலான கால்குலேஷன் சாத்தியப்படாதா\nபயனுள்ள தகவல்கள். இதன் தொடர் கட்டுரையை விரைவில் எதிர் பார்க்கின்றோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாட�� - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81--566296.html", "date_download": "2018-11-17T00:27:53Z", "digest": "sha1:72532JNRIJNSN3SHHSMSS42CNXRKATSC", "length": 7466, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "செம்மண் அள்ளிய வழக்கு: முன் ஜாமீன் கோரி பொன்முடி மனு - Dinamani", "raw_content": "\nசெம்மண் அள்ளிய வழக்கு: முன் ஜாமீன் கோரி பொன்முடி மனு\nPublished on : 02nd October 2012 01:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பொன்முடி முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விதிமுறைகளை மீறி செம்மண் அள்ளியதாக பொன்முடி உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்வதற்காக பொன்முடியை போலீஸôர் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்துள்ளார். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உரிமம் உள்ள, பட்டா நிலத்திலேயே செம்மண் அள்ளியதாகவும், அரசியல் காரணங்களால் உள்நோக்கத்துடன் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், ஆகவே, இந்த வழக்கில் தன்னை கைது செய்யாத வகையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் பொன்முடி அந்த மனுவில் கூறியுள்ளார்.\nஇந்த மனு நீதிபதி பி. ராஜேந்திரன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/8927", "date_download": "2018-11-17T00:12:52Z", "digest": "sha1:VVVL6BGOVIFJGYEHUKNDRBS657DQVKFA", "length": 19294, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறுமிக்கு சூடு; விளக்கமறியலில் தந்தை, வளர்ப்புத்தாய் | தினகரன்", "raw_content": "\nHome சிறுமிக்கு சூடு; விளக்கமறியலில் தந்தை, வளர்ப்புத்தாய்\nசிறுமிக்கு சூடு; விளக்கமறியலில் தந்தை, வளர்ப்புத்தாய்\nகைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையையும், வளர்ப்பு தாயாரையும் மார்ச் 28 வரை (14 நாட்கள்) விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தையை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.\nகாத்தான்குடி 06ம் குறிச்சி பதுறியா வீதியில் வசிக்கும் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் 10வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பான வழக்கு விசாரனை இன்று 14 திங்கட்கிழமை பிற்பகல் 3.10 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இடம்பெற்றது.\nஇதன் போது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் எதிர்வரும் 28ம் திகதி வரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியின் அண்ணனை மட்டக்களப்பு நீதிமன்ற சிறுவர் பிரிவுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.\nஇதேவேளை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 10 வயது சிறுமி தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று (14) மதியம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.\nமேற்படி கலந்துரையாடலில் குறித்த சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு சிறுமியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\n(காத்தான்குடி விஷேட நிருபர் - பளுல்லாஹ் பர்ஹான்)\nகாத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை சம்பவத்திற்கு இன்று 25 வருடம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப���பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/negombo/industry-tools-machinery", "date_download": "2018-11-17T01:32:45Z", "digest": "sha1:4CNJAPUYXJHR63RY2VUT7CF22NHNENN6", "length": 9640, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "தொழில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் விற்பனைக்கு நீர் கொழும்பு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகாட்டும் 1-25 of 33 விளம்பரங்கள்\nநீர் கொழும்பு உள் தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் ��ற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-70-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2018-11-17T01:10:59Z", "digest": "sha1:3MLRZ4MSRNT2KW6CYGVHQYVE6MKCA2RL", "length": 13619, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "நாடாளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று", "raw_content": "\nமுகப்பு News Local News நாடாளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட சபை அமர்வு\nநாடாளுமன்றத்தின் 70 வருட பூர���த்தியை முன்னிட்டு இன்று விசேட சபை அமர்வு\nஇலங்கை நாடாளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.\nஇன்று மாலை 3 மணிகளவில் இந்த விசேட அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை இயற்றும் நிறுவகமான நாடாளுமன்றம் காணப்படுகின்றது.\nஇலங்கை நாடாளுமன்றம் 1974ஆம் ஆண்டு ஆரம்பமானது.\nஅதன்போது 101 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துபப்படுத்தினர்.\nஅப்போது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஒரு வருடமாக காணப்பட்டது.\n1947ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் முதலாவது பிரதமராக டி.எஸ்.சேனாநாயக்க தெரிவானார்.\nஅதுபோல் எதிர்கட்சி தலைவராக, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் என்.எம் பெரேரா தெரிவானார்.\nமுதலாவது சபாநாயகராக ப்ரான்சிஸ் மோலமூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் இணைந்து விசேட யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளனர்.\nஅது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க கருத்து வெளியிடுவர் என தெரிவிக்கப்படுகிறது.\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nகூரிய கத்தியுடன் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் பாலித தேவப்பெரும – நாடாளுமன்றில் நடந்தது என்ன\nநாளை மதியம் 1.30 நாடாளுமன்றம் கூடுகிறது- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- ப��லித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-17T01:02:37Z", "digest": "sha1:YDYIZBUP7KSRYVC5XIFTW4YN366YGNUX", "length": 12614, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "வெனிச���வேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு", "raw_content": "\nமுகப்பு News வெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு நாட்டிற்குள் நுழைய புதிய அறிவிப்பு\nவெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு நாட்டிற்குள் நுழைய புதிய அறிவிப்பு\nவெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு நாட்டிற்குள் நுழைய புதிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி பெரு நாட்டின் ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரா அடையாள ஆவணங்கள் எதுவுமின்றி பெரு நாட்டிற்குள் நுழையும் வெனிசுவேலா நாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அனுமதி மறுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஊடவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை போன்ற ஆடையாள ஆவணங்கள் எவையுமில்லாமல் நாட்டுக்குள் புகலிடம் கோரி வருபவர்களை இனிவரும் காலத்தில் தடைசெய்யப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பெருவின் திட்டத்தை, அதன் அயல் நாடான ஈகுவடோரும் அமுல்படுத்த தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பி���ர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/51079-2/", "date_download": "2018-11-17T00:45:36Z", "digest": "sha1:KFL6LE7JXLG25OFKHMN26HIXWMGR2ILG", "length": 11817, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை", "raw_content": "\nமுகப்பு Cinema ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை\nரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அறிவுரை\nஒரு சில வருடங்களுக்கு முன் விஜய் காவலன் என்ற படத்தில் நடித்தார், அப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் நாயகி அசினுடன் கலந்துக்கொண்டார்.\nஅப்போது அவர் தன் ரசிகர்களிடம் ‘நண்பா என் படத்தை பாருங்க, சந்தோஷமா இருங்க, புடி��்கவில்லை என்றால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்கின்றேன்.\nஆனால், இந்த பால் அபிஷேகம் எல்லாம் வேண்டாம் நண்பா, அதை பசியில் வாடும் குழந்தைகளுக்கு தரலாம்’ என கூறியுள்ளார்.\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nசர்காரின் உண்மையான வசூல் விபரம் இதோ- இன்னும் 200 கோடியை தாண்டவில்லையாம்…\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்��ு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/08/28115054/US-Open-tennis-Serena-Williams-win.vpf", "date_download": "2018-11-17T01:10:15Z", "digest": "sha1:RUL2DLCVEEAPJ3H2VCQZJKE6RZ3CPHJT", "length": 8879, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "US Open tennis: Serena Williams win || யு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nயு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி + \"||\" + US Open tennis: Serena Williams win\nயு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி\nயு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் முதல் சுற்றில் வெற்றிபெற்றார். #SerenaWilliams\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரினாவில்லியம்ஸ், போலந்து வீராங்கனை மக்தா லினெட்டுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nமுன்னதாக யு.எஸ் ஓபன் டென்னிஸ் துவக்க போட்டியிலேயே நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தோல்வி அடைந்தார். அவர் தரவரிசையில் 44-வது இடம் வகிக்கும் எஸ்டோனியாவின் கைய கனேபியிடம் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்து வெளியேறினார்.\nமற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81-2/", "date_download": "2018-11-17T00:53:51Z", "digest": "sha1:CC2V2EK56SQLT52TKOPV44L5ZDKBGM34", "length": 8800, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "யாழ். பல்கலைக் கழகத்திலும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nயாழ். பல்கலைக் கழகத்திலும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு\nயாழ். பல்கலைக் கழகத்திலும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு\nஇந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியம் படைத்த தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழ்.பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.\nதியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தை நிலைநிறுத்தி அதே நேரத்தில் பல்கலைக்கழகத்திலும் இன்று நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது.\nபல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலி செலுத்தினர்.\nஇதேவேளை தியாகி திலீபனின் நினைவு தினத்தன்று கேளிக்கை நிகழ்வுகள் நடாத்தப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபை உறுப்பினர் எம். அருள்குமரன் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜோ ரூட்டின் அபார சதம் – இங்கிலாந்து அணி 278 ஓட்டங்கள் முன்னிலை\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னி\nகட்சி மாறிய ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை\nசுதந்திர கட்சியிலிருந்த சிலர் பொதுஜன பெரமுனவில் அண்மையில் மாறி உறுப்புரிமை பெற்றிருந்தனர். ஆகையால் அ\nமாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்: வவுனியாவில் பதற்றம்\nவவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுத\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள்: மல்வத்து தேரர் ஜனாதிபதிக்கு ஆலோசனை\nஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வ\nஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும்: தம்பர அமில தேரர்\nஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை இனியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் ஜனாதிபதி\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபுதிய தொழில் ���ற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீஸர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/page/13/", "date_download": "2018-11-17T00:43:47Z", "digest": "sha1:CDV65UZEKM6DIYMWWXAKSXMPLHQVYXVE", "length": 17570, "nlines": 417, "source_domain": "dheivamurasu.org", "title": "தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | தமிழா வழிபடு தமிழில் வழிபடு. வாழ்வியல் சடங்குகள் செய்ய, பயிற்சி பெற | Page 13", "raw_content": "\nஅற்ற குளத்தில் . . .\nஅறத்தமிழ் வேதம் – மூதுரை – தொடர்ச்சி அருந்தமிழ்ச் செல்வங்களே இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள் இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. செல்வங்களே அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. செல்வங்களே இந்தப் பாடல் மிகமிக முக்கியமான பண்பாட்டைப் பதிய வைக்கிற பாடல்....\nமார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்\nமார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம் ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில...\nதமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு\nதிரு.இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்���ழகத்தின் தமிழ்ப் பேராயமும் & தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு நான்காம் குழாம் (IV Batch) தொடக்க விழா நாள்: 24-05-2014 காரிக்கிழமை (சனி) காலை 9.00 மணி இடம்: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகம், 100 அடி சாலை, போக்குவரவு குறிகாட்டி அருகில், வடபழனி, சென்னை – 600026. செந்தமிழ்ச் செல்வப் பெருந்தகையீர்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப் படிப்பு\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓராண்டுப் பட்டயப் படிப்பு சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் சமயக் கல்விப்பிரிவின் கீழ் துவக்கப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் மூன்றாண்டுகள் நிறைவுற்றன. 2011 ஆம் ஆண்டில் 78 மாணவர்களும் 2012 ஆண்டில்115 மாணவர்களும் 2013 ஆண்டில் 60 மாணவர்களும் சேர்ந்து தீக்கையும் பயிற்சியும் பெற்றார்கள். இந்தக் கல்வி ஆண்டிற்கான(2014) வகுப்புகள் மே...\nநின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்\nநின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும் அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்’ செய்தி இது தான்: “புதுக்கோட்டை...\nஅடக்கம் உடையார் – மூதுரை – இளம்பூரணன்\n இன்று நாம் பார்க்கும் மூதுரைப் பாடல் இதோ அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. இந்தப் பாடலில் கூறப்படும் செய்தி நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது. அதாவது அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமாய் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். அரைகுறை அறிவும்...\nசைவக் கேள்விச் சிற்றம்பலம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்\n இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள் எனவே சிற்றம்பலம��� வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன். அறிவாகரர்: சுவையான உணவு...\nசேய்த்தொண்டர் புராணம் – அருணகிரிநாதர் – செந்தமிழ் மாருதன்\n‘இளந்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன்’ – சேய்த்தொண்டத் தொகை முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர். இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான். சுந்தரர் தாம் பாடிய பதிகங்களைத் திருப்புகழ் என்றே கூறினார். “தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன்...\nசர்வ ஞான உத்தர ஆகமம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்\n சிவபெருமான்: நீ கேட்பதைக் கேள் அது சின்னதா பெரிதா என்று நான் சொல்கிறேன் அது சின்னதா பெரிதா என்று நான் சொல்கிறேன் முருகப்பெருமான்: அதுவும் சரி தான் முருகப்பெருமான்: அதுவும் சரி தான் உயிர்கள் உடலோடு கூடி நிற்கும் போது ஆன்மாக்கள் எனப்படுகின்றன. உடலோடு கட்டுண்டு நிற்கும் ஆன்மாக்கள் உடல் போலவே தன்னை உணர்கிறது. ஆனால் உடலை விட்டு இறைவனோடு கூடி இரண்டற நிற்கும் போது தன்னை இறையெனவே உணர்கிறது....\nவள்ளிமலை படிவிழா – பவனிப்புலவன்\nதமிழர் திருநாள் ஆசி பெறும் 3ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா – பவனிப்புலவன் 2014 சனவரி முதல் தேதி. மாலை 4 மணியளவில் அலைபேசி சிணுங்கியது. சைதாப்பேட்டை மின்தொடர் நிலையத்தில் என்னைக் காத்திருக்கும் படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் ச.மு.தி. என்பவர். யார் அவர் தமிழ்நெறி பற்றிய உணர்வுகள் சமுத்திரம் போல் அவர் நெஞ்சத்தில் பொங்கிக் கொண்டிருக்கும். அதனால் தானோ என்னவோ...\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nகந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nதமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nகுற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/18/facebooks-new-ai-research-real-eye-opener/", "date_download": "2018-11-17T00:33:32Z", "digest": "sha1:WRAYITNLARTUO7GAMFE4Q2WCZPZFSGBY", "length": 40339, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "facebooks new ai research real eye opener,tamil tech news", "raw_content": "\nதூங்கிய கண்களை விழிக்கச் செய்யும் Facebook..\nதூங்கிய கண்களை விழிக்கச் செய்யும் Facebook..\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனமும் அதில் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.\nகண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் போட்டோவில், அந்த நபரின் கண்களை திறந்திருப்பது போல் மாற்றும் திறன் படைத்த செயற்கை நுண்ணறிவு செயல்முறையை பேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளது.\nஇதில் Intelligent In-painting என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது. இதனை அடோப் நிறுவனம் தனது போட்டோஷாப் அப்ளிகேஷனில் புகுத்தியது. Content Aware Fill என்ற அம்சம் Intelligent In-painting முறையில் செயல்பட்டு, போட்டோவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறையை சரிசெய்யும். அந்தப் போட்டோவிலேயே உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தைச் செய்யும்.\nகண்டபடி கலாய் வாங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..\n‘சுதர்சனின் நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை’ -மல்லாகம் துப்பாக்கிச் சூடு, வைத்தியசாலை தகவல்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்ப���க்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிக��ின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம��� கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி ��\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவி��ோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\n‘சுதர்சனின் நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை’ -மல்லாகம் துப்பாக்கிச் சூடு, வைத்தியசாலை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1160766.html", "date_download": "2018-11-17T00:05:21Z", "digest": "sha1:PTPEZNOYOBX4SP5GI7MYA2LI7WJFP5QR", "length": 11748, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற, கிழக்கு மாகாண மக்களுக்கு நடந்தது என்ன?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற, கிழக்கு மாகாண மக்களுக்கு நடந்தது என்ன..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற, கிழக்கு மாகாண மக்களுக்கு நடந்தது என்ன..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்ட மக்களிடம் பிரதேசவாதம் பார்க்கப்பட்டது முன்னாள் புலி உறுப்பினர் வாக்குமூலம்.\nஇப்படி ஒரு காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. எனவே சம்பந்தபட்டவர்கள் உண்மை நிலையினை தெளிவுபடுத்துங்கள்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக கிளிநொச்சியில் துக்கதினம்..\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போராளி..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் மௌன விரதம்..\n“புலிகளின் சீருடைக்கு அஞ்சலி” தொடர்பில் பொலிஸார் விசாரணை.. பின்னணியில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களா\nமனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..\nகாங்கோ நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் பலி..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: வில�� என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2014/jul/19/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4-940534.html", "date_download": "2018-11-17T01:14:13Z", "digest": "sha1:HDC2RLX7IDPERVFCS7HQOJCS2LFHFDEB", "length": 7204, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியர் பணி- Dinamani", "raw_content": "\nசர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியர் பணி\nPublished on : 19th July 2014 10:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் ��ொடர இங்கே சொடுக்கவும்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (SVNIT) நிரப்பப்பட உள்ள 122 Teaching Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகல்வித்தகுதி: முதல் வகுப்பில் B.E, B.Tech, ME,M.Tech அல்லது Ph.D மற்றும் Ph.D, M.Phil, M.Sc,M.A போன்ற துறையில் 55 சதவிகித மதிப்பெண்களும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: M.E,M.Tech,M.Phil,Ph.D முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 18,000. B.E, B.Tech, M.Sc, M.A. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.16,000\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.07.2014\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://svnit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.freehoroscopesonline.in/free_jadhagam.php", "date_download": "2018-11-17T00:06:39Z", "digest": "sha1:R5JSBCO6AA7QWTQOQL6QRMLG27FKX7MO", "length": 4666, "nlines": 21, "source_domain": "www.tamil.freehoroscopesonline.in", "title": "Tamil Jadhagam| Rasi | Nakshatram", "raw_content": "\n\"ஜனனி ஜன்ம செளக்யானம், வர்த்தனி குல சம்பதம் பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா\"\nஒவ்வொரு ஜாதகத்தின் தொடக்கத்திலும் இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதன் பொருள் யாதெனில் இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை, தீமைகள் அவன் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிரம்மாவால் கணிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அது ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சங்கேதமாக குறிக்கப்பட்டுள்ளது.\nZODIAC எனப்படும் இராசி மண்டலம் பூமியை சுற்றியுள்ள 360 பாகை சுற்றளவுள்ள கற்பனையான 18 பாகை அகலமுள்ள பகுதியாகும். இதன் மையத்தில் ecliptic எனப்படும் சூரியனின் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருசிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியனவாகும். இந்த 12 ராசிகளே ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளாகும். ஒருவர் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகள் ராசி கட்டத்தில் குறிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஒருவர் பிறக்கும்போது சூரியன் 70 பாகையில் இருந்தால் அது மிதுன ராசியில் 10 பாகை வரை உள்ளது. (30 பாகை மேஷம் + 30 பாகை ரிஷபம் முடிந்து மிதுனத்தில் 10 பாகை). மேலும் இராசி மண்டலம் 13.3333 பாகை அளவுள்ள 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஒருவர் பிறக்கும்போது கீழ்வானத்தில் (Eastern horizon) உதயமாகும் இரசியே ஜனன லக்கினமாகும். பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் உதய ராசி மாறிக்கொண்டே இருக்கும். இது ஜாதகத்தில் \"ல\" என்று குறிக்கப்படும். லக்கினம் மிக முக்கியமாகும். லக்கினமே ஜாதகத்தில் முதல் வீடு / இலக்கின பாவமாகும். சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.\nஉங்கள் ஜாதகத்தை தமிழில் பெற www.freehoroscopesonline.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/06/blog-post_761.html", "date_download": "2018-11-17T00:43:05Z", "digest": "sha1:3ABGUHTREGOQK5HZZHOEGSLFI4VUYVQR", "length": 31420, "nlines": 538, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: கொண்டாட்டம்! சர்வதேச யோகா நாடு முழுவதும் கோலாகலம் கொட்டும் மழையில் ஆசனம்: மோடி அசத்தல்", "raw_content": "\n சர்வதேச யோகா நாடு முழுவதும் கோலாகலம் கொட்டும் மழையில் ஆசனம்: மோடி அசத்தல்\nபுதுடில்லி: மூன்றாவது சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கொட்டும் மழையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 51 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், மக்கள் உற்சாகமாக பங்கேற்று, யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.\nமத்திய அரசின் முயற்சியை ஏற்று, 'ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும்' என, ஐ.நா., சபை அறிவித்தது. அதன்படி, 2015 முதல், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nமூன்றாவது சர்வதேச யோகா தினம், நேற்று நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக ��ொண்டாடப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் லக்னோ வில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.\nமாநில கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட, 51 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nயோகா தின நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:\nபல்வேறு நாட்டு மக்களுக்கு, நம் மொழி, கலா சாரம், பாரம்பரியம் பற்றி தெரியாது. ஆனால், யோகா என்ற அற்புத கலையின் மூலம், தற் போது உலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்துள்ளன. யோகா பயிற்சிகள், நம் உடல், மனம், ஆன்மாவை இணைக்கிறது;\nதற்போது, உலக நாடுகளையும் இணைத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். டில்லி யிலும்,அதிகாலையில் மழைபெய்த போதும், கன்னாட் பிளேஸ்,இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில், மக்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nசெங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில்,50 ஆயிரம் பேர், கன்னாட் பிளேசில், 10 ஆயிரம் பேர் என, டில்லியில் நடந்த நிகழ்ச்சிகளில், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.\nமத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, விஜய் கோயல், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கன்னாட் பிளேசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கில், உறைபனி யில், இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\n* லக்னோவில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியின்போது, திடீரென மழை பெய்தது. ஆனாலும், அதை பொருட்படுத்தாது, பிரதமரும், மக்களும் யோகா பயிற்சியை தொடர்ந்தனர்\n* ஆனால், திடீரென மழை வலுக்கத் துவங்கியதால், அதில் இருந்து தப்பிக்க, 'யோகா மேட்'டை தலைக்கு வைத்துக் கொண்டனர்\n* 'யோகா வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மட்டும் நாம் உலகுக்கு உணர்த்தவில்லை. யோகா மேட், மழையில் இருந்து எப்படி நம்மை காக்கிறது என்பதையும் உணர்த்தியுள்ளோம்' எ���, பிரதமர் மோடி, நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்\n* லக்னோவில் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பிரதமர் மோடி, மாணவ, மாணவியருடன் இணைந்து, 45 நிமிடங்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்\n* நிகழ்ச்சிகள் முடிந்த பின், மாணவ, மாணவியர் உள்ளிட்டோருடன் கைகுலுக்கி வாழ்த்து கூறினார் மோடி.\n3 லட்சம் பேருடன் உலக சாதனை\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், யோகா குரு ராம்தேவ் தலைமையில் நிகழ்ச்சி களு க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., தலைவர் அமித் ஷா,\nசர்வதேச,யோகா தினம், நாடு,முழுவதும்,கோலாகலம், கொண்டாட்டம்\nகுஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல்உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\n''இங்கு நடந்த நிகழ்ச்சியில், மூன்று லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், அதிகமானோர் யோகா செய்யும் புதிய கின்னஸ் சாதனையை நாம் புரிந்துள் ளோம். இது குறித்து, அதிகாரிகள் முறைப்படி அறிவிப்பர்.\nமுதல் சர்வதேச யோகா தினத்தை யொட்டி, 2015ல், டில்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், 35 ஆயிரத்து, 985 பேர் பங்கேற்றதே இதுவரை சாதனையாக இருந்தது,'' என, யோகா குரு ராம்தேவ் கூறினார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., சபையின் தலைமையகத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n'யோகா நம்மை அமைதி படுத்துகிறது; இதன் மூலம் மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மிகப் பெரும் சக்தியாக யோகா விளங்குகிறது. உலக அமைதிக்கும் வித்திடு கிறது' என, ஐ.நா., சபை பொதுச் செயலரின் செய்தி, நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்டது.\nசர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐ.நா., சபையில் சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், சையது அக்பருதீன், ஹிந்து மதத் தலைவர் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, சாத்வி பகவதி சரஸ்வதி, சுவாமி சிவதாசனந்தா, பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nசர்வதேச யோகா தினம், உலகெங்கும் பரவலாக சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டது. அமெரிக்காவில், நியூயார்க் நகரில், இந்தியத் துாதரகம் சார்பில் மிக பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், இந்திய வம்சாவளியினர் தவிர, அமெரிக்கர்களும் பங்கேற்றனர்.\nதென் ஆப்ரிக்காவின் செவோடோ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், 1,200 பேர் பங்கேற்று, யோகா பயிற்சிகளை செய்தனர். சீனா, ரஷ்யா, பிரான்ஸ் என, உலகின் பல்வேறு நாடுகளிலும், சர்வதேச யோகா தினத்தை யொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தி���ம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/morder.html", "date_download": "2018-11-17T01:11:36Z", "digest": "sha1:PVBWOYGP3YDVFQKTDL6HVCERH4LOEXIJ", "length": 30105, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "தெஹிவளை நால்வர் மரணத்தில்: அதிர்ச்சித் தகவல் வெளியாகியது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதெஹிவளை நால்வர் மரணத்தில்: அதிர்ச்சித் தகவல் வெளியாகியது\nதெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனை��ரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nநேற்று காலை 10 மணிக்கு தெஹி­வளை பொலி­ஸா­ருக்குச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றை அடுத்தே குறித்த வர்த்­தகர், அவ­ரது மனைவி, அவர்­க­ளது மகள் மற்றும் அவர்­களின் உறவுக்காரர் ஒரு­வரின் மகள் ஆகியோரே இவ்­வாறு உயிரிழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.\nகொழும்பு கேஷர் வீதியில் பிர­பல இலத்­தி­ர­னியல் வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா (வயது 65), முன்­ஸிரா மெள­லானா வயது (58), ஹுஸ்னா மெள­லானா (வயது 13) ஆகிய ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­தோரும் அவர்­க­ளுடன் நேற்று முன் தினம் இரவு குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்த அவர்­க­ளது உற­வுக்­கார சிறு­மி­யான நிஸ்னா மெள­லானா (வயது 13) என்ற சிறு­மி­யுமே இவ்­வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nநேற்று காலை 10. 00 மணிக்கு தெஹி­வளை பொலிஸ் நிலையம் சென்­றுள்ள, உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­காரர், தனது முன் வீட்டில் உள்ள உற­வி­ன­ருக்கு ஏதோ இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அவர்கள் உடல் கருகி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் முறை­யிட்­டுள்ளார்.\nஇத­னை­ய­டுத்து தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தாவின் கீழான பொலிஸ் குழு உடன் ஸ்தலத்­துக்கு சென்­றுள்­ளது.\nபொலிஸார் அங்கு செல்லும் போதும் இலக்கம் 40 பீ, கவு­டான, தெஹி­வளை எனும் முக­வ­ரியில் உள்ள குறித்த மூன்று மாடி வீட்டின் கீழ் மாடியின் கத­வு­களை உற­வி­னர்கள் உடைக்க முயற்சி செய்­து­கொண்­டி­ருந்­துள்­ளனர். முழு­மை­யாக அடைக்­கப்பட்டு குளி­ரூட்­டப்பட்­டி­ருந்த அந்த வீட்டின் பிர­தான கதவை பொலி­ஸாரின் உத­வி­யுடன் உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்ற போதே நால்­வரும் சட­ல­மாக இருந்தமை உறு­தி­யா­னது.\nபொலிஸார் உள்ளே சென்று பார்த்த வேளையில் வர்த்­த­க­ரான ஹுஸைன் மெள­லானா பிர­தான கத­வ­ருகே உள்ள கதி­ரை­யொன்­றிலும், அவ­ரது மனை­வி­யான முன்­ஸிரா மெள­லானா வீட்டின் அறை­யொன்­றிலும் 13 வய­து­களை உடைய இரு சிறு­மி­களும் வீட்டின் பிர­தான அறையின் நிலத்­திலும் உயி­ரி­ழந்த நிலையில் இருந்­தனர்.\nவீட்டில் இருந்த பெண்ட்ரி கபட் ஒன்று தீயினால் சேத­ம­டைந்­தி­ருந்­ததை அவ­தா­னித்த பொலிஸார் அதன் அருகே இருந்த இலத்­தி­ர­னியல் அவன், பிளெக் டொப் ஆகி­னவும் தீயினால் கரு­கி­யிருந்­த���ை அவ­தா­னித்தனர்.\nஅத்­துடன் வீட்டின் சுவர், நிலத்தில் கறுப்பு நிர துகல்கள் ஒட்­டி­யி­ருந்த நிலையில் ஆங்­காங்கே அதில் கை அச்­சுக்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. அத்­துடன் எரிந்­தி­ருந்த பிளக் டொப் வீசுண்­டி­ருந்­த­துடன் வீட்டின் மின் கட்­ட­மைப்பில் இருந்த ரிப் ஆளி­களில் இரண்டு கீழ் நோக்கி வீழ்ந்­தி­ருந்­தன. இதன் ஊடாக ஏதோ ஒரு கார­ணத்தால் மின் தடைப் பட்­டுள்­ளமை பொலி­ஸா­ரினால் ஊகிக்­கப்­பட்­டது.\nஸ்தலத்­துக்கு விரைந்த தெஹி­வளை பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ரஞ்சித் கொட்­டச்­சியின் நேரடி கட்­டுப்­பாட்டில் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தவின் தலை­மையில் குற்­ற­வியல் பிரிவின் அதி­கா­ரி­க­ளினால் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.\nபொலிஸ் தட­ய­வியல் பிரி­வினர் ஸ்தலத்­துக்கு வருகை தந்­த­துடன் அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள், மின்­னியல் பொறி­யி­ய­லா­ளர்­களும் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.\nஇதன் போது நேற்று முன் தினம் இரவு 9.00 மணி­ய­ளவில் குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிக்கும் உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் உற­வி­னர்­க­ளுடன் இந்த குடும்­பத்தார் உரை­யா­டி­யுள்­ளனர். அதன் பின்னர் இரு குடும்­பத்­தாரும் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர்.\nஉயி­ரி­ழந்த வர்த்­த­கரின் மகளும் அங்கு தங்­கி­யி­ருந்த உற­வுக்­கார சிறு­மியும் நார­ஹேன்­பிட்டி பகு­தியில் உள்ள பிர­பல சர்­வ­தேச பாட­சா­லையில் கல்­வி­கற்று வரு­கின்­றனர். இந் நிலையில் நேற்று காலை அவர்­களை பாட­சா­லைக்கு அழைத்துச் செல்லும் வண்டி வீட்டின் அருகே வந்­துள்­ளது. வண்டி ஒலி எழுப்­பியும் வீட்டில் இருந்து எவ்­வித பதி­லும் கிடைக்­க­வில்லை.\nஇந் நிலையில் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­கா­ரர்கள் குறித்த வர்த்­த­க­ருக்கு தொலை­பேசி அழைப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். எனினும் அதற்கும் பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்­லை. இத­னை­ய­டுத்து அவ்­வீட்டார் முன் வீட்டை நோக்கி சென்ற போது அங்கு கறுப்பு நிற துகல்கள் உள்­ளி­ருந்து கதவின் கீழால் உள்ள சிறிய இடை­வெ­ளி­யூ­டாக கசி­வதை அவ­தா­னித்­துள்­ளனர்.\nஇந் நிலை­யி­லேயே அது தொடர்பில் பொ���ி­ஸா­ருக்கு தகவல் அளித்­துள்­ள­துடன் கதவை உடைக்கும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வி­டயம் பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.\nகுளி­ரூட்­டப்­பட்ட அந்த வீடா­னது முழு­மை­யாக சீல் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், திடீ­ரென எற்­பட்ட மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட புகை­யுடன் கூடிய விஷ வாயுவை அவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலாம் எனவும் அதன் கார­ண­மாக மூச்சுத் திணறி அவர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.\nவர்த்­த­கரின் மனைவி முன்­ஸிரா மெள­லானா அறையில் மர­ண­ம­டைந்­தி­ருந்த விதம், இரு சிறு­மி­யரும் வீட்டின் பிர­தான அறையில் அரு­க­ருகே முகங்­குப்­பற விழுந்­தி­ருந்த நிலைமை, வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா கதி­ரையி­லேயே உயி­ரி­ழந்­தி­ருந்­தமை ஆகி­ய­வறறை வைத்தே பொலிஸார் இவ்­வாறு சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர்.\nவீட்டின் சுவர்­களில் படிந்­தி­ருக்கும் கறுப்பு நிற துகல்கள் மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட தீயினால் ஏற்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், தீ பரவ ஆரம்­பித்த போது முழு வீட்­டையும் புகை சூழந்­து­கொன்­டி­ருக்க வேண்டும் எனவும், வீடு முழு­மை­யாக குளி­ரூட்­டப்பட்­டி­ருந்­த­தாலும் அப்­புகை வெளி­யே­றாமல் வீட்­டுக்­குள்­ளேயே சுற்ற அது விஷ­மாக மாறியி­ருக்கும் எனவும் சந்­தே­கிக்­கின்­றனர்.\nஅதனை வீட்டில் இருந்த இந் நால்­வரும் சுவா­சித்­தி­ருப்­ப­தாக நம்பும் பொலிஸார் அங்­கி­ருந்து தப்ப அவர்கள் முயற்­சித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். எனினும் வீட்டை முழு­மை­யாக சூழந்­தி­ருந்த புகையால் அவர்­க­ளுக்கு கத­வினை நோக்கி செல்­வது சிர­ம­மாக இருந்­தி­ருக்க வேண்டும் எனவும் சிறு­மிகள் இரு­வரும் முகங்­குப்­பற வீழ்ந்­தி­ருந்­த­மை­யா­னது அவர்கள் தப்­பிக்க ஓடி­யுள்­ளதை காட்டுவதா­கவும், வர்த்­த­கரும் கதவை திறக்க முயன்­றுள்ள நிலை­யி­லேயெ அதன் அருகே இருந்த கதி­ரை­யி­லேயே உயிரை விட்­டுள்­ள­தா­கவும் சந்­தே­கிப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\nஎவ்­வ­றா­யினும் குறித்த நால்­வரும் எதனால் உயி­ரி­ழந்­தார்கள் என்ற உறு­தி­யான காரணம் நேற்று மாலை வரை தெரி­ய­வ­ர­வில்லை.\nநேற்று பிற்­பகல் ஸ்தலத்­துக்கு கல்­கிஸை மேல­திக நீதிவான் ஜி.ஜி.எஸ். ரண­சிங்க வருகை தந்து சட­லங்­களை பார்­வை­யிட்டார். இதன் போது சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு அவர் உத்­தரவு பிறப்­பித்தார். இந் நிலையில் நேற்று மாலை களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்திய அதி­கா­ரியும் ஸ்தலத்திற்கு விரைந்து பார்­வை­யிட்­ட­துடன் சட­லங்­க­ளையும் பொறுப்­பேற்று பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­கக கலுபோ­வில வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்றார்.\nஎவ்­வா­றா­யினும் இந்த நான்கு மர­ணங்­களும் வெளியில் இருந்து வந்த ஒரு­வரால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான எவ்­வித சான்­று­களும் இல்லை என தெரி­விக்கும் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோத்கர் பிரதீப் நிஸாந்த, திடீ­ரென ஏற்­பட்ட மின்­னொ­ழுக்­கினால் உரு­வான விஷ வாயுவை இவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலம் எனவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலால் மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கலாம் எனவும் நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார்.\nஎனினும் பிரேத பரி­சோ­த­னையின் பின்­ன­ரேயே உறு­தி­யான உண்மைக் கார­ணியை கண்­ட­றிய முடி­யும் என சுட்­டிக்­காட்­டிய அவர் சதி முயற்சி ஒன்­று­டாக இம்­ம­ர­ணங்கள் நிகழ்ந்­துள்­ள­மைக்­கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவானது என சுட்டிக்காட்டினார்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் ஆலோசனையில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்த தலமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே கௌடான வீதியில் நேற்று இச்சம்பவத்தையு அடுத்து நூற்றுக்கனக்கான பொது மக்கள் கூடினர். அப்பிரதேசத்தில் பாரிய போக்கு வரத்து நெரிசலும் காணப்பட்டது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வ��ுகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றி��் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/26211836/1179395/Taapsee-Secretly-engaged.vpf", "date_download": "2018-11-17T00:18:57Z", "digest": "sha1:JNEKNUXRKPVRWLAJAO5FIV75EVIBLG3Z", "length": 14768, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Taapsee, taapsee pannu, டாப்சி", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட டாப்சி\nஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Taapsee\nஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Taapsee\nஇந்தியில் டாப்சிக்கு கைநிறைய படங்கள் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நாம் சபானா படத்தில் நடித்த பிறகே இந்தியில் அவரது மார்க்கெட் மளமளவென உயர்ந்தது.\nஅமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படமும் பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது முல்க், மேன் மர்ஷியான், தட்கா, பத்லா ஆகிய படங்களில் நடிக்கிறார். டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.\nசமீபத்தில் மும்பை ஓட்டலில் இருந்து கைகோர்த்தபடி வெளியே வந்தபோது மத்யாசிடம் இருவரும் காதலிக்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இது சொந்த வி‌ஷயம். மேற்கொண்டு பேச விரும்பவில்லை’’ என்றார்.\nஇந்த நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. டாப்சி குடும்பத்துடன் கோவா சென்று இருந்தார். மத்யாசும் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு டாப்சிக்கும��� மத்யாசுக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை டாப்சி உறுதிப்படுத்தவில்லை.\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nதமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nகஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை நாளை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nமீண்டும் தமிழுக்கு வந்த டாப்சி சினிமாவுக்காக எதையும் செய்ய தயார் - டாப்சி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வம் காட்டும் டாப்சி காதல்தான் முக்கியம், கல்யாணம் அல்ல - டாப்சி நான் யாருடனும் பழகுவது இல்லை - டாப்சி\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் அ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம் அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/11/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:51:35Z", "digest": "sha1:NJJ2YGLXCF653B5LFTUVZP2Y7ZQCIRET", "length": 8636, "nlines": 130, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ராங் கால் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: நவம்பர் 29, 2011 in சுட்டது, நகைச்சுவை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, crazy, fun, mokkai, nagaichuvai, phone, wrong call\nஎடுத்தால் காலையிலேயே ராங் கால்.\n“நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும்”\n“நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்\n“ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை”\n“ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே\n“அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன்”\n“என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா\n6:19 முப இல் நவம்பர் 29, 2011\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநீங்கள் இதுவரை பார்த்திராத வாகனங்கள்.\nநாசா 2025ல் வெளியிடவிருக்கும் அதிநவீன விமானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abhishek-bachchan-yet-watch-aishwaryas-adhm-043151.html", "date_download": "2018-11-17T00:15:06Z", "digest": "sha1:43ONB7RZRTPONYGDWEH5M5JHAHZBK242", "length": 11520, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யாவின் படம் ரிலீஸாகி ரூ.100 கோடி வசூலிச்சாச்சு: ஆனால் கணவர் இன்னும் பார்க்கலையே | Abhishek Bachchan yet to watch Aishwarya's ADHM - Tamil Filmibeat", "raw_content": "\n» ஐஸ்வர்யாவின் படம் ரிலீஸாகி ரூ.100 கோடி வசூலிச்சாச்சு: ஆனால் கணவர் இன்னும் பார்க்கலையே\nஐஸ்வர்யாவின் படம் ரிலீஸாகி ரூ.100 கோடி வசூலிச்சாச்சு: ஆனால் கணவர் இன்னும் பார்க்கலையே\nமும்பை: தனது மனைவி ஐ��்வர்யா ராய் நடிப்பில் வெளியாகியுள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இன்னும் பார்க்கவில்லையாம்.\nகரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ஏ தில் ஹை முஷ்கில்.\nபடம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இது குறித்து சென்னையின் எப்.சி. கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான நடிகர் அபிஷேக் பச்சன் கூறுகையில்,\nநான் எனது கால்பந்து அணியுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் ஐஸ்வர்யா நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பார்க்கவில்லை. அடுத்த வாரம் பார்ப்பேன்.\nபடம் தயாரிப்பில் இருந்தபோது சில காட்சிகளை பார்த்தேன். ஐஸ்வர்யா மிகவும் அழகாக இருந்தார். கரண் ஜோஹார் மற்றும் படக்குழுவினரை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார் அபிஷேக்.\nஏ தில் ஹை முஷ்கில் பட ட்ரெயலர் வெளியாகி ஊர், உலகமெல்லாம் பார்த்தபோது அதை மாமனார் அமிதாப் பச்சன் பார்க்கவில்லை. படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் ஓவர் நெருக்கமாக நடித்துள்ளது பச்சன்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.\nஅபிஷேக் தனது சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா கலந்து கொண்ட ஃபேஷன் ஷோவை காண தனது தாய், தந்தையுடன் வந்திருந்தார். ராம்ப் வாக் செய்த ஸ்வேதா தான் டிசைனர் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவின் ஷோ ஸ்டாப்பர்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tntcwu.blogspot.com/2013/06/epf-e-account-pass-book.html", "date_download": "2018-11-17T01:26:46Z", "digest": "sha1:4QUSFRLM2HVNATO5YFBZNBMOJZBWSFNY", "length": 4865, "nlines": 58, "source_domain": "tntcwu.blogspot.com", "title": "tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION): EPF ல் E ACCOUNT \" PASS BOOK \" பதிவு செய்யும் முறை", "raw_content": "\nவழங்கியவர் : தோழர் நித்யானந்தன் கும்பகோணம், தோழர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் தோழரை தொடர்புகொள்ள வும் ------------------------------------ 9 4 4 2 9 8 7 0 8 0\nஅகில இந்திய சங்கம் (BSNLCCWF)\nமாநில சங்க நிர்வாகிகள் முகவரி\n5 வது மாநில மாநாட்டு புகைப்படங்கள்\nE S I தொழிலாளர் கையேடு\n4 வது மாநில மாநாடு செய்திகள்\n3 வது தமிழ் மாநில மாநாடு\nமாநில மாவட்ட சங்க நிர்வாகிகள்\nசென்னை தர்ணாவின் விடியோ கட்சிகள்\nசென்னை மாபெரும் தர்ணா வில் தலைவர்கள் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Cinema/2018/09/06210516/1007760/Vijay-SethupathiSketchVaaluMovieDirectorVijay-Chandar.vpf", "date_download": "2018-11-17T00:54:29Z", "digest": "sha1:DI5QHZFESYFIIF54ZA6AGOUT6MTNXJLG", "length": 2487, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "விஜய் சேதுபதியை இயக்கும் 'ஸ்கெட்ச்' விஜய் சந்தர்...", "raw_content": "\nவிஜய் சேதுபதியை இயக்கும் 'ஸ்கெட்ச்' விஜய் சந்தர்...\nபதிவு: செப்டம்பர் 06, 2018, 09:05 PM\nவிஜய் சேதுபதி கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் 'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த விஜய் சந்தர் தனது 3வது படத்தில் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை 'வீரம்','பைரவா', உள்ளிட்ட படங்களை தயாரித்த விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களுக்கு தமன் இசையமைத்திருந்ததால், விஜய் சேதுபதி படத்திற்கும் தமன் இசையமைக்க வாய்ப்ப���ள்ளது. படத்தின் கதாநாயகி , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இனிதான் வெளியாகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118280-nandi-statue-from-anthimadam-displaced-to-puducherry-museum.html", "date_download": "2018-11-17T00:06:07Z", "digest": "sha1:K7IRCU5PUIJAWGCNNTTIYHQCD6WZHS2D", "length": 18001, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண்டிமடத்திலிருந்து புதுச்சேரி மியூசியத்துக்குச் சென்ற நந்தி சிலை! | Nandi Statue from Anthimadam displaced to Puducherry Museum", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:50 (05/03/2018)\nஆண்டிமடத்திலிருந்து புதுச்சேரி மியூசியத்துக்குச் சென்ற நந்தி சிலை\nஒண்ணே கால் லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நந்தி சிலை புதுச்சேரி மியூசியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நந்தியின் தத்ரூபத்தைப் பார்த்து மியூசியம் அதிகாரிகள், ஸ்தபதியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடத்தில் நந்தி சிலை தயாரிக்கப்பட்டு புதுச்சேரி மியூசியத்துக்கு அனுப்பப்பட்டது. ஆண்டிமடம், சிலை வடிப்பதற்குப் பேர்போன கிராமம். ஆண்டிமடம் டு விருத்தாசலம் சாலையில் வசிப்பவர் கோபு. இவர் பஞ்சலோக சாமி சிலைகள் வடிக்கும் ஸ்தபதி. கடந்த 22 வருடங்களாகப் பலவிதமான சிலைகளை வடித்துக்கொடுத்துள்ளார். மகாபலிபுரத்தில் நுண்கலை பட்டப்படிப்பு படித்து முடித்து சிலைகள் செய்யத் தொடங்கியவர், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளை வடித்துள்ளார். ஒவ்வொன்றும் அரசு அங்கீகாரம் பெற்று அமெரிக்கா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதேபோல் செம்பு, பித்தளை போன்ற இரண்டு உலோகங்களால் செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை சுவிட்சர்லாந்து மியூசியத்துக்கு அனுப்பப்பட்டது.\nஇவரின் சிறப்புகளை அறிந்த புதுச்சேரி க்ரியோ ஆர்ட் கேலரி (மியூசியம்) க்கு நந்தி சிலை செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அதன்படி இரண்டரை அடி உயரமும், மூன்று அடி நீளமும் கொண்ட நந்தீஸ்வரர் சிலை ஒண்ணே கால் லட்சம் மதிப்பில் கடந்த இரண்டு மாதமாகச் செய்யப்பட்டு தற்போது புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சிலையைப் பொத��மக்கள் பலரும் பார்வையிட்டுச் சென்றனர். நந்தியின் தத்ரூபத்தைப் பார்த்து மியூசியம் அதிகாரிகள் ஸ்தபதியைப் பாராட்டியுள்ளனர்.\nகாவிரி, மாநில அந்தஸ்து விவகாரங்கள் - முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம் #BudgetSession\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/142388", "date_download": "2018-11-16T23:59:30Z", "digest": "sha1:BGQ74FOGWEZCOSDMPGN7TXEXNGUKEHS6", "length": 19822, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "ஜெ.விற்கு மௌன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி (வீடியோ) - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஜெ.விற்கு மௌன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி (வீடியோ)\nபிறப்பு : - இறப்பு :\nஜெ.விற்கு ம���ன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி (வீடியோ)\nகரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் சமீபத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையேற்றார்.\nஇந்த கூட்டத்தில் முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மெளனம் கடைபிடித்த நிலையில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளருமான தம்பிதுரையின் உதவியாளர் முகம்மது சாதிக் என்பவர் சிரித்த படி நையாண்டி செய்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த அ.தி.மு.க வினரையும் கதிகலங்க வைத்தது.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய பாஸ்கர், சின்னம்மா என்கின்ற சசிகலாவை பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஆக்கியே தீருவோம் என்று சபதம் இட்டார்.\nஅ.தி.மு.க-வின் ஆகம விதிகளின் பிரகாரம் எல்லோரும் சோர்ந்த நிலையில் பேட்டி கொடுத்த வந்த நிலையில், இவர் முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டு பேட்டி அளித்தார்.இதனால், கரூர் மாவட்ட அ.தி.மு.க வில் என்ன நடக்கின்றது என்பது புரியாத புதிராக உள்ளது என உண்மையான அ.தி.மு.க-வினர் வருத்தத்துடன் கூறினர்.\nமக்களவை துணை சபாநாயகரின் உதவியாளர் அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அ.தி.மு.க அலுவலகத்திற்குள் சின்னம்மாவை பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஆக்குவோம் என்று கூறிய நிலையிலேயே அங்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திலேயே சின்னம்மா என்கின்ற சசிகலாவின் பேனர்கள் கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious: தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது – பீதியில் அமைச்சர்கள்\nNext: நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தல்: தட்டி கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: பதற வைக்கும் (வீடியோ)\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்கள��டையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நக���்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238715", "date_download": "2018-11-16T23:59:52Z", "digest": "sha1:C4XHG6NAZZBR3LZGAP3TD5SCPAZTWAFH", "length": 19135, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "முல்லைத்தீவு பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nமுல்லைத்தீவு பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது\nபிறப்பு : - இறப்பு :\nமுல்லைத்தீவு பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளார்கள்.\nமுல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சை எழுதிவரும் 19 வயது மாணவியை பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் நேற்றுமுந்தினம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்று உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பளைப்பகுதிக்கு சென்று மாணவி கடத்தலுக்கு உதவிய நபர் ஒருவரை நேற்று பிற்பகல் கைதுசெய்துள்ளார்கள்.\nஇதனை தொடர்ந்து நேற்று இரவு பளைப்பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட பளை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளார்கள்.\nஇவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.\nPrevious: புலிகளின் சீருடை விவகாரத்தில் முன்னாள் போராளி கைது\nNext: காங்கேசன்துறைப் பகுதியில் 4.5 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/9739", "date_download": "2018-11-17T01:03:36Z", "digest": "sha1:U77TAAX3W3FGRKZBIDVMVZZZTD74QZCP", "length": 15742, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "இரகசிய நிலகீழ் அறைக்குள் உல்லாசம் (காணொளி இணைப்பு ) - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஇரகசிய நிலகீழ் அறைக்குள் உல்லாசம் (காணொளி இணைப்பு )\nபிறப்பு : - இறப்பு :\nஇரகசிய நிலகீழ் அறைக்குள் உல்லாசம் (காணொளி இணைப்பு )\nPrevious: வாக்கெடுப்பு மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்பதை தேர்ந்தெடுக்க முடியாது, இயக்குனர் சரண்\nNext: விமானத் தாக்குதல் மூலம் கொபானி நகர் ISIS வசம் வீழ்வதைத் தடுக்க முடியாது\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிர���ம்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் ���ன …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29769", "date_download": "2018-11-17T00:06:33Z", "digest": "sha1:BOKJAHR2SNN5EAO5WD5G5KOSITCEAL7S", "length": 15384, "nlines": 128, "source_domain": "kisukisu.lk", "title": "» முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..?", "raw_content": "\nஉங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\n2 வாரத்தில் தொப்பையை குறைக்க\nகணவன் – மனைவி மூடி மறைக்கும் 14 இரகசியங்கள்\nகாபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nயார் யார் எந்த திசையில் தூங்க வேண்டும்\n← Previous Story பேட்ட முடிந்தது – ரஜினிகாந்த் தகவல்\nNext Story → அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..\nநமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் ஃபிரிட்ஜூம் அடங்கும். நாம் வெட்டிய காய்கறி மீந்தால் கூட அதனை ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த முறை பயன்படுத்தி கொள்வோம். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் ஃபிரிட்ஜில் தான் வைக்கின்றோம். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன.\nஉதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். இதில் மிக முக்கியமான இடத்தில் வரக்கூடிய ஒன்றும் உள்ளது. அதுதான் முட்டை. முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா.. கூடாதா.. என்பதை பற்றி நாம் அறியாமலே ஃபிரிட்ஜில் வைத்து கொள்கிறோம். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரியா.. தவறா..\nகோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா.. இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா.. என்ற விவாதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலா.. என்ற விவாதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலா.. கூடாதா.. என்ற முக்கிய கேள்விக்கு விடை தெரியாமலே முழித்திருப்போம். என்ன இருந்தாலும் முட்டையை காதலிப்போரே இங்கு அதிகம்.\nஃபிரிட்ஜில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் முக்கால் வாசியை இதனுள் திணித்து விடுவோம். இந்த வரிசையில் முட்டையும் அடங்கும். முட்டையை ஏன் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என சொல்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சால்மோனெல்லா (Salmonella) என்கிற பாக்டீரியா தான்.\nஇந்த சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா விலங்��ுகளின் குடலில் வாழ கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும். இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்கிறதாம்.\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் அந்த பாக்டீரியாவை அப்படியே தான் இருக்க போகிறது. முட்டையை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்கும். நாம் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான்.\nஅமெரிக்கர்கள் இந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து தான் பராமரிப்பார்களாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் முட்டை கெட்டு போகாமல் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் பாக்டீரியா அதனுள் செல்லாமல் இருக்குமே தவிர இறந்து விடாது.\nஅமெரிக்கர்கள் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை போன்று ஐரோப்பர்கள் வைப்பத்திலை. இவர்கள் வெளியே முட்டையை வைத்து பயன்படுத்துகின்றனர். இவர்கள் முட்டையை பெறும் முன் பல வகையில் தூய்மையாக வைத்து கொள்ள செய்கின்றனர்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் முட்டை நீண்ட நாட்கள் கெடமல் இருக்குமே தவிர அதில் உள்ள பாக்டீரியா சாகாது. எனவே, முட்டையை உள்ளே வைத்தாலும் வெளியே வைத்தாலும் அதில் உள்ள பாக்டீரியா தான் முக்கிய பங்காக விளங்குகிறது.\nமுட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் முட்டையை நாம் வேக வைத்தோ, பொறித்தோ சாப்பிடும் போது அந்த சூட்டில் சல்மோனேல்லா பாக்டீரியா இறந்து விடும்.\nஃபிரிட்ஜில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்கும். இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்கள் கெடாமல் இருக்கும்.\nஇது குளிர் காலத்திற்கான கணக்காகும். இது கோடை காலத்தில் சற்றே மாறுபடும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=30000", "date_download": "2018-11-17T00:02:29Z", "digest": "sha1:PIJ54KWQJ4BA6XFFWRLTDN32XP2JL4I4", "length": 14357, "nlines": 130, "source_domain": "kisukisu.lk", "title": "» மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு?", "raw_content": "\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு\nஐ.நா. ��ில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானத்திற்கு வெற்றி\n2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்தவருக்கு தூக்கு\n80 நாட்களாக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nசக மனிதன் மீதான வெறுப்பு, அதிகரிக்கும் குற்றங்கள்\n← Previous Story உங்கள் நகங்களே உங்கள் நோயை சொல்லும் – புதுவித ஆராய்ச்சி..\nNext Story → பூச்சிகளை அழிக்காமல் நேசியுங்கள் – பூச்சிகளின் காதலன்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு\nதன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nஇதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\n68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.\n“1.4 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்” என்று வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.\nதனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.\nதனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நி���ையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், “தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதன்னுடைய மனைவியிடம் அவர் இறந்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், “அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.\nதனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூ���்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21007041", "date_download": "2018-11-16T23:59:35Z", "digest": "sha1:7FBXMR27USD6YKIGVHLX3XN3JCPSFAZN", "length": 47027, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "சென்னை வானவில் விழா 2010 | திண்ணை", "raw_content": "\nசென்னை வானவில் விழா 2010\nசென்னை வானவில் விழா 2010\n – அய்யனின் இந்த வார்த்தைகளை மையக்கருத்தாக கொண்டு சென்னையில் ஜூன் மாதம் முழுவதும் வானவில் விழா கொண்டாடப்பட்டது. பல குழுமங்களும், உள்ளூர் கூட்டமைப்புக்களும் ‘சென்னை வானவில் கூட்டணி’ என்ற பெயரில் ஒன்றாக இணைந்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களுக்கான கலை விழா, கவியரங்கம், கலந்துரையாடல், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஓவியப் போட்டி, பொன்மொழி மற்றும் கோஷப் போட்டி, அழகு போட்டி போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தின. இதற்கெல்லாம் முத்தாயிர்ப்பு வைத்தாற்போல் அமைந்தது, சென்னை நகரத்தின் வரலாற்றில் இரண்டாவது முறையாக மெரீனா கடற்கரையில் ஜூன் 27 ஆம் தேதி அரங்கேறிய சென்னை வானவில் பேரணி கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்குகொண்டார்கள்.\nநம்மில் பலருக்கு இப்படி ஒரு விழா நடைபெற்றது என்பது கூட தெரியாது. தமிழ் ஊடகங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இவர்களை பற்றிய செய்திகளை முற்றிலுமாக புறக்கணிப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். யார் இவர்கள் இது என்ன விழா பரிச்சையமான சொற்களில் குறிப்பிட வேண்டுமென்றால் ஓரினசேர்க்கையாளர்கள் மற்றும் அரவாணிகள். ஆனால் இந்த இரண்டு சொற்களுமே இந்த சமூகத்தினரனால் தரக்குறைவான சொற்களாக கருதப்படுகிறது.\nஇவர்கள் அனைவரையும் கூட்டாக விவரிக்கும் தொடர் – மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள். இவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.\nமுதல் வகை – மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் அதாவது ஆண் – பெண் என்று பொதுவாக காணப்படும் ஈர்ப்பு இல்லாமல் இருப்பவர்கள். ஆண்களை விரும்பும் ஆண்கள் (Gays / இதற்கான தமிழ் சொல் “நம்பி”), பெண்களை விரும்பும் பெண்கள் (Lesbians / இதற்கான தமிழ் சொல் “நங்கை” ), இருபாலரையும் விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் (Bisexuals / இதற்கான தமிழ் சொல் “ஈரர்” ) , இவர்கள் அனைவரும் இதில் அடக்கம். ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தை வெறும் உடல் சமந்தப்பட்ட உறவை மட்டும் குறிப்பதால், இதில் இவர்களுக்கு ஒப்புதல் இல்லை. எல்லா உறவுகளையும் போல அன்பு, பாசம், காதல், ஈர்ப்பு, பகிர்ந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் என்று எல்லா உணர்வுகளின் கலவை இவர்களுது உறவுகளும்.அதனால் தான் தன்பாலீர்ப்பு (Homosexuality) அல்லது ஒருபாலீர்ப்பு என்ற வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இருபாலர் மீதும் ஏற்படும் ஈர்ப்பை இருபாலீர்ப்பு (Bisexuality) என்றும், பொதுவாக காணப்படும் ஆண்-பெண் என்ற பாலீர்ப்பை எதிர்பாலீர்ப்பு (Heterosexuality) என்றும் அழைக்கப்படுகிறது .\nஇரண்டாவது வகை – மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்கள் – பிறப்பால் ஒரு பாலும் மனத்தால் இன்னொரு பாலாகவும் அடையாளம் காண்பவர்கள். அதாவது பெண் அடையாளம் ஏற்கும் ஆண்கள் (Male to Female Transgender, திருநங்கைகள்) மற்றும் ஆண் அடையாளம் ஏற்கும் பெண்கள் (Female to Male Transgender, திருநம்பிங்கள்). அரவாணிகள், அலிகள் போன்ற சொற்கள் மிகவும் தரக்குறைவான, கீழ்த்தரமான வார்த்தைகள். இப்படிப்பட்டவர்களை கூட்டாக திருநர்கள் (Transgender) என்று அழைப்பர்.\nஇந்த பாலியல் சிறுபான்மையினர், சமூகத்தில் தங்களை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வரவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையை போற்றவும் சென்னையில் இரண்டாவது முறையாக வானவில் விழாவை கொண்டாடினர்.\nஇதை பற்றி சென்னையை சேர்ந்த சக்தி சென்டரின் இயக்குனரும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் உரிமைகளுக்காக போராடுபவருமான அநிருத்தன் வாசுதேவனிடம் கேட்ட பொழுது, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்” என்ற வள்ளுவரின் வாக்கியத்தை நாங்கள் இந்த விழாவில் நினைவுகூர்கிறோம். ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய காதல், அன்பு மற்றும் அடையாளங்கள். இவைகள் சமூகத்தால், இயற்கைக்குப் புறம்பானவை என்றும் வெளிநாட்டு இறக்குமதிகள் என்றும் தூற்றப்படுகின்றன. ஆனால் இவை எங்களுக்கு இயற்கையானவை. நம்முடைய பண்பாட்டிலும் தொன்றுதொட்டு இருந்து வருபவை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால் எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி “ என்கிறார்.\nகடந்த ஆண்டு வரை இந்தியாவில் இவர்களுக்கு அடிப்படை மனிதஉரிமைகள் கூட மறுக்கப்பட்டுதான் வந்தன. ஐ.பி.சி 377 சட்ட பிரிவின் படி ஒருபாலீர்ப்பாளராய் இருப்பது சட்டப்படி குற்றமாக இருந்தது . தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் இதை எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் ஜூலை 2, 2009 அன்று “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற தீர்ப்பை வழங்கி பாலியல் சிறுபான்மையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ” மனித உரிமை பேணும் இந்தத் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் முழுவதுமாக நிலைநிறுத்த வேண்டும்” என்கிறார், சென்னை வானவில் கூட்டணியின் அங்கத்தினரும், ஹெச். ஐ. வீ / எய்ட்ஸ் துறையில் பணிபுரியும் சாத்தி நிறுவனத்தின் இயக்குனருமான டாக்டர். எல்.ராமகிருஷ்ணன்.\nசட்ட மாற்றம் உடனடியாக சமூக மாற்றத்தை கொண்டுவருவதில்லை. இந்தியாவில் பாலின சிறுபான்மையினர் மீது காட்டப்படும் வெறுப்பு – ஜாதி, மதம், மொழி, மாநிலம், படிப்பறிவு, பணவசதி என்று எல்லா வித்தியாசங்களையும் கடந்து பரவி இருக்கிறது. சமீபத்தில் அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தில் நடந்த பேராசிரியர் சிராசின் தற்கொலை இதற்க்கு ஒரு எடுத்துகாட்டு. சில விஷமிகள், அவரது இல்லத்திற்குள் கட்டாயமாக நுழைந்து பேராசிரியரும், அவரது நண்பரும் அன்னியோனியமாக இருப்பதை அனுமதியின்றி படம்பிடித்தனர். பல்கலைகழக உயரதிகார குழு, இதை காரணம் காட்டி சிராசை பணிநீக்கம் செய்தது. மனமுடைந்த சிராஸ் முதலில் துவண்டாலும், நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றம் சிராசின் பணிநீக்கத்திற்கு இடைகால தடை வழங்க, சிராசும், இந்தியா முழுவதும் உள்ள மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களும், மனிதஉரிமை போராளிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த அந்த இரவே, பேராசிரியர் சிராஸ் மர்மமான முறையில் அவரது இல்லத்தில் இறந்துகிடந்தார். தற்கொலை என்ற வாதத்தை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சென்னை வானவில் விழாவில் சிராசிற்கு நினைவஞ்சலி செலுத்தும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள், ” கல்வி நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும், காவல் துறையினரும், , மத அமைப்புகளும், பொதுமக்களும் எங்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஒதுக்குதல் ஆகியவற்றிற்கு உடனடித் தீர்வு வேண்டும் ” என்று கேட்கிறார்கள்.\nஇவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் கூட இவர்களை ஆதரிப்பதில்லை. மனநல ஆலோசகர் மாக்டலின் ஜெயரத்தினம் இது பற்றி பேசும் பொழுது, ” இவர்கள் தங்களது இந்த வித்தியாசத்தை விரும்பி தேர்ந்தெடுப்பது கிடையாது. இயற்கையாக இவர்கள் உள்ளிருந்து தோன்றும் உணர்வு இது. பெற்றோர்கள் இதை புரிந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்” என்கிறார். இவரது நிறுவனமான சென்டர் பார் கௌன்சிலிங், சென்னை வானவில் விழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பெற்றோர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தது. இதில் பங்குகொள்வதற்காக பலமணி நேரம் பயணித்து சென்னை வந்தார்கள் ஒரு தம்பதியினர். இவர்களது மகள் ஒரு நங்கை (Lesbian). நிகழ்ச்சியில் மற்ற பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களை சந்தித்தது இவர்களுக்கு தங்கள் மகளை புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.\nதங்கள் குழந்தை மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பால் அடையாளம் கொண்டது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது பெற்றோர்களுக்கு எளிதான காரியமே இல்லை. இது போன்ற தருணங்களில் பெற்றோர்களுக்கு உதவ, அவர்களுக்��ு தேவையான தகவல்களை தர, ORINAM.NET இணையதளம் “நம் குழந்தைகள்” என்ற உதவி கையேட்டை சென்னை வானவில் விழாவின் ஒரு நிகழ்ச்சியான “நிறங்கள்” நிகழ்த்து கலை விழாவில் வெளியிட்டது. நிறங்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழ் திரைப்பட நடிகை ரோகினி இந்த புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.\nஇந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தது திருநங்கைகளின் கலை குழுவான “விடுதலை கலை குழு” வின் நடனம். இந்த குழுவின் நிறுவனரும், திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடுபவருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் 2011 இல் நடக்கவிருக்கும் மக்கள் கணக்கெடுப்பில் திருநர்களையும் சேர்க்கவேண்டும் என்று வலியுறத்தி வருகிறார். ” 2011 ஆம் ஆண்டு தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் கணக்கெடுப்பில் திருநங்கைகளும், திருநம்பிகளும் கணக்கிட படவேண்டும். மேலும் அவர்கள் தேர்வு செய்யும் பால்/ பாலின பிரிவினையைத் பயன்படுத்த அனுமதி வேண்டும். இப்பொழுதுள்ள “ஆண்/ பெண்” என்ற குறுகிய வரையறைக்குள் திருநர்களை திணிக்க கூடாது” என்று கல்கி குரல் எழுப்பிகிறார்.\nமாதம் முழுவதும் நடந்த சென்னை வானவில் விழாவின் இறுதி கட்டமாக, ஜூன் 27, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மெரீனா கடற்கரையில் வானவில் பேரணி நடைபெற்றது. வானவில் கொடிகளை ஏந்திக்கொண்டும், கோஷங்களை எழுப்பிக்கொண்டும் உற்சாகத்துடன் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் , அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றாக இந்த விழாவில் இணைந்தனர். கடற்கரை வண்ணமயாமாக விழா கோலம் பூண்டது.\nஇயற்கையின் அமைப்பில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. நமக்கு புரியவில்லை என்பதாலோ, பெரும்பான்மையுடன் ஒத்துப்போகாமல் மாறுபட்டு காணப்படுவதாலோ ஒரு விஷயம் தப்பாக ஆகிவிட முடியாது. பாலின சிறுபான்மையினர் தங்களுக்கென்று சிறப்பான உரிமைகளை கேட்கவில்லை, எல்லோரையும் போல வாழ, சம உரிமைகளை கேட்கிறார்கள். வாழு, வாழ விடு என்று எல்லோரையும் மதிக்கும் ஒரு நாடாக நம் நாடு விளங்கினால் தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பது உண்மையாக நமக்கு பொருந்தும் . பன்மையை போற்றுவோம்.\nபுகைப்படங்கள் : விஜய் வெங்கடேஷ், அநிருத்தன் வாசுதேவன், ஓரினம்.நெட்\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கு��் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1\nNext: நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்\nஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2\nகளம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு\nவேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..\nநற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை\nசென்னை வானவில் விழா 2010\nஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nவேத வனம்- விருட்சம் 93\nசிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31\nநீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இர��ந்தால்\nபரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2\nஉலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி\nஇயல் விருது வழங்கும் விழா\nபதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்\nதலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்\nநினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55356/news/55356.html", "date_download": "2018-11-17T00:29:36Z", "digest": "sha1:TM7UREZPJRJOQRUL2HD7JCBW74G7LMNL", "length": 6187, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சம்மன் கொடுக்கச் சென்றபோது கத்தியால் குத்திய குற்றவாளி: போலீஸ் ஏட்டு பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nசம்மன் கொடுக்கச் சென்றபோது கத்தியால் குத்திய குற்றவாளி: போலீஸ் ஏட்டு பலி\nசென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவரை குற்றவாளி கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் தியாகராஜன்.\nஇவர் நேற்று ஐஸ் ஹவுஸ், செல்லம்மா தோட்டம் பகுதியைச் சேர்ந்த குற்றவாளி விமல்ராஜிடம், கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை கொடுக்கச் சென்றார். அப்போது, தியாகராஜன் கழுத்தில் விமல்ராஜ் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டான்.\nஇதில் படு காயமடைந்த காவலர் தியாகராஜன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளி விமல்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். விமல்ராஜ் பெயரில், ஐஸ் ஹவுஸ் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள்\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்ப���ன் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nவீட்டில் பொருட்கள் இப்படி இருந்தால் பணம் தங்காது நிம்மதி இருக்காது\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013_01_26_archive.html", "date_download": "2018-11-17T00:02:39Z", "digest": "sha1:AI6QMXPV4ISYREOBGIRN7ECODIGF4JBM", "length": 17876, "nlines": 189, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 01/26/13", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபொள்ளாச்சி அருகில் உள்ள தமிழ்ப்பற்றுமிக்க கிராமம் ♥\nபொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஊரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ளனர். கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் அனைத்தையும் தமிழ் முறைப்படி கொண்டாடுகின்றனர் கிராம மக்கள்.\nநகர்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களையும் ஆங்கில மோகம் ஆக்கிரமித்து வருகிறது. தமிழ் மொழியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகள் அளித்தாலும், ஆங்கிலம் மீது இருக்கும் ஈர்ப்பால், கிராமங்களில் கூட தமிழ் வாசகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் வாழைக்கொம்பு நாகூர் கிராமத்தில் தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டி, தமிழ் மீதுள்ள ஆர்வத்தை வெளிகாட்டியுள்ளனர், கிராம மக்கள். ஊராட்சியில், மொத்தம் 12 வீதிகள் உள்ளன. அனைத்திற்கும், சித்திரை வீதி, வைகாசி வீதி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இதுதவிர, கிராமத்திலுள்ள கோவில் நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.\nவாழைக்கொம்பு நாகூர் ஊராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது: பல ஆண்டுகளாக ஊராட்சியிலுள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன், நிர்மல் புரஸ்கார் விருதுக்கு இந்த ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அப்போதுதான், ஊராட்சியிலுள்ள தெருக்களுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தலைவர்கள் பெயரை சூட்டினால், சாதி பெயரையும் இணைக்க வேண்டியிருக்கும் என்பதால், முழுவதும் தமிழ் பெயராக சூட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 12 வீதிகளாக பிரித்து சித்திரை, வைகாசி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டினோம். தமிழ் மாத பெயராக சூட்டியதால், அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டனர். தமிழ் மீதுள்ள பற்று காரணமாக இதுபோல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு சூட்டியுள்ள பெயரை அரசும் அங்கீகரித்துள்ளது. இங்குள்ள கோவில்களில், கும்பாபிஷேகம், ஆண்டு விழா, அர்ச்சனை பூஜை உட்பட அனைத்து விசேஷங்களும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.\nகோவில்கள் மட்டுமின்றி, வீட்டில் நடக்கும் கல்யாணம், புதுமனை புகுவிழா என அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் முறையை அடிப்படையாக கொண்டே நடக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் மந்திரங்களின் விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், முற்றிலும் வட மொழி பெயர்களை தவிர்த்து அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ் பெயர் சூட்டப்படுகிறது. இவ்வாறு, ராமசாமி கூறினார். கோவை மாவட்டத்திலேயே தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ள முதல் கிராமமாகிய வாழைக்கொம்பு நாகூரில், தமிழ் மணம் கமழ்கிறது.\nவழிபாட்டு தெய்வமாக குதிரை: வாழைக்கொம்பு நாகூரிலுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. புதிதாக எழுப்பப்படும் கோவில்களிலும், குதிரை சிலைகள் கட்டாயம் நிறுவப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் ராமசாமி கூறுகையில், \"அம்மனின் முக்கிய வாகனங்களில்,குதிரை உள்ளது. இதனால், அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்குள்ள கோவில்களில், நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வகையில், குதிரை சிலை வைத்து வழிபடுவது வழக்கம்' என்றார்.\nபதிவு வகைகள் ருசிகர தகவல், விழிப்புணர்வு, வினோதங்கள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் க��பமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nபொள்ளாச்சி அருகில் உள்ள தமிழ்ப்பற்றுமிக்க கிராமம் ...\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/07/10/36051/", "date_download": "2018-11-17T00:59:02Z", "digest": "sha1:UUIB2QHIILR6RBFQ7EDFJU5VFTE2WJNL", "length": 15805, "nlines": 123, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் மோதியதில், இருசக்ர வாகனத்தில் வந்தவர்களுக்கு பலத்த காயம்!-திருச்சி -கல்லணை சாலையில் ஒட்டக்குடி அருகே நடந்த விபரீதம். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nசந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் மோதியதில், இருசக்ர வாகனத்தில் வந்தவர்களுக்கு பலத்த காயம்-திருச்சி -கல்லணை சாலையில் ஒட்டக்குடி அருகே நடந்த விபரீதம்.\nசந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் மோதியதில், இருசக்ர வாகனத்தில் வந்தவர்களுக்கு பலத்த காயம்-திருச்சி -கல்லணை சாலையில் ஒட்டக்குடி அருகே நடந்த விபரீதம்.\nதஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த முருகேசன், ராஜா ஆகிய இருவரும் நேற்று (09.07.2018) மாலை 4 மணியளவில் திருச்சி-கல்லணை சாலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமுல்லக்குடி ஊராட்சி, ஒட்டக்குடி அருகே இருசக்ர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் ஒன்று, இருசக்ர வாகனத்தின் மீது மோதியதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.\nஅருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇருசக்ர வாகனத்தின் மீது மோதிய மினி வேன் முன்னுக்கு பின் முரணாக சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்டதாக உள்ளது. இந்த மினி வேன் திருட்டு வாகனமாக இருக்க வேண்டும் (அல்லது) சாலை பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத (பர்மிட் இல்லாத) காலாவாதியான வாகனமாக இருக்க வேண்டும்.\nஇந்த மினி வேனில் பதிவு எண் TN-51 C-566, TN 1C 7566 என்று முன்னுக்கு பின் முரணாக எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் விசாரித்தவரை மேற்காணும் பதிவு எண்ணில் தமிழகத்தில் எந்த வாகனமும் இல்லை.\nஆனால், இந்த மினி வேனின் பதிவு எண் TN-51 C-7566 என்று யூகித்தாலும், இந்த பதிவு எண் POONAMALLEE RTO, NAGAPATTINAM RTO என பல வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் பதிவாகி இருக்கிறது.\nஎனவே, மேற்காணும் விபத்து சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா (அல்லது) கட்டப் பஞ்சாயத்து மூலம் சமரசம் பேசப்பட்டதா (அல்லது) கட்டப் பஞ்சாயத்து மூலம் சமரசம் பேசப்பட்டதா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.\nஎது எப்படி இருப்பினும் இந்த சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட வாகனத்தை பறிமுதல் செய்து உரிய முறையில் புலண் விசாரணை செய்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.\nபோக்குவரத்து காவல்துறையினரும், போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா\n“உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் குளித்தலையில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமாணவ, மாணவிகளின் நலன் கருதி நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் குளித்தலையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் ப���யல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/143982.html", "date_download": "2018-11-17T00:11:14Z", "digest": "sha1:TWUDV5PAMZE7WIPAQGPCB4DYJQNHYNBT", "length": 9813, "nlines": 87, "source_domain": "www.viduthalai.in", "title": "ஒரு வரியில்....", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டு��் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\n* அரசு ஊழியர் பொது சேம நலநிதி கணக்கை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.\n* அரசு மருத்துவமனை செவிலியர்களின் உடையில் மாற்றம் கொண்டுவர அரசு முடிவு\n* சென்னையில் 2,500 கட்டடங்களில் தீயணைப்பு வசதி இல்லை.\n* புகையால் குழந்தைகளுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு - முன்னாள் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ.\n* டி.என்.பி.எஸ்.சி. ஜாதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n* சட்டப் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.\n* ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.\n* பழனி கோவில் யானை குளிக்க பல லட்சம் ரூபாய் செலவில் புதிய நீச்சல் குளம் அமைப்பு.\n* பிளஸ் ஒன் பாடத்தில் ராஜராஜன் பற்றிய வரலாற்றுப் பிழை - சரி செய்ய வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை.\n* சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் விமான நிலையத்தில் பறிமுதல்.\n* ஸ்மார்ட் ரேஷன் கார்டு பிழைகளை இணைய தளம் வழியாக திருத்தம் செய்யலாம்.\n* ஆபாச சுவரொட்டிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வாருங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை.\n* வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய அரசு நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு.\n* திருவல்லிக்கேணியில் ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்தவரை ஆறே மணிநேரத்தில் கைது செய்த காவல்துறையினர்.\n* ரூ.2.4 கோடி மதிப்பில் புதிய உரக் கிடங்குகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு\n* உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஆண்கள், முகத்தை மூடக்கூடாது - மாவட்ட நிர்வாகம�� அறிவிப்பு.\n* பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் எஸ்.எம்.எஸ். வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.\n* மது பார்களுக்கு அனுமதியளிக்க கேரளா ஆலோசனை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/164695.html", "date_download": "2018-11-17T01:16:37Z", "digest": "sha1:WBOFDD32GH3LJKLW6TX4XGGX3MV4WUB4", "length": 7571, "nlines": 70, "source_domain": "www.viduthalai.in", "title": "திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆண���யை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 1»திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு\nதிராவிட மாணவர் கழகம் தோற்றுவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த - மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி கோபால்சாமி, (செங்குட்டுவன்), கோ.இலட்சுமணன்ஆகியோர் உருவப் படங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்னிலையில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார். உடன் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி மற்றும் கழக மாணவரணியினர் உள்ளனர் (குடந்தை, 8.7.2018).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-11-17T00:30:51Z", "digest": "sha1:NXYHDHRPRNEWVDGKBXLODOIAB32BU2K6", "length": 20827, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "அரியலூர் ஊரே அழியும் அபாயம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅரியலூர் ஊரே அழியும் அபாயம்\nஅரியலூரில் சிமெண்ட் ஆலைகள் ஏற்படுத்தும் மாசை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அரியலூரில் இப்போதைய நிலை பற்றிய ஒரு செய்து தொகுப்பு, ஆனந்த விகடன் இருந்து…\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேரில் முடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மக்களில் பலர் நோய்நொடிகளின் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இறந்துவருகின்றனர். இந்த அவல நிலைக்கு அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்தான் காரணம் என்று அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது ‘உண்மை கண்டறியும் குழு’.\nசிமெண்ட் நகரம் அரியலூர் மாவட்டம். சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் தலைநகராக இருந்த கங்கை கொண்ட சோழபுரத்தை உள்ளடக்கியது அரியலூர். இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யும் சிமெண்ட்,வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக இருந்தாலும் அதிக வருமானம் தரக்கூடிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. இப்படி வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம், தற்போது வாழவே தகுதியில்லாத நகரமாக மாறியுள்ளது. இது குறித்து உண்மை அறியும் குழுவினரைச் சந்தித்துப் பேசினோம்.\nஅந்தக் குழுவின் தலைவரும், தமிழக மக்கள் முன்னணி தலைவருமான அரங்க. குணசேகரன் கூறுகையில், “கனிம வள கொள்ளையில் முதல் பலியானது அரியலூர் மாவட்டம் தான். மீத்தேன், நியூட்ரினோ, கெயில், ஷேல்கேஸ் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விதியில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இதற்கு முன்பே 1990களிலிருந்து மிகப்பெரிய கனிமவள கொள்ளை அடிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில் தான். ஆனால் அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் வாய்முடி இருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது அரசு சிமெண்ட் ஆலைகளால் ஆண்டிற்கு ஐந்து லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. 11 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆலையை விரிவுபடுத்த போவதாகவும் சொல்கிறார்கள்.இன்னும் எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகளும், 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும்இருக்கின்றன. அப்போ வருடத்திற்கு எத்தனை லட்சம் டன் மண்ணை வெட்டுவார்கள். எவ்வளவு தண்ணீரை உறிஞ்சுவார்கள், இப்படி எடுத்தால் என்ன ஆகும் இந்த மாவட்டம். கொஞ்சம் யோசித்து பாருங்கள்.\nநாங்கள் குழுவாகச் சென்று ஆலத்தியூர், ஆதனகுறிச்சி, மணக்குடையான், துளார், பெரியாகுறிச்சி என்று ஐந்து பஞ்சாயத்துகளில் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கள ஆய்வு செய்தோம். ராம்கோ, சங்கர், இந்தியா சிமெண்ட் போன்ற தனியார் சிமெண்ட் ஆலைகள் இங்குள்ள விவசாயிகளிடம் க��றைந்த விலையில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது. அப்போது, இந்த மாவட்ட மக்களிடம் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, மருத்துவமனை, இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித் தருகிறோம், குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.\nஅந்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல், இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கங்களையும் 200 அடி முதல் 300 அடி வரை தோண்டியுள்ளார்கள். இங்கு 166க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. எங்கு பார்த்தாலும் சுண்ணாம்பு சுரங்கமாகவே உள்ளது. இதில் முக்கால்வாசி சுரங்கங்களை மூடாமல் வைத்துள்ளனர்.\nநான்கு வருடங்களுக்கு முன்பு சேலம், திருச்சி, நகரத்தை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது அரியலூரை மையப்படுத்தி வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தனியார் சிமெண்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியபாடும் இல்லை. ஒரு சுரங்கம் இருந்தால் அடுத்த சுரங்கம் ஐநூறு அடி தள்ளித்தான் தோண்ட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இங்கு ஐந்து அடிக்கும் பத்தடிக்கும் அருகில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் எவ்வளவு விதிமீறல்கள் நடைபெற்றுவருகின்றன. இதை, எப்போதாவது அதிகாரிகள் பார்வையிட்டுள்ளார்களா அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்களா\nஆலை தரப்பினர் கட்சிக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாதமாதம் கொடுக்க வேண்டியதை கொடுத்து கொண்டிருப்பதால், எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதுமில்லை. எங்கு பார்த்தாலும் பள்ளங்களாய் காட்சியளிக்கிறது மாவட்டம். இந்தப் பகுதியில் நிலநடுக்கம் கண்டிப்பாக வரும் என்று ஆய்வாளர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி வந்தால் அரியலூர் என்ற ஊரே இல்லாமல் போய்விடும் என்று தகவல் அளித்துள்ளனர். தனியார் சிமெண்ட் ஆலைகள் மக்களை அழித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மக்கள் நோய்வாய்பட்டு விதியில் சாகிறார்கள். எவ்வளவு வேதனையான விஷயம்” என்று வேதனை தெரிவித்தார்.\nஅவரை தொடர்ந்து உழவர் உழைப்பாளர் இயக்கத்தின் தலைமை ஆலோசகர் கோ.திருநாவுக்கரசிடம் பேசினோம். அவர், “ஒருசிலர் கொள்ளை அடிப்பதற்கு மக்களை பலிகடாவாக ஆக்குகிறார்கள். ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் பலர் நுரையீரல் பிரச���னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள். தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை சம்பந்தமான நோய்கள், சிறுநீரக கோளாறு என பலவிதமான நோய்கள் வருகின்றன. கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பிரச்னைகளால் இறந்த குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததுண்டா\nஇப்பகுதியில் ஊர் முழுக்கவே நானூறு அடிக்கும் மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே புகவும் வாய்ப்புள்ளது.\nகேரளாவில் 45க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. அங்கு ஆற்றில் இருந்து மண்ணை எடுக்காமல் மாற்று முயற்சியை செய்கிறார்கள். ஆனால் நாம் மட்டும்தான் விளைவுகளை அறியாமல் இம்மாவட்டத்தில் சுண்ணாம்பு கல் கிடைக்கிறது என்பதற்காக கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து வெளிமாநிலத்துக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள். இங்கு உற்பத்தி செய்வதை தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்துங்கள். சுண்ணாம்பு சுரங்கங்கள் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் மக்கள், கால்நடைகள், விவசாயத்திற்கும் பேரழிவுகள் உண்டாகின்றன.\nஇதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. இவ்வளவு விதி மீறல்கள் இம்மாவட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தண்ணீர், காற்று, விளைநிலங்கள் என எல்லாமே மாசு அடைந்துள்ளன. வாழவே தகுதியில்லாத மாவட்டமாக மாறியுள்ளது அரியலூர். நிலங்களை கையகப்படுத்தும் போது என்னென்ன கோரிக்கைகள் கொடுத்தார்களோ அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இது இவர்களுக்கு இறுதி எச்சரிக்கை. சுண்ணாம்பு சுரங்கங்களை மூட வேண்டும். ஆலைகளை விரிவுபடுத்தக் கூடாது, சிமெண்ட் ஆலைகளை மூடவேண்டும். இல்லையென்றால் பல கட்சிகளை ஒருங்கிணைத்து பல கட்ட போராட்டங்களைத் தீவிரமாக உள்ளோம்” என்று முடித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅரியலூர் சிமெண்ட் ஆலைகள் பயங்கரம்\nசீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் விற்பனை\nமோசமாகி வரும் சுற்று சூழல்...\nஇந்தியாவின் காற்று மாசு அட்லஸ்...\nலாபம் தரும் கொடி தக்காளி\n← குளச்சல் துறைமுகம் தேவையா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத���தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T01:16:38Z", "digest": "sha1:NXLGKCBU54QJDATTUJPIAXMTBHN4R5RY", "length": 14906, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுமண்டபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்திரைத் திருவிழா கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்\nபுதுமண்டபம் அல்லது வசந்த மண்டபம், மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். இம்மண்டபம் முற்றிலும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திருமலை மன்னர் காலக் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினால் இம்மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம் விளங்குகிறது. [1]\n333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், தடாதகை பிராட்டி, மீனாட்சி திருக்கல்யாணம், யாழிகள், குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், திருவிளையாடல் புராணக் காட்சிகள், அர்த்தநாரீசுவரர், சங்கர நாராயணன், திரிபுராந்தகர், ஏகபாத மூர்த்தி, கஜசம்கார மூர்த்திகளின் சிற்பங்களும், மண்டப நடுவரிசை தூண்களில் மன்னர் திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்க மன்னர்கள் மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[2][3]இம்மண்டபத்தின் நடுவில் நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகள் அவர்களது மனைவியருடன் இயற்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.\nபுதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத இராயகோபுரமும், எழுகடல் தெருவும் அமைந்துள்ளது.\nவைகாசி மாத வசந்தோற்சவம் எனும் இளவேனிற்கால திருவிழாவின் போது, புதுமண்டபத்தின் நடுவில் உள்ள கல் மேடையில் மீனாட்சி அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.\n370 ஆண்டுகள் பழமையும், கலைநயமிக்கதுமான புதுமண்டப���் தற்போது பொலிவிழந்து, மண்டபத்தின் தென்பகுதியில் பாத்திரக் கடைகளும், வடபகுதியில் புத்தகக் கடைகளும், பிற பகுதிகளில் ஆடைகள் தைக்கும் தையற்கலைஞர் கடைகளும் காணப்படுகின்றன.[4][5]\n↑ தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், பக்கம் 235\n↑ மதுரை புது மண்டபத்தில் அழகர் ஆடைகள் தயாரிப்பு தீவிரம்: சித்திரைத் திருவிழாவுக்காக குவியும் ஆர்டர்கள்\nமீனாட்சி கோயில் புதுமண்டபம் ஒரு மாதத்திற்குள் பொலிவுபெறும்\nமதுரை புதுமண்டபம் பத்திரகாளி , நடராஜர் ஆடி பவுர்ணமி பாலபிஷேகம் திருவிழா.\nஆடை வடிவமைப்பாளர் - புதுமண்டபம், மதுரை\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் கற்சிலைகளுக்கு பாதுகாப்பு தேவை\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nதிருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2016, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/sports", "date_download": "2018-11-17T01:17:46Z", "digest": "sha1:VFF74NXR4MPXHUZNMYOSSINIEL45A56T", "length": 13613, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "விளையாட்டுச் செய்திகள்", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nபொதுஜன பெரமுனவின் உறுப்பினரானார் டில்ஷான்\nமுன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் திலக்கரட்ண டில்ஷான் சற்று நேரத்திற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் மேலும் படிக்க... 14th, Nov 2018, 02:32 PM\nT20 World Cup - பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ரி 20 உலக கிண்ண தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பங்களாதேஷ் - மேலும் படிக்க... 14th, Nov 2018, 03:26 AM\nதில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு\nஇலங்கை சர்வதேச கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு மேலும் படிக்க... 13th, Nov 2018, 02:07 PM\nதாமரை மொட்டில் இணைகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்சான்\nஇலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரி.எம். டில்சான், சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளார் என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மேலும் படிக்க... 11th, Nov 2018, 08:23 AM\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை மேலும் படிக்க... 1st, Nov 2018, 01:09 AM\n21 சதங்களை கடந்த உலகின் 4வது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா\nஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவாகியுள்ளார். இதேவேளை, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது மேலும் படிக்க... 31st, Oct 2018, 01:41 AM\nபுரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தியது பெங்களூரு\nபுரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை 42- 34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மேலும் படிக்க... 25th, Oct 2018, 01:23 AM\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் சம்பியன்\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட பிரிவில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் 2018 இன் சம்பியன் மேலும் படிக்க... 24th, Oct 2018, 02:14 PM\nதீபத்திருநாள் விளையாட்டு விழாவினை முன்னிட்டு பூப்பந்தாட்டதொடர்\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் தீபத்திருநாள் விளையாட்டு விழாவின��� முன்னிட்டு நடாத்தும் வடக்கு, கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட தொடர் விண்ணப்ப முடிவு - 18/10/2018 மேலும் படிக்க... 16th, Oct 2018, 02:56 AM\nவடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி\nவடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று (7) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது. ஆறுதல்' நிறுவனத்தின் மேலும் படிக்க... 8th, Oct 2018, 01:55 AM\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118362-training-camp-for-school-teachers-held-in-pudukottai.html", "date_download": "2018-11-17T00:34:43Z", "digest": "sha1:ZWYTOZGB6H4KUIKYKE7PSCLH6IDAKNHK", "length": 19536, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "\"பாடத்தில் உள்ளதை மட்டுமே சொல்லித் தருவது வேலை அல்ல!\" - ஆசிரியர்களுக்கு அறிவுரை | Training camp for school teachers held in Pudukottai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:30 (06/03/2018)\n\"பாடத்தில் உள்ளதை மட்டுமே சொல்லித் தருவது வேலை அல்ல\" - ஆசிரியர்களுக்கு அறிவுரை\n\"ஆசிரியர்கள் தனித்து செயல்படக் கூடாது. சமுதாயத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.அப்போதுதான் தரம் வாய்ந்த வாழ்க்கைக் கல்வியையும் மாணவர்களுக்கு நாம் தர முடியும்\"என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.\nபுதுக்கோட்டை நகரில் நேற்று (5.3.2018) அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டார வளமைய பயிற்றுநர்கள் என மொத்தம் 280 பேர் கலந்துகொண்டனர். பயிற்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன, முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன் பேசினார்.\n'அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்தில் மாணவர் சேர்க்கை பள்ளியின் வளங்களைப் பராமரித்தல் ,பள்ளியின் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக்குதல், அடிப்படை கட்டமைப்பை உருவாக்குதல், குழந்தைகளின் கற்றலை மேம்பாடு அடையச் செய்தல் போன்றவை பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள்.\nஇந்தக் குழுக்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருன்றன. இக்குழுக்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கு பயிற்சியளிக்கத்தான் இன்று கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியின் நோக்கமே கிராமத்தில் உள்ளவர்களைப் பள்ளிச் செயல்பாடுகளில் கலந்துகொள்ளச் செய்வது ,மூன்றாம் பாலினத்தவர்களை மனிதநேயத்தோடு அணுகுவது,பேரிடர் மேலாண்மை பற்றி முழுமையான கருத்துகளை மாணவர்கள் அறிந்திருக்கச் செய்வது, குறிப்பாக மழைக்காலம்,கோடைக்காலம்,மின்சாரம் இவற்றிலிருந்து பாதுகாக்க வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். பாடத்தை மட்டுமே சொல்லித் தரக் கூடாது. அதையும் தாண்டி மதிப்புக் கல்வி, வாழ்க்கைக் கல்வி பற்றி முழுமையாக மாணவர்களு���்குக் கற்றுத் தர வேண்டும். மேலும், தரமான கல்வி வழங்க வேண்டும் சமூகத்தோடு ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்\"என்றார். இந்தப் பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்படும் விதங்கள் குறித்து தலைமை ஆசிரியர் கிறிஸ்டி தலைமையிலான குழு நடித்துக் காட்டியது.\nஆசிரியர் அறிவுரை teacher jobAdvice\n\"இந்தச் சமூக நாற்றத்தை விட பிணங்களுடைய நாற்றம் பெருசா தெரியலை\" - 'திருநங்கை' வெட்டியான் அக்‌ஷயா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93813/", "date_download": "2018-11-17T01:18:42Z", "digest": "sha1:U62ET7NP272VXCQTEMHDWVD4POMAB326", "length": 9695, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். உத்தரப்பிரதேசம் மாந���லத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், அம்மாநிலத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மின்னல் தாக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nTagstamil tamil news உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்பு குழந்தைகள் மின்னல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nநாடாளுமன்ற நிதிக்குழு யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல்தடவையாக கூடுகிறது…\nரபேல் பற்றிய விவாதம் நடத்த வேண்டிய இடம் நாடாளுமன்றமே…\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-11-16T23:59:36Z", "digest": "sha1:QZ5U2IGC3QAT2MFZVGUWMR2V63HYX2R5", "length": 15712, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்று – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று பாராளுமன்றம் கூடும் போது யார் ஆளும் தரப்பு ஆசனத்தில் \nபாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடவுள்ள நிலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – 5 அமைச்சர்கள் இன்றும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்..\n5 அமைச்சர்கள் இன்றும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் – நியூசிலாந்து – முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று\nபாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி – கோத்தா கொலை முயற்சி – இந்தியப் பிரஜை பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று விசாரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசபரிமலை கோயில் மடை திறப்பு இன்று – பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு\nசபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇல���்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் இன்று -இணைய சேவை நிறுத்தம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் இன்று பிரம்மாண்டமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு உத்தரவு\nசென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்\nஈவன் கொழும்பு 2018 என பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டி இன்று\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கும் இம்ரான்கான்\nபாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் ஆரம்பம்\nஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை, தென்னாபிரிக்காவுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியதீவுகள் – பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான தொடரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப்போட்டி இன்று\nமேற்கிந்தியதீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 நவாஸ் செரிப் – மகள் மரியம் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபாகிஸ்தான் முன்��ாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n59.1 கி.மீ. தூர நிலத்தினை கையகப்படுத்தும் சேலம் 8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று ஆரம்பம்\nசேலம் 8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய...\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t24-new-member", "date_download": "2018-11-17T00:44:36Z", "digest": "sha1:KSVMUJ44QIANC6OR2GJ73M4CH4V3JNEU", "length": 2668, "nlines": 47, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "new member", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nஇந்த தளத்தில் இணைந்தமைக்கு நன்றிகள்\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50674-nayanthara-film-imaikka-nodigal-release-postponed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T01:16:12Z", "digest": "sha1:ULJAYD6TTCEQPGYQ5FFW5S4DNSZYP4HV", "length": 9691, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாவதில் சிக்கலா ? | nayanthara film imaikka nodigal release postponed", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nநயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாவதில் சிக்கலா \nநயன்தாரா நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படம் இன்று வெளிவருவதாக அறிவிதிருந்த நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை\nநயன்தாரா, அதர்வா, ஆகியோர் நடித்துள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை ‘டிமான்ட்டி காலனி’ இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அத்துடன் பாலிவுட் இயக்குநரும் நடிகரான அனுராக் கஷ்யப் இப்படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.\nRead Also -> இளம் சூப்பர் ஸ்டார்கள் எங்கே போனார்கள் ஹீரோக்களை சாடிய அரசியல்வாதி நடிகர்\nமேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று வெளிவருவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் இன்னும் வெளியாகவில்லை. பட தயாரிப்பாளரின் பண பிரச்சனை காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் இன்று மாலைக்கு மேல் பிரச்சனை தீர்ந்து படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\n'ரூ.738 கோடி முதல்வர் நிவாரண நிதி கிடைத்துள்ளது'- பினராயி விஜயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறம் 2 க்கு தயாராகும் நயன்தாரா\n‘சீதக்காதி’ டிசம்பர் வெளியீடு - விஜய் சேதுபதி ட்வீட்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nவிரைவில் அடுத்த “கதை நாயகனாக” விஜய் சேதுபதி\n40 நாள் ஷூட்டிங்: தாய்லாந்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி\n“விஜய் சேதுபதியுடன் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு”- சீனுராமசாமி\n”- விஜய் சேதுபதி விளக்கம்\nபல கெட்அப்புகளில் அசத்தும் ‘சீதக்காதி’ விஜய்சேதிபதி\nஇனி எல்லோரும் ‘96’ ஜானுவாக மாறலாம்..\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி\n'ரூ.738 கோடி முதல்வர் நிவாரண நிதி கிடைத்துள்ளது'- பினராயி விஜ���ன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46654-mumbai-howrah-mail-derail-near-igatpuri-in-maharashtra.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T00:00:20Z", "digest": "sha1:6WJVCGZQ7PX4REDTQWCC5DF7PIUV5ZF6", "length": 8360, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடம் புரண்டது ஹவுரா மெயில்! | Mumbai-Howrah Mail derail near Igatpuri in Maharashtra", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதடம் புரண்டது ஹவுரா மெயில்\nகொல்கத்தாவுக்கு சென்ற ஹவுரா மெயில் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது.\nமும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு ஹவுரா மெயில் ரயில் தினமும் சென்று வருகிறது. 12840 என்ற எண் கொண்ட இந்த ரயில் நேற்றும் வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் இகாத்புரி ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ரயிலின் 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.\nஇதையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த ரயில் தடம்புரண்டதால் இந்த வழியாக செல்ல வேண்டிய 12 ரயில்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.\nதுப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்\nசிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: பெண் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமும்பை போலீஸில் அக்ஷராஹாசன் புகார்\nநள்ளிரவில் ஷாரூக் பிறந்த நாள் பார்ட்டி: தடுத்து நிறுத்தியது போலீஸ்\nதண்ணீர் திருட்டு: இரவு பகலாக குளத்தைப் பாதுகாக்கும் கிராமம்\nமுக்கிய போட்டியில் இ��்தியா முதலில் பேட்டிங் \nபோலீசார் முன்பு உடைகளை களைந்து ரகளை செய்த போதை மாடல்\nமும்பை பெண்களின் கழிப்பறை துயரங்கள்..\n’ஆபத்தான செல்ஃபி’: மன்னிப்புக் கேட்டார் மகாராஷ்ட்ரா முதல்வரின் மனைவி\nபாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி\nஹாஜி அலி தர்காவும்.. இரண்டு வருட பெண்கள் வழிபாடும்..\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்\nசிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: பெண் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/tgte.html", "date_download": "2018-11-17T00:50:14Z", "digest": "sha1:G7VEOWLJPWMRHZTU5MYQYRU4W2PXEZJK", "length": 23957, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் : விசாரணை செய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் : விசாரணை செய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை\nby விவசாயி செய்திகள் 12:37:00 - 0\nமுன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் : விசாரணை ��ெய்யுமாறு ஐ.நாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை \nமுன்னாள் போராளிகளது மர்மச்சாவுகள் குறித்து விசாரணையொன்றினை நடாத்துமாறு ஐ.நாவிடம் அவசர கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட குறுகிய காலங்களில் 100க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சந்தேகத்துக்குரிய வகையில் சாவடைந்த நிலையில், இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார்.\nஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் செயத் அல் உசேன், ஐ.நாவின் சிறப்பு கடத்தப்பட்டோர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் , உடல்நல விகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் , உண்மைக்கு நீதிக்குமான ஐ.நாவின் சிறப்பு ஆய்வாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அவசர கடிதங்களை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானம் 30.1 1க்கு அமைய, .ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுலகம் விசாரணையொன்றினை நடாத்த வேண்டும் என கேட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஊசி மருத்துகள் செலுத்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பியுள்ள அக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nதீர்மானம் 30.1 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மறுவாழ்வு என்ற போர்வையில் சிறீலங்காப் படையால் தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இந்த முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களால் சாவடைந்துள்ளனர்.\nஇவர்களுக்கு வலுக்கட்டாயமாக மர்மமான மருந்துகள் ஊசி வழியே செலுத்தபட்டதாகத் தடுப்புக் காவலில் இருந்த சிலர் தெரிவிக்கின்றனர்.\n2015ம் ஆண்டு செப்டெம்பர் ஒஎஸ்ஐஎல் (OISL) அறிக்கையின் பத்திகள் 370-385 இல், குற்றச்சாட்டு இல்லாமல் முன்னாள் போராளிகள் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருப்பது 'சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணானது' என்பதைக் கண்டுள்ளீர்கள். முன்னாள் போராளிகள் ஆயிரக்கணக்கானோர், குற்றச��சாட்டு எதுவும் இல்லாமல், அவர்களின் தடுப்புக் காவலுக்குத் தெளிவான ஆவணங்கள் இல்லாமல், அவர்களுடைய விடுதலைக்கான எந்த தெளிவான வழிமுறைகளும் இல்லாமல் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவீர்கள். விடுவிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அவர்கள் சந்தேகத்துக்கு இடமாக சாவடைந்து வருவன குறித்த அண்மைய உறுதியான தகவல்கள் கவலையை அளிக்கின்றன.\nகடந்த ஆண்டு உங்களுடைய விளக்கமான விசாரணையை முடித்த பிறகு, 'உரிமை மீறல்களுக்கும் குற்றங்களுக்கும் பொறுப்பான கட்டமைப்புக்களில் பல, மீண்டும் செயல்படுத்தப்படும் வகையில், அப்படியே இருந்துவருகின்றன' என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள்.\nநீங்கள் முன்கூடியே அறிவித்தது போல, 2009ல் மோதல்களின் முடிவில் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீண்டும் சர்வதேச சட்டத்தை தீவிரமாக மீறி வருகின்றனர் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொள்கிறேன்.\nதடுப்புக் காவலில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே சாவடையும் வகையில் திட்டமிடப்பட்டு மர்மமான ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளமை, மனிதத்தன்மை அற்ற முறையில் நடத்தப்படுவது குறித்த ஜெனீவா ஒப்பந்தத்தின் பொதுப் பிரிவு 3 மீறப்படுவதை தெளிவாகவே உள்ளடக்கியதாகும்.\nஉள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உரத்த குரலில் கோரிக்கைகள் எழுந்த பின்னரும், இன்றுவரை சிறீலங்கா அரசாங்கம் இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தத் தவறியுள்ளது. அது விசாரணை நடத்துவதற்குத் தொடர்ந்து தவறி வருவது, பாதுகாப்புப் படைகளின் அனைத்துப் பிரிவுகளுக்கும் மீறல்களில் ஈடுபடுத்துவதை நிறுத்துமாறு தெளிவாக உத்தரவிடவும், அப்படி மீரியதாகக் குற்றம் சாட்டப்படுபவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தீர்மானம் 30ஃ1 இன் பத்தி 17 இல் அது ஒப்படைவு செய்துகொண்டுள்ளள்ளதை மீறுவதாகும்.\nஉங்கள் அறிக்கையின் பத்தி 1278 ல், 'சுதந்தரமான நம்பிக்கைக்குரிய விசாரணைகளை' நடத்துவதற்கு சிறீலங்காவின் நீதிமுறை இன்னும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளீர்கள், அதனால் எந்த உள்நாட்டு விசாரணையும் நடத்தப்படுவதற்கு முயற்சி எடுக்கப்படுமா என்ற கவலையையும் அது எனக்கு ஏற்படுத்துகிறது.\nஆகவே, இந்தச் சூழலில் தாங்கள் தலையீடு செய்து, வ��சாரணை நடத்தவேண்டும், சிறீலங்காப் படையால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்ட குறுகிய காலத்தில சாவடையும் வகையில் ஊசி மருத்துகள் செலுத்தப்படுவதைத் தடுத்துநிறுத்தவேண்டும்.\nஅப்படிப்பட்ட மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட வேண்டும், இதையெல்லாம் உறுதிப்படுத்துவதற்கு உங்கள் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டுமென தங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/homams-on-aani-paurnami-danvantri-arokya-peedam-323338.html", "date_download": "2018-11-17T00:16:06Z", "digest": "sha1:7CGMOX3UFXYVVVDQYQXQ577YHHLN4JRH", "length": 17236, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆனி பௌர்ணமி: ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நன்மை தரும் நான்கு ஹோமங்கள் | Homams on Aani Paurnami in Danvantri Arokya Peedam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆனி பௌர்ணமி: ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நன்மை தரும் நான்கு ஹோமங்கள்\nஆனி பௌர்ணமி: ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நன்மை தரும் நான்கு ஹோமங்கள்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்���ுது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பௌர்ணமியை முன்னிட்டு ஆனி 13ஆம் தேதி, 27.06.2018 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு உலக நலன் கருதி சிதம்பரம் தீக்ஷிதர்களை கொண்டு ஏகாதச ருத்ர யாகம் மற்றும் சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் என நன்மை தரும் நான்கு ஹோமங்கள் நடைபெற உள்ளது.\nஸ்ரீ ருத்ர ஹோமம் சிறப்பு\nஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல சிதிலமடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், பல அருட்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளன.மேலும் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்தி அடையவும் ருத்திர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது என்பது நிதர்சன உண்மை.\nஸ்ரீருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். “ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும் “-என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.\nஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றார்கள் என்பதை சூத சம்ஹிதை, “விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித :-என்று கூறுகின்றது.\nஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்வதால் ஏற்ப்படும் பலன்கள் :\nஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமாபாதகங்களில் இருந��தும் விடுபடுகின்றான்.அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உத்யோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மணைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம். ஸ்ரீ ருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று சூத சம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதி உன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ரஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.\nபரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.\n11 முறை ருத்ரம் சொல்வது, 'ஏகாதச ருத்ரம்’ எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, 'லகு ருத்ரம்’. லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, 'அதிருத்ரம்’ ஆகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இத்தகைய சிறப்பு வாய்ந்த யாகத்திலும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு நடைபெறும் அபிஷேகத்திலும், சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் ஆகிய யாகங்களிலும் இதர பூஜைகளிலும் கலந்துகொண்டு மஹாதேவனின் அருள் பெற ப்ரார்த்திக்கின்றோம்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அழைக்கின்றனர். தன்வந்திரி ஆரோக்ய பீடம்,அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thoothukudi-need-not-be-another-bhopal-says-sarathkumar-315889.html", "date_download": "2018-11-17T00:08:45Z", "digest": "sha1:U7A7N2QIKTWGYSWUKN4JGQ2XYSPGW4QX", "length": 12026, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட்: மாசடைந்த குமரெட்��ியாபுரம் குடிநீரைக் குடித்து மக்களின் போராட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு | Thoothukudi need not to be a another Bhopal Says Sarathkumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டெர்லைட்: மாசடைந்த குமரெட்டியாபுரம் குடிநீரைக் குடித்து மக்களின் போராட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு\nஸ்டெர்லைட்: மாசடைந்த குமரெட்டியாபுரம் குடிநீரைக் குடித்து மக்களின் போராட்டத்திற்கு சரத்குமார் ஆதரவு\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட அ.குமரெட்டியாபுரம் கிராமத்தின் குடிநீரைக் குடித்து, போராடி வரும் கிராம மக்களுக்கு தனது ஆதரவை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.\nதூத்துகுடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுவதாகக் கூறி ஆலைக்கு அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் , ஆலையை மூடக்கோரி கடந்த 47 நாட்களாக போராடி வருகின்றனர்.\nஆனால், இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் இந்தப் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.\nஇந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று அ.குமரெட்டியாபுரம் மக்களை நேரில் சந்தித்தார். அப்போது, அந்த கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடிநீரை பார்வையிட்ட அவர், அதை குடித்து பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார். மத்திய அரசும், மாநில அரசும் இந்த விஷயத்தில் வாய் மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.\nபோபால் விஷவாயு சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த கோர சம்பவத்தின் பாதிப்புகள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. அதுபோல, இந்த கிராமமும் ஆகிவிடக்கூடாது. எனவே இந்த ஆலையை மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite sarathkumar bhopal thoothukudi protest சரத்குமார் போராட்டம் மக்கள் தூத்துக்குடி குடிநீர் ஸ்டெர்லைட் ஆலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/biggboss-fame-actress-yashika-aannands-exclusive-interview.html", "date_download": "2018-11-17T01:06:00Z", "digest": "sha1:3AW2PGHHE2YUNAIU3OIMT7BQZR6GR45V", "length": 8065, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "BiggBoss fame Actress Yashika Aannand's Exclusive Interview | தமிழ் News", "raw_content": "\nWATCH VIDEO:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்\nபிக்பாஸ் சீசன் 2-வின் மிகவும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யாஷிகா ஆனந்த். கண்டிப்பாக டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் சற்றும் எதிர்பாராத வகையில் வீட்டைவிட்டு வெளியேறினார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மஹத்-யாஷிகா இருவரின் காதல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து, பின்னர் ஒருவழியாக சரியானது. இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி,மஹத் உடனான காதல் மற்றும் சக போட்டியாளர்கள் உடனான நட்பு ஆகியவை குறித்து நமது தளத்திற்கு யாஷிகா ஆனந்த் சமீபத்தில் பேட்டியளித்தார்.\nமஹத் உடனான காதல் குறித்து அவரிடம் கேட்டபோது,'' ஹரீஷ் கல்யாண் வீட்டுக்கு வர்றதுக்கு 1 மணி நேரம் முன்னாடி தான் என்ன லவ் பண்றன்னு சொன்னான். ஹரீஷ் அந்த கேள்வி கேட்டப்போ நான் உட்பட எல்லாரும் எஸ்னு சொன்னாங்க. ஆனா அவன் மட்டும் நோ-னு சொன்னான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நான் ரொம்ப உடைஞ்சு அழுதேன். அவன் சொன்னான் ஓகே. ஆனா நான் உண்மையா லவ் பண்ணேன்.எனக்கு புரிஞ்சது.இது என்னோட உரிமை கிடையாது.திரும்பவும் எனக்கு ஆறுதல் அளிச்சு, எல்லார் முன்னாலயும் என்ன லவ் பண்றேன்னு ஒத்துக்கிட்டான்.\nநான் உண்மையா லவ் பண்ணேன். ஆனா அவனுக்கு வெளில ஒரு உயிர் வெயிட் பண்ணுது. அவனுக்கு எப்பவும் ஒரு பயம் இருந்தது. ஐயோ வெளில ஒரு பொண்ண நான் லவ் பண்றேன். எல்லாரும் என்ன நினைப்பாங்க. ரெண்டு பேர எப்படி லவ் பண்ண முடியு��்.என் கேர்ள் பிரண்ட் என்ன நெனைப்பா. என் அக்கா என்ன நெனைப்பாங்க. இப்படியெல்லாம் நெறைய அவன் யோசிச்சான்.பிராச்சி அவன் லைஃப்ல இல்லனா இது வேற மாதிரி இருந்துருக்கும்,'' என பதிலளித்துள்ளார்.\n'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்\nWatch Video: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\nWatch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு\n'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி\n'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா\n'சிறந்த நடனம்+தூய்மையாளர்'.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா\n'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி\n'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா.. கமல் அளித்த பதில் இதுதான்\n'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்\n'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்\n'கெட்ட வார்த்தைல பேசறீங்க'.. மோதிக்கொள்ளும் நித்யா-மும்தாஜ்\n'சொப்பன சுந்தரி நான்தானே'.. ஐயோ அடிச்சுராத மஹத்\nஜனனியைத் தொடர்ந்து..பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர்தான்\n'நட்பை' புதுப்பித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. 'சித்தப்பா' மட்டும் ஆப்செண்ட்\n'இங்கேம் இங்கேம் காவாலே'.. பிக்பாஸ் வீட்டுக்குள் கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த ஹீரோ\n'பிக்பாஸ் டைட்டிலை' வெல்லப்போவது நேர்வழியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/6057/", "date_download": "2018-11-17T00:23:26Z", "digest": "sha1:T765HRSY3SJ77OLIH57TTMPTGRWTP4RR", "length": 46140, "nlines": 254, "source_domain": "www.savukkuonline.com", "title": "Can Narendra Modi be trusted with development ? – Savukku", "raw_content": "\nNext story உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3\nPrevious story உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2\nஊழலே உன் விலை என்ன \nசிவலிங்கத்தின் மீது செந்தேள் – புத்தக வடிவில்\nயாராவது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா\nஹிந்துக்களின் தேசப்பிதா காந்திய ஏன் சார் பிராமணர் கோட்சே போட் தள்னாரு\nபிராமணர் இந்திரா காந்திய ஏன் சார் சீக்கியர் போட் தள்னாரு\nபிராமணர் ராஜீவ் காந்திய ஏன் சார் தமிழ் திராவிடன் போட் தள்ளினான்\nதாவூத் இப்ராஹிம் பாய் ஏன் சார் குண்டு வச்சாரு\nப்ராமணரின் பெரிய எதிரிகள் பா,ஜ,கவும் மோடியும்:\nமோடி ஒரு சூத்திரன். இன்று பா,ஜ,கவில் மேலிருந்து கீழ் வரை முக்கிய பதவிகளனைத்தும் ப்ராமணரல்லாத உயர்ஜாதி ஹிந்துக்களின் கையில் — பா,ஜ,கவை உருவாக்கிய பெரிய ப்ராமின்ஸ் அனைவரும் ஒதுக்கப்பட்டு விட்டனர். ஆகையால்தான் ஜெயலலிதா பா,ஜ,கவையும் மோடியையும் வெளிப்படையாக எதிர்க்கிறார்.\nமோடி ஆட்சிக்கு வந்தால், சூத்திரனும் உயர்ஜாதி ஹிந்துக்களும்தான் ஆட்சி அதிகாரம் செலுத்துவர். ப்ராமின்ஸுக்கு எதுவும் கிடைக்காது. இட இதுக்கிடு கூட கிடையாது. இன்று, படித்த ஒவ்வொரு ப்ராமினும் நாட்டை விட்டு வெளியேற துடிக்கிறான். லட்சக்கணக்கான ப்ராமின்ஸ், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் பிழைக்கப் போய்விட்டனர்.\nஇனி ப்ராமின்ஸுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் கிடையாது — இனி இவர்கள் பிழைக்க வேண்டுமானால், தங்களுக்கென்று ஒரு ப்ராமணஸ்தானை உருவாக்குவதை விட்டால் வேறு வழி கிடையாது.\n1947ல் முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தானை பிராமின்ஸ் தாரைவார்த்தனர் — அதற்கு நன்றிக் கடனாக, அவர்களுக்கு ப்ராமணஸ்தானை உருவாக்க உதவி செய்ய பாக்கிஸ்தான் தயாராக உள்ளது — ப்ராமின்ஸ் தயாரா\nஅய்யா ஒரு சின்ன டவுட்டு — பைரவன் என்றால் ஆண் நாய். பைரவி என்றால் பெண் நாய் — சிந்து பைரவி என்றால், பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த பெண் நாயை குறிக்குமா\nஹிந்துவின் தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:\nமாட்டு மூத்திரம் குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.\nபசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.\nவெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும��� கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே\nவெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு தேசபக்தி ஒரு கேடா\nஉனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.\nஅண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் மோடிக்கு என்ன தீர்வு வழங்கியிருப்பார்\n1400 வருடங்களுக்கு முன்பு, “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்” எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரைக் கொல்ல திட்டமிட்டனர்.\nஅப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர். மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது. சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டும் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு புரியவில்லை.\nஇறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.\nஅதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந்தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.\n1940ல் இந்திய துணைக்கண்டத்தி���் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.\nஅதாவது “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்” என்று திருக்குரான் அறிவிக்கிறது. ஆக அண்ணல் நபி(ஸல்) இருந்திருந்தால் “ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கெதிராக ஜிஹாத் செய். அவனைப் போட் தள்ளு” என்று முஸ்லிம்களுக்கு நீதி வழங்கியிருப்பார் என்பதில் எந்த காபிருக்காவது எள்ளளவும் சந்தேகமுண்டோ\nப்ராமணனுக்கென்று ஒரு ப்ராமணஸ்தான் இல்லையே, அய்யகோ:\nப்ராமின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.\nதக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு\nகாந்தியை போட்தள்ளிய மஹாபிராமின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு\n“சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்\nஇன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் பிராமணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.\n130 கோடி மக்கள் தொகையில் பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும். என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.\n2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராமணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.\nமுஸலிம்கள் கலவரம் செய்தல் குண்டுவைத்தல் போன்றவை புனித போர் ஆனால் ஹிந்துகளை உயிருடன் வைத்து எரித்தாலளும் ஹிந்துக்கள் திருப்பி தாக்க கூடாது அப்படி நீங்கள் தாக்கினால் நீங்கள் பயங்காரவாதி போங்கடா நீங்களும் உங்கள் நடுநிலமையும்\nநண்பர்களே என்னில் பலர் நரேந்திர மோடியை விரும்புவதற்கும் உங்களில் சிலர் மோடியை விரும்பாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்\nதிரைக்கதை கர்தாவாகியோ கூத்தாடி பிழைப்பு நடத்தி 40 வயதில் பிரபலம் ஆகி 50 வயதில் முதலமைச்சர் ஆனவர் அல்ல மோடி ..தன் 14 வயதில் தன்னை தேட ஆரம்பித்து இன்று அவரை நமக்கு அடையாளம் காட்டிய சாமானிய மனிதர் மோடி …\nதேசம் தேசம் என்று தன் இல்லற வாழ்கையை துலைத்து ..ஒன்றும் மூன்றும் மனைவிகள் வைக்கின்ற அரசியல்வாதிகள் மத்தியில் தேசத்திற்காக தன் மனைவிக்கு ஒன்றும் செய்யாத மோடி உங்களுக்கு சுய நலவாதி மோடி எங்களுக்கு தேசிய வாதி மோடி \nகுடிகாரர்களை துரோகித்தார் விவசாய புரட்சிகளை கொண்டு அவர்களின் குடும்பத்தை மகிழ்வித்தவர்\nஉங்களின் அகங்கார புருஷன் மோடி எங்களின் அவதார புருஷன் மோடி \nஇன்றும் நீங்களும் ,நானும் ,அறிவாளிகளும் ,முட்டாள்களும், கூவங்களும், கூமுட்டை களும் விமர்சனம் செய்து அரசியலை கற்க ஆயுதமாக இருப்பது இந்த விமர்சன நாயகன் மோடி …..\nநான் என் தர்மத்தை போற்றுகிறேன் ..பிற மதத்தை மதிக்கிறேன் ..கூழ் குடித்து ஓட்டிற்காக அவர்களின் நம்பிக்கையில் விளையாட விரும்ப வில்லை என்று கூறிய மனிதர் உங்களின் எண்ணத்தில் மத தீவிரவாதி மோடி எங்களின் எண்ணத்தில் ஈடு இணையற்ற ஆன்மீகவாதி மோடி …\nசிறு சிறு விமர்சனங்களை தாங்க முடியாமல் துண்ட காணோம் ..துணிய காணோம் என்று ஓடிய அரசியல் வாதிகள் மத்தியில் ..தானே எதிர் பாராமல் நடந்த குஜராத் கலவரம் என்ற மிக பெரிய விமர்சனத்தை தன் தலையில் தாங்கி இன்று அதே சமூகம் போற்றும் படியாக ஆட்சி செய்யும் அரசியல் நாயகன் மோடி ….\nஒரே கட்சியின் ��ள் புறமுதுகில் குத்தி அரசியல் விளையாட்டை அரேங்கேற்றும் குள்ள நரிகள் மத்தியில்\nதான் செல்லும் எல்லா மாநிலங்களிலும் தன் எதிர் கட்சியினரையும் நட்பு மறவாமல் பார்த்து நலம் விசாரிக்கும் உன்னத மனிதன் மோடி …\nநேர்மையான மனிதர்களின் பக்கம் என்றும் இறைவன் இருப்பான் என்பது அருள் வாக்கு …\nஅப்படி பார்த்தால் இன்று இறைவன் மோடியின் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3652", "date_download": "2018-11-17T01:19:50Z", "digest": "sha1:B3HS2SRDT6T2H2TNUVCQVABG4OTSQCXI", "length": 11219, "nlines": 99, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை - பொலிஸ் குவிப்பு | Tamilan24.com", "raw_content": "\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை - பொலிஸ் குவிப்பு\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர்.\nமுதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇதில் ஒரு இளம் பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஇதனிடையே அப்பகுதியில் குவிந்த மக்கள் மீதும் அடிதடி நடத்தப்பட்டுள்ளதால் பொலிஸார் ஒருகட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி, பின்னர் ரப்பர் குண்டுகளையும் அங்கு கூடிய பொதுமக்கள் மீது பயன்படுத்தியுள்ளனர்.\nசிட்டி சென்டர் அருகே பொலிஸ் குவிக்கப்பட்டதற்கும் குவிந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கும் பொலிசார் இதுவரை விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇருப்பினும் சூரிச் அறோ பகுதியில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையால் குடும்பத்தில் இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியதாகவும் மேலும் குடும்ப உறுப்பினர் அடி காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இதனைத் தடுக்க வந்த சுவிஸ் பிரஜை ஒருவரையும் தாக்கியதாலும் மேலும் குடும்பக் கலவரம் வீதிக்கு வந்ததாலும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுவிஸ் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேர்த் திருவிழா\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\n18ஆம் திகதி சூரியப் புயல் பூமியைத் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளவும் நிராகரித்தார் மைத்திரி - மகிந்த தரப்புத் தெரிவிப்பு\nபாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுவை விசாரிக்க நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nசபாநாயகருக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் - video\nசபாநாயகரின் பொறுப்பற்ற செயலே பாராளுமன்ற நிலைக்கு காரணம்\nபின் கதவால் பிரவேசித்து பெரும்பான்மையை தேடுவோரால் பிரதமரை தெரிவுசெய்ய முடியாது\nமகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் - video\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nஎதிரணியினர் மீது மகிந்த அணியினர் மிளகாய்த் தூள் வீசினர்\nசபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/seyvathaiyellam-seythuvittu-nallavaraay-nadikkum-mazhalaikal", "date_download": "2018-11-17T01:23:40Z", "digest": "sha1:NAPVGEHUJVIH2I5TRSYSEBQI4R6VFA2X", "length": 10123, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "செய்வதையெல்லாம் செய்துவிட்டு நல்லவராய் நடிக்கும் மழலைகள்..! - Tinystep", "raw_content": "\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு நல்லவராய் நடிக்கும் மழலைகள்..\nகுழந்தைகள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அவர்களின் அழகு, அழகுப்பேச்சு; இவற்றோடு அவர்கள் செய்யும் குறும்பு. குழந்தைகளால் குறும்பு செய்யாமல் ஒருநாளும் இருக்க இயலாது. அப்படி குழந்தைகள் செய்யும் குறும்பு பல நேரங்களில் பெற்றோரை கோபப்படுத்துவதாய் அமைந்து, அவர்களை கோபத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லுவனவாக விளங்குகின்றன.\nஅப்படிப்பட்ட குழந்தைகளின் குதூகலம் நிறைந்த குறும்பு செயல்களையே படங்களாக இந்த பதிப்பில் காண உள்ளோம்; குழந்தைகளின் குறும்பினை படத்தைப் பார்த்து இரசிப்போம்.. அவர்தம் பெற்றோருக்கு கடவுள் பொறுமையைத் தர பிரார்த்திப்போம்..\nஇது பெரும்பாலுமான வீட்டில் நடக்கும் ஒரு சம்பவம்..\nஉடன்பிறப்பை சிறையில் அடைத்த சகோதரி..\nகுழந்தையின் குறும்புத்தனங்களில் இது அனைவரின் வீட்டிலும் முக்கியமாக நடக்கும் ஒரு விஷயம்..\nசாக்ஸ் முகம் கொண்ட நாய்..\nவெளியில் செல்லத் தயாரான மாடர்ன் நாய்..\nஇது போன்ற பரிதாபங்கள், குறும்புக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் நிறைந்த வீட்டில் நடப்பது சகஜம். வெள்ளை நிற நாய் கலராய் மாறுவதும், பூனை பெண்ணாய் மாறுவதும் என ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்..\nதனக்கு பெயிண்ட் அடித்துக் கொண்ட மழலை..\nகணினியை பெயிண்ட் பண்ணும் குழந்தை..\nடிவிக்கு முலாம் பூசிய குழந்தை..\nகுழந்தை கொட்டிய பீன் பேக்..\nபவுடரை கொட்டி விளையாடும் குறும்பன்..\nசுவரில் சித்திரம் தீட்டும் ரவிவர்மன்..\nகுளித்து கும்மாளம் அடிக்கும் குட்டிஸ்..\n குறும்புக்கார குட்டிகள் செய்த அட்டகாசத்தை பார்த்து மகிழ்ந்தோம் அல்லவா இதுபோல் உங்கள் வீட்டுக் குட்டிஸ் செய்யும் சேஷ்டைகளை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/vivegam/videos", "date_download": "2018-11-17T00:29:21Z", "digest": "sha1:T5BTVOSNRFWMU3VEBJT5YXIBJ3BCE5GI", "length": 6533, "nlines": 154, "source_domain": "topic.cineulagam.com", "title": "Vivegam Movie News, Vivegam Movie Photos, Vivegam Movie Videos, Vivegam Movie Review, Vivegam Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nநடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும்.\nகன்னடத்தில் Commando என்ற பெயரில் வெளியாகும் விவேகம் பட டிரைலர்\nவட இந்தியர்களிடம் செம்ம வரவேற்பு பெற்ற விவேகம் படத்தின் ஹிந்தி ட்ரைலர், இதோ\nவிவேகம் படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபல தயாரிப்பாளர்\nபிரபல வெற்றி திரையரங்கில் 2017ம் ஆண்டில் வசூல் செய்த சிறந்த படங்கள் இதோ \n2017ல் வெளியான படங்களில் கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியான படங்கள்\nவிவேகம், மெர்சல் இரண்டு படங்களின் 4 நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்த படம் எது\nவிவேகத்திடம் பின் வாங்கிய மெர்சல்\nவெளிநாட்டு வசூலில் யார் கிங்- டாப் 10 படங்கள்\nவிவேகம் டீசர், டிரைலர் செய்த இன்னொரு சாதனை\nஅஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை தாண்டிய விஜய்யின் மெர்சல் வியாபாரம்\nவசூலை குவிக்கும் விவேகம் அந்த இடத்தில் நஷ்டம்\nஉலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த விவேகம்\nஅமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விவேகம் Never Give Up பாடல் வீடியோ\nவ���வேகம் 11 நாள் பிரமாண்ட வசூல்\nவிவேகம் படத்தின் தலை விடுதலை முழு பாடல் வீடியோ\nவிவேகம் படத்தில் இடம்பெறும் முழு பாடல்கள் வீடியோ\n Blue Sattaiக்கு ஆதரவாக பேசிய பிரபலம்\nவிவேகம் நெகட்டிவ் ரிவ்யூ, அஜித்துடனான அடுத்தப்படம், பாக்ஸ் ஆபிஸ் வரை- சிவா சிறப்பு பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168896.html", "date_download": "2018-11-17T00:05:08Z", "digest": "sha1:CBHRPG2NQW66H4Y3K2TVTUPK33MTUYJ5", "length": 13680, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு..\nஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு..\nபாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.\nஇதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.\nஅமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.\nபாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஎனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ�� சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஎஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nலட்சக்கணக்கானோர் ரசித்த இளம்பெண்ணின் அசத்தலான நடனம்..\nரூ.10.86 கோடி வெளிநாட்டு பணத்துடன் ஆப்கானிஸ்தான் நபர் சிக்கினார்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி ���ாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/kanavuppen.html", "date_download": "2018-11-17T00:31:54Z", "digest": "sha1:Y2ODLCJPM4PZBJN65PXLA3WUIUBHOIOZ", "length": 41209, "nlines": 224, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Kanavup Pen", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.100 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.300 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.500 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1000 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nவெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வழிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nஎமது சென்னைநூலகம்.காம் இணைய நூலகம் அரசு தளமோ அல்லது அரசு சார்ந்த இணையதளமோ அல்ல. இது எமது தனி மனித உழைப்பில் உருவாகி செயல்பட்டு வரும் இணையதளமாகும். எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்து இந்த இணைய நூலகம் செம்மையாக செயல்பட ஆதரவளிக்க வேண்டுகிறேன். (கோ.சந்திரசேகரன்)\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 451\nபுதிய உறுப்பினர்: Hashan Basha.M.A\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்க��� வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை\nஇலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா தீர்மானம் வெற்றி\nதமிழ் திரை உலக செய்திகள்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது.\nஇந்து - சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி...\nஅதெல்லாம் பழைய கதை, மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக்கும் என்று கண்டானா\nசோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள்.\nஅகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் உச்சியில் முன்னங்கால்களை உயரத் தூக்கிக் கொண்டு, வாயைப் பிளந்தவண்ணம், பாயும் நிலையில் வார்த்த ஒரு வெண்கலப் புலி. முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. அதன் கண்களுக்கு இரண்டு பெரிய இரத்தினங்கள் சூரியனுடைய கிரணங்கள், அதன் மிடுக்கை - சாம்ராஜ்யத்தின் மனப்பான்மையை - தன்னையே வென்று கிழிக்க முயலுவதைப்போல் நிற்கும் புலியை - அந்தச் சிற்பியின் கை��ன்மையை - எடுத்துக் காட்டின.\nஸ்தம்பத்தின் அடியில் குறுகிய கவசம் அணிந்து, கச்சையைப் போல் வேஷ்டியை இறுக்கிக் கட்டிய மறவர்கள் கையில் எறி - ஈட்டிகளை ஏந்தியவண்ணம் கல்லாய்ச் சமைந்தவர் போல் காத்து நிற்கிறார்கள்.\nசற்று உள்ளே ராஜமாளிகை, கல்லில் சமைந்து, தமிழனின் மிடுக்கை, தமிழனின் வீரத்தை, தமிழனின் இலட்சியத்தை ஒருங்கே எடுத்துக் காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ஏகாதிபத்தியச் செருக்கு. சாம்ராஜ்யத்தின் ஹ்ருதயமின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக்கிறது. மிருகத்தன்மை - அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் - அழகுடன் கைகோத்து உலாவுகிறது.\nஉள்ளிருந்து சங்கமும் முரசும் ஏகமாக முழங்குகின்றன.\n\"ராஜ ராஜ அரிகேசரி வர்மன் பராக்...\nஇன்னும் எத்தனையோ முழ நீளம் முடிவில்லாமல் செல்லுகிறது அவன் பெயர்\nமுன்பு சிற்றரசர்கள், தானாதிபதிகள், தளகர்த்தர்கள் யாவரும் படிப்படியாக முறை முறை வந்து வழிபட்டு விலகி நின்று அடிபணிகிறார்கள்.\nஎங்கிருந்தோ மங்கள வாத்தியம் முழங்குகிறது.\nஉள்ளிருந்து ஒரு யௌவன புருஷன் - ஆணின் இலட்சியம் - வருகிறான். நெஞ்சிலே வைரங்கள் பதித்த குறுகிய கவசம் - மத்தியில் ரத்தினங்களில் புலி - காலில் வீரக் கழல், சிரத்திலே மரகதக் கிரீடம். இடையில் ஒரு சுரிகை.\nஅகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரக் கண்கள். புருவத்தின் அழகை எடுத்துக்காட்டுவது போன்ற நெற்றி. அகன்ற நெற்றியிலிட்டிருக்கும் கருஞ்சாந்தின் அழகை மங்க வைத்து எடுத்துக்காட்டும் அந்தக் கண்களில் கனிவு, சிற்சில சமயம் மிடுக்கு.\nமெதுவாக அசைந்தசைந்து உலகம் பெயர்வது போல் நிகரற்ற நடை. பக்கத்தில் வரும் ஒருவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வருகிறான்.\nஇருவரையும் பக்கத்தில் பக்கத்தில் பார்ப்பதிலே மனித இலட்சியங்கள் இரண்டையும் காணலாம்: ஒன்று மனிதனின் சக்தி; மற்றது மனிதனின் கனவு.\nஅவனும் அழகன்தான்; அழகும் தெய்வீகமானது. இந்தப் படாடோ பத்துக்குச் சமமாக மதிக்கும் கண்களிலே கனவுகள், இலட்சியங்கள், உருவப்படுத்த முடியாத எண்ணங்கள் ஓடிமறையும் கண்கள். அவனுடைய இடையிலும் ஒரு சுரிகையிருக்கிறது. சம்பிரதாயமாக, வழக்கமாக இருக்கும் போலும்\nபக்கத்தில் பணிப் பெண்கள்... அழகின் பரிபூரணக் கிருபையாலே அரச படாடோ பத்தின் உயிருடன் உலாவும் சித்திரங்கள். மார்பில் கலை கிடையாத���. அக்காலத்தில் அரசன் முன் அப்படி நிற்க முடியுமா முத்துவடங்கள் அவர்கள் தாய்க்கோலத்தை மறைக்கின்றன. இடையில் துல்லிய தூய வெள்ளைக் கலிங்கம். அரசனுக்கு அடைப்பத் தொழில் செய்தலும், சாமரை வீசுவதும் அவர்களுக்குரியவை.\nஅரசனுக்கு நடக்கும் மரியாதை அந்த அழகனுக்கும் நடக்கின்றது.\nகாவிரிப்பூம்பட்டினத்தில் நாவாயேறி இந்து - சீனத்திற்குச் செல்கிறான். அந்தப் பெயர் தெரியாத பிரதேசங்களில் தமிழ் இரத்தத்தைத் தெளித்து வெற்றிக்கொடிகளைப் பயிராக்க. பட்டத்து யானையில் ஏறியாகி விட்டது - கவிஞனுடன்...\nநல்ல நிலா... நடுக்கடல்... எங்கு பார்த்தாலும் நீலவான், நீலக்கடல்... நாவாய் கீழ்த் திசை நோக்கிச் செல்லுகிறது. அதன் மேல்தட்டில் கவிஞனும் சோழனும்...\nகவிஞனுக்கு அன்று உற்சாகம். ஊர்வசியின் நடனத்தை, அவள் அழகை, ஓர் அற்புதமான கவியாகப் பாடுகிறான். ஊர்வசி அரசனைக் காதலிக்கிறாளாம்; அரசனைக் காண வருகிறாளாம்.\nகவிஞன் கற்பனை அரசன் உள்ளத்தைத் தொட்டது. கவிஞன் கனவில்தான் கண்டான். அரசன் முன்பு ஊர்வசியே தோன்றிவிட்டாள்\n அதோ, அந்த அலையின் மேல் அதோ\nகவிஞன் அரசனை யழைக்கிறான். 'ஊர்வசி' என்ற பதில்தான்.\nஅரசன் கட்டளைப்படி, கடலில் தறிகெட்டுத் தேட ஆரம்பிக்கின்றது நாவாய்.\n\"அதோ அந்த அலைமீது... அந்தப் பெரிய அலை மறைந்துவிட்டது... அதோ தெரிகிறாள்... அவளே ஊர்வசி...\nஅந்தப் பெரிய அலையின் கீழே பாறைகள் என்று யாருக்குத் தெரியும்\n... உள்ளே ஜலம் வெண்மையாகப் பாய்கிறது.\n\" என்ற குரல் சோழன் இருக்கும் திசையைக் காட்டுகிறது. அந்த அமளியில் படைத்தலைவன் நெருங்குகிறான்.\nஅதற்காகக் கப்பல் பொறுத்துக் கொண்டிருக்குமா\nகப்பலில் உச்சி முதல் அடிவரை ஒரு நடுக்கம். பாய்மரம் தடால் என்று ஒடிந்து விழுகிறது\nஆயிரமாயிரம் மக்கள் கூட்டம், ஜீவனுள்ள உயிர்ப்பிராணிகள், அரசன் சாம்ராஜ்யம், படாடோ பம், புலிக்கொடி, வெற்றி, வீரம்... இன்னும் எத்தனையோ\nசமுத்திர ராஜன் பர்வத ராஜனுடன் ஒத்துழைத்தால் எதிர்த்து என்னதான் செய்யமுடியும்\nஅரசனைக் காப்பாற்ற வேண்டியது அவசியந்தான். ஆனால் அகோரமான அலைகளுக்கு மத்தியில் யார் என்ன செய்ய முடியும்\nராஜ மார்த்தாண்டன், வீரன், பலவான். நீந்திக்கொண்டு செல்லுகிறான், ஆனால் தன் இஷ்டப்படியல்ல.\nமிதப்புக் கட்டை மாதிரி நீருக்கு மேல், பெரிய அலைகள் மூச்சுத் திணறும்படி வாரியடிக��கும் நுரைக்கு மேல், முகத்தைத் தூக்கிக் கொண்டு நீந்துகிறான்.\nவாரியிறைக்கும் நுரைத் திரையிலே ஒரு பெண்ணின் பாதம் தெரிகிறது.\n\"... தைரியமும் ஊக்கமும் சக்தியைக் கொடுக்கின்றன.\nஎதிரிலே ஓர் உயரமான பாறை. தலை நிமிர்ந்து உச்சியைக் காண முடியாத நெடும்பாறை\nஅவன் நீந்த வேண்டாம், அலை வேகமே இழுத்துச் செல்லுகிறது.\nபின்புறம் இடிமுழக்கம் போல் ஒரு ஹுங்காரம் நட்சத்திரங்கள் கண்ணுக்குள் மின்னி மறைகின்றன.\nஅப்புறம் ராஜமார்த்தாண்ட சோழன் அல்லன் - முங்கி மிதக்கும் ஒரு சரீரம்...\nகண்களில் ஏன் இந்தச் சூரியன் இப்படித் தகிக்க வேண்டும்... யாரோ அணைத்திருக்கிறது மாதிரி ஒரு தோற்றம்...\nதாயின் கனிவுடன் சற்று மேலோங்கி வளர்ந்தும் வளராத கன்னங்கள். கன்னத்தோடு சாய்ந்து...\n\"அம்மா அ அ அ\nகவிஞனின் கனவு போன்ற கண்கள் அவனைக் கவனித்துச் சிரிக்கின்றன.\nதிரும்புகிறான் - மாந்தளிரின் நிறம்\nகூந்தல் கறுத்துச் சுருண்டு ஆடையாக முதுகுப்புறத்தை மறைக்கின்றது\nதிடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான்; முடியவில்லை.\nஅவள் கரங்கள் அவனை அணைத்துக்கொள்கின்றன.\nஉதட்டில் அவளுடைய மெல்லிய விரல்கள் பதிந்து, அவனைத் திரும்பவேண்டாம் என்று சமிக்ஞை செய்கின்றன.\nபதில் இல்லை. புன் சிரிப்புத்தான். தாயின் கனிவு அவனையணைத்துக் கொள்ளுகிறது.\nஅவளது கேசத்தை அவள் கழுத்தில் முறுக்குகிறான். வெற்றிப் புலிக்கொடி\nகண்களுள் நட்சத்திரங்கள் தோன்றி மறைகின்றன...\nஒரு பிணம் குப்புற மிதக்கின்றது. அதன் முகத்தில் என்ன சாந்தி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜ��் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர்\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013_05_06_archive.html", "date_download": "2018-11-17T00:02:03Z", "digest": "sha1:D3DIJB6FT5WD2W27SGOQHWR7FKKS5BPN", "length": 21725, "nlines": 204, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 05/06/13", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nமனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே \nமனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே \nஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..\nபள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்��ே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...\nகுழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.\nஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...\n#உலக புத்தக தின விழாவில் கேட்டது...\nநன்றி : மழைக் காதலன்\nபதிவு வகைகள் மனித உணர்வுகள், விழிப்புணர்வு\nபல மருந்துதன்மை கொண்ட கற்றாழை (Aloe vera)\nகற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.\nகற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.\nகற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.\nசோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.\nசதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அட��ப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nமனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே \nபல மருந்த��தன்மை கொண்ட கற்றாழை (Aloe vera)\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/15758-uzhavukku-uyiroottu-14-01-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T00:23:42Z", "digest": "sha1:ZNBRGACWCWXJIGBIAMZF3WVKTZZ7ED4A", "length": 3742, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 14/01/2017 | Uzhavukku Uyiroottu - 14/01/2017", "raw_content": "\nஉழவுக்கு உயிரூட்டு - 14/01/2017\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49935-hackers-loot-cosmos-bank-of-94-crore-rupees.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-17T01:27:24Z", "digest": "sha1:YAW2VOZZ7M64IYK4O77EGMYVBPUKANGZ", "length": 10772, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..! | Hackers Loot cosmos bank of 94 Crore rupees", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகாஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..\nமகாராஷ்ட்ராவில் காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nவங்கிகள் பெயரை சொல்லி யாராவது ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என வங்கி சார்பில் நமக்கு பல முறை எச்சரிக்கை வந்திருக்கும். ஆனால் இங்கோ காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலமே ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஸ்மோஸ் வங்கியின் மெயின் சர்வர் புனேவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சர்வரை ஹேக் செய்து பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் வழியாக திருடிவிட்டதாக வங்கி சார்பில் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வங்கியின் சர்வரை ஹேக்கர்கள் ஹேக் செய்து 78 கோடி ரூபாயை வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் வெவ்வேறு நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் மட்டும் இந்தியாவில் உள்ள கணக்கில் பரிவர்த்தனை ஆகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சர்வரை மீண்டும் செய்த ஹேக்கர்கள் 14 கோடி ரூபாயை ஹாங்காங்கில் உள்ள ஏஎல்எம் டிரேடிங் லிமிடெட் நிறுவன வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புனே சைபர் கிரைம் போலீசார் தங்க��து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.\nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \nஇத்தனை சிறுமிகள் விடுதிகளில் பாலியல் கொடுமையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் வங்கிகளில் ஹேக்கர்கள் கைவரிசை... பண பரிவர்த்தனைகள் முடக்கம்\n“புலியை கொல்ல உத்தரவிட்ட அமைச்சரை நீக்குங்கள்” - மேனகா காந்தி வலியுறுத்தல்\nமகாராஷ்டிராவில் 26 ஆண்டுகளுக்கு பின் மாணவர் சங்கத் தேர்தல்...\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nஅதிநவீன முதல் இந்திய சொகுசுக் கப்பல்\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தது குஜராத், மகாராஷ்டிரா, அசாம்\nசந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nRelated Tags : ஹேக்கர்கள் , பணவரித்தனை , மகாராஷ்டிரா , காஸ்மோஸ் வங்கி , Cosmos bank , Hackers loot\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \nஇத்தனை சிறுமிகள் விடுதிகளில் பாலியல் கொடுமையா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bodi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:01:29Z", "digest": "sha1:R2QQJSVS6MPO7Q7HI34JF4OAGKHK2A6Y", "length": 8976, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bodi", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் ம��ழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nமாணவர்கள் விடுதி அருகே இளம்பெண் கொலை \nமறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்: போலீஸ் தீவிர விசாரணை\nநாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்\nஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைப்பு: மாந்த்ரீகம் காரணமா\nநாம் மறந்த பனை மரம்; கம்போடியாவில் கம்பீரம் காட்டுகிறது\nஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..\nதூங்கிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇடுக்கியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை\nதூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர் உடல்கள்: தனி விமானத்தில் வருகிறது\nமாணவர்கள் விடுதி அருகே இளம்பெண் கொலை \nமறுபடி மறுபடி குளத்தில் மிதக்கும் சடலங்கள்: போலீஸ் தீவிர விசாரணை\nநாற்பது ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்\nஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைப்பு: மாந்த்ரீகம் காரணமா\nநாம் மறந்த பனை மரம்; கம்போடியாவில் கம்பீரம் காட்டுகிறது\nஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..\nதூங்கிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇடுக்கியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை\nதூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஉடல்களை ஒப்படைக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர் உடல்கள்: தனி விமானத்தில் வருகிறது\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/179", "date_download": "2018-11-17T01:20:35Z", "digest": "sha1:TDCDPKQSXGO3GWRLEZ4VBG3GYU4VDHDM", "length": 9970, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய ரூபாய்", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு...நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு\nரூ.12 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ள வெஸ்பாவின் புதிய ஸ்கூட்டர்\nரூபாய் நோட்டுகளை ஏற்காத மருத்துவமனை... மத்திய அமைச்சரின் சகோதரர் உயிரிழப்பு\nஅதிமுக, திமுகவை ஒன்றிணைத்த ரூபாய் நோட்டு விவகாரம்\n8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு வி��ையாடும் பார்த்திவ் படேல்\nதமிழகத்தில் மக்கள் புழக்கதிற்கு வந்தன புதிய 500 ரூபாய் நோட்டுகள்.. \nஅரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் ரொக்கமாகக் கிடைக்காது .. சக்தி காந்த தாஸ் புது குண்டு\n5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்..\nரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா\nபயங்கரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\n’ஏழைகளுக்கான அரசு’... பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nகாஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்\nசெல்லாத நோட்டு அறிவிப்பு... குவியும் பான் கார்டு விண்ணப்பங்கள்\nகடன்களைச் செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம்\nபழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி விதைகள் வாங்கலாம்... விவசாயிகளுக்கு புதிய சலுகை\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு...நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு\nரூ.12 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ள வெஸ்பாவின் புதிய ஸ்கூட்டர்\nரூபாய் நோட்டுகளை ஏற்காத மருத்துவமனை... மத்திய அமைச்சரின் சகோதரர் உயிரிழப்பு\nஅதிமுக, திமுகவை ஒன்றிணைத்த ரூபாய் நோட்டு விவகாரம்\n8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு விளையாடும் பார்த்திவ் படேல்\nதமிழகத்தில் மக்கள் புழக்கதிற்கு வந்தன புதிய 500 ரூபாய் நோட்டுகள்.. \nஅரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் ரொக்கமாகக் கிடைக்காது .. சக்தி காந்த தாஸ் புது குண்டு\n5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்..\nரூபாய் நோட்டு சிக்கல்.. நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா\nபயங்கரவாதிகளுடன் மோதல்... 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\n’ஏழைகளுக்கான அரசு’... பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nகாஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்\nசெல்லாத நோட்டு அறிவிப்பு... குவியும் பான் கார்டு விண்ணப்பங்கள்\nகடன்களைச் செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம்\nபழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி விதைகள் வாங்கலாம்... விவசாயிகளுக்கு புதிய சலுகை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\n��ஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62955", "date_download": "2018-11-17T01:21:30Z", "digest": "sha1:GQ34OWY45P6ICXPPGDU4UY6ENTU5T3I2", "length": 9558, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "கடந்த ஆட்சிகால பாணியில் வாகரை பிரதேச சபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகடந்த ஆட்சிகால பாணியில் வாகரை பிரதேச சபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம்\nகடந்தகால ஆட்சியில் மேற்கொண்ட பாணியிலே வாகரை பிரதேச சபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம் மேற்கொண்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nதேர்தல் நிரந்தரமாக பகைகளை உருவாக்குவதாகவோ, எதிரிகளை உருவாக்குவதாகவோ, ஒரு சில்லறைத்தனமான செயற்பாட்டை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது. எனவே தேர்தலை மறந்து அடுத்த கட்டமாக வட்டாரத்தின் அபிவிருத்திக்காக ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.\nவாகரைப் பிரதேச சபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்தமைக்காக தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வாகரை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் என்பவரது படகு மற்றும் வலைகளை எரித்து பழிவாங்கிய செயற்பாடு இடம்பெற்றுள்ளது.\nஇந்த செயற்பாட்டை போட்டி போட்டு தோற்றவர்கள் செய்ததாக அறியக் கூடியதாக இருக்கின்றது. உழைப்புக்குரிய உபகரணத்தினை அழித்து விட்டதாக பெருமிதம் கொண்டாலும் கூட அவரது உழைப்பின் மூலமாக இருபத்தைந்து பேர் வாழ்வாதாரத்தை பெறக் கூடியதாக இருந்தது.\nதான் மட்டும் வாழாது கிராமத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் படகும் வலைகளும் எரிக்கப்பட்டதால் ஏறத்தாள 23 இலட்சம் ரூபாய் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளார்.\nஅடாவடித்தனம், அட்டகாசம், அராஜகம் என்பன கடந்த கால ஆட்சியில் அரங்கேற்றப்பட்டது. அதன்பிற்பாடு இவ்வாறு அட்டகாசம் இல்லாமல் இருந்தாலும் பழைய பாண���யில் இந்த அட்டகாசத்தை ஒரு கீழ்தரமான செயற்பாட்டாக செய்துள்ளனர்.\nதோல்வி ஏற்படும் போது அதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். வெற்றி பெற்றால் பட்டாசு கொழுத்துவதோ அல்லது தோல்வி ஏற்பட்டால் வெற்றி பெற்றவர்களின் உடமைகளை நாசம் செய்வதோ கூடாத காரியமாகும்.\nதோல்வி ஏற்பட்டால் மற்றையவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டால் இவர்கள் நிரந்தரமாக மக்கள் மத்தியில் நிலைக்க மாட்டார்கள் என்பதை கூறிக் கொள்கின்றேன் என்றார்.\nமில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணசேகரம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleஎந்தவொரு உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஜனாதிபதியாகவே இருக்கின்றார்.\nNext articleவிளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nதமிழ் தேசியத்தினை ஏற்றுக்கொள்கின்ற தமிழ் கட்சிகளுடன்தான் எமது பேச்சுவார்த்தைகள் இருக்கும்\nகிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் : வயதில்லை 40ஆக மட்டுப்பாடு – உயர்த்தப்படவேண்டுமென கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/07/11/36092/", "date_download": "2018-11-17T01:07:25Z", "digest": "sha1:6AE2I6CNSWO3CYERHXL7YSCG3MT4EFPS", "length": 19819, "nlines": 128, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "ஆழமான குகைக்குள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்!-தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது. – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nஆழமான குகைக்குள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்-தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஆழமான குகைக்குள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்-தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nநீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளர்.\nதாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.\nகுகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், தாய்லாந்து அரசின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.\nஅவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும், குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேரும் ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் சென்றதாகத் தெரிகிறது.\nஆனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது மீட்புக் குழுவினருக்கு மிகவும் சவாலாக இருந்தது.\nஇந்த விவகாரம் உலக நாடுகள் அனைத்தையும் கவலையில் ஆழ்த்தியது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்து நாட்டிற்கு விரைந்தனர்.\nநீண்ட சிரமத்திற்கிடையில் 9 நாட்களுக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.\nஇந்த குகை அமைப்பு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் இருந்தது.\nசிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றும் வெளியானது. இது எல்லோருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்தது.\nஎனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், ஒன்று சிறுவர்கள் நீச்சல் கற்றுக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும், (அல்லது) வெள்ளம் வடியும் வரை குகையிலேயே காத்திருக்க வேண்டும் என்று தாய்லாந்து இராணுவம் அறிவித்தது.\nஇதனால் அச்சிறுவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள சிறுவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது.\nஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்கள் மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 12 சிறுவர்களும், கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஒருவரும் மீட்பு குழுவினரால் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஆனால், இந்த மரணப் போராட்டத்தில் தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில், அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி வீரமரணம் அடைந்தார் என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் கனக்கிறது.\nஒ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஒ.பாலமுருகனிடம் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nபுகை மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து இலங்கை கடற்படையினர் சார்பில் தெரு நாடகம் நடைப்பெற்றது.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youarenotforgotten.org/", "date_download": "2018-11-17T00:17:44Z", "digest": "sha1:2XYO6IF5OPD2RKT3BJOOPRECQO62CRAY", "length": 4963, "nlines": 133, "source_domain": "youarenotforgotten.org", "title": "You Are Not forgotten – Posting of Enforced Disappeared Tamils in Sri Lanka During 2009 Ethnic War", "raw_content": "\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nசொ. இடம்: வலைஞர் மடம்\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nடினொக் டென்ஸன் / Dinok Denson\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமேரி மிதில்டா / Mary Matlda\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தக��ல் / Details\nமுழுமையான தகவல் / Details\nமுழுமையான தகவல் / Details\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viluppuram-shoot-and-murder/4215/", "date_download": "2018-11-17T00:42:02Z", "digest": "sha1:INT5MXMSBYTM3YJ63LFTWLYY7CCADO7S", "length": 5863, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "காதலியை சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காவலர்!!! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Tamil Nadu காதலியை சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காவலர்\nகாதலியை சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காவலர்\nவிழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திவேல் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரான செஞ்சியில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இன்று சரஸ்வதிக்கு பிறந்தநாள், எனவே நேற்று காவலர் கார்த்திவேல் சென்னையில் இருந்து கிளம்பி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை அடுத்த, அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.\nஇன்று சரஸ்வதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க இருவரும் சந்தித்து உள்ளனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக, கார்த்திக் துப்பாக்கியால் சரஸ்வதியை தலையில் சுட்டு கொன்று கொலை செய்துள்ளார். இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nமேலும் சரஸ்வதியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது . கொலை செய்யபட்ட சரஸ்வதி மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleவடிவேலுவின் பிறந்த நாளை விஜய் ரசிகர்கள் எப்படி கொண்டாடுறாங்க – நீங்களே இதை பாருங்க.\nNext articleசெம்பருத்தி சீரியல் ஆதியின் உண்மையான மனைவி யார் தெரியுமா\nவலுவிழந்தது கஜா புயல்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.\nகஜா புயல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகம் வருகை.\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் இறந்தவர்கள் எத்தனை பேர்: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி.\nசர்கார் Vs விஸ்வாசம் – இங்கயும் தளபதி தான் No.1\nபள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் : தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/108715-tips-to-take-care-during-menopause.html", "date_download": "2018-11-17T00:11:52Z", "digest": "sha1:KVLJO2Y5YND37SHBE2S44BKCLMS3XFK7", "length": 20861, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "மெனோபாஸ் விஷயத��தில் கவனமாக இருக்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை! | Tips to take care during menopause", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:52 (23/11/2017)\nமெனோபாஸ் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை\nஎல்லாப் பெண்களும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டிய ஒரு விஷயம் மெனோபாஸ். மெனோபாஸின்போது ரத்தப்போக்கு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது, மெனோபாஸ் வருவதற்கு முன்பு கவனமாக இருக்கவேண்டிய விஷயங்கள், வந்தபிறகு சாப்பிடவேண்டிய மற்றும் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள் பற்றிச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத்.\nமெனோபாஸ் சமயத்தில் ரத்தப்போக்கு எப்படி இருக்க வேண்டும்\n''சில பெண்களுக்கு மாதம்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் திடீரென்று நின்றுவிடும். சிலருக்கு மூன்று நாள் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ், இரண்டு நாள், ஒரு நாள் என்று படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும். இன்னும் சிலருக்கோ, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து, அப்படியே நின்றுவிடும்.\nஇந்த மூன்று வகைகளிலுமே ரத்தப்போக்கு வழக்கம்போல சாதாரணமாகவே இருந்துவிட்டால், உங்கள் மெனோபாஸ் காலகட்டத்தை, 'இதுவும் கடந்துபோகும்' என்று என்ஜாய் செய்யுங்கள். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும். ரத்தப்போக்கு அதிகமாக வருவதற்குக் காரணம், கருப்பையின் உள்வரிச் சவ்வு தடிமனாக இருப்பதே. இந்தப் பிரச்னை, பின்னாளில் கருப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது''.\nமெனோபாஸ் வருவதற்கு முன்பு கவனமாக இருக்கவேண்டிய விஷயங்கள்\n''உடற்பருமனே எல்லாப் பிரச்னைகளுக்கும் மூலகாரணம். எனவே, முப்பதுகளிலேயே உங்கள் உடல்பருமனை விரட்டுங்கள். இதுதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய முதல் விஷயம். நீரிழிவோ அல்லது ரத்தக்கொதிப்பு இருந்தாலோ அதை முதலில் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.\nஇந்த மூன்று விஷயங்களிலும் ஃபிட்டாக இருந்துவிட்டால், மெனோபாஸுக்குப் பிறகான காலத்தையும், எந்தவித மன உளைச்சலும் உடல் உபாதையும் இல்லாமல் சந்தோஷமாக கழிக்கலாம்.\n* மெனோபாஸ் சமயத்தில், கால்சியம் சத்து உடம்பில் அதிகளவு குறையும். அதனால், பால், கேழ்வரகு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n* இர���ம்புச்சத்தும் குறையும் என்பதால், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n* முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தினமும் சாப்பிடுங்கள்.\n* காய்கறிகள் நிறையச் சாப்பிடுங்கள்.\n* நீரிழிவு இல்லையென்றால் எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். நீரிழிவு இருந்தால், கொய்யா, வெள்ளரிக்காய் மட்டும் போதும்.\n* மற்றபடி தினமும் 40 நிமிட நடைப்பயிற்சி அவசியம். உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யுங்கள்.\nஒவ்வொரு 2 நி்மிடத்துக்கும் 1 குழந்தையின் உயிரைப் பறிக்கும் நிமோனியா - அலர்ட் ரிப்போர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217142-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-17T01:00:14Z", "digest": "sha1:UVLXIOJ3O5JR7A4VERCZIB62L4HGMGRM", "length": 3783, "nlines": 119, "source_domain": "www.yarl.com", "title": "உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2141028", "date_download": "2018-11-17T01:16:24Z", "digest": "sha1:7RKDDTV2VELHBZ4AVQQCIGEFFA62AETV", "length": 18074, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தேடப்படும் குற்றவாளியாக நிரவ் மோடி| Dinamalar", "raw_content": "\n5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் ...\nநெல்லை: பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை\nஇன்றைய (நவ.,17) விலை: பெட்ரோல் ரூ.79.87; டீசல் ரூ.75.82\nதேனி, திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா புயல்: ஸ்டாலின் இன்று ஆய்வு\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்\nஅவதூறு வழக்கு; 22ல் விசாரணை\n 20ல் சுப்ரீம் கோர்ட் ... 1\nகலிபோர்னியா காட்டுத் தீ : 63 பேர் பலி\nதேடப்படும் குற்றவாளியாக நிரவ் மோடி\nஆமதாபாத் : வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியை, தேடப்படும் குற்றவாளியாக, குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nபிரபல வைர வியாபாரியான, நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் துணையுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.\nசுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக, நிரவ் மோடி மீது, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, நிரவ் மோடிக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு இன்று(நவ.,8) விசாரணைக்கு வந்த போது ஆஜராகாததால், நிரவ் மோடியை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதன் மூலம், இனி, எந்த வழக்கிலும், நிரவ் மோடி முன்ஜாமின் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nRelated Tags குற்றவாளி நிரவ் மோடி நிரவ்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nரேஷன் கார்டை முதலில் முடக்குங்கள், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தானாக வந்து சரணடைந்து விடுவான்\nஇந்த மாதிரி எந்த ஆதாரமுமில்லாமல் கடன் கொடுத்தவனை பழிக்காமல் மோடியை குற்றம் சொல்லும் தேச துரோகிகள் நாட்டின் எதிரிகள். லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் கொடுத்த வாங்கி அதிகாரிகள்தான் ரகசியத்தை வெளியிட்டு அவர்கள் ஓடிப்போக உதவியவர்கள். மோடி இல்லை.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nமோசடிப் பேர்வழிகளை வங்கியதிகாரி யாக்கியது காங் அரசு .இப்போ அவங்க துணையோடு ஆட்டயப்போட்டு தப்பிச்சா நரேந்திர மோடி பின்னாடி ஓடிப்போய் தேடணும். இதுவே காங் ஆட்சியா இருந்தா சோனியா ஆசியோட தைரியமா இங்கேயே இருந்திருப்பாங்க .1840000000000 நிலக்கரி ஊழலில் அஞ்சுபேர் தண்டனை பெற்று கம்பி எண்ணுறாங்க ஆனால் அப்போ நிலக்கரி மந்திரியாயிருந்து மவுனமா இருந்த மன்மோகன் வெளியில் தைரியமா சுத்தறாரு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/24/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA-1227192.html", "date_download": "2018-11-17T00:17:00Z", "digest": "sha1:ARJSJMXCBJRQQPKSTYQ2DLXVRLMKZMBY", "length": 6329, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி ��ுகாம்\nBy நாகப்பட்டினம் | Published on : 24th November 2015 05:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிதாக பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.\nநாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஒன்றியத்தில் புதிதாக பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுடன் இணைந்த படைப்பாற்றல் கல்வி முறை பற்றி விளக்கமளிக்கப்பட்டது.\nநாகப்பட்டினம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கு. பார்வதி, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ர. பதுருன்னிசா உள்ளிட்டோர் பயிற்சிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-2650059.html", "date_download": "2018-11-17T00:16:01Z", "digest": "sha1:4APCIHEAGPKWORPVHY5UQSMFTS4QI7TT", "length": 7411, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வி.கே. சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதா?- Dinamani", "raw_content": "\nவி.கே. சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதா\nBy DIN | Published on : 15th February 2017 03:33 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலர் விகே சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் சரணடைகிறார்.\nசசிகலாவும், இளவரசியும் அங்குள்ள பெண்களுக்கான சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட உள்ளனர்.\nஇந்த நிலையில், வி.கே. சசிகலா தமிழக சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ��ன்ற கேள்வி எழுகிறது. இதற்கு சட்ட நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தில், விகே சசிகலாவை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.\nஅதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தால், சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்படலாம். ஆனால், அதற்கு அவர்கள் முதலில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.\nபிறகு, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட குறைந்தபட்ச வாய்ப்புகளே உள்ளன.\nஒரு வேளை அது நிராகரிக்கப்பட்டால், அப்போது சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_9063.html", "date_download": "2018-11-17T00:41:18Z", "digest": "sha1:IHFWNREG5SAXH3V7ZNCOIO67OG3J462K", "length": 8202, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "கோவையில் பயங்கரம் – கல்லூரி மாணவி படுகொலை - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகோவையில் பயங்கரம் – கல்லூரி மாணவி படுகொலை\nBy நெடுவாழி 11:08:00 தமிழகம் Comments\nகல்லூரி மாணவி ஒருவரை சகமாணவரே மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்து கொலை செய்ததோடு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவியின் தாயும் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள சிறு கிராமம் கல்வீரம்பாளையத்தில் வசித்து வந்த ஸ்ருதிமேனன் என்பவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சர்வதேச வணிக பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு வந்தார். அதே கல்லூரியில் பயின்று வந்த அஜ்மல் என்பவரும், மாணவி ஸ்ருதிமேனனும் இளநிலை பட்டம் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று ஸ்ருதியின் வீட்டிற்கு காரில் சென்ற அஜ்மல், அவர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அப்போது அவரின் தாயார் லதா என்பவர் கதவைத் திறக்க, அவரை கத்தியால் 9 இடங்களில் அஜ்மல் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.\nஅப்போது, வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மாணவி ஸ்ருதியையும் கத்தியால் குத்தி விட்டு, அவர் மீது, தன் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துள்ளார். அத்தோடு நிற்காமல், தீயில் எரிந்து கொண்டிருக்கும் ஸ்ருதியை கட்டி அணைத்து தானும் தீயில் கருகி உயிரை மாய்த்துள்ளார். இதில் ஸ்ருதியும், அஜ்மலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கத்தியால் குத்துப்பட்ட மாணவியின் தாயார் லதா, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்து பிளாஸ்டிக் கேன், தீப்பெட்டி, கத்தி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், மாணவி ஸ்ருதி தமக்கு வேறு ஒரு இடத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால், தம்மை விட்டு விலகிவிடுமாறு அவரை கேட்டுக்கொண்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த மாணவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nகோவையில் பயங்கரம் – கல்லூரி மாணவி படுகொலை Reviewed by நெடுவாழி on 11:08:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2014_01_11_archive.html", "date_download": "2018-11-17T00:30:49Z", "digest": "sha1:7RDV73PB3TCMHEJR7SIGC7FPFSMHVXYL", "length": 24693, "nlines": 235, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 01/11/14", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nவேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு\nவேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு\nலண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்‌ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில�� 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.\nஅப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.\nஉடனே இது குறித்து லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார்.\nஇதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது.\nஎனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.\nபதிவு வகைகள் புரியாத புதிர், வினோதங்கள்\nசவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்\nசவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்\nசவூதி அரேபியாவில் பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது.\nஇந்நிலையில் ஜெட்டா விமானம் பறக்கும்போது மனிதரின் உடல் உறுப்புகள் கீழே விழந்துள்ளன.\nஇதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது.\nஇதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.\nசீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு\nசீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு\nவெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது.\nகடந்தாண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nசட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை, மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு, அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nஇதில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது. அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.\nமற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது. இருந்தும், எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் வெளியிடப்படவில்லை.\nபதிவு வகைகள் ருசிகர செய்திகள்\nமூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு\nமூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு\nகனடாவில் கார் விபத்தில் பலியான சிறுமியின் உடல் உறுப்புகளை, அவளது தந்தை தானமாக வழங்கியுள்ளார்.\nகனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த லாசும், அவரது குடும்பத்தினரும் விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி மினெபோலிஸ் மியூசியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nலா வேறொரு வண்டியில் செல்ல, இவரது மனைவியும், மகளும் டிரக் வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.\nஅப்போது எல்லையை கடந்த சிறிது நேரத்தில், அவர்கள் சென்ற டிரக் வண்டி விபத்துக்குள்ளானது.\nஇதனையடுத்து லாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்தவர் மகள் மரணமடைந்தது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், தமது குடும்பத்திற்கு ஏற்பட்டது போன்று மற்ற எந்த குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது, இதையே எனது மகளும் விரும்புவாள்.\nஅன்பும், அக்கறையும் கொண்ட அருமையான குழந்தை.\nஅவள் தன்னால் முடிந்த அளவு உடல் உறுப்புகளை தானமாக அளித்து விட்டு சென்றுள்ளாள் என மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.\nமேலும் உலகத்திற்கு அவளது கடைசி அன்பளிப்பு அவளது ஆரோக்கியமான உடலுறுப்புகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபணம் ஏன் சும்மா இருக்கனும் ரூ.17 லட்சத்தை கொளுத்திய சகோதரிகள்\nபாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்(40), ரூபினா(35). சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர்.\nபின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர், இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது.\nமேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது, வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.\nஇந்த தகவலானது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் சகோதரிகள் பெற்றனர் . வங்கியில் போட்ட அந்த பணத்தில் இருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர்.\nஇரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர், ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறியுள்ளனர்.\nபதிவு வகைகள் ருசிகர செய்திகள், வினோதங்கள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nவேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப...\nசவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்\nசீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு\nமூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு\nபணம் ஏன் சும்மா இருக்கனும்\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/46411-married-banker-pays-12-lakh-for-dates-he-never-went-on.html", "date_download": "2018-11-17T01:22:53Z", "digest": "sha1:AUTKLD3LTCOFB526JWK3AXQ4VXMAUY4W", "length": 11588, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏமாற்றும் டேட்டிங் வலைத்தளங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்! | Married Banker Pays 12 Lakh For Dates He Never Went On", "raw_content": "\nஏமாற்றும் டேட்டிங் வலைத்தளங்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்\nசோப்பு, சீப்பு வாங்குவதில் இருந்து சோற்றுக்கு ஆர்டர் செய்வதுவரை ஆன்லைனை நம்ப வேண்டியதாகி விட்டது, இந்த அவசர உலகத்தில் இருந்த இடத்திலேயே ’ஆப்’களிலும் வெப்சைட்களிலும் ஆர்டர் செய்து அடிமையாகி வருகிறோம் மெதுவாக\nஇது ஒரு பக்கம் இருந்தாலும் இணையதளத்தில் டேட்டிங் வெப்சைட் மூலம் ஏராளமான பணத்தைக் கொள்ளையடித்து வருகிறது திருட்டுக் கும்பல்கள் அவர்கள் செய்வதெல்லாம் ஆசையை தூண்டுவதுதான். உங்கள் சபலப்புத்தியை இன்னும் கொஞ்சம் நோண்டி, வலைத் தளத்துக் குள் இழுப்பார்கள் முதலில். பிறகு அழகழகான இளம் பெண்களின் புகைப்படங்களை பார்ப்பீர்கள். கிளிக் செய்தால் உங்களின் ஏ டூ இசட் தகவல் களைக் கேட்கும் விண்டோ வரும். சபலப்புத்தி, மண்டையில் நின்று கொண்டிருக்க, ஆர்வமாக நிரப்பி அவசரமாக உள்நுழைவீர்கள். உங்களுக் குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் அங்கு.\nபிறகுதான் நடக்கும் ஆசை விளையாட்டு. இளம் பெண் ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்வார். பிறகு நடப்பதை, இந்த வெப்சைட்டில் ரூ.12.55 லட்சத்தை இழந்துவிட்டு போலீசில் புகார் கொடுத்திருக்கும் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்வதைக் கேளுங்கள்:\n‘மும்பையில தாதர் பக்கம் இருக்கேன். பேங்க்ல வேலை. நல்ல சம்பளம். திருமணமாகி குடும்பத்தோடு வசிக்கிறேன். கடந்த மாதம் 21-ம் தேதி, என் போன்ல ஒரு பாப் அப் வந்தது. ஆர்வமாக கிளிக் பண்ணித் தொலைச்சுட்டேன். அது டேட்டிங் வலைத்தளம். உள்ளே போயி, எல்லா தகவல் களையும் கொடுத்தேன். பிறகு தன்யான்னு ஒரு பெண்ணு பேசுச்சு. ஸ்டார் ஓட்டல்ல இளம் பெண் கூட டேட்டிங் இருக்கும். அதுக்கு ஒரு குறிப் பிட்ட தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்னு அன்பா சொல்லுச்சு. ஆசையா சரின்னு சொன்னேன்.\nமறுநாள் ஒரு போன்கால் வந்தது. மூணு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை மூன்று இன்ஸ்டால்மென்டா அனுப்புங்கன்னு சொன்னாங்க. 23-ம் தேதி, சுபேந்து மண்டல்ங்கறவர் பெயருக்கு அவர் அக்கவுண்ட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினேன். பிறகு மினி அப்��டின்னு ஒரு பொண்ணு பேசினாங்க. விரைவில் அந்த இளம் பெண்ணை உங்களோட டேட்டிங்குக்கு அனுப்புறோம்னு சொன்னாங்க. அந்தப் பொண்ணையும் பேச வைச் சாங்க. பிறகு 26-ம் தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அனுப்பினேன்.\nஅப்புறம், நாங்க உங்களோட எல்லா பணத்தையும் திருப்பிக் கொடுத்துடுவோம், இப்ப கடைசியா 5.24 லட்சம் அனுப்புங்கன்னு அடுத்த போன் வந்தது. அனுப்பினேன். அப்புறமும் அந்த டேட்டிங் நடக்கலை. அதனால, ’உங்க வெப்சைட்ல இருந்து என் அக்கவுண்டை டெலிட் பண்ணிடுங்க. என்னோட பணத்தை திருப்பிக் கொடுங்க’ன்னு மெயில் போட்டேன். அடுத்த சில நிமிடங்கள்ல ருஷின்னு ஒருத்தன் பேசினான். ’அக்கவுன்டை டெலிட் பண்ணமாட்டோம். அப்படி பண்ணணும்னா இன்னும் பணம் வேணும்’னு சொன்னான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். பிறகு தினமும் பல முறை போன் வந்துட்டே இருந்தது. மிரட்ட ஆரம்பிச்சாங்க. அதனால 2 லட்சம் ரூபாயை அனுப்பினேன். இதுவரை அவங்களுக்கு அனுப்பிய ரூபாயை கூட்டினா, 12.55 லட்சம் வந்தது. ஆஹா, நாம ஏமாந்துட்டோம்னு என் வீட்டுல மனைவிகிட்ட சொன்னேன். அவங்கதான் போலீஸ்ல புகார் பண்ணச் சொன்னாங்க. இப்ப தாதர் போலீஸ்ல புகார் பண்ணியிருக்கேன். அந்த மோசடி கும்பலை புடிச்சு என் பணத்தை மீட்கணும். சபல புத்தியால பன்னிரெண்டரை லட்சம் போச்சு’ என்கிறார் அந்த வங்கி ஊழியர்.\nவழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த மோசடிக் கும்பலைத் தேடி வருகிறது.\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் க���ட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/49395-recycling-of-cigarette-cigarette-cuttings-are-planned-for-recycling-to-prevent-environmental-damage.html", "date_download": "2018-11-16T23:59:23Z", "digest": "sha1:L2MYRXS7ACF4DLMK57PQGHSTOE3UCR62", "length": 8623, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன ? இளைஞர்களின் புது முயற்சி ! | Recycling of Cigarette : Cigarette cuttings are planned for recycling to prevent environmental damage", "raw_content": "\n'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன \nதூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பினை தடுக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளனர். தாங்கள் சேகரிக்கும் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி மூலம் பயனுள்ளதாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nபுகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, புற்று நோயை ஏற்படுத்தி மனிதனை மரண படுக்கைக்கு கொண்டு செல்கிறது. அதேபோல, புகைத்த பிறகு தூக்கி வீசப்படும் சிகிரெட் துண்டுகளும் பலவிதமான சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. மண்ணில் புதையும் சிகரெட் துண்டுகளால் பூமி மாசுபடுவதுடன், சிகரெட் ஃபில்டரில் கலந்துள்ள பிளாஸ்டிக் நிலத்திற்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கிறது. எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விற்பனை செய்யப்படும் சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை விடுத்தும் கூட புகைப்பழக்கத்தை தொடர்பவர்களே அதிகம். புகைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், தூக்கி எரியப்படும் சிகிரெட் துண்டுகளால் மாசு ஏற்படுவதையாவது தடுக்கலாம் என்ற கோணத்தில் களமிறங்கியுள்ளனர் சேலத்தில் குப்பைக்காரன் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.\nஇதற்காக பிரத்யேகமாக \"சிகரெட் உண்டியல்\" என்ற திட்டத்தை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தங்கள் முயற்சியின் மூலம் புகைப்பவர் மத்தியில் புதுவித விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக குப்பைக்காரன் குழுவினர் கூறுகின்றனர்.\nஇதனைதொடர்ந்து முதற்கட்டமாக தேநீர் கடைகளில் சிகரெட் உண்டியல்களை வைத்து சிகரெட் துண்டுகளை சேகரிப்பதும், கடைகளில் சேகரிக்கப்படும் சிகிரெட் துண்டுகள் ஒரு கிலோ நூறு ருபாய் விலை கொடுத்து பெற்ற��� செல்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு சேகரிக்கப்படும் சிகிரெட் துண்டுகளை மறுசுழற்சிக்கு கொண்டு சென்று அவற்றை பயனுள்ள உரமாக மாற்றவும் அதன் மூலம் ஏற்படும் மாசுபடுதலையும் தடுக்க முடியும் என்று கூறுகின்றனர் குப்பைக்காரன் குழுவினர்.\nதகவல்கள் : மோகன்ராஜ்- செய்தியாளர்,சேலம்.\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/50805-sania-mirza-was-eve-teased-by-bangladesh-cricketer.html", "date_download": "2018-11-16T23:57:10Z", "digest": "sha1:T6TKVYY2DIRBDVV5X23AFTMH4EXONI7A", "length": 8609, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்! | Sania Mirza was eve-teased by Bangladesh cricketer", "raw_content": "\nசானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர், முறை தவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.\nஐதராபாத்தைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர், கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கை ���ிருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானிடம் நடந்ததா கக் கூறி சோயிப் மாலிக், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\nஅதில், கடந்த 4 வருடத்துக்கு முன் என் மனைவி சானியா மிர்சாவுடன் பங்களாதேஷில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது சபீர் ரஹ்மான் எனது மனைவியிடம் முறைதவறி நடக்க முயன்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் இதுபற்றி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.\nபங்களாதேஷ் வீரர் சபீர் ரஹ்மானுக்கும் சர்ச்சைக்கும் அவ்வளவு பொருத்தம். 26 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர் ஒருவ ரை தாக்கியதாக எழுந்த புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.\nபிறகு பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பதிவிட்டதால், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது, அனுமதியின்றி பெண் ஒருவரை ஓட்டலுக்கு அழைத்துவந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்காக அவரு டைய ஒப்பந்தம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது.\nபேஸ்புக்கில்,ரசிகரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் அவருக்கு நேற்றுதான் 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சோயிப் மாலிக் தெரிவித்துள்ள இந்த புகார் நிரூபிக்கப்பட்டால், சபீருக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள்கால தடைவிதிக்கப் படலாம் என்று தெரிகிறது.\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nSania Mirza , Bangladesh cricketer , Sabbir Rahman , சபீர் ரஹ்மான் , ப��்களாதேஷ் கிரிக்கெட் வீரர் , சானியா மிர்சா , சானியா மிர்ஸா\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:17:55Z", "digest": "sha1:ULSV77DUCENICYMBTMFJ7HNAAF4CNIUZ", "length": 9003, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திண்டுக்கல்", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகூலி தொழிலாளி மீது தாக்குதல் : உண்மையை மறைக்க பணம்கொடுத்த காவல்துறை\nபோலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ\nபள்ளி மாணவனின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்\nவெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை முதலமைச்சர் ஆய்வு\n60 அடியை எட்டிய வைகை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி\nபழிக்குப் பழியாக பட்டப்பகலில் வெட்டிக்கொலை \nபள்ளி���ிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி\nதிண்டுக்கல்லில் அனல் பறந்த கிடா சண்டை\nகுழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்\n13 பிள்ளைகள் இருந்தும் பிச்சை எடுத்த மூதாட்டி: கலெக்டரிடம் கண்ணீர் மனு\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகூலி தொழிலாளி மீது தாக்குதல் : உண்மையை மறைக்க பணம்கொடுத்த காவல்துறை\nபோலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ\nபள்ளி மாணவனின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்\nவெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை முதலமைச்சர் ஆய்வு\n60 அடியை எட்டிய வைகை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி\nபழிக்குப் பழியாக பட்டப்பகலில் வெட்டிக்கொலை \nபள்ளியிலிருந்து குழந்தைகளுடன் வந்த மனைவி - வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி\nதிண்டுக்கல்லில் அனல் பறந்த கிடா சண்டை\nகுழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு சாகடித்த சோகம்\n13 பிள்ளைகள் இருந்தும் பிச்சை எடுத்த மூதாட்டி: கலெக்டரிடம் கண்ணீர் மனு\nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Decomposed?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T00:37:15Z", "digest": "sha1:U4V74DCG37I4O4PX7RWGC4YHJH6BHKIP", "length": 4137, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Decomposed", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா ��ுயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nசிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு\nஇறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது\nசிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு\nஇறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/God+of+War?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T01:01:10Z", "digest": "sha1:QFYAKJNXTVI7MHFOWBT37ETAAHAIWNSI", "length": 9066, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | God of War", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - முதல்வர் அறிக்கை\nஅதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்\nஒரே இடத்தில் அருகருகே ��ண்ணா, கருணாநிதி சிலை - திமுக\n”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\nகோடையில் மிரட்ட வரும் ’காஞ்சனா 3’ \n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nஆஸி.தொடருக்காக, வீடியோ பார்த்து பயிற்சி: முகமது ஷமி\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nபடேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு\n‘கஜா’ புயலால் 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன - முதல்வர் அறிக்கை\nஅதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\n”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\nகோடையில் மிரட்ட வரும் ’காஞ்சனா 3’ \n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nஆஸி.தொடருக்காக, வீடியோ பார்த்து பயிற்சி: முகமது ஷமி\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nபடேல் சிலையை கடந்த 11 நாட்களில் 1.28 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/4", "date_download": "2018-11-16T23:58:31Z", "digest": "sha1:U3VNJTBR366TI7A6LXTI63ZYC5DL2IC4", "length": 6767, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் | Infotainment Programmes | indru-ivar", "raw_content": "\nகாரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBE\nஇன்று இவர் - ஆபிரகாம் பண்டிதர் - 01/09/2018\nஇன்று இவர் - ஆபிரகாம் பண்டிதர் - 31/08/2018\nஇன்று இவர் - கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - 30/08/2018\nஇன்று இவர் - தயான் சந்த் மூர்த்தி - 29/08/2018\nஇன்று இவர் - டான் பிராட்மேன் - 28/08/2018\nஇன்று இவர் - மு.க.ஸ்டாலி‌ன் - 27/08/2018\nஇன்று இவர் - பாரதிராஜா- 23/08/2018\nஇன்று இவர் - சென்னை உருவான கதை - 22/08/2018\nஇன்று இவர் - தோழர் ஜீவா - 21/08/2018\nஇன்று இவர் - வெற்றியின் நாயகன் நாராயண மூர்த்தி - 20/08/2018\nஇன்று இவர் - வாஜ்பாய் | 16/08/2018\nஇன்று இவர் - சுதந்திர வேள்வியில் தமிழர்கள் - 15/08/2018\nஇன்று இவர் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - 14/08/2018\nஇன்று இவர் - ஸ்ரீ தேவி - 13/08/2018\nஇன்று இவர் - ஏ வி மெய்யப்பன் - 11/08/2018\nஇன்று இவர் - ரவீந்திரநாத் தாகூர் | 10/08/2018\nஇன்று இவர்: கலைஞரும்... இலக்கியமும்...- 08/08/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?page=1", "date_download": "2018-11-17T00:08:35Z", "digest": "sha1:DWB6B2725LJUMDKPYIG2DNOHHSFJ4TB4", "length": 12993, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேஸ்புக் | Page 2 | தினகரன்", "raw_content": "\nபேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது\nஇருவரிடமிருந்து ஐஸ், கஞ்சா, விஷ மாத்திரைகள் மீட்புபேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று ஒன்றுகூடலில் கலந்துகொண்டோருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து 36 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி, துரகந்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில்...\nஒன்லைன் ஷொப்பிங்; ஏமாற்றக் காத்திருக்கும் எத்தர்கள்\nபேஸ்புக் மூலம் இடம்பெற்ற உண்மைக் கதைஉலகில் இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் விளங்குகின்றது. 2004 ஆம் ஆண்டு மார்க் என்பவரால்...\nதரவுகள் திருடப்பட்டதற்காக பேஸ்புக் நிறுவனர் மன்னிப்பு\nபுதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் தரவுகள் அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றிடம் கசிந்த விவகாரம் தொடர்பில் தவறு...\nபேச்சுவார்த்தையை அடுத்து FB தடை நீக்கம்\nபேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடைநீக்கம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.தனது அறிவுறுத்தலுக்கு...\nஇனவாதம் பரப்புவோரை பேஸ்புக்கிலிருந்து அகற்ற முடிவு\n- சமூக வலைத்தளங்களின் தடை 16 முதல் நீக்கம்பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படும் என...\nகுறித்த தொழில் வர்க்கத்தினர் முன்னுரிமையானவர்கள் என நாம் கருதவில்லை\nறிஸ்வான் சேகு முகைதீன் குறிப்பிட்ட தொழிலை மேற்கொள்கின்றவர்கள் ஏனையவர்களை விட முன்னுரிமைகளை எதிர்பார்ப்பதை நாம் முற்றாக எதிர்ப்பதாக...\nவேட்டையாடி பேஸ்புக்கில் பிரசூரித்த சந்தேகநபர் கைது\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் விலங்குகளை வேட்டையாடி, அது தொடர்பான படங்களை சமூக வலைத்தளங்களில் (பேஸ்புக்)...\nவெள்ள பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பேஸ்புக்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் தொடர்பான அனர்த்தம் தொடர்பில், நண்பர்கள், உறவினர்கள்...\nபேஸ்புக்���ில் அவதூறு; பொத்துவில் நபர் விளக்கமறியலில்\nRizwan Segu Mohideen அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவரை அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை...\nபேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள்\nபேஸ்புக்கில் முன்பு இருந்த லைக் (Like) பட்டனுக்கு பதிலாக தற்போது புதிய வகையான பொத்தான்கள் இணைக்கப்பட்டுள்ளன. உணர்வுகளை வெளிக்காட்டும் இப்பொத்தான்கள்...\nஒரு பில்லியன் பயனரை கடந்த ஜி-மெயில்\nஇணைய சேவை வழங்குனரான கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைத் தளமான ஜி-மெயில் (Gmail), இன்றைய தினம் (02) ஒரு பில்லியன் செயற்பாட்டிலுள்ள பயனர்களை...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தி���சாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/july-10-2017-how-will-the-day/", "date_download": "2018-11-17T00:36:04Z", "digest": "sha1:RAXTEZ25HZGR2ME6R3GPDR3YHQAZELCI", "length": 5144, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "ஜூலை 10 2017 - நாள் எப்படி இருக்கிறது? | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் ஜூலை 10 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 10 2017 – நாள் எப்படி இருக்கிறது\nநட்சத்திரம் இன்று மாலை 07:55 வரை உத்திராடம் பின்பு திருவோணம்\nதிதி இன்று காலை 11:50 வரை பிரதமை பின்பு துவிதியை\nஇன்றைய ராசி பலன் – 17-11-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-11-17T00:32:47Z", "digest": "sha1:RC5LV5FGRAXYFNEA67G2J4B25U3QA2LM", "length": 15643, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாத்ருபூமி (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாத்ருபூமி மலையாள மொழியின் இரண்டாவது பெரிய நாளிதழ். கே. பி. கேசவ மேனன் என்ற சுதந்திரப் போராட்ட வீரரால் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய நோக்கு கொண்டது. 2010ல் எடுக்கப்பட்ட கணக்குகளின்படி கிட்டத்தட்ட பத்து லட்சம் பிரதிகள் விற்கும் நாளிதழ் இது\n4 மாத்ருபூமி குழும இதழ்கள்\nவடகேரளத்தில் கோழிக்கோடு நகரில் இருந்து மாத்ருபூமி வெளிவருகிறது. 1923ல் கேசவ மேனன் இதை ஆரம்பித்தார். கேசவ மேனனும் டி. கே. மாதவனும் தலைமை எடுத்து நடத்திய வைக்கம் கோயில் நுழைவு சத்தியாக்கிரகத்திற்காக இநத நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதே நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதே ”கேரளகௌமுதி” நாளிதழும். வைக்கம் சத்யாக்கிரகம் கேரளத்தில் காங்கிரஸை பெரும் சக்தியாக நிறுவியது. அதை பயன்படுத்திக்கொண்டு மாத்ருபூமியும் புகழ்பெற்று வேரூன்றியது.\nகேசவமேனன், கெ. கேளப்பன், சி. எச். குஞ்ஞப்பா, பி. நாராயணன் நாயர், கெ. ஏ. நாராயணன் நாயர், ஏ. பி. உதயபானு போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் மாத்ருபூமிக்கு ஆசிரியர்களாக இருந்துள்ளார்கள். 1932ல் மாத்ருபூமி வாரஇதழ் ஒன்றை வெளியிட ஆரம்பித்தது. மலையாளத்தின் முக்கியமான இலக்கியவார இதழாக இது உள்ளது. 1940ல் விஸ்வரூபம் என்ற கேலி இதழை வெளியிட்டது. இதன் ஆசிரியராக இருந்த சஞ்சயன் கேரளத்தின் முக்கியமான கேலி எழுத்தாளர். மாத்ருபூமியின் ஆசிரியர்களாக இருந்தவர்களில் புகழ்பெற்ற கவிஞரான என். வி. கிருஷ்ண வாரியரும் நாவலாசிரியரான எம். டி. வாசுதேவன் நாயரும் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமாத்ருபூமி நிறுவனத்தின் மொத்த பங்குகளும் 350 பேரிடம் இருக்கின்றன. பங்குகளுக்காக நடந்த வணிகம் நீதிமன்ற வழக்குகளாக மாறியது. இன்று மூன்று தரப்புகளாக மாத்ருபூமியின் பங்குகள் உள்ளன. கேசவமேனனின் நாலப்பாட்டு குடும்பத்திற்கு முக்கியமான பங்குகள் உள்ளன. கேரளத்தில் புகழ்பெற்ற தனியார் வாகன நிறுவனமான கேரள டிரான்ஸ்போர்ட் கார்பரேஷனின் உரிமையாளரான சந்திரன் என்பவர் கணிசமான பங்குகளை வாங்கினார். கர்நடகத்தைச் சேர்ந்த சமணரான எம். பி. வீரேந்திர குமார் பங்குகளில் ஒரு பகுதியை வைத்துள்ளார். இந்த மூன்று தரப்புகளில் இரண்டு இணைந்து செயல்படும்போது மாத்ருபூமி நிர்வாகம் அவர்கள் கைக்குச் செல்கிறது.\nநாலப்பாட்டு குடும்பத்தைச் சேர்ந்தவரும் மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் மகனுமான எம். டி. நாலப்பாடு தன் பங்குகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இது அந்த நாளிதழுக்கு மாத்ருபூமியில் ஒரு முக்கியமான இடம் வந்தது. அதற்கு எதிராக வீரேந்திரகுமார் நீதிமன்றம் சென்றார். வழக்கு இன்னமும் நீடிக்கிறது. இன்று மாத்ருபூமி நாளிதழில் எம். பி. வீரேந்திரகுமார் நிர்வாகபொறுப்பில் இருக்கிறார். இவர் ஜனதா தளத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர். இவரது மகன் எம். வ். ஷ்ரேயஸ் குமார், சந்திரனின் மகனாகிய பி. வி. கங்காதரன், அவரது மகன் பி. வி .நிதீஷ் ஆகியோர் நிர்வாகக்குழுவில் உள்ளனர்\nமாத்ருபூமிக்கு கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், கொச்சி, கண்ணூர், பாலக்காடு, மலப்புறம், ஆலப்புழா ஆகிய கேரள நகரங்களில் பதிப்புகள் உள்ளன. பிற ம���நிலங்களில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி பதிப்புகளும் உள்ளன. 94,44,000 பிரதிகள் விற்கின்றன\nமாத்ருபூமி வார இதழ் [இலக்கியம்]\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2015, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gv-prakash-will-replace-vijay-sethupathy-2017-says-pandiraj-042889.html", "date_download": "2018-11-17T00:43:22Z", "digest": "sha1:W3EI6L7IDC3TM5V7BBJVDGIUK562UEM5", "length": 11497, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்த வருஷம் விஜய் சேதுபதியை மிஞ்சுவார் ஜிவி பிரகாஷ்! - இயக்குநர் பாண்டிராஜ் | GV Prakash will replace Vijay Sethupathy in 2017, says Pandiraj - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்த வருஷம் விஜய் சேதுபதியை மிஞ்சுவார் ஜிவி பிரகாஷ்\nஅடுத்த வருஷம் விஜய் சேதுபதியை மிஞ்சுவார் ஜிவி பிரகாஷ்\nஇந்த ஆண்டு வெள்ளிக்கிழமை ஹீரோ என்று பெயரெடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. வரும் டிசம்பரில் வெளியாகும் கவண் படத்தையும் சேர்த்தால் இந்த ஆண்டு மொத்தம் 7 படங்களில் நடித்துவிட்டார் விஜய் சேதுபதி. 2017-ம் ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ அவர்தான்.\nஆனால் அடுத்த ஆண்டும் இது தொடருமா என்றால்... தொடராது என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.\n\"இந்தவருடம் எப்படி விஜய் சேதுபதி அதிகப் படங்களில் நடித்துள்ளாரோ அதுபோல அடுத்த வருடம் ஜி.வி. பிரகாஷ் நடித்த ஏராளமான படங்கள் வெளியாகும்,\" என்கிறார்.\nபுரூஸ் லீ - ஜி.வி. பிரகாஷின் புதிய படம். பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி, கீர்த்தி கர்பண்டா போன்றோர் நடித்துள்ளார்கள்.\nஅண்மையில் நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், \"என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரசாந்த் இந்தப் படத்தின் இயக்குநராகியிருக்கிறார். மிக்க சந்தோஷம். இப்போது ஜி.வி.பிரகாஷ் அதிகப் படங்களில் நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னை நன்கு நிரூபித்துவருகிறார்.\nஇந்த வருடம் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்துள்ளார். எனவே அடுத்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்து ஜி.வி. பிரகாஷ் முதலிடம் பிடிப்பார்,\" என்றார்.\nபத்து நாள் தொடர்ந்தாற்போல கால்ஷீட் இருந்தால் ஒரு புதுப்படம் கமிட் ஆகிக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி... பாண்டிராஜ் கணிப்பு பலிக்குமா பார்க்கலாம்\nஜி வி பிரகாஷ் குமார்\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=13&bc=", "date_download": "2018-11-16T23:57:14Z", "digest": "sha1:QXKJ64SP2JVUGO6PYXSJ6KUZUH4LKZCR", "length": 4933, "nlines": 191, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nபள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் வருகை, சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும், ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை, இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - சொத்தவிளை கடலில் கரைப்பு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாட���கள் தீவிரம் - தளவாய்சுந்தரம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை, தமிழ்வழியில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் பேரணி, தமிழகத்துக்கு நிலக்கரி கிடைக்க மத்திய அரசு உதவி செய்யும் - பொன்.ராதாகிருஷ்ணன், காற்றடிக்கும் கருவியில் மறைத்து ரூ.40 லட்சம் தங்கம் கடத்தல் சென்னை வாலிபர் கைது,\nகர்நாடக ஸ்பெஷல் பதர் பேனி ரெசிபி...\nகலர்ஃபுல் சில்லி பரோட்டா ரெசிபி...\nகோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெசிபி...\nமரவள்ளிக் கிழங்கு பொரியல் ரெசிபி...\nபொரி வெஜிடபிள் பிரியாணி ரெசிபி...\nபனீர் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி...\nசெட்டிநாடு ருசியில் பப்பாளி குருமா ரெசிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4888:2009-02-01-07-06-08&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2018-11-17T00:51:32Z", "digest": "sha1:I6HTEM64Q2KQS35YNRNT3C43LABBGT7U", "length": 24447, "nlines": 109, "source_domain": "tamilcircle.net", "title": "முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் \nமூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ\nஅவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.\nஇப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.\nபேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய ��ரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.\nஅடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.\nஅவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.\nஅதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா… யாரறிவார் மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.\nமுத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.\n புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் சோனியாவே இத்தாலிக்கு ஓடு\nஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.\nகொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன “என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக��� குமார்.\nஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.\nஅந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.\nநேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.\nஅஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். “என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் எம்.எல்.ஏ. “எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா” என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.\nஇறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. “குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளை���னும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். “இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்” என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.\nஇது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.\n“உடனே எடுக்காவிட்டால் கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடும் என்று எச்சரித்தார் ஒரு தலைவர். “நேரம் ஆக ஆக கூட்டம் உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிலைமை கட்டு மீறிவிடும்” என்று வழிமொழிந்தார் இன்னொருவர். “உடல் தாங்காது” என்றார் ஒரு தலைவர். “சனிப்பிணம் தனிப்போகாது என்பது மக்கள் நம்பிக்கை. அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் இன்னொரு தலைவர். இன்றே எரியூட்டி விட்டு அஸ்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துப் போகலாமே என்ற மாற்று வழியையும் சிலர் முன் மொழிந்தார்கள்.\n“தனது உடல் எதிரிகளைத் துன்புறுத்தும்” என்ற நம்பிக்கையில் தீக்குளித்தான் முத்துக்குமார். ஆனால் அவ்விருப்பத்துக்கு விரோதமாக அவன் உடல் “நண்பர்களை” துன்புறுத்திக் கொண்டிருந்தது. வணிகர் சங்கத்தின் அறைக்கு வெளியே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. உள்ளேயோ புழுக்கம் கூடிக் கொண்டிருந்த்து.\nதலைவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து இறுதி யாத்திரைக்கான வண்டிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் போலும் அலங்கரிக்கப்பட்ட வண்டி உள்ளே நுழைந்தது. உடனே வண்டியை மறித்தார்கள் எமது தோழர்கள். “வண்டி மிஞ்ச வேண்டுமானால் உடனே இடத்தைக் காலி செய்” என்று எச்சரித்தார்கள். எதுவும் புரியாமல் பயந்து போன ஓட்டுனர் மறுகணமே இடத்தைக் காலி செய்தார்.\nசேரன், வடிவேலு, அமிர், சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி என திரையுலகத்தினர் வந்திறங்கினர். “இறுதி யாத்திரையை எப்படி நடத்துவது, எப்போது நடத்துவது என்று எந்த தலைவரும் முடிவு செய்ய முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேரன். பேச முடியாமல் கண்ணீர் விட்டார் சத்யராஜ். “ஓட்டுக் கட்சிகள்.. துரோகிகள்” என்று சரமாரியாக வெடித்தார்கள் திரையுலகப் பேச்சாளர்கள்.\nதாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசினோமா அல்லது சூழலால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமா என்ற கேள்விக்கான விடை இந்நேரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும் அந்தப் பேச்சு கூட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.\nஆலோசனை முடிந்து முடிவை அறிவிக்க மேடையேறினார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். “இரண்டு கருத்துகள் இருக்கின்றன. நாளை அடக்கம் செய்யலாம் என்பது ஒரு கருத்து” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதனை ஆமோதித்த்து கூட்டம். “இரண்டாவதாக தலைவர்களின் கருத்து என்னவென்றால்..” என்று அவர் பேச முயன்றார். கூட்டம் அதனை அனுமதிக்கவில்லை. “துரோகிகள் ஒழிக” என்று முழக்கமிடத் தொடங்கியது. “நீங்கள் என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். தலைவர்களுடைய கருத்தை அவர்களே சொல்லட்டும்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.\n திருமா கையில் மைக்கை கொடுத்தார்கள். அவரைப் பேசவிடாமல் கூட்டம் கூச்சல் எழுப்பியது. ஒரு மோதல் சூழ்நிலை ஏற்படவே அதனை அமைதிப் படுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மைக் சேரன் கைக்கு வந்த்து. “நாளை அடக்கம்” என்ற கருத்தில் திருமாவும் உடன்பட்டார். மற்ற தலைவர்களுக்கு… வேறு வழியில்லை.\nதலைவர்கள் புறப்பட்டனர். உரைகள் தொடர்ந்தன.. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவேண்டும். கொளத்தூர், பெர்ரம்பூர், ஜமாலியா, பின்னி குக்ஸ் ரோடு, ஒட்டேரி, புரசவாக்கம் ஐ ரோடு, டவுட்டன், சூளை, யானைக்கவுனி வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைய வேண்டும் என்பது முடிவு.\nஆனால் முத்துக் குமாரின் இறுதிப் பயணம் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/blog-post_90.html", "date_download": "2018-11-17T00:39:46Z", "digest": "sha1:6ZKEZZLMOIVKR6IKODTZAPWFJAICWMJ2", "length": 26640, "nlines": 242, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header கவுரி லங்கேஷ் கொலை: பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காத சர்ச்சை விவகாரம், ராம்சேனா தலைவர் சர்ச்சை கருத்து - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கவுரி லங்கேஷ் கொலை: பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காத சர்ச்சை விவகாரம், ராம்சேனா தலைவர் சர்ச்சை கருத்து\nகவுரி லங்கேஷ் கொலை: பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காத சர்ச்சை விவகாரம், ராம்சேனா தலைவர் சர்ச்சை கருத்து\nகவுரிலங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு பேஸ்புக்கில் பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். மோடி கருத்து தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.\nஇவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு நவீன்குமார், பரசுராம் வாக்மோர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளது. பரசுராம் வாக்மோர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு எதிராகவும், அவருக்கு ஆதர\nகவுரிலங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு பேஸ்புக்கில் பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். மோடி கருத்து தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.\nஇவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு நவீன்குமார், பரசுராம் வாக்மோர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளது. பரசுராம் வாக்மோர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு எதிராகவும், அவருக்கு ஆதரவாகவும் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்திருந்தார்கள். வாகவும் ஸ்ரீராமசேனை அமைப்பினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்திருந்தார��கள். கவுரி லங்கேஷ் கொலைக்கும் ஸ்ரீராமசேனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.\nமராட்டியம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் 4 செய்தியாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் அரசின் தோல்வி தொடர்பாக கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை. இருப்பினும் இடதுசாரி அறிவு ஜீவிகள், கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி கருத்து சொல்ல வேண்டும் என்கிறார்கள். கர்நாடகாவில் நாய் செத்தால்கூட பிரதமர் மோடி கருத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று கேள்வியை எழுப்பினார். பின்னர் சமாளிக்கும் விதமாக, கவுரிலங்கேஷை நாயுடுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பேசவில்லை.\nகர்நாடகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும், பிரதமர் மோடி கருத்து கூறிக்கொண்டிருக்க முடியாது என்ற பொருளில் சொன்னோன் என்று கூறியுள்ளார்.\nராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளிக்கையில், “எதையும் சொல்ல நான் விரும்பவில்லை, முத்தாலிக்காக இருக்கட்டும், யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் சட்டத்தை மீறினாலும், சட்டவிரோதமாக செயல்பட்டாலும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என கூறிஉள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்���ின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சி���ரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/07/blog-post_91.html", "date_download": "2018-11-17T00:41:44Z", "digest": "sha1:CP3C3PULUKPHFCVKQQUGCLNOODWSNULG", "length": 26992, "nlines": 251, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே அவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்ப்பிணி பெண்கள் தங்களை பதிவு செய்து கொள்ள பிக்மி (PICME) என்ற மென்பொருள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் சுகாதாரத்துறை பிரிவில் உள்ள தேசிய சுகாதாரக்குழுவின் இணை இயக்குனர் மருத்துவர் உமா இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார்.\nதமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 2017 முதல் பிக்மி சி ஆர் எஸ் என்ற இணைப்பு செயலி பயன்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலமாக கிராம மற்றும் நகர்புரங்களில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இதில் பதிவு செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தாய் சேய் நல கவனிப்பு அனைத்தும் இதில் பதிவேற்றப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும், இந்த தகவல்கள் மத்திய அரசிற்கும் சமர்ப்பிக்கப்படும்.\nமுன்னதாக, தனியார் மருத்துவமனையை மட்டுமே அதிகளவில் நாடும் நகர்புற கர்ப்பிணி பெண்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டினுள் வராமல் இருந்ததாக தெரிவித்த உமா, தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் அரசின் கண் பார்வையில் இருக்கவும், அனைவருக்கும் தரமான சேவை கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.\nகிராம சுகாதார செவிலியர் மூலமாகவோ, வீட்டில் இருந்தே இணையம் மூலமாகவோ, அருகில் இருக்கக் கூடிய சேவை மையம் அல்லது 102 எண்ணுக்கு அழைத்தும் பிக்மியில் கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம்.\nபதிவு உறுதி செய்யப்பட்டப்பின், தனித்துவ எண் ஒன்று அனைவருக்கும் வழங்கப்படும். இந்த எண் இருந்தால் மட்டுமே, உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க முடியும்.\nஇதன்மூலம் தமிழகத்தில் உள்ள கர்ப்பிணிகளின் சரியான எண்ணிக்கை அரசிற்கு கிடைப்பதோடு, அவர்களின் நலன் எப்படி இருக்கிறது என்ற தகவல்களும் கிடைக்கும் என்று மருத்துவர் உமா தெரிவித்தார்.\nமருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு\nகடந்தாண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது அதிகளவிலான கர்ப்பிணிகள் அரசின் கண்காணிப்புக்குள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.\nஇதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய் சேய் நல கவனிப்பு நன்றாக கிடைப்பதோடு, வரும் காலங்களில் மகப்பேறு மரண விகிதத்தை குறைக்க இத்திட்டம் பயனுள்ளதாகும் என்றும் உமா தெரிவித்தார்.\nஅரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்த�� சேர்ந்த அபி. ஆனால், \"எங்கள் பகுதியில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும்தான் உள்ளது. போதிய வசதிகள் இல்லை. அதை சரி செய்வது அவசியம்\" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇது போன்ற திட்டம் இருப்பதே தெரியாது எனவும் சில பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜலஷ்மி.\nஇந்த எண் எந்த சிரமும் இல்லாமல் உடனடியாக கிடைப்பதாக சமீபத்தில் குழந்தை பெற்ற சிலர் தெரிவிக்கின்றனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரைய��ம் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nஇஷ்டப்படி இனி ஆட முடியாது டொனால்ட் ட்ரம்ப்.. ஜனநாயக கட்சி வெற்றியால் உலக நாடுகள் நிம்மதி\nடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nதாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை \nஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ள...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2805", "date_download": "2018-11-17T00:21:14Z", "digest": "sha1:R6JNEBJK2B6IIACMPUMTCOXWN56GKP24", "length": 6071, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 17, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசிய கடப்பிதழுடன் பிடிபட்ட 5 இலங்கைப் பிரஜைகள்.\nவெள்ளி 13 அக்டோபர் 2017 17:18:12\nஇந்தோனேசியாவில் அண்மையில் மலேசிய கடப்பிதழுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கை பிரஜைகள் குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்கு அங்குள்ள குடிநுழைவு துறையுடன் மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் தொடர்பு கொண்��ுவருகின்றனர். இந்தோனேசியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல விரும்புவோருக்கு உண்மையான மலேசிய கடப்பிதழ்களை அக்கும்பல் விற்பனை செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக மலேசிய குடி நுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி கூறினார்.\nமலேசிய கடப்பிதழ்களை பயன்படுத்திய ஐந்து இலங்கை பிரஜைகளை இந்தோனேசிய குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என வெளியாகி யுள்ள தகவல் குறித்து தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சொன்னார்.அந்த ஐந்து இலங்கை பிரஜைகளும் ஜாகர்த்தாவில் உள்ள சுகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை இந்தோனேசிய நாளேடு ஒன்று கூறியிருந்தது.\nசுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு\nவிவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.\nநில ஊழல். தெங்கு அட்னான் கைது\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:44:17Z", "digest": "sha1:ODEEXWDPMKKIT55IWE7IMWFPD5F2CCLS", "length": 15953, "nlines": 238, "source_domain": "globaltamilnews.net", "title": "அச்சுறுத்தல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் தராவிட்டால் தலையை துண்டிப்போம் – அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவிக்குஅச்சுறுத்தல்:\nபத்து இலட்சம் தராவிட்டால் தலையை வெட்டுவோம் என இனந்தெரியாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் மத்தியில் மீள்குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்கள்\nவிடுவிக்கப்பட்ட காணிகளில் தற்காலிக கூடாரங்களை அமைக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 அடி நீளமான கூரிய வாளினை மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்\nசுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்\nவலம்புரி நாளிதழின் செய்தியாளரிற்கு வடமாகாணசபை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகருக்கு வாள் முனையில் அ��்சுறுத்தல் – அலுவலகம் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக வழக்கு தவணைக்கு சமூகமளிக்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாயன்மார்கட்டில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனுதார்களுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்(வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் கடை மீது தாக்குதல். – ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபனைதென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவரால் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவருக்கு அச்சுறுத்தல் – காவல் நிலையத்தில் முறைப்பாடு\nகிளிநொச்சி பனை தெனை வள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹவாய் தீவு மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்\nஹவாய் தீவு மீது ஏவுகணைத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொலை -87 பேருக்கு அச்சுறுத்தல் – மங்கள சமரவீர\nகாணாமல் போனோர் அலுவலகம் படைவீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – இராணுவத் தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் அரச தரப்பு சாட்சிஅச்சுறுத்தல் என மூடிய நீதிமன்றில் சாட்சி :\nகடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது – வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளம், வறட்சி காரணமாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஐ.நா\nஅரச பயங்கரவாதத்தி���்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/business-description.php?id=d6baf65e0b240ce177cf70da146c8dc8", "date_download": "2018-11-17T01:33:40Z", "digest": "sha1:Y66ERKEW4TKV7MTYPVQXYC5HZSRTTR7O", "length": 3875, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம், லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு, நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது, மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்த���ய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை, நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது, இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு,\nநாளைய பாரதம் திறன் மேம்பாட்டு மையம்\nContact Name - நாளைய பாரதம் திறன் மேம்பாட்டு மையம்\nநாளைய பாரதம் திறன் மேம்பாட்டு மையம்\n86-D/5 ஜோ டேனியல் தெரு , பால்பண்ணை ஜங்ஷன், Nagercoil, PALPANNAI,629003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-11-17T00:59:39Z", "digest": "sha1:LSSLCUKSFGEVKA3VVM6CXX44FBG5KQZO", "length": 1916, "nlines": 22, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: படகுக்காரர்கள் பார்வைக்கு....", "raw_content": "\nஉடலெனும் கனவு; சுடலையில் விறகு;\nகடலெனும் வினைகள் கடந்திடும் படகு;\nபடகில் சிலபேர் பவவினை கடப்பார்;\nபடகைச் சிலபேர் பாதியில் கவிழ்ப்பார்;\nகற்றவை ,கேட்டவை, கண்டவை என்று\nபற்றுச் சரக்குகள் பலவும் குவிப்பார்\nவிற்று வரவில் வினைகள் வளர்ப்பார்;\nவெற்றுப் படகே விரைய வல்லது;\nவட்டியும் முதலுமாய் வாங்கிச் சேர்த்ததை\nகொட்டிக் கவிழ்ப்பவர் கெட்டிக் காரர்;\nமலர்நிகர் குருவின் மணிக்கழல் இரண்டும்\nவலிக்கும் துடுப்பாய் வாய்ப்பவர் கடப்பார்\nநீச்சல் தெரிந்த நினைவில் குதிப்பவர்\nவீச்சில் சுருண்டு வெறுமனே தவிப்பார்;\nபிணைக்கும் இந்தப் பிறப்பு முதல்கரை\nஅணைக்கும் முக்தி அதுதான் மறுகரை;\nகரைகா ணாமையின் கரைதொடும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murpokkukalam.blogspot.com/2013/10/blog-post_28.html", "date_download": "2018-11-17T01:01:37Z", "digest": "sha1:5CF23LEIKCI6US2KRY3AALCGBGZMKJMK", "length": 11052, "nlines": 40, "source_domain": "murpokkukalam.blogspot.com", "title": "முற்போக்குக் களம் - சமூக முன்னேற்றத்திற்கான விவாத தளம்!! : விவசாயிகள் தற்கொலை - குஜராத்தின் விவசாய வளர்ச்சி பற்றிய கோர உண்மை", "raw_content": "முற்போக்குக் களம் - சமூக முன்னேற்றத்திற்கான விவாத தளம்\nசமூக முன்னேற்றம் குறித்த அக்கறை - அதற்கான செயல் முனைப்பு - அதற்கான சிந்தனை - இவை குறித்த விவாத தளம்\nவிவசாயிகள் தற்கொலை - குஜராத்தின் விவசாய வளர்ச்சி பற்றிய கோர உண்மை\nமோடியின், குஜராத்தில் விவசாய துற��� வளர்ச்சி கண்டுள்ளது என்று (அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்றி உத்ரகண்டில் ஒரே நாளில் 15,000 நபர்களை காப்பாற்றியதை போல) தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசாங்கம் கைவிட்டதாலும் அதிக கடன் சுமை காரணமாகவும் தற்கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள். இந்த கோரசம்பவமானது பல மட்டங்களில் மறைந்துள்ள அதன் கொடூர உணர்வின்மையையும் (காட்டுமிராண்டி தனத்தையும்) மனித உயிர்களை அலட்சியமாக கருதுவதையும் அம்பலப்படுத்துகின்றன. 2003 - 2007 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 489 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதற்கு பின்னர் மோடி நடத்திய விகாஸ் யாத்திரை, துடிப்பான குஜராத் (Vibrant Gujarat)போன்ற மாநாடுகள் எத்தனை ஏன் இவைகளால் விவசாயிகள் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை ஏன் இவைகளால் விவசாயிகள் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை 2009-2012 இடைப்பட்ட காலத்தில் 112 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டார்கள், 2012-ல் பருவமழை பொய்த்ததின் காரணமாக, 2012 அக்டோபர்/நவம்பர் க்கு பின்னர் 40-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன, கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்க புள்ளி விபரங்களின்படி 641 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலையானது குஜராத்தின் “விவசாய வளர்ச்சி” என்ற மோடியின் மிகைபடுத்தப்பட்ட தம்பட்டங்களை துகிழுரித்து காட்டுகிறது.\nகுஜராத் – விவசாயிகள் தற்கொலை\n2012 – தற்பொழுது வரை\nதற்கொலைகளின் மொத்த எண்ணிக்கை 641 ஆக இருப்பதினால், இதை பற்றிய விபரங்களை மறைக்கவும் தற்கொலைகளை பதிவு செய்யாமல் இருப்பதையும் உறுதிசெய்யவேண்டுமென காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த கோர சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மைகள் 1) 600க்கும் மேற்பட்ட அரசாங்கத்தால் கைவிடப்பட்ட ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வை தற்கொலை மூலம் முடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், 2) 2005-ல் குஜராத் மாநில நிர்வாகத்திற்கு அங்கு நிலவுகின்ற துயர நிலைமைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும் அதை கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு செய்திருந்தால் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற விவசாய தற்கொலைகள் ���டுக்கப்பட்டிருக்கலாம். 3) இறுதியாக குஜராத்தில் விவசாய வளர்ச்சி என்று போலி ஆதாரங்கள் மூலம் மோடி அரசும் மக்கள் தொடர்பு நிறுவனங்கலும் சேர்ந்து பொய் பிரச்சாரத்தின் மூலம் இறந்த விவசாயிகளை சிறுமைபடுத்தியுள்ளது.\nசெளராஷ்டிராவில் நிகழும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து இராகேஸ் சர்மா எனும் ஆவண பட தயாரிப்பாளர் “கேது மோரா ரெ” எனும் ஆவண படத்தை வெளியிட்டுள்ளார், அவர் இது குறித்து கூறும் போது “இங்கு பிரச்சனை என்னவென்றால் காவல்துறை அதிகாரிகள் விவசாய தற்கொலைகளை துல்லியமாக கணக்கிட்டு பதிவு செய்வதில்லை, எனவே இத்தவறான பதிவுகளை சரி செய்வதுதென்பது இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கஷ்டமான பணியாகும்” என்று கூறினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் அதிகாரி Frontline பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “விவசாயிகள் தற்கொலைகளைகளுக்கு “விளைச்சல் குறைந்தது” தான் கரணம் என்பதற்க்கு பதிலாக “தற்செயலாக நிகழ்ந்த இறப்பாக” பதிவு செய்யுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் கனுபாய் கன்சாரியா எனும் பி.ஜே.பி எம்.ல்.ஏ குஜராத் மாநிலத்தின் விவசாயம் மற்றும் உப்பு துறையில் உள்ள பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்ததிற்காக கட்சியில் இருந்து மோடியால் நீக்கப்பட்டார். இது குறித்து ஒரு விவசாயி “அவர் (மோடி) தன் கட்சிக்காரரையே சகித்துக் கொள்ள முடியாத போது அவர் எங்களுக்காக என்ன செய்யபோகிறார் என்று கூறினார். மோடிக்கு, மக்கள் தொடர்பு சாதங்களின் ஆதரவு எல்லையற்றது. மோடியின் விவசாய வளர்ச்சி என்று மோடியால் மிகைப்படுத்தப்படும் அதே வேளையில் சௌராஷ்ட்ரா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இங்கே ஒரு பொய் விவசாயிகளின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறது.\nவிவசாயிகள் தற்கொலை - குஜராத்தின் விவசாய வளர்ச்சி ப...\nபித்தலாட்ட முதலமைச்சர் மோடியின் பொய் பிரச்சாரங்கள்...\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி = அஹிம்சாமூர்த்தி + மாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-11-17T01:14:31Z", "digest": "sha1:SE57VX4B6HNBJL43OUTLYDVBUOABUASZ", "length": 7757, "nlines": 96, "source_domain": "tamilbc.ca", "title": "சினிமாவுக்காக எதையும் செ��்ய தயார் – டாப்சி – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nசினிமாவுக்காக எதையும் செய்ய தயார் – டாப்சி\nதமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது.\nஆடை அணிவதில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுப்பேன். எப்போதாவது சோர்வாக இருந்தால் ஷாப்பிங் செல்வேன். அது எனக்கு புதிய தெம்பை கொடுக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்.\nதுப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட கற்று வருகிறேன். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நானே எல்லா காட்சிகளிலும் நடிக்கிறேன். கதாபாத்திரமாக மாறி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்று டாப்சி கூறினார்.\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/vada-chennai-controversial-scenes-and-dialogues-removed-by-vada-chennai-crew/", "date_download": "2018-11-17T01:20:12Z", "digest": "sha1:SOGOGJ6T3AQFMTDWFZR22QNPFGRXT7IK", "length": 21482, "nlines": 170, "source_domain": "www.news4tamil.com", "title": "வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம் | News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nHome Cinema News வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\nVadaChennai Controversial Scenes and Dialogues Removed by VadaChennai Crew : சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கி கடந்த 17 ம் தேதி வெளியான படம் “வடசென்னை”.வடசென்னை பகுதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஹீ���ோவாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nவடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களையும் ரவுடிகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், வடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கையை பற்றித் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழும் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் இயக்குநர் வெற்றிமாறன் அதுகுறித்து மன்னிப்பு கேட்டார்.\nமன்னிப்பு கேட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள், மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்துவதாகவும், அவர்கள் மனம் புண்படும்படியாகவும் இருக்கிறது என்று சில மீனவ அமைப்புகள் ஆங்காங்கே பதிவிட்டு வருகின்றனர். எங்கள் நோக்கம் எப்போதுமே எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிரான அரசியலோ, சினிமாவோ செய்வதல்ல என்று கூறியுள்ளார்.\nஇந்தப் படத்தில் உள்ள சில காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் அமீர் ,ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சி மீனவ சமூகத்தை மிகவும் இழிவாகச் சித்தரிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியைப் படத்தில் இருந்து நீக்குவதாக நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதை நீக்குவதற்கான வேலைகள் இன்று தொடங்கியிருக்கின்றன. மேலும் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை பார்த்து, படத்தில் இருந்து நீக்குவதற்கு 7 முதல் 10 வேலை நாட்களாகும். கண்டிப்பாக அதை நீக்கி விடுவோம். மீண்டும் ஒருமுறை நாங்கள் சொல்வது என்னவென்றால், எங்கள் நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவதோ அல்லது குறைத்துக் காட்டி சினிமாவில் லாபமோ, பேரோ, புகழோ சம்பாதிப்பதல்ல என்று கூறியுள்ளார்.\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள்-News4 Tamil\nவடசென்னை இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் பற்றி:\nஅதேபோல், ‘வடசென்னை’ இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களில்,வடசென்னையில் உள்ள மீனவ பகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளையும் விவாதிப்பதும், அந்த இளைஞர்கள் எப்படி அங்கிருந்து எல்லாத் துறைகளிலும் நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்வதுதான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் தனிநபரையோ, சமூகத்தையோ புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ‘வடசென்னை’ படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த காட்சியான சர்ச்சைக்குரிய ஆபாசமான முதலிரவுக் காட்சியை படக்குழுவினர் நீக்கி விட்டு அதற்குப் பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் ஆபாச வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅமீர் ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சி\nவடசென்னை இயக்குனர் வெற்றிமாறன் மன்னிப்பு\nவடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கை\nவடசென்னை படத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம்\nPrevious article10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nNext article18 MLA க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தங்கதமிழ்செல்வன் அறிவிப்பு\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nசினிமா நடிகைக்காக காவலர்களிடம் அடி வாங்கிய திருப்பத்தூர் இளைஞர்கள்\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7506", "date_download": "2018-11-17T00:28:11Z", "digest": "sha1:VU2JP2OQ2M6ALBUUXNQRYZIKJGJ5WBKY", "length": 9880, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nமூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8) நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.\nவெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான\nஅந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல் வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் போர்வைக்களை கிழித்து அதனுள் மண்ணை நிரப்பி காவல் அரண் அமைத்தனர்.\nகொல்லப்பட்டு இறந்த உறவுகளை தூக்கவோ புதைக்கவோ அங்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம் 100 மேற்றப்பட்ட கொல்லப்பட்டிருந்த உடல்களை கடந்தே சென்றோம். இதில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர்.\nஐ.நா.போர்க்குற்ற அறிக்கை- பந்தி 876\nPrevious articleபுலிகளைத் தோற்கடித்தபோதும் அவர்களின் கொள்கைகளைத் தோற்கடிப்பத்தில் தோற்றுப்போய்விட்டோம் – நாடாளுமன்றில் ஜனாதிபதி\nNext articleஇலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nஜனாதிபதியுடனான இன���றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு \nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,372 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,921 views\nஎம்மைப்பற்றி - 3,074 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,348 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,068 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,904 views\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2018-11-17T01:04:06Z", "digest": "sha1:P2ZQ4WSFJAEBEIF7MOXXDQYETT4WHIX7", "length": 2643, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "நெடுமுடிவேணு Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nஇந்தியன் 2 இரண்டாம் பாகத்திலும் நெடுமுடிவேணு\nஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ டிரைலர் ரிலீஸ்\nபிரிட்டோ - நவம்பர் 24, 2017\nசமூக சேவைகளில் ஈடுபடும் – ரகுல் ப்ரீத் சிங்\nகமலை சந்தித்த நடிகை நக்மா – காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சி\nபிக்பாஸை நம்புனது நம்ம தப்புதான்- பொங்கிய பிரபல நடிகை\nவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் இருந்து விலகினார் பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/tanjavur", "date_download": "2018-11-17T01:07:39Z", "digest": "sha1:Q5OA7S6CNFJK34ARTT6DQWPXJW4YUXPF", "length": 14345, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: outstanding as a district news provider in Tamil. Tanjavur news updates are given in detail for each and every day", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\nடெல்டா பகுதியில் ‘கஜா’ புயலின் கோர தாண்டவம் காரணமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.\nதஞ்சை மாவட்டத்தில் 72 நிவாரண முகாம்களில் 9,360 பேர் தங்க வைப்பு - கலெக்டர் அண்ணாதுரை தகவல்\nதஞ்சை மாவட்டத்தில் 72 நிவாரண முகாம்களில் 9,360 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.\n‘கஜா’ புயலுக்கு தாக்குபிடிக்காமல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சூரியஒளி மின்தகடுகள் பறந்தன: 1 லட்சம் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன\n‘கஜா’ புயலுக்கு தாக்குபிடிக்காமல் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சூரியஒளி மின்தகடுகள் பறந்தன. 1 லட்சம் மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன.\nதூக்கி வீசப்பட்ட படகுகள் தூள், தூளான மின்கம்பங்கள் - கஜா புயலுக்கு தனித்தீவாக மாறிய வேதாரண்யம்\nகஜா புயலின் கோர தாண்டவத்துக்கு வேதாரண்யம் தனித்தீவாக மாறியது.\nகஜா புயல்: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் சாவு\nபட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் பலியாயினர்.\nபட்டுக்கோட்டை பள்ளிவாசலில் 120 அடி உயர மனோரா கோபுரங்கள் இடிந்து விழுந்தன - போக்குவரத்து பாதிப்பு\nகஜா புயலின்போது பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் இருந்த 120 அடி உயர மனோரா கோபுரங்கள் இடிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் பொதுமக்கள் அச்சம்; பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங் களில் கஜா புயலால் மக்கள் கடும் அச்சத்துடன் காணப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (வெள்ளிக் கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும் நேற்று மாலை கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்-ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.\nநெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப��பிரண்டு கைது\nநெல்லை கோவிலில் ரூ.24 கோடி மதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார். கைதான அவரை கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.\nமுகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nபுயல் பாதுகாப்பு முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.\nஅலையில்லாத அதிராம்பட்டினம் கடல் பீதியில் உறைந்த கிராம மக்கள்\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் அலையில் லாததால் கடலோர கிராம மக்கள் பீதியில் உறைந்தனர்.\n1. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n4. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது\n5. ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/10/17/indo-ceylon-agreement-changed-the-fate-of-ceylon/", "date_download": "2018-11-17T00:46:13Z", "digest": "sha1:CD7UTU72JICXDU3CQYX3MCV6OG7TGWRQ", "length": 31330, "nlines": 103, "source_domain": "nakkeran.com", "title": "இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது – Nakkeran", "raw_content": "\nஇலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது\nஇலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது\nஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\n1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும்.\n1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும்.\nமூன்று நாள்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஒப்பந்தத்துக்கு 31 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.\nஇவற்றை, இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றில் மட்டுமல்லாது, முழு நாட்டினது வரலாற்றிலும் திருப்பு முனைகளாகவே கருத வேண்டியுள்ளது. அவை அன்று இடம்பெறாவிட்டால், இன்று நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ஊகித்துப் பார்த்தால், அவை உண்மையாகவே திருப்புமுனைகள் என்பது புலனாகும்.\nகறுப்பு ஜூலை என்றழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரமானது, இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வரவழைத்தது.\nஇந்தச் சம்பவம் இடம்பெறாவிட்டாலும், அன்றைய இலங்கை அரசாங்கத்தின் சில கொள்கைகளால் இந்தியத் தலையீடு ஏற்படும் அபாயம் இருந்து வந்துள்ளது.\nஏனெனில், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தன, அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார். அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியத்துடன் அப்போது, இந்தியா இணைந்து செயற்பட்டு வந்தது.\nஇந்த நிலையில்,ஜெயவர்தனவின் கொள்கை, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் இந்தியா, ஜெயவர்தனவுக்கு பாடமொன்றைக் கற்பிக்கத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தது.\nஜூலை இனக் கலவரம், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பை வெகுவாக ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று அந்தக் கலவரம் இடம்பெறாதிருந்தால், இந்தியத் தலையீடு சிலவேளை வேறு விதமாகத் தான் அமைந்திருக்கும். அது நாட்டின் வரலாற்றுப் பயணத்தை வேறு திசையில் திருப்பியிருக்கும்.\nஇரண்டாவது, திருப்புமுனைச் சம்பவமான இலங்கை – இந்திய ஒப்பந்தம், நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது என்பது, அதன் பெயரிலேயே தெளிவாகிறது.\nஒருவகையில், இதுவும் அமெரிக்கா – சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடையே, நிலவி வந்த பனிப்போரின் விளைவு என்றும் கூறலாம்.\nஅதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை, இந்தியாவுக்கும் ஒரு பிரச்சினையாக மாறி வந்ததன் விளைவு என்றும் கூறலாம்.\nதமிழ்த் தலைவர்கள், குறிப்பாக தமிழ் ஆயுதக் குழுக்கள், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நழுவவிடப்பட்ட ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்றும் கூறலாம்.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தமானது, பல தமிழ்த் தலைவர்கள் அன்று நினைத்ததைப் போல் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் மீது கொண்ட பரிவின் காரணமாக, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அது, இந்தியா, தமது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.\nமேலே கூறப்பட்டதைப் போல், ஒரு புறம் இந்தியாவுக்குத் தமது அணியான சோவியத் அணியின் சார்பில், இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் அவசியம் ஏற்பட்டு இருந்தது.\nமறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் அரச படைகளுக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்று வந்த மோதல்கள் காரணமாக, சுமார் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். இதன் காரணமாகத் தமிழ்நாடு, இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கொதித்துக் கொண்டிருந்தது.\nஇதனால், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வுகள், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் அபாயமும் அப்போது ஏற்பட்டு இருந்தது. இந்த இரண்டும்தான், இந்திய அரசாங்கம் அன்று, இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான காரணங்களாக அமைந்தன.\nஅதற்கு, இலங்கை அரசாங்கமும் துணை போனதாகவே கூற வேண்டும். இலங்கை மீதான தமது கட்டுப்பாட்டை, இந்தியா வைத்துக் கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே, ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சி செய்தது. அதற்காகத் தான் இந்திய அரசாங்கம் 1985 ஆம் ஆண்டு, இரு சாராருக்கும் இடையே முதல் முதலில், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது.\nஆனால், பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமோ தமிழ்க் குழுக்களோ நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்போது பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்கள், மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டு இருந்தமையால், மாக்ஸியத்தின்படி, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதையும் அந்த இனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கிறது என்பதையும் நிரூபிப்பதே தமிழ்க் குழுக்களின் நோக்கமாக இருந்தது. அதனால், இலங்கை அரசாங்கத்தோடு எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள, அவை விரும்பவில்லை.\nஜெயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கமும், இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகப் பேச்சுவார்த்தைக்கு சென்றதேயல்லாமல், பேச்சுவார்த்தையின்போது, எவ்வித இணக்கப்பாட்டையும் அடைய வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருக்கவில்லை.\nஎனவே, ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதிலேயே, அரசாங்கப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இந்த நிலைமை காரணமாகத் திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.\nஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்திய நெருக்குவாரத்தின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு அரசாங்கம், அரசியல் கட்சி மாநாடு என்ற பெயரில் சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியது.\nஅதன்போதுதான், முதன்முதலில் இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டது.\nஆனால், வடபகுதியில் போரும் தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டே இருந்தது. எனவே, போரை நிறுத்த அல்லது தணிக்க, இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.\nஅதன்படி, போரை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி, இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றியே தமது கடற்படையினர் முலம், வடபகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது.\nஇது இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகும். மறுபுறத்தில், தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்தும் வகையிலான அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனினும், இலங்கைக் கடற்படையினர் அந்தக் கப்பல்களை, இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் நுழைய இடமளிக்கவிலைலை. அவை திரும்பிச் சென்றன.\nஆனால், ஓரிரு நாள்களி���் இந்திய விமானங்கள், திடீரென யாழ்ப்பாண வான்பரப்பில்த் தோன்றி, உணவுப் பொட்டலங்களை ஆங்காங்கே போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றன. இது, தமிழ் மக்களுக்கு உணவு வழங்கும் தேவைக்காக செய்த காரியமல்ல; இலங்கை அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதும், இலங்கை அரசாங்கத்தை மிரட்டுவதுமே அதன் நோக்கமாகியது.\nஅது பலன் தந்தது. மாகாண சபைகளை உருவாக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் ‘தற்காலிகமாக’ இணைக்கவும் அந்த விடயங்கள் அடங்கிய ஓர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவும் இலங்கை அரசாங்கம் இணங்கியது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகும்.\nசுமார் 40 நாள்களுக்கு முன்னர், இந்திய உணவுக் கப்பல்கள் வடபகுதிக்கு வந்த போது, தமது கட்டுப்பாட்டில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்டு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த, அப்போதைய அமைச்சர் காமினி திஸாநாயக்கவே, இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதில் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவேலுபிள்ளை பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும், ஓரிரு வாரங்களிலேயே அவ்வமைப்பு அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியது.\nஆனால், அதுவரை தனித் தமிழ் நாடொன்றுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஏனைய தமிழ்க் குழுக்கள், இந்திய அதிகாரிகளின் முன்னிலையில் ஆயுதங்களை இலங்கை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, தனி நாட்டுக்கான போராட்டத்தையும் கைவிட்டன. அதன்படி, தமிழீழத்துக்கான போராட்டமும் ஆயுதப் போராட்டமும் புலிகளின் ஏகபோக உரிமையாக மாறியது.\nஇந்த ஒப்பந்தத்தோடு, இலங்கையில் தனித்தமிழ் நாட்டுக்கான, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நின்றுவிட்டது. உண்மையிலேயே, அதற்கு முன்னரும் இந்தியா, இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தவும் கட்டுப்படுத்தவும் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததேயல்லாமல், இலங்கையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை.\nதாம் தொடர்ந்தும் இலங்கையில் தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை எ��்பதை இந்தியா, அதற்கு அடுத்த ஆண்டில் வெளிப்படையாகவும் மிகத் தெளிவாகவும் கூறியது. அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.கே. சிங், இதை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.\n1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டுக்காக சென்றிருந்த எஸ்.கே. சிங், அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைத் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் மற்றொரு தமிழ் ஈழத்தைக் காண விரும்பாததால், தமது அரசாங்கம் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் கூறினார். புலிகளும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இருந்த நிலையில், இந்தியாவுக்கு மிக எளிதில் இந்த முடிவை அறிவிக்க முடியுமாக இருந்தது.\nஇப்போது இந்தியா, அந்த ஒப்பந்தத்தைத் தொடர்நதும் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்தத்துக்கு 30 வருடங்கள் பூர்த்தியாகிய கடந்த வருடம், “தொடர்ந்தும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்தவில்லை” என இந்தியா அறிவித்தமை அதையே சுட்டிக் காட்டுகிறது.\nகடந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கர், அம்மாதம் 20 ஆம் திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, இக்கருத்தைத் தெரிவித்து இருந்தார். ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு இருந்தது.\nஇந்தியாவின் அதிகாரப் படிநிலைகளின் பிரகாரம், வெளியுறவுச் செயலாளரே வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். அவர் ஒரு விடயத்தைப் பற்றிக் கொள்கை ரீதியான கருத்தொன்றை வெளியிடுவதாக இருந்தால், அதுவே இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும்.\nஉண்மையிலேயே, ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினராகிய, இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் ஆயுதக் குழுக்களும் ஒப்பந்தத்தில் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றவில்லை.\nஇந்தியா, தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையத் தவறிவிட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களில் புலிகளும் அதற்கு ஒத்துழைப்��ு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம், சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எவரும் எவரையும் எந்த விடயம் தொடர்பிலும் தார்மீக ரீதியில் வற்புறுத்த முடியாதநிலைமை பிற்காலத்தில் உருவாகியது.\nஇலங்கையின் தலையெழுத்தை மாற்றிய போதிலும் உலக வல்லரசுகளிடையே பனிப்போர் மறைந்துள்ள நிலையில், இலங்கை – இந்திய ஒப்பந்தம் இப்போது ஏறத்தாழ செல்லுபடியற்றதாகி உள்ளது.\nசகல சதி முயற்சிகளையும் கடந்து புதிய அரசமைப்பு வெற்றி பெறும்\nவவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்\nகிழக்கு தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை செங்கம்பளம் விரித்து வரவேற்பார்களா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\nதெரு கிரிக்கெட் விளையாடி பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண் November 16, 2018\nத்ருப்தி தேசாய்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இப்பெண் யார்\n'வடகொரியா அதிநவீன ஆயுதத்தை சோதித்தது' November 16, 2018\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு November 16, 2018\nகஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை November 16, 2018\nபகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் November 16, 2018\nசபரிமலை நடை இன்று மாலை திறப்பு: முந்தும் பெண்கள் - என்ன நடக்கிறது\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது\n1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம் November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/salem?filter_by=random_posts", "date_download": "2018-11-17T00:21:17Z", "digest": "sha1:X3BU3OLBOCMX2MG3VEGK5TKAXD557CAB", "length": 8560, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சேலம் | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்�� பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nநடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது | இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து \nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாநகராட்சி சார்பில் போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் பக்கெட் சேலஞ் திட்டம் அறிமுகம்..\nகள்ளக்குறிச்சி அருகே 10 வயது சிறுவன் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரயில்கொள்ளை தொடர்பாக சென்னை எழும்பூரில் ஆர்பிஎப் அதிகாரி அஷ்ரப் ஆய்வு. விசாரணைக்காக 5 டிஎஸ்பி,...\nநாமக்கலில் தீபா பேரவையினர் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nமுதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் – பன்னீர் செல்வம்\nசேலம் மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் அருண்குமார் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக...\nசேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு…\nஓசூர் அருகே, மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஓசூர் கூடுதல்...\n10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் : பள்ளி மாணவன் உள்ளிட்ட நான்கு...\nநாமக்கல் அருகே மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களுடைய சம்பள பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுக்க முடியாமல்...\nசின்ன சேலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/category/national-news/", "date_download": "2018-11-17T01:20:44Z", "digest": "sha1:RP3DPMZCOELGAPHWT5WYDPIMV6LOR4MR", "length": 11096, "nlines": 116, "source_domain": "www.news4tamil.com", "title": "National News Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nரபேல் ஊழல் விவகாரத்தில் 284 கோடி ரூபாய் லஞ்ச தொகை கைமாறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றசாட்டு\nஎன்னடா தமிழுக்கு வந்த சோதனை என உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையின் பெயர் பலகையின் மொழிபெயர்ப்பை விமர்சிக்கும் மக்கள்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உலகிலேயே உயரமான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு\nLucknow Apple Employee Shot Dead by Uttar Pradesh Police for Not Stopping Car in Tamil : காரை நிறுத்தாமல் செ��்றதற்காக உத்திர பிரதேச போலிசார் துப்பாக்கியால் சுட்டதில்...\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013_09_28_archive.html", "date_download": "2018-11-17T00:12:48Z", "digest": "sha1:IR6L2J2KOWGM6IKH3DFAUTIL3E5T5Z5B", "length": 11646, "nlines": 190, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 09/28/13", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nவிம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]\nவிம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]\n48 வயதான டச்மேன்[Dutchman] விம் ஹாஃப் என்பவருக்கு சாதாரண மனிதனை விட அதிக குளிரை தாங்க கூடிய சக்தி உள்ளது . இவர் இது வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் .\nஉறைந்த ஏரிகளில் , பனிக்கட்டிக்கு அடியில் நீந்தியுள்ளார் , ஐஸ் கட்டிகள் நிறைந்த பேழைகளில் மூழ்கியபடி இருந்துள்ளார் , பனிபடர்ந்த மலைகளில் வெறும் அரைக்கால் சட்டையுடன் ஏறியுள்ளார் \nஇப்படி பல சாதனைகளை படைத்துள்ளார் உலக சாதனைகள் பலவற்றிற்கும் இவர் சொந்தகாரர் \nசாதாரண மனிதனை எளிதில் கொள்ள கூடிய கடுங்குளிரில் கூட இவருக்கு எந்த விதமான பாதிப்பும் வராது \nஎதனால் இவருக்கு இப்படி குளிரை எதிர்கொள்ள முடிகிறது என்பதை எந்த மருத்துவராலும் , விஞ்ஞானியாலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை \nபதிவு வகைகள் புரியாத புதிர், வினோதங்கள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nவிம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர�� (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.freehoroscopesonline.in/love_marriage.php", "date_download": "2018-11-16T23:57:04Z", "digest": "sha1:XKCNIPG57WUI42OVRYS5AMNEIKYZFOCY", "length": 5009, "nlines": 22, "source_domain": "www.tamil.freehoroscopesonline.in", "title": "Tamil Jadhagam| Rasi | Nakshatram", "raw_content": "\nகாதல் திருமணம் என்பது பையன் மற்றும் பெண் இவர்கள் செய்துகொள்ளும் arranged marriage ஆகும். இது சாஸ்திர சம்பிரதாயங்களை புறக்கணித்து, வழக்கங்களுக்கு மாறான செயலாகும். ஜாதகத்தில் 5 ஆம் வீடு சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்க்களை குறிக்கும். மேலும் மத சம்பிரதாயங்களை 9 ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும். இவ்வாறு சம்பிரதாயங்களை புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும். காதல் உணர்வுகளை தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்த வலிமையான கிரகம் ராகு. ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை/சேர்க்கை மூலம் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம்.\nஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன. 5,7 மற்றும் 9 ஆம் அதிபதிகள் conjunction/trine/sextile முறையில் 5,7,9,10 அல்லது 11 ஆம் வீடுகளில் அமையும். காதல் திருமணத்திற்கு எளிய சூத்திரம். 5ஆம் அதிபன் + 7 ஆம் அதிபன் அல்லது 7 ஆம் அதிபன்+ 9ஆம் அதிபன் அல்லது 5 ஆம் அதிபன்+9ஆம் அதிபன். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின் அமைப்பை பொறுத்தது.\nவெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்:\nஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12 ஆம் வீட்டிலும்.\n9ஆம் வீட்டில் அசுப கிரகம்\nஆண் மற்றும் பெண்னின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளை பரிவர்த்தனை செய்திரு��்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ar.rahman-09-01-1840291.htm", "date_download": "2018-11-17T00:45:58Z", "digest": "sha1:Z6F4RQAMFTPY3QMMR7QCYIG7XJNBXVLJ", "length": 5276, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "வெளி மாநிலத்தில் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் - AR.Rahman - ரகுமான் | Tamilstar.com |", "raw_content": "\nவெளி மாநிலத்தில் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்\nரகுமான் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். அதோடு நில்லாமல் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்று பெருமை படுத்தியவர்.\nஇந்நிலையில் இவருக்கு சிக்கிம் அரசு மிகப்பெரும் கௌரவம் ஒன்றை கொடுத்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் விளம்பர தூதராக ரகுமானை அந்த அரசு நிர்ணயித்துள்ளது.\nஒரு தமிழரை மற்ற மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவிப்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n▪ 2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு\n▪ சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்\n▪ அடுத்தப்படத்தில் இசையமைப்பாளரை மாற்றுவாரா மணிரத்னம்\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n• தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55056", "date_download": "2018-11-17T01:24:19Z", "digest": "sha1:ASLDMQDL55VWBDCKJSNY56DDLSHZPNCS", "length": 8431, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "நாளை மட்டக்களப்புக்கு புதிய அரச அதிபர் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநாளை மட்டக்களப்புக்கு புதிய அரச அதிபர்\nமட்­டக்­க­ளப்ப மாவட்ட நிரந்­தர அரச அதிபர் நிய­மனம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்­பெ­று­மென உள்­நாட்­ட­லு­வல்கள் அம���ச்­சரின் பிரத்­தி­யேகச் செய­லா­ளரும் அமைச்­சரின் பாரி­யா­ரு­மான திரு­மதி வஜிர அபே­வர்த்­தன தெரி­வித்தார். இருப்­பினும் அவர் அரச அதிபர் பத­விக்கு தெரி­வா­கி­யி­ருப்­ப­வரின் பெயரை வெளி­யிட மறுத்­து­விட்டார்.\nஇது­பற்றி அறி­யப்­ப­டு­வ­தா­வது, மட்­டக்­க­ளப்பு மாவட்ட அரச அதி­ப­ராக இருந்த திரு­மதி சாள்ஸ் இட­மாற்­ற­லாகி சென்­றதன் பின்னர் நிரந்­தர அரச அதிபர் பதவி காலி­யா­கவே இருந்­து­வ­ரு­கி­றது.. இப்­ப­த­வியின் நிய­ம­னத்­திற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதி உச்ச நிர்­வா­க­சேவைத் தரா­தரம் கொண்ட மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைச் சேர்ந்த கே. பாஸ்­கரன், எஸ்.மகேசன், ஆர்.உத­ய­குமார் ஆகி­யோரை தெரிவு செய்து அதில் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்த்­த­னவை கேட்­டி­ருந்­தது. இத­னி­டையில் இதே தரத்­திலும் இப்­பட்­டி­ய­லுக்கு அப்­பாலும் உள்­ளவர் இந்­நி­ய­ம­னத்­தைப்­பெற சிற்­சில செல்­வாக்­கினை பிர­யோ­கித்­த­மையால் இந்­நி­ய­ம­னத்தில் இழு­ப­றி­நிலை ஏற்­பட்டு தாம­த­ம­டைய கார­ண­மா­கி­விட்­டது.\nஇது­பற்றி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஆளும் கட்சி அமைப்­பா­ளரும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாவட்ட தலை­வ­ரு­மான எஸ்.கணே­ச­மூர்த்தி கருத்து வெளி\nயி­டு­கையில் அமைச்சர் வஜிர, இவர்­களில் யாரோ ஒரு­வரை நிய­மிக்க இறுதித் தீர­மானம் எடுக்­கின்ற வேளை­களில் யாழ்ப்­பாண மாவட்­டத்தைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குறுக்­கிட்­டுள்­ளார்கள். அதற்கு மட்­டக்­க­ளப்பின் சில சங்­கங்கள் கார­ண­மா­யி­ருந்­துள்­ளன. இச்­செ­யற்­பாடு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இது பல பிரச்சினை­களை இம்­மா­வட்­டத்தில் தோற்­று­விக்கும் என்ற கருத்து மக்கள் மத்­தியில் பதி­வா­கி­யுள்­ளது. இதனை யாராலும் தவிர்க்க முடி­யாது. இம் மூவருள் தரத்திலும், சேவை மூப்பிலும் முதன்மையாக பாஸ்கரனே இருக்கிறார். அவர் அரச அதிபராக வருவதை மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். அவரே நியமிக்கப்படவேண்டும் என்ற தனது சிபாரிசையும் தான் அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.\nPrevious articleகொழும்பு – யாழ்ப்பாணம் பேரூந்து விபத்து – பலியானவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு\nNext articleபெற்றோலுக்கு நீண்ட வரிசை; சில நிலையங்களில் இல்லையெனவும் பதா���ை\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nயாழ் பல்கலை மாணவர்கள் நிவாரணம்\nசாஹிரா பாடசாலை மாவனல்லை – அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்\nஅம்பாறை மாவட்டத்தில் 378பிரதிநிதிகளைத்தெரிவுசெய்ய 529வாக்களிப்புநிலையங்களில் 5லட்சம் வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?replytocom=1075", "date_download": "2018-11-17T00:30:09Z", "digest": "sha1:MUPMNTL3NNKACS7ZPG4ROTSACSITA6GH", "length": 17356, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்\nஇப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி.தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார்.\nதமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார்; திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். கடல்வாழ் உயிரினப் படிப்பில் இந்தியாவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் 1981-ல் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரைக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1975-ல் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த அவர் அன்று முதல் இன்றுவரை காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மரம் நடுதல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.\nபணி நிறைவு பெற்றுவிட்ட பிறகும் விஜயலட்சுமி ஓய்வாக அமரவில்லை. இப்போதும் அதே சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார். “பராசக்தி கல்லூரியில் கிடைத்த ஊக்கத்தால் கழிவுப் பொருள்கள் உதவியுடன் காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் அவர், 1962-லேயே இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்லூரி அளவில் பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அப்போது அமைத்த சாண எரிவாயு அமைப்பு இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்.\nபராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பிலிருந்து கிடைத்த கழிவுப் பொருள்கள் மூலம் மீன் வளர்த்திருக்கிறார். சாதாரண நீரில் மீன் வளர்ப்பதைவிட இந்தக் கழிவுப் பொருள் நீரில் மீன் வளர்ப்பதால் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் மீன் உணவான மிதவை உயிரிகள் மிகவும் விரைவாக உற்பத்தியாகிவிடும் என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மீன் வளர்ப்பில் கிடைத்த உற்சாகத்தால் கழிவு நீரில் காளான் வளர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.\n“செயற்கையாகக் காளான் வளர்க்கலாம் என்னும் உத்தி இப்போது நன்கு பரவி திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே இந்தக் காளான் வளர்ப்பு பலன் தரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் விஜயலட்சுமி. தென்காசி அருகே இருக்கும் வல்லம் கிராமத்தை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.\n1980-ல் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, அவர் சந்தித்த பல்கலைக்கழக டீன் கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வைக்கோல் கழிவிலிருந்து மண்புழுவை வளர்க்கலாம் என்ற திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் பேராசிரியர் விஜயலட்சுமிக்கு உந்துதலாக இருந்துள்ளது. ‘மண் புழு மண்ணிலேயே இருக்கிறதே அதை ஏன் செயற்கையாக வளர்க்க வேண்டும்’ என விஜயலட்சுமி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி, ‘நீங்கள் நினைப்பது போல் அல்ல, இப்போதெல்லாம் மண்ணைத் தோண்டினால் மண்தான் வரும், மண்புழு வராத��’ என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதில்தான் மண்புழு வளர்ப்பை நோக்கி விஜயலட்சுமியைத் திருப்பியது. மண்புழு வளர்ப்பு தொடர்பாக பெங்களூர் விவசாயக் கல்லூரியில் பணியாற்றிய முனைவர் ராதா அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இயற்கையான எல்லாக் கழிவுகளிலும் மண்புழுவை வளர்க்கலாம் என முனைவர் ராதா தெரிவித்துள்ளார்.\n“இந்திய மண்புழு, ஆப்பிரிக்க மண்புழு, சீன மண்புழு ஆகிய மூன்று வகைகளை நான் வளர்த்திருக்கிறேன். சீன மண்புழுவையும், ஆப்பிரிக்க மண்புழுவையும் வளர்க்க மண்ணே தேவையில்லை, வெறும் இலையிலும் கழிவுகளிலுமே அவை வளரும்” என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மேலும், “சீன மண்புழு ஒன்றரை அங்குலம் நீளமே இருக்கும். எனவே அதிக இடம்கூடத் தேவையில்லை. இலை, தழைகளை மட்டுமே அவை சாப்பிடும். தினசரி சாணிப்பால் மட்டும் தெளிக்க வேண்டும். நாற்பத்தி ஐந்து நாட்களில் உரம் தயாராகிவிடும்” என்கிறார் அவர்.\nஇப்போதும் குற்றாலம் அருகே இருக்கும் தனது வீட்டின் அருகே செயல் விளக்கம் செய்து காட்டுவதற்காக மண்புழு உரக் கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது செயல் விளக்கப் பயிற்சியின் மூலம் சிறு சிறு தொழிற்சாலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் கழிவுப் பொருளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மண்புழு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார்.\n“மண்புழு உரம், மற்ற உரங்களைவிட சிறப்பானது. தீங்கிழைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மண்புழு உரத்தை நெருங்காது. ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் போதுமானது. இதனுடன் மேல் உரம், அடி உரம் போட்டால் போதும்” என்று சொல்லும் விஜயலட்சுமி, மண்புழு உரத் தயாரிப்பை லாப நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite...\nஇயற்கை முறை கத்திரி சாகுபடி...\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்...\nPosted in இயற்கை விவசாயம் Tagged மண்புழு\nவீட்டுத் தோட்டம் டிப்ஸ் →\n← 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம் பற்றி சுபாஷ் பலேகர் பேச்சு\nOne thought on “இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்”\nதங்களது இணைய பக்கம் பயன்மிக்கது. நன்றி.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/k-bhagyaraj-fills-the-blanks-drawn-parthiban-043739.html", "date_download": "2018-11-17T00:05:37Z", "digest": "sha1:GCIP2UHT36JOVPBDHBF6MBZJNPEUOTTR", "length": 9544, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குருவுக்கு மரியாதை... பாக்யராஜை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்பிய’ பார்த்திபன் - வீடியோ | K Bhagyaraj Fills In The Blanks drawn by Parthiban - Tamil Filmibeat", "raw_content": "\n» குருவுக்கு மரியாதை... பாக்யராஜை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்பிய’ பார்த்திபன் - வீடியோ\nகுருவுக்கு மரியாதை... பாக்யராஜை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்பிய’ பார்த்திபன் - வீடியோ\nசென்னை: இயக்குநர் பாக்யராஜிடன் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் தற்போது பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனது குரு பாக்யராஜுக்கு மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து பார்த்திபன் அசத்தி விட்டார். இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, விக்ரமன், ஷங்கர் உட்பட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nதல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல��வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/25/page/4/", "date_download": "2018-11-17T01:02:23Z", "digest": "sha1:7HAI62NKQWJJTBN3XLRJK3NKQYJL2BO7", "length": 8891, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "2017 September 25", "raw_content": "\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்..\nதஞ்சை, திருவாரூரில் கோர தாண்டவம்…\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுஜராத்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு\nஅகமதாபாத், குஜராத் மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…\nமேற்குவங்கம்: பட்டாசு ஆலை தீ விபத்து – 20 பேர் படுகாயம்\nகொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம்…\nகள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி\nதிஸ்பூர், அசாமில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தில் டின்சுகியாவில்…\nஜார்க்கண்ட் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 8 பேர் பலி\nராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை…\nஅன்னூர் அருகே சாலை விபத்து -30 பேர் படுகாயம்\nகோவை, கோவை அன்னூர் அருகே நடந்த சாலைவிபத்தில் சிக்கி 30 பேர் படுகயாம் அடைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்ட��ரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஇந்திய வீரர்கள் ஆஸி., சென்றனர்…\nசீண்டினால் சும்மா விடமாட்டோம் : ஆஸி., வீரர்களுக்குக் கோலி எச்சரிக்கை…\nதருமபுரி பழங்குடி மாணவி இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடுக : பெ.சண்முகம் வலியுறுத்தல்…\nதருமபுரி பழங்குடி மாணவி பாலியல் வன்கொலை: பெற்றோர் உட்பட 5,பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:49:23Z", "digest": "sha1:VSSVGMU6ZETNRLUFYD3FMVNKOIECTDQE", "length": 4503, "nlines": 58, "source_domain": "universaltamil.com", "title": "பாடசாலை மாணவர்கள் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் பாடசாலை மாணவர்கள்\nமஹிந்த அரசில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சீருடை- வவுச்சர் முறை நிறுத்த நடவடிக்கை\nபல இளம் யுவதிகளுடன் காதலில் ஈடுபட்டு புகைப்படங்களை காண்பித்து கப்பம் கோரிய இரு இளைஞர்கள்...\nதாழிறங்கிய வீதியும், 4 வீடுகளும் காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கியது- வீடியோ உள்ளே\nநைல் நதியில் படகொன்று மூழ்கியதில் 23 பாடசாலை மாணவர்கள்; உயிரிழப்பு\nபஸ் – வேன் மோதி ஒருவர் படுகாயம்\nபாடசாலை மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்\nமாணவர்களால் கொலை செய்யப்பட்ட மன்னர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/28033103/Silverware-I-submit-to-my-mother-TN-player-Dharun.vpf", "date_download": "2018-11-17T01:10:17Z", "digest": "sha1:UI7SYBUUJ34BJNJOSL5G4D5VH2Z22MEE", "length": 11675, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Silverware I submit to my mother TN player Dharun Interview || ‘வெள்ளிப்பதக்கத்தை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ தமிழக வீரர் தருண் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘வெள்ளிப்பதக்கத்தை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ தமிழக வீரர் தருண் பேட்டி + \"||\" + Silverware I submit to my mother TN player Dharun Interview\n‘வெள்ளிப்பதக்கத்தை எனது தாயாருக்கு சம���்ப்பிக்கிறேன்’ தமிழக வீரர் தருண் பேட்டி\n400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் ‘வெள்ளிப்பதக்கத்தை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ தமிழக வீரர் தருண் பேட்டியளித்துள்ளார்.\nஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயியான இவரது தந்தை அய்யாசாமி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அவரது தாயார் பூங்கொடி தான் தருணையும், அவரது தங்கை சத்யாவையும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் வளர்த்து வருவதுடன், விளையாட்டில் இருவருக்கும் ஊக்கமும் அளித்து வருகிறார்.\nபதக்கம் வென்ற பிறகு தருண் அளித்த பேட்டியில், ‘எனக்கு 8 வயதாக இருக்கையில் தந்தை இறந்து விட்டார். தாயார் எனக்கான நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். தற்போதும் அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். தற்போது எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.\n1. தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ‘நமது சாம்பியன்’ என்று மத்திய மந்திரி பாராட்டு\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ‘நமது சாம்பியன்’ என்று மத்திய மந்திரி பாராட்டு\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. பார்முலா1 கார் பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லையா - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு\n2. புரோ கபடி: பெங்காலை வென்றது குஜராத்\n3. உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் மனிஷா, சரிதா தேவி வெற்றி\n4. தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னை பள்ளி மாணவர் தங்கம் வென்றார்\n5. ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/111772-top-10-brain-damage-habits-that-we-should-reduce.html", "date_download": "2018-11-17T00:11:48Z", "digest": "sha1:FC56CW526XTVNXCSGL47F5WYHM4YTGRY", "length": 10577, "nlines": 89, "source_domain": "www.vikatan.com", "title": "Top 10 Brain Damage Habits that we should reduce | காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகாலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்\nநம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமைச்செயலகம் மூளை. அறிவாற்றல், சிந்தனைத் திறன், கற்றல், ஞாபகம், உணர்ச்சிகள் என உயிர்ப்புள்ள அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படை மூளைதான். ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஹார்மோன், உடல் வெப்பநிலை போன்றவற்றின் சமநிலையைப் பராமரிப்பதிலும் மூளை முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை, நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமூளையைப் பாதிக்கும் அப்படியான சில செயல்பாடுகளைப் பார்க்கலாம்...\nகாலை உணவு உடலுக்குத் தேவையான ஆற்றலுடன் அன்றைய நாளுக்கான புத்துணர்வையும் தரக்கூடியது. காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். அதனால் மூளை செல்கள் பாதிக்கப்படும். கவனச்சிதறல் ஏற்படும். செயல்பாடுகளைப் பாதிக்கும்.\nதொடர்ச்சியாகப் புகை பிடிப்பவர்களுக்கு மூளை சுருங்கிவிடும் ஆபத்து உண்டு. அல்சைமர் நோய் ஏற்படலாம். சிகரெட்டில் இரு��்கும் நிக்கோடின் மனதை அடிமைப்படுத்தி விடும். அதனால் புகை மூளைச் செயல்பாட்டுக்குப் பகை\nஅதிக சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது, புரோட்டீன் சத்துகள் உட்கிரகிப்பதை குறைக்கும். அதனால் ஏற்படும் சத்து குறைபாடு நரம்புகளின் வளர்ச்சியைக் குறைத்து, மூளையையும் பாதிக்கும். ரீபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை, மைதா, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மூளையின் செயல்பாடுகளையும் இந்த உணவுகள் பாதிக்கும்.\nமாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. மூளை செல்களுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், அது செயல்பாடுகளைப் பாதிக்கும்.\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்குப் போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். போதிய அளவுக்குத் தூங்காவிட்டால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். மூளை செல்கள் பாதிக்கப்படும். ஆழ்ந்த தூக்கம் மூளை செல்களை அதிகரிப்பதோடு புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.\nஅதிகமாகச் சாப்பிடுவதாலும் கொழுப்பு உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதாலும் மூளையின் ரத்த நாளங்கள் சுருங்கிப்போய்விடும். மூளையின் செயல்பாடும் குறைந்துவிடும்.\nமதுவில் உள்ள ஆல்கஹால் நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது. நச்சுத்தன்மை அதிகரிப்பதால் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகி மூளை கட்டளையிடும் தன்மை தடைபடும்.\nமன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகமானால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உண்டு.\nஉடல்நலம் குன்றிய காலத்தில் மூளையின் செயல்பாடு மந்தமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் தீவிரமாகப் படிப்பதும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதும் நல்லதல்ல.\nசிலர், போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். அதனால் காற்றோட்டம் குறைகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு போர்வைக்குள்ளாகவே நிரம்பி, தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடை ஏற்படுத்துகிறது. அதனால் மூளைச்செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் செயல்பாடு பாதிக்கப்படு���ிறது.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/76817-satire-article-about-mk-stalin-elected-as-dmk-executive-president.html", "date_download": "2018-11-17T00:40:14Z", "digest": "sha1:QSOKNT672YGQOVUYBAQLMEAYRPE4PFPZ", "length": 10392, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "Satire article about MK Stalin elected as DMK Working president | நாலு பேரும் தி.மு.க. பொதுக்குழுவும்! | Tamil News | Vikatan", "raw_content": "\nநாலு பேரும் தி.மு.க. பொதுக்குழுவும்\nதி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவருக்கான அத்தனை அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்குத் தரப்பட்டுள்ளது. நாட்டுல என்ன நடந்தாலும் சோசியல் மீடியாவுல கம்பு சுத்துறதுதானே உலக வழக்கம். இதைப்பற்றியும் இந்நேரத்துக்கு நாலுபேர் நாலுவிதமா பேச ஆரம்பிச்சிருக்கணும்ல, அதான் இது\nதி.மு.க. செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வானதிற்கு முதலில் வாழ்த்துகள். மற்ற கட்சிகளில் உள்ளதுபோல் ஸ்டாலின் இந்தப் பதவியை ஒரேநாளில் அடைந்துவிடவில்லை. கடைநிலைத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, படிப்படியாகத் தன்னை அரசியலில் உயர்த்தியிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருக்கும் இந்நேரத்தில், கட்சி நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஸ்டாலின்தான் சரியான தேர்வு. இனி சசிகலா Vs ஸ்டாலின் என்ற போட்டிதான் சரியாக இருக்கும்.\nஇவ்வளவு நாளா கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல்தானே இருந்தாரு. அப்போவெல்லாம் இல்லாம இப்போ செயல் தலைவராக ஸ்டாலினை நியமனம் செய்திருக்கிறதுக்குக் காரணம், கருணாநிதி இப்போ செயல்படாத தலைவராக இருக்கிறதை உணர்ந்தனாலேயா அல்லது சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஆனதால் அவரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா என்கிற மனப்பான்மையினாலா\nஅ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கின ஐந்து வருடத்திற்குள் பொதுச் செயலாளர் ஆக முடியாதுன்னு சொன்னாங்க. விதி���ளையெல்லாம் தளர்த்தி பொதுச் செயலாளர் ஆகிட்டாங்க. இப்போ தி.மு.க-விலேயும் விதி 18 -ல் திருத்தம் செஞ்சுட்டு ஸ்டாலினை செயல் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்காங்க. தமிழகத்தில் இப்போதெல்லாம் என்ன நடக்குதுன்னே மக்களால் யூகிக்க முடியலை. கட்சிகளுக்குள்ளேயே இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது மக்களின் பிரச்னைகளை இந்தத் திராவிடக் கட்சிகள் எப்படித் தீர்க்கும் செயல்படும் தலைவர் என்றால் பிரதமர் மோடியைப் போல எந்த முடிவுகளையும் திட்டவட்டமாக எடுப்பவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை\nஅப்படி இப்படி எப்படி அப்படின்னு கடைசியா எப்படியோ தி.மு.க-வோட பொதுக்குழுவைக் கூட்டிட்டாங்க. கோலி இல்லாத டெஸ்ட் மேட்ச் கணக்கா முதல் தடவையா கலைஞர் இல்லாமலே பொதுக்குழுவைக் கூட்டி இருக்காங்களாம். ஸ்டாலின் கண்ணீரோட பதவி ஏற்றதுதான் இந்தக் கூட்டத்துல முக்கியமான கட்டம். தலைவர் தெரியும், துணைத்தலைவர் தெரியும் அதென்ன பாஸ் செயல் தலைவர்னு கேட்டா பெருசா வித்தியாசம்லாம் எதுவும் இல்லைனு சொல்றாங்க.\nதலைவருக்கும், செயல் தலைவருக்கும் இடையில ஒரு மெல்லிசான கோடுதான் இருக்கு `எல்லா அதிகாரமும் கையில் இருந்தா அவர் தலைவர், அதிகாரம் எல்லாமும் கையில் இருந்தா அவர் செயல் தலைவர்`, எதுனா புரியுதா... அதான் ப்ரோ தி.மு.க. ஆனாலும் சின்ன வயசுல இருந்து தி.மு.க-வுக்காக உழைச்சு இப்போ செயல் தலைவர் ஆகியிருக்கும் ஸ்டாலினுக்கு எத்தனை லைக்ஸ் கொடுப்பீங்க ஃப்ரெண்ட்ஸ். என்னதான் இருந்தாலும் ஸ்டாலின் ப்ரோ நீங்க தலைவர் ஆகுங்க, செயல் தலைவர் ஆகுங்க, தேனாம்பேட்டைல எங்களுக்கு டிராஃபிக்கை கிளியர் பண்ணிவிடுங்க, ஆங்.\nஸ்டாலினைத் தி.மு.க-வின் செயல்தலைவராக அறிவிச்சுருக்காங்களாம். இருக்கிற பெரிய போஸ்டிங்க்ல எதையுமே கொடுக்கக் கூடாதுனு புதுசா ஒரு பெரிய போஸ்டிங் ஒன்னை உருவாக்கி அதைக் கொடுக்கிற நூதனமான ட்ரிக்லாம் தி.மு.க-வுக்கு மட்டுதான் வரும். ஆமா அது என்ன 'செயல் தலைவர்' ஆல்ரெடி ஸ்டாலின் அந்த வேலையைத்தானே ஊர் ஊரா சுற்றி செஞ்சிக்கிட்டு இருந்தாரு.. இல்லையா\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/story/112722-short-story.html", "date_download": "2018-11-17T00:57:55Z", "digest": "sha1:EIRMYABDGKBQENORL6OFB4IY27HGVR4Z", "length": 20960, "nlines": 496, "source_domain": "www.vikatan.com", "title": "நவீன நாடகம் | Short story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nவெற்றி தரும் கீதை வழி\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\nசிறுகதை - க.சீ.சிவகுமார், படங்கள் - ஆ.வின்சென்ட்பால்\nதனது நாடகம் ஒன்றுக்கான அழைப்பிதழை நண்பன் அனுப்பியிருந்தான். தமிழ் நாட்டின் கடைக்கோடி ஊர் ஒன்றில் மலைச் சரிவில் காட்டுவாசிச் சமூகத்தினரிடையே அந்த நாடகம் நிகழ்த்தப்படப்போவதாய் அழைப் பிதழ் அறிவித்தது. பாரம்பரியத்தை மீட்டெடுக்கவேண்டும் என்பதில் நண்பனுக்கு மாளாத ஆர்வம் உண்டு. ஆகவே, நாடகமும் முதலில் இப்படியான இடங்களில் நடத்தப்படுவதை அவன் ஒரு அரசியற் செயல்பாடாக வைத்திருந்தான். வெளிமாநிலத் தலைநகரில் அது என் கைக்குக் கிடைத்தபோது சிவசந்திர சேகர னும் கூட இருந்தார். அழைப்பிதழின் வாக்கியங்களை என்னால் வாசிக்கக் கேட்டு அழைப்பிதழின் வடிவத்தையும் கண்ணுற்ற சந்திரசேகரன் ''நானும் உன்னுடன் வருகிறேன்'' என்று விருப்பத்தை வெளியிட்டார்.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122590-a-village-in-taiwan-has-more-number-of-cats-than-population.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T00:11:23Z", "digest": "sha1:KMMCZUM6275EL7XVUAXTYIDXJC2QIO5H", "length": 24948, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்! | A Village in Taiwan has more number of cats than population", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:11 (18/04/2018)\nசர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்\nஎல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990களில் ஹூடாங் கிராமத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அங்கிருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. பிழைப்புக்காக மக்கள் ஊரை காலி செய்து வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆறாயிரமாக இருந்த மக்கள் தொகை 100ஆக குறைந்து போனது.\nஇது தான் இந்த கிராமத்தோட \"கொக்கரக்கோ\" விடியல் டோன்.\nஇந்தக் கிராமத்துல எங்க நின்னாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் நீங்க பூனைகளைக் கண்டிப்பா பார்க்கலாம். இந்தக் கிராமத்துல மனிதர்களைவிடவும், பூனைகளோட எண்ணிக்கை தான் அதிகம். அதனாலேயே, இந்தக் கிராமத்துக்கு \"பூனை கிராமம்\" என்ற செல்லப்பெயர் உண்டு.\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\nதைவான் நாட்டோட வடக்குப் பகுதியிலிருக்கும் அழகான மலை கிராமம் \" ஹூடாங்\" (Houtong). கீலுங் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். \"ஹூடாங்\" என்பதற்கு சீன மொழியில \"குரங்குகளின் குகை\" என்று அர்த்தம். இந்த மலைப்பகுதியில, பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு குகையில நிறைய குரங்குகள் வசித்ததா வரலாறு சொல்லுது. அதன் காரணமாகத் தான், இந்த ஊருக்கு \"ஹூடாங்\" என்ற பெயர் வந்திருக்கு. குரங்கு கொடுத்த பெயர் மறைஞ்சு இன்னிக்கு பூனைகள் இந்த ஊருக்கு ஒரு புது பெயரையும், ஊர் மக்களுக்கு ஒரு புது வாழ்க்கையையும் அமைச்சுக் கொடுத்திருக்கு.\n1920கள்ல ஜப்பானின் ஆதிக்க ஆட்சியில சிக்கியிருந்தது தைவான். அப்போதைய ஜப்பான் அரசாங்கம் இந்த மலைப்பகுதியில, நிலக்கரி அதிகம் இருப்பதைக் கண்டுபிடித்தது. சில ஆண்டுகளிலேயே, பல சுரங்கங்களை அமைத்தது. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்தது. பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. கிராமம் விரிவடைந்தது. ஒரு கட்டத்தில் 900த்திற்கும் அதிகமான வீடுகள் என வளர்ந்து மொத்த மக்கள் தொகை 6,000 என்ற நிலையை எட்டியது.\nஎல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990களில் ஹூடாங் கிராமத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அங்கிருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. பிழைப்புக்காக மக்கள் ஊரை காலி செய்து வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆறாயிரமாக இருந்த மக்கள் தொகை 100ஆக குறைந்து போனது. ஊரே சூன்யம் வைத்தது போல் ஆகிவிட்டது. சுரங்கங்கள் மூடப்பட்டு ஆள் அரவமற்று கிடந்தன. ஊர் காலியான சமயத்தில், பூனைகளின் வருகை அதிகமாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பூனைகளின் எண்ணிக்கை 200யைக் கடந்தது. அதாவது, அந்தக் கிராமத்தில் இருந்த மனிதர்களின் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தன.\n2008யில் பெக்கி செயின் (Peggy Chein) என்ற பெண், இந்தக் கிராமம் குறித்தும், கிராமத்தில் நிறைந்திருக்கும் பூனைகள் குறித்தும் பல போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தார். அது இந்தக் கிராமத்தை பிரபலபடுத்தியது. ஒரு கட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். கடந்த வருடம் 10 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர்.\nஊரைச் சுற்றி சாதாரணமாக நடந்தாலே பல இடங்களிலும் பூனைகளைப் பார்க்க முடியும். இதில் பெரும்பாலும் வளர்ப்புப் பூனைகளாக இருந்தாலும் கூட, சில காட்டுப் பூனைகளும் இருக்கின்றன. இருந்தும் அவை மனிதர்களிடத்தில் இருக்க, பழக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இதுவரை பூனைகள் இங்கு யாரையும் கடித்ததாக எந்த பதிவுகளும் இல்லை. இருந்தும், தன்னார்வ குழுவினர் இங்கிருக்கும் அனைத்து பூனைகளுக்கும் தடுப்பூசிகளைப் போட்டுள்ளனர்.\n\"சர்வம் பூனை மயம்\" என்ற நிலையில் தான் இந்தக் கிராமம் இயங்குகிறது. சுற்றுலா வரும் பயணிகளைக் குறிவைத்து பூனைப்படம் போட்டு நோட்டுகள், காபி மக்குகள், மொபைல் போன் கவர்கள், ஃப்ரிட்ஜ் மேக்னட்கள், கேக்குகள் போன்றவை வியாபாரம் செய்யப்படுகின்றன. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பழைய சுரங்கங்களை மியூசியமாக மாற்றியுள்ளது அரசு.\nதங்களை முன்வைத்து இவ்வளவு பெரிய வியாபாரம் நடக்கிறது என்பதைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் ஹூடாங் கிராமத்தை வலம் வந்துக் கொண்டிருக்கின்றன பூனைகள்.\n``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவ���் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135824-rajini-is-the-only-choice-not-stalin-gkvasan-angry-on-his-party-cadres-activity.html", "date_download": "2018-11-17T00:07:27Z", "digest": "sha1:K2FTXQQPE7CDZZNABRRJXU7XPYXUURSB", "length": 24030, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினிதான் சாய்ஸ்; ஸ்டாலின் அல்ல!' - ஜி.கே.வாசனைக் கடுப்பேற்றிய அறிவாலய சந்திப்பு | 'Rajini is the only Choice; Not Stalin!'- G.K.vasan angry on his party cadres activity", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:01 (03/09/2018)\n`ரஜினிதான் சாய்ஸ்; ஸ்டாலின் அல்ல' - ஜி.கே.வாசனைக் கடுப்பேற்றிய அறிவாலய சந்திப்பு\nதி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. ரஜினி கட்சி தொடங்கினால், அவருடன் கூட்டணி வைப்பதுகுறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம்.\nதி.மு.க தலைவராகத் தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர், த.மா.கா-வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள். 'காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருக்கும்போது, நாம் ஏன் வலுக்கட்டாயமாகச் சென்று சந்திக்க வேண்டும்' என அக்கட்சிக்குள்ளேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\n`மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறோம். அறிவாலயத்தில் அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை வருமாறு சொல்லியிருக்��ிறார்கள்' என முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கோவை தங்கம், விடியல் சேகர் உள்ளிட்டோர் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனிடம் கூறியுள்ளனர். அவரும், `அப்படியா... நேராகக் கட்சி அலுவலகத்துக்கு வந்துவிடுங்கள். இங்கிருந்தபடியே, அறிவாலயத்துக்குப் போன் செய்து வரலாமா எனக் கேளுங்கள். கூப்பிட்டால் போங்கள்' எனத் தெரிவித்திருக்கிறார். அவர்களும், `ஒரு மணிநேரத்தில் சந்தித்துவிட்டு வந்துவிடுகிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே, த.மா.கா நிர்வாகிகளைச் சந்தித்தார் ஸ்டாலின். இதன் பிறகு நடந்த விவரங்களை நம்மிடம் விவரித்தனர் த.மா.கா-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர்...\n\"காங்கிரஸ் கட்சியின் கோஷ்டித் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோன்ற கலாசாரம் த.மா.கா-வுக்குள்ளும் வந்துவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. தலைவராகத் தேர்வான ஸ்டாலினுக்குக் கடந்த 29-ம் தேதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஜி.கே.வாசன். `மாலை 6.30 மணிக்குள் வந்துவிடுங்கள்' என நேரம் கொடுத்திருந்தார் ஸ்டாலின். இருப்பினும், 15 நிமிடம் தாமதமாகத்தான் சென்றார் ஜி.கே.வாசன். பிற பணிகள் இருந்தாலும் துரைமுருகனோடு வந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார் ஸ்டாலின். இருவருக்கும் மூவர்ணக் கொடி நிறத்தினால் ஆன மாலையை அணிவித்தார் ஜி.கே.வாசன். இத்துடன் எங்கள் கட்சி சார்பில் அளிக்கப்படவேண்டிய மரியாதை நிறைவடைந்துவிட்டது.\nதி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. நாங்களும் ரஜினி கட்சி தொடங்கினால், அவருடன் கூட்டணி வைப்பதுகுறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எங்கள் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், ஸ்டாலினை சந்திக்க விரும்பியதை சரியான விஷயமாகப் பார்க்க முடியவில்லை. இந்தச் சந்திப்பில் ஸ்டாலினிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், '96-ம் ஆண்டு அமைந்ததைப்போல வரக்கூடிய தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று முதல்வராக அமர்வீர்கள். இது நிச்சயம்' எனக் கூறினார். வெளியில் வந்த பிறகும், 'கட்சி சார்பாக வாழ்த்துகளைக் கூற வந்தோம்' எனப் பேட்டியளித்தனர். இந்தச் சந்திப்பை எங்கள் தலைமை ரசிக்கவில்லை\" என்றவர்கள்,\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜ��னி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n\"தி.மு.க-வோடு நாங்கள் கூட்டணி உறவில் இல்லை. ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, ஸ்டாலின் அழைப்பின்பேரில் அவரைச் சந்திக்கச் சென்றார் ஜி.கே.வாசன். 'இது அரசியல் ரீதியான சந்திப்பு எனப் பத்திரிகையாளர்களிடம் கூறுங்கள்' என அவரே தெரிவித்தார். அதையொட்டியே ஜி.கே.வாசனும் பேட்டியளித்தார். ஆனால், அடுத்த சில மணித்துளிகளில், 'வாசன் அவருடைய கருத்தைத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் கூட்டணி தொடர்கிறது' என அன்பழகனை விட்டுப் பேச வைத்தார் கருணாநிதி. இது எங்களுக்கு மோசமான அனுபவமாக அமைந்தது. த.மா.கா-வுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. 'திராவிடக் கட்சிகள் வேண்டாம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். கருணாநிதி இருக்கும்போதே ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்தது தி.மு.க. ஸ்டாலின் தலைவரான பிறகு எந்தவித முன்னேற்றமும் அந்தக் கட்சிக்குள் வந்துவிடப் போவதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். அப்படியிருக்கும்போது, கோவை தங்கம் உள்ளிட்டவர்கள் வலுக்கட்டாயமாகச் சென்று ஸ்டாலினை சந்திக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது' என்ற கேள்வி கட்சிக்காரர்கள் மத்தியில் எழுந்துள்ளது\" என்றனர் விரிவாக.\n`இனியும் தினகரனுக்கு இடம் கொடுக்கக் கூடாது' - அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் மெசேஜ் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழி���ுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:41:25Z", "digest": "sha1:4TC2AB2R7GLLBACSY76KZ7SWFQ4ITBT2", "length": 15056, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n`இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் வண்டி ஓட்டலாம்’- சுற்றுலாவைக் கவர புதிய திட்டம்\n' - முதல் ஓலா ஓட்டுநர் திருநங்கை வேதனை\nவீட்டுக்கே வரும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்கள்.. கலக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு\nமத்திய அரசின் அடுத்த அதிரடி: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க முடிவு\nஅசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கலாம்..\nஅசல் ஓட்டுநர் உரிமம் விவகாரம் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்\nஅசல் ஓட்டுநர் உரிமத்துக்குப் பதிலாக டிஜிலாக்கரை ஏற்க முடியாது..\nஇந்த 6 விதி மீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்\nஇன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்..\nஅசல் ஓட்டுநர் உரிமம் 5-ம் தேதி வரை கட்டாயமில்லை - தமிழக அரசு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169379", "date_download": "2018-11-17T00:48:29Z", "digest": "sha1:UEQFJWBPDIEOA3IQT3CHV2SJJOH5FRWD", "length": 5252, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "Mohd Shukri sworn in as 13th MACC Chief Commissioner | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதித்தியான் டிஜிட்டல்: தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2018\nNext articleநஜிப் வழக்குக்கான நீதிபதி திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்படவில்லை\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/legends-night-2018-october-7-2018/", "date_download": "2018-11-17T01:15:53Z", "digest": "sha1:W7HZ6NQCPYEYIMQHJ2CS6AW4QDEQCFQH", "length": 4271, "nlines": 92, "source_domain": "tamilbc.ca", "title": "LEGENDS NIGHT 2018 OCTOBER 7, 2018 – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பி��பலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-highcourt-add-banner", "date_download": "2018-11-17T00:03:15Z", "digest": "sha1:AJTYHKSBZYA3IDENMQH3G7VVDVYSFOGX", "length": 8918, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை …! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் சென்னை தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை …\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை …\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்துக்கள் அதிகரிப்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோவை நுகர்வோர் மையம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் காலம் முடிவடைந்த பிறகு, அதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.\nPrevious article24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nNext articleபணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தேசிய பேரிடர் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சாடல் …\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/", "date_download": "2018-11-17T00:02:25Z", "digest": "sha1:SI43C7P22S6VS4FJH2WOLIHLA572PHH7", "length": 17705, "nlines": 289, "source_domain": "www.tamilradar.com", "title": "Tamil Radar | தீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு", "raw_content": "\nதீர்மானிப்பது உங்கள் கடமை தெரிவிப்பது எங்கள் பொறுப்பு\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nசபாநாயகரை கடுமையாக திட்டிய மஹிந்த நான் தான் எல்லாம் என எச்சரிக்கை\n மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்\nகஜா புயல் தீவிர சூறாவளி புயலாக மாறும் அபாயம்\nமஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு.\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nவாய்மூல வாக்கெடுப்பின் மத்தியில் குழப்பம் ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nகஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி தமிழகத்தை தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் ப...\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2...\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nகஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி கஜா புயலால் தஞ்சாவூரில் சிவக்கொல்லை பகுத...\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள்\nநாடாளுமன்றத்திற்கு கூரிய ஆயுதங்களை எடுத்து வந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைம...\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர் நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக...\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப...\nமாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு – பிரான்சு 2018\nமாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு – பிரான்சு 2018 தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 25.1...\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர் நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்��ில் இன்று(வெள்ளிக...\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nவாய்மூல வாக்கெடுப்பின் மத்தியில் குழப்பம் ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்தி...\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப...\nமாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு – பிரான்சு 2018\nமாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு – பிரான்சு 2018 தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 25.1...\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது- (வீடியோ)\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது- (வீடியோ) பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில்...\nபிரித்தானியாவில் தமிழ்ச்செலவனின் நிகழ்வுதினம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது 02.11.2007 ம் ஆண்டு கிளிநொச்சி சமாதான செயலகம் மீது மேற்கொள்ளப்பட்ட வான்படை குண்டு வீச்...\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா.\nகோதுமை உற்பத்தியை அதிகரிக்க புதிய வழி\nஸ்மாட் தொலைபேசி பயன்படுத்தினால் தலையில் பேன் அதிகரிக்குமா\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்\nகட்சிநலன்சார் அரசியலால் கலவரமானது இலங்கை அரசியல்\nமோடிக்கு புதிய தலையிடியைக் கொடுக்கும் ராஜபக்ச மீள்வருகை\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்\nமாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு – பிரான்சு 2018\nகஜா புயல் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்து\nஇலங்கையில் தளபதி விஜய்க்கு, வரலாறு காணாத மாபெறும் வெற்றி\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனி\nநடிகை ஜோத���காவின் ஜிமிக்கி கம்மல்\nநடிகர் கமல்ஹாசன்: 64 சுவாரஸ்ய தகவல்கள்\nநாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்\nஇன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்\nகட்சிநலன்சார் அரசியலால் கலவரமானது இலங்கை அரசியல்\nமோடிக்கு புதிய தலையிடியைக் கொடுக்கும் ராஜபக்ச மீள்வருகை\nநீங்கள் எந்த மாதம் பிறந்தீர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/166600-2018-08-13-09-51-38.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-17T00:30:00Z", "digest": "sha1:VVVDDKTT7Z2RLA52PWAYINWWY23RQYD4", "length": 4579, "nlines": 12, "source_domain": "www.viduthalai.in", "title": "பாகிஸ்தானில் இந்து பெண்களுக்கு மறுமண உரிமை", "raw_content": "பாகிஸ்தானில் இந்து பெண்களுக்கு மறுமண உரிமை\nதிங்கள், 13 ஆகஸ்ட் 2018 14:44\nசிந்து, ஆக. 13- பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கணவனை இழந்த அல் லது விவாகரத்து ஆன இந்து பெண்கள் மறுமணம் செய்துகொள்வதற்கு அனு மதியளிக்கும் சட்டத் திருத்த மசோ தாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிந்து மாகாணத்தில் வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள், கணவனை இழந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்வதற்கு இதுவரை அனுமதி இல்லாத நிலையில், தற்போது அவர்க ளுக்கு அந்த உரிமை அளிக்கப்பட்டு உள்ளது.\nமுன்னதாக, சிந்து இந்து திருமண சட்டத் திருத்த மசோதா-2018’அய், சட்டப் பேரவையில் பாகிஸ்தான் முஸ் லிம் லீக் கட்சியின் செயல் தலைவர் நந்த் குமார் கோக்லானி, கடந்த மார்ச் சில் தாக்கல் செய்தார்.\nஇந்து பெண்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதை உறுதி செய்யும் இந்த மசோதா, விவாகரத்து ஆன அல் லது கணவனை இழந்த பெண்கள் மறு மணம் செய்துகொள்வதையும் அனும திக்கிறது.\nமேலும், கணவனை பிரிந்த பெண்க ளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கு மான நிதி பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், இந்து மதத்தில் குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கவும் வழிவகை செய்கிறது.\nஇந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ மற்றும் இதர கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து இந்து திருமண சட்டத் திருத்த மசோதா-2018 அண்மை யில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஅப்போ���ு பேசிய நந்த் குமார் கோக்லானி, இந்து மதத்தில் உள்ள பழைமையான வழக்கங்களால் பெண் கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு, இந்த சட்டத் திருத்த மசோதா தீர்வாக அமையும். இது அமலுக்கு வருவதற்கு முன் கணவனை பிரிந்த பெண்களும் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெறலாம், என்றார்.\nஇந்நிலையில், இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு சிந்து மாகாண ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/167971-34-------.html", "date_download": "2018-11-17T01:09:56Z", "digest": "sha1:5AY2GOCZVMGA7HMPAKWVGUPYDICOOYSJ", "length": 10224, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "34 எழுத்தாளர்களை கொலை செய்ய இந்துத்துவா கும்பல் சதித் திட்டம்!", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு ம��தத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\n34 எழுத்தாளர்களை கொலை செய்ய இந்துத்துவா கும்பல் சதித் திட்டம்\nவியாழன், 06 செப்டம்பர் 2018 15:45\nகருநாடக சிறப்புப் புலனாய்வுக்குழு தகவல்\nபெங்களூரு, செப்.6 -கவுரி லங் கேஷைப் போல, மேலும்34 எழுத்தாளர்களையும், பகுத்தறி வாளர்களையும்கொலைசெய் வதற்கு இந்துத்துவாகும்பல் சதித் திட்டம் தீட்டியிருப்ப தாக கருநாடக சிறப்புப் புல னாய்வுக்குழு தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிரத்தைச் சேர்ந்தபகுத்தறிவாளர்நரேந் திர தபோல்கர், இடதுசாரி எழுத்தாளர்கள் கோவிந்த் பன் சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் அடுத்தடுத்துதுப்பாக்கியால் சுட்டுப்படுகொலைசெய்யப் பட்டனர். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப் படாத நிலையில், நான்காவது நபராக,கருநாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமானகவுரி லங்கேஷ், அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல் லப்பட்டார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனினும் கருநாடக சிறப்புப் புலனாய் வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 60 பேருக்கும் மேற்பட்ட-இந்துத்துவாபயங் கரவாதிகளை கைது செய்துள் ளனர். இவர்களில் பரசுராம் வாக்மோர் என்பவர், லங் கேஷை கொன்றது தான்தான் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கரு நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மகாராஷ்டிரா மற் றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, சனா தன் சன்ஸ்தா உள்ளிட்ட இந் துத்துவ அமைப்புக்களால் மூளைச்சலவைசெய்யப்பட் டவர்கள் என்பதும் விசாரணை யில் உறுதியாகி உள்ளது.மேலும், இவர்களிடமிருந்து கைப்பற் றப்பட்ட டைரி ஒன்றில் நாடு முழுவதும் உள்ள 34 எழுத் தாளர்களை, இவர்கள் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. குறிப் பாக, கருநாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கிரிஷ் கர்நாட், நிதுமாமிதி மடத்தைச்சேர்ந்த சென்னமாலாச��மி,பகுத்தறி வாளர்கள் கேஎஸ். பகவான் மற்றும்நரேந்திரநாயக் ஆகிய நால்வரை ஒரே நாளில் கொல்லவும் இந்துத்துவ பயங் கரவாதிகள் திட்டமிட் டிருந்தது தெரியவந்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/157291-2018-02-14-09-51-56.html", "date_download": "2018-11-17T00:19:58Z", "digest": "sha1:762OZ4LKEYF2LEVI4RO6652ERKKHW4E6", "length": 6949, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி!", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணைய��� விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nதிருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி\nபுதன், 14 பிப்ரவரி 2018 15:21\nதிருப்பூர், பிப்.14 திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான புத்தாக்க அறிவியல் கண் காட்சி திருப்பூர் மாவட்டம் ஏஞ்சல் பொறியியல் கல் லூரியில் நடைபெற்றது. இக்கண்காட்சியினை திருப்பூர் மாவட்ட ஆட் சியர் கே.எஸ்.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் 142 பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 142 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இங்கு தேர்வு பெறும் அறிவியல் படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெறவுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/eelam/119-ezhalam/135934-2017-01-06-11-05-20.html", "date_download": "2018-11-17T00:11:17Z", "digest": "sha1:ZZKH5PYNXMFVOKQ6T5T3ZMWV3KYOB4J3", "length": 13808, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "இலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nகொழும்பு, ஜன.6 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009- ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடு....... மேலும்\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nவெள்ளி, 06 ஜனவரி 2017 16:34\nகொழும்பு, ஜன.6 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது.\nகடந்த 2009- ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முற�� செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடு கள் கோரிக்கை விடுத்து வந்தன.\nஇந்நிலையில், சுவிட்சர்லாந் தின் ஜெனீவா நகரில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் ஸேய்ட் ராட் அல் உசேன் சமர்ப்பித்தார்.\nஅந்த அறிக்கையில், ‘இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த 2009 ஆ-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போதும், போர் முடிந்த பிறகும் பல வகைகளில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 2009 முதல் 2011ஆ-ம் ஆண்டு வரை அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.\nஇதுகுறித்து விசாரணை நடத்த பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந் துரைக்கப்பட்டிருந்தது.\nஇந்த பரிந்துரையை ராஜபக்சே தலைமையிலான முந்தைய இலங்கை அரசும், தற்போதைய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தலைமையில் நடந்துவரும் அரசு நிர்வாகமும் மறுத்து வரு கிறது. பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த அதிபர் தேர்தலில்சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.\nபோர்க் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காக உலக நாடுகளிடம் ஆதரவை திரட் டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், போர்க் குற்றவிசாரணையைஎப்படி நடத்தலாம் என்று பரிந்துரைப் பதற்காக பிரதமர் ரனில் விக்ரம சிங்கே ஆலோசனை குழுவை நியமித்தார்.\nஉள்நாட்டு நீதியமைப்பின்மீது நம்பகத்தன்மையின்மை மற்றும் போர்க்குற்றவிசாரணைதொடர் பான முன் அனுப வமில்லாமையை சுட்டிக்காட்டிய இந்த ஆலோசனை குழு, இந்த விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளையும், வழக்குரைஞர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என தற்போது கருத்து தெரிவித்துள்ளது.\nபன்னாட்டு நீதிபதிகளை கொண்டே இலங்கை போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்னும் இந்த கருத்துக்கு அய்க் கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலைவர் ஸேய்ட் ர���ட் அல் உசேன் வரவேற்பு தெரி வித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/166870-2018-08-18-10-45-50.html", "date_download": "2018-11-17T00:53:47Z", "digest": "sha1:EPTDECNQSX7OA4UFK4MIE4CQ7N3KBC4A", "length": 28812, "nlines": 100, "source_domain": "www.viduthalai.in", "title": "பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம்", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்» பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம்\nபார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம்\nஇப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப் படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள்.\nஇதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது.\nபார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர் களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை.\nஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன் செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம். பார்ப்பனரல்லாத சமுகம் ஒரு மனிதன் தன்னை ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும் கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும் கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும் நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது சொந்த உத்தி யோக நலத்திற்கு ஆத்திரப்படுவது அல்லாமல் அந்தச் சமுக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது. படித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோலவே தான் சமுக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக் கின்றது.\nஇந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை. யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத் தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்து வத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய�� வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடை யாது. ஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப்புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.\nமனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னை, தான் நடத்துவதான் அவன் நினைப்ப தில்லை. தனது காரியத்துக்கு, தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன், தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளை யையும், கடவுள் சித்தாந்தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.\nஇந்தியாவில் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லிம் ஒற்றுமை அவசியமென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20, 30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும் பாடுபடுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேலையில் முனைந்திருக்கிறார்.\nஇதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கும் தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையான காரியம் என்றும் தீண்டாமை ஒழியா விட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல்லப் பட்டது.\nஆனால் இப்போது அந்தப் பிரச்சினை வெகுசுலபத்தில் தீர்ந்துபோய்விட்டது. அதாவது சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்துபோகும் என்று அவரா லேயே சொல்லப்பட்டாய் விட்டது.\nஏனெனில், சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனையாதலால் மதத்தில் தீண் டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது மதவிரோதம் என்று ஒரு உத்தரவு போட்டுவிட்டால் தீண்டாமை விஷயம் ஒரே பேச்சில் தானாகவே முடிந்துவிடும் என்று எண்ணியிருக்கலாம், ஆகையால் இப்போது தீண்டாமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.\nஅன்றியும், திரு. காந்தியின் சுயராஜ்யம் இப்போது தீண்டாமை ஒழியாமலே வரவும் போகின்றது. ஏனெனில், தீண்டாதார் எனப்படுபவர்களில் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வர இணங்கமாட்டோம் என்று சொல்வதற்கு அறிவும் வீரமுமுள்ள ஆசாமிகள் இல்லை. ஆதலால் மதநடுநிலைமை சுயராஜ்யமாய் தாண்டவமாடுகின்றது.\nஆனால், இந்து முஸ்லிம் விஷயம் அப்படியில்லை. ஏனெனில் லக்னோ ஒப்பந்தத்திற்கு பிறகும், வகுப்புவாரி தனித்தொகுதி பிரதிநிதித்துவத்திற்கு பிறகும் அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒருவா���ு மனிதத்தன்மை ஏற்பட்டு விட்டது. அவர்களைச் சுலபமாய் இனி யாரும் ஏய்த்துவிட முடியாது.\nஇந்து முஸ்லிம் ஒற்றுமை எவ்வாறு வாயளவு பேசினாலும் காரியத்தில் இந்துக்கள் எப்படி ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முஸ்லிம்களை ஏமாற்றப்பார்க் கின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் களும், முஸ்லிம் இந்து ஒற்றுமையை வாயளவில் எவ்வளவு பேசினாலும் காரியத்தில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வரும் தன்மையை அடைந்து விட்டார்கள்.\nஇந்தத் தன்மையையுடைய இருவரையும் நாம் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனெனில், இரு கூட்டத்தாரும் தங்களின் இரு மதத்தின் உண்மையான தன்மைப்படியே இருவரும் நடந்து கொள்கின்றார்கள். ஆகையால் மேற்படி இருமதத்தின் பிரதானமும் தளர்த்தப்படும் வரை இந்தியா மாத்திரமல்லாமல் இவர்களையுடைய எந்த தேசமும் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும். சுலபத்தில் ஒற்றுமையைக் காண முடியாது.\nஉதாரணமாக, கொஞ்ச காலத்திற்கு முன்பு காலஞ்சென்ற லாலா லஜபதிராய் அவர்கள் மகமதியரல்லாதாரை கொல்லவேண்டும் என்கிற வசனம் குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை சாத்தியப்படாது என்று சுயராஜ்யாவில் எழுதியிருந்தது யாருக்கும் ஞாபகமிருக்கும். மற்றும் இன்னும், அதுபோலவே இஸ்லாம் மதத்தை விர்த்தி செய்ய கத்தி, ஈட்டி, பலாத்காரம் ஆகியவைகளை உபயோகித்து யுத்தம் செய்யலாம் என்கிற தாத்பரியங் களும் அதில் இருந்து வருவதும் யாவரும் அறிந்ததே,\nஅதுபோலவே ஆரியரல்லாதவர்களெல்லாம் மிலேச்சர்கள், ஆரியரல்லாதவர்கள் பாஷை மிலேச்சபாஷை, ஆரியரல்லாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும், அவர்கள் அழிக்கப்படவேண்டும் அவர்கள் பூமிக்கு பாரம் என்று இந்துக்கள் வேதத்தில் இருந்து வருவதும் சைவனல்லாதவன் கழுவேற்றப்பட்டதாய் புராணங்களில் இருந்துவருவதும் வேதம் என்பது என்ன, புராணம் என்பது என்ன என்பதையும், இந்து தர்மம் என்பது என்ன என்பதையும் அறிந்தவர்கள் எல்லாம் நன்றாய்த் தெரிந் திருப்பார்கள்.\nஇஸ்லாம் தர்மத்தில் இஸ்லாம் அல்லாதவன் காபர் அதாவது நாஸ்திகன், அழிக்கத் தகுந்தவன் என்று இருப்பதும் இந்து அகராதியில் மகமதியன் என்றால் ராட்சதன், அசுரன், என்றும் மிலேச்சன் என்றும் இருப்பதும் யாவரும் அறிந்ததேயாகும், அன்றியும் இவைகளை இருதிறத்தாரும் அறிந்திருந்தும் இந்த விஷயங்கள��ல் எவ்வித மாறுதலும் செய்யாமலும் அது மாத்திரமல்லாமல் எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது என்கிற நிபந்தனையை சுயராஜ்ய திட்டத்தில் ஒரு முக்கிய நிபந்தனையாகவும் வைத்துக்கொண்டு இந்து முஸ்லிம் ஒற்றுமை, ஒற்றுமை என்று கூப்பாடு போட்டால் அக்கூப்பாடுகள் வேஷக் கூப்பாடா அல்லது ஏய்ப்புக் கூப்பாடா அல்லது வாஸ்தவத்திலேயே போடும் ஒரு உண்மைக் கூப்பாடா அல்லது வாஸ்தவத்திலேயே போடும் ஒரு உண்மைக் கூப்பாடா என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய்க் கோருகின்றோம்.\nநாம் இந்தப்படி எழுதுவது சில தேசியப் பிழைப்புக்காரர்களுக்கு பிடிக்காதது போல் காணப்படலாம். அவர்கள் இருகூட்டத்தாரிடையும் துவேஷ முண்டாக்கவும், வகுப்புக் கலவரமுண்டாக்கவும் பிரச்சாரம் செய்வதாக நம்மைப்பற்றி விஷம பிரச்சாரமும் செய்யலாம். ஆனாலும், அதைப்பற்றி நாம் சிறிதும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் நாம் எழுதுவது உண்மையா இல்லையா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றுதான் கவலைப்படு கின்றோம்.\nஇம்மாதிரியான இரண்டு மதத்தையும்தான் இரு கூட்டத்தார்களும் வளர்க்க வேண்டுமென்றும், இரு மதத் தாரும் அவரவர்கள் மதத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஏக தலைவரான திரு.காந்தியவர்கள் கூறுகின்றார்கள். இது இந்துக்களிலும் முஸ்லிம்களிலும் உள்ள மத பக்திக்காரர்களைத் திருப்திப் படுத்தி திரு.காந்தியை மகாத்மா என்று ஒப்புக் கொள்ளவும் உதவும். ஆனால், இது இரு சமுகத்தினுடையவும் ஒற்று மைக்கு சாத்தியப்படக்கூடியதா என்று யோசித்துப் பார்க் கும்படி பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nஇரு சமுகத்திலுள்ள வாலிபர்களும் ஒன்றுகூடி இரு மதங்களி லுமுள்ள வேஷத்தையும், துவேஷத்தையும் ஒன்றுக்கொன்று அடிப்படையாயுள்ள மாறுபாட்டையும் ஒழிக்க முன்வந்து துவேஷ மும், வேஷமும், மாறுபாடும் கற்பிக்கும் பாகம் எதிலிருந்தாலும், அவை யார் சொன்னதாக இருந்தாலும் தைரியமாய் எடுத் தெறிந்துவிட்டு ஒற்றுமைக் கான திட்டங்களைப் புகுத்தி இருவரும் தங்களை மனிதத் தன்மை மதக்காரர்கள் (கொள்கைக்காரர்கள்) என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டால் இந்தியா மாத்திரமல்லாமல், இந்து முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் உலகமெல்லாம் உலகத்திலுள்ள சமுகமெல்லாம், இந்தக் கொள்கையின் கீழ் அன���புத் தன்மையோடு சகோதர வாஞ்சையோடு ஆட்சி புரியப்படலாம். அதில்லாமல் அவரவர்கள் மதத் தைப் பலப்படுத்திக் கொண்டு அவைகளுக்குச் சிறிதும் பங்கமோ மாறுபாடோ இல்லாமல் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்பது சிறிதும் பயன் படாததாகும். அந்தப்படி ஏதாவது ஒருசமயம் ஒற்றுமை ஏற்பட்டு விட்ட தாக யாராவது சொல்லுவதானாலும் சிலருடைய தனிப்பட்ட நன்மைக்கு உதவுமேயல்லாமல் இந்திய மக்களின் பொது நன்மைக்குச் சிறிதும் உதவாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணியிடங்கள்\nஎலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்கும் மாணவர்கள்\nகைகள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்ட முடியும்\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nசெல்பேசி உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு\nசிறுநீரகங்களை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம்\nபாலிய விதவையின் பரிதாபம் இந்து தருமத்தின் மகிமை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nகடற்கரை கபடிப் போட்டியில் சிறந்த மங்கை\nதீண்டாமையை ஒழிக்க இடம் தராத இந்து மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/other-news/77-sports/168310-2018-09-12-09-37-53.html", "date_download": "2018-11-17T00:11:04Z", "digest": "sha1:F23BICBFQXP2YAGAKT4XWRMVDXI6D63M", "length": 7979, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "கடற்கரை கையுந்து பந்துப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி வெற்றி", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபிற செய்திகள்»விளையாட்டு செய்திகள்»கடற்கரை கையுந்து பந்துப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி வெற்றி\nகடற்கரை கையுந்து பந்துப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி வெற்றி\nபுதன், 12 செப்டம்பர் 2018 15:04\nஇடையக்குறிச்சி, செப். 12- பள்ளிக் கல்வித்துறை சார்பில் உடை யார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான கடற் கரை கையுந்து பந்துப் போட்டி இடையக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.\nபோட்டிகள் 14 வயதிற் குட்பட்ட, 17 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது.இதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் பதினோறாம் வகுப்பைச் சார்ந்த ஜவகர் மற்றும் விஷ்ணு முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.\nபோட்டியில் வென்ற வீரர் கள் மற்றும் பயிற்றுவித்த உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.\nமின்னஞ்���ல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page5/%20%20_167256.html", "date_download": "2018-11-17T00:45:24Z", "digest": "sha1:BKEJE2RIABYASUCDYMUJTBYJTV4LO4WQ", "length": 10801, "nlines": 77, "source_domain": "www.viduthalai.in", "title": "சிகரெட் பாக்கெட்டில் ‘எச்சரிக்கை’ இருக்கிறது: மாசடைந்த கங்கைக்கு கிடையாதா? தேசிய பசுமை தீர்ப்பாயம் சாட்டையடிக் கேள்வி", "raw_content": "\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nசனி, 17 நவம்பர் 2018\nபக்கம் 5»சிகரெட் பாக்கெட்டில் ‘எச்சரிக்கை’ இருக்கிறது: மாசடைந்த கங்கைக்கு கிடையாதா தேசிய பசுமை தீர்ப்பாயம் சாட்டையடிக் கேள்வி\nசிகரெட் பாக்கெட்டில் ‘எச்சரிக்கை’ இருக்கிறது: மாசடைந்த கங்கைக்கு கிடையாதா தேசிய பசுமை தீர்ப்பாயம் சாட்டையடிக் கேள்வி\nசிகரெட் பாக்கெட்டில் ‘உடல்நலத்திற்கு கேடு’ என்ற வாசகம் இருக்கும்போது, மாச டைந்துள்ள கங்கைக்கு எச்சரிக்கையில் லாதது ஏன் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபுண்ணிய நதியான கங்கை மிகவும் மோசமான அளவு மாசடைந்துள்ள விவ காரத்தில் கவலையை வெளிப்படுத்தியுள்ள டில்லி பசுமைத் தீர்ப்பாயம், அரித்துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநி லம் உன்னோவ் வரையில் கங்கை நீர் குடிப்பதற்கோ , குளிப் பதற்கோ உகந்தது கிடையாது எனக் கூறி யுள்ளது. உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கும் என்பது தெரியாமல் அப்பாவி மக் கள் அதனை குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள் எனவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.\nகங்கைக்கு மரியாதை செலுத்தி வணங் கும் அப்பாவி மக்கள் அதன் நீரை குடிக் கிறார்கள், குளிக்கிறார்கள். அவர்களுடைய உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகம் இருக்கும் போது, கங்கை மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற எச்சரிக்கையை ஏன் மக்களி டம் எடுத்துச் செல்லக்கூடாது எனவும் பசு மைத் தீர்ப்பாயம் கேள்வியை எழுப்பியுள்ளது.\nகங்கையில் 100 கிலோ மீட்டர் இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு உகந்ததா என் பது தொடர்பாக விளம்பர பலகையை வைக்க வேண் டும் என்று என்எம்சிஜிக்கு (தேசிய கங்கை நதி தூய்மை இயக்கம்) உத்தர விட்டுள்ளது.\nமேலும், கங்கையில் எங் கெல்லாம் குளிக்க மற்றும் குடிக்க தண்ணீர் உகந்த அளவில் உள்ளது என்பது தொடர்பான மேப்பை என்எம்சிஜி மற்றும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தங்களுடைய இணையதளத் தில் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் உத்தர விட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்த��� எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/guru-peyarchi-palangal-02-09-2017/", "date_download": "2018-11-17T01:02:12Z", "digest": "sha1:MZQGAW5SVRC4BSTYJM4YNGLHTI2RBXGQ", "length": 7629, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2017 | Guru Peyarchi Palangal 2017", "raw_content": "\nHome குரு பெயர்ச்சி பலன்கள் குரு பெயர்ச்சி 2017 02.09.2017 – குரு பெயர்ச்சி பலன்கள்\n02.09.2017 – குரு பெயர்ச்சி பலன்கள்\nவாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சனிக்கிழமை 02.09.2017 அன்று குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு இடம்பெயர்கிறார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் ஒவ்வொரு ரசிக்கும் குரு பெயர்ச்சிக்கான மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்ப்போம் வாருங்கள்.\nஅதிக அதிஷ்டம் பெறக்கூடிய ராசிகள்:\nகுரு பெயர்ச்சியினால் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது. இந்த ராசிகாரர்களுக்கு நீண்டநாள் தடைபட்ட திருமணம் நடக்கும், புத்ர பாக்கியம் உண்டாகும், எடுத்த முயற்சியில் வெற்றி, தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.\nகொஞ்சம் குறைவான அதிஷ்டம் பெறக்கூடிய ராசிகள்:\nரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் 50 சதவீதத்திற்கு மேல் பலன்கள் உண்டு. கோயிலிற்கு சென்று குரு பகவானை வழிபடுவதால் அதிஷ்டம் மேலும் பெருகும்.\nமற்ற ராசிக்காரர்களுக்கு குறைந்த அளவே பலன் உள்ளது என்றாலும் வருத்தப்பட தேவை இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எல்லாருக்கும் அருள்புரியதான் செய்வார். உங்களால் முடிந்தவரை இறைவனை வழிபடுங்கள். அவர் உங்களுக்கு அனைத்தையும் தருவார்.\nராசியும் குரு பெயர்ச்சியின் மதிப்பெண்களும்:\nகுரு பெயர்ச்சியான இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்ல வேண்டும் \nஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் – ஏப்ரல் மாதம் வரை\nஇன்று நடந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கான பலனும் பரிகாரமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/star-070807.html", "date_download": "2018-11-17T01:07:35Z", "digest": "sha1:FLHF4RPMQAR47UTZGHL2T7FWCZ3XE5UG", "length": 11036, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடங்கியது தமிழ் சினிமா -75 | Global Celebration of Tamil Cinemas Platinum Jubilee Year! - Tamil Filmibeat", "raw_content": "\n» தொடங்கியது தமிழ் சினிமா -75\nதொடங்கியது தமிழ் சினிமா -75\nதென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சினிமாவின் பவள விழா சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.\nதமிழ் சினிமாவின் பவள விழாவையொட்டி அதை பிரமாண்டமாக கொண்டாட தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நடிகர் சங்கத்துடன், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்டவையும் கை கோர்த்துள்ளன.\nபவள விழாவின் தொடக்க விழா சிங்கப்பூரில் உள்ள கோல்டன் வில்லேஜ் சினிமாஸ் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் விழாவைத் தொடங்கி வைத்தார்.\nதொடக்க விழாவின் சிறப்பம்சமாக எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படம் திரையிடப்பட்டது. இதுதவிர வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்தக் கண்ணீர், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, சூரிய வம்சம், சிவாஜி ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.\nஆகஸ்ட் 11ம் தேதி டாக்டர் சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில், விஜய டி.ராஜேந்தர், சத்யராஜ், பாரதிராஜா, ஸ்ரீபிரியா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த விழாவின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் மெகா ஸ்டார் நைட் நிழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து நவம்பரில் மலேசியாவிலும், டிசம்பரில் அமெரிக்காவிலும் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஜனவரி மாதம் சென்னையில் நிறைவு விழா நடைபெறுகிறது. இது ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற ரீதியிலான விழாவாக இல்லாமல் தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்யும் நிகழ்ச்சியாக அமையும் என விழா ஒருங்கிணைப்பாளரான ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவன தலைவரான நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: பலான சிடி போட்டு விற்ற பத்மா\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nதல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல்வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4b27434d7d/adivasi-39-s-sister-k", "date_download": "2018-11-17T01:28:04Z", "digest": "sha1:5KH4Z7US5FHBV6QPERQ2SM3WIUANLKL7", "length": 8960, "nlines": 106, "source_domain": "tamil.yourstory.com", "title": "அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசியின் தங்கை கேரள காவல்துறையில் இணைந்தார்!", "raw_content": "\nஅடித்து கொல்லப்பட்ட ஆதிவாசியின் தங்கை கேரள காவல்துறையில் இணைந்தார்\nகேரள காவல் துறையில் இணைந்துள்ள 73 பழங்குடி மக்களில் ஒருவரான சந்திரிகா தனது நியமனத்தை தனது சகோதரருக்கு அர்ப்பணித்துள்ளார்.\nகேரளாவில் பிப்ரவரி மாதம் பொதுமக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட ஆதிவாசி மதுவின் தங்கை தான் சந்திரிக்கா. அதனால், தனது அண்ணனின் நினைவாக இந்த நியமனத்தை ஏற்றுகொள்வதாக தெரிவித்துள்ளார். திங்கள் அன்று, முதல் அமைச்சர் பினராயி விஜயன் முன் இந்த 73 பழங்குடி மக்கள் பதவியேற்றனர்.\nதி நியுஸ் மினிட்கு பேட்டி அளித்த 29 வயதான சந்திரிகா தனது அண்ணன் மதுவின் இழப்பில் இருந்து இன்னும் தங்கள் குடும்பம் மீளவில்லை என தெரிவித்தார். பரிட்சையில் தேர்வடைந்த சந்திரிக்கா பிப்ரவரி 23ஆம் தேதி நடக்க இருந்த நேர்காணலுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு முந்தய தினம் தான் மளிகை பொருட்களை திருடிவிட்டார் என சந்திரிக்காவின் அண்ணன் மீது சந்தேகப் பட்டு மக்கள் அவரை அடித்து கொன்றனர்.\nஅண்ணனின் இழப்பை ஏற்க முடியாத சந்திரிக்கா நேர்காணலை எதிர்கொள்�� முடியாது என சோர்ந்துப்போனார். இருப்பினும் தனது குடும்பம் கட்டாயப்படுத்தியதால் நேர்காணலில் கலந்துக்கொண்டார் சந்திரிக்கா.\nபட உதவி: தி நியுஸ் மினிட்\nபட உதவி: தி நியுஸ் மினிட்\n“நான் மதுவின் தங்கை என தெரிந்தவுடன் என்னை நேர்காணலுக்கு முதலில் அழைத்தனர். உள்ளே நுழைந்தவுடன் நான் அழ தொடங்கிவிட்டன்... இதை என் அண்ணனுக்கு சமர்பிக்கிறேன்.”\nமதுவின் பிரேத பரிசோதனையின் ஆய்வு, அதிக உள்காயம் மற்றும் ரத்தபோக்கு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிவித்தது. இதனையொட்டி வனத்துறை அதிகாரிகள் தங்களது வேலையை செய்ய தவறிவிட்டார்கள் என சந்திரிக்கா குற்றம் சாட்டியுள்ளார்.\nடைம்ஸ் நொவ் உடன் பேசிய சந்திரிக்கா,\n“மது குகையில் வாழ்ந்து வந்ததால் ஒரு சில குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே அவரால் செல்ல முடியும். காட்டின் உட்பகுதிக்கு மக்கள் வந்து தாக்கியது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார்.\nசந்திரிகாவிற்கு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் எனபதே கனவாக இருந்துள்ளது. நான்கு சகோதரர்களில் மதுவே மூத்தவர், சிறு வயதிலே தந்தையை இழந்த சந்திரிக்காவிற்கு தாய் மற்றும் சகோதரர்கள் தான் உறுதுணையாக இருந்தனர்.\n“என்னால் முடிந்தவரை எனது சமூகத்தை முன்னேற்ற முயலுவேன். எனது அறிவுக்கு எட்டியதை என் சமூகத்திற்கும் தெரிவிப்பேன்,” என்கிறார் சந்திரிக்கா.\n74 பழங்குடியின மக்களை பல துறையில் இணைக்கும் கேரள அரசாங்கத்தின் முயற்சி பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தொடர்ந்து இயங்கும் என முதல்வர் விஜயன் தெரிவித்தார்.\nதமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=07-20-15", "date_download": "2018-11-17T01:20:54Z", "digest": "sha1:O7IZ47GYXKXSYD2MKQ3SO4FBVTEYNEX3", "length": 12667, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From ஜூலை 20,2015 To ஜூலை 26,2015 )\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. ஆயுத தொழிற்சாலை பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST\nநமது ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஆர்டினன்ஸ் பேக்டரி எனப்படும் ஆயுதத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. தற்போது டெகு ரோடு ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பல்வேறு டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகளும் காலியிடங்களும்: டேஞ்சர் பில்டிங் ஒர்க்கரில் 105, பில்லிங் எக்சாமினரில் 22, எலக்ட்ரீசியனில் 5, ..\n2. நர்சிங் படித்தவர்களுக்கு வேலை\nபதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST\nஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இரும்பு உற்பத்தியில் சிறந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கட்டுமானம், இன்ஜினியரிங், எரிசக்தி, ரயில்வே, ஆட்டோமோடிவ், ராணுவம் போன்றவற்றிற்கு தேவைப்படும் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தியை இந்த நிறுவனமே செய்து வருவது சிறப்பாகும்.இந்த நிறுவனத்தின் ..\n3. ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் உதவியாளர்\nபதிவு செய்த நாள் : ஜூலை 20,2015 IST\nஇந்தியாவில் உள்ள விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் இயக்கும் பொருட்டு நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவையும், இன்டர்னேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இண்டியாவையும் இணைத்து ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா 1995ல் நிறுவப்பட்டது.இந்த அமைப்புதான் நமது விமான நிலையங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்று���ிறது. இந்த நிறுவனத்தின் மகாராஷ்டிரா, குஜராத், ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=26470", "date_download": "2018-11-17T00:18:59Z", "digest": "sha1:6GK62KOE2IVFAHFBTWLSOETOSCLD4U6R", "length": 7215, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "போதைக்கு எதிராக காரைநகரில் போராட்டம் – Vakeesam", "raw_content": "\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற அடிதடியில் பொலிஸார் பலருக்கு காயம்\nசபாநாயகர் பொலிஸாருடன் அவைக்குள் வந்ததால் நாடாளுமன்று களோபரமானது\nபோதைக்கு எதிராக காரைநகரில் போராட்டம்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் July 3, 2018\nபோதைப்பொருள் தடுப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (03) காலை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.\nகாரைநகர் பிரதேச செயலகத்தில் இருந்து, உதவித் திட்டமிடல் பணிப்பளர் வீ.சிவகுமார் தலைமையில் ஆரம்பமான இப்பேரணி காரைநகர் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் வரை சென்று முடிவடைந்தது.\nஇப்பேரணியில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள் போதைக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியிருந்தனர்.\nபேரணி முடிவில், கதிர்வேலாயுதசுவாமி ஆலய வளாகத்தில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இதில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.சிவகுமார், போதைப்பொருள் தடுப்புக் குழுவின் வளவாளரான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.பாஸ்கரகுரு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய சார்ஜன்ட் உபாலி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி ச. கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர்.\nயாழ். மாவட்டத்தில் போதைக்கு அடிமையானோரால் பல்வேறு சமூக விரோதச் செயல்கள், வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுவரும் நிலையில் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – மைத்திரி விடாப்பிடி\nகத்தி கொண்டுவந்த எம்.பிக்களைக் கைது செய்யக் கோரிக்கை\nநாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைப்பு\nநாடாளுமன்ற அடிதடியில் பொலிஸார் பலருக்கு காயம்\nசபாநாயகர் பொலிஸாருடன் அவைக்குள் வந்ததால் நாடாளுமன்று களோபரமானது\nநாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது மிளகாய்ப்பொடித் தாக்குதல்\nகஜாப் புயல் கரை கடந்தது – தமிழகத்தில் அதிக பாதிப்பு\nஐதேக கொழும்பில் பாரிய பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2018-11-17T00:39:41Z", "digest": "sha1:ISNJ3SVXRDHGLBM6UT5QNHZNAHZZHJ3C", "length": 8826, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொருளாதாரம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nஅரச, தனியார் துறை சம்பள அதிகரிப்பு சூத்திரம் வேண்டும்: கூட்டு எதிர்க்கட்சி\nஎரிபொருள் சூத்திரத்திற்கு சமாந்தரமாக அரச மற்றும் தனியார் துறைகளுக்கான சம்பள அதிகரிப்பு சூத்திரம் ஒன்றை அரசாங்கம் அறிமுக...\nஇந்த வருடத்தில் கடன் மற்றும் 3 திரிலியன் ரூபா செலுத்த வேண்டும் - அரசாங்கம்\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தட்டுத்தாடுமாறிய முன்னைய ஆட்சியினர் தற்போது அதிகாரத்தை ��ைப்பற்ற முனைகின்றனர்.\nபூகோள அமைவிடமே எமக்கான சிறப்பம்சம் - சம்பிக்க\nஎமது நாட்டை முன்னேற்றுவதற்கு பூகோள மற்றும் பொருளாதார அடிப்படையிலான சிறப்பியல்பினை கண்டறிய வேண்டும் என மாநகர மற்றும் மேல்...\nஅறிவுசார் வலுவான பொருளாதாரமே அரசாங்கத்தின் இலக்கு - மங்கள\nஅறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது. இந்த இலக்கானது 2025 ஆம் ஆண்ட...\nகிழக்கில் பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை\nகிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்களை துரிதப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில்...\nநிலையான சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி\nநாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட சமாதானத்துடன் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் ம...\nஐ.நா. கூட்­டத்தை தவிர்க்க தீர்­மானம்\nபாகிஸ்­தானின் புதிய பிர­தமர் இம்ரான் கான் தனது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தற்­காக எதிர்­வரும் மாதம...\nஅதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்டிக்கழிக்க முடியாது - மனோ\nநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை. ஆனால் அந்த அதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்...\nஅமெரிக்க பொருளாதாரத்தில் இலங்கை முக்கியமான நாடாகும்\nஇந்து - பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்பிற்கும் அபிவிருத்திகளுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரு நாடு...\nபிரதமரின் முறையற்ற பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கான காரணம் - பந்துல\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற பொருளாதார கொள்கையின் காரணமாகவே இன்று நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-11-17T00:58:29Z", "digest": "sha1:NWNPWAPOLQFWVWWFELOMPPLNZKKJVI6Z", "length": 7244, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வத்­தளை | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nகொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.\nகொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­ற...\nவத்­தளை இந்து மன்­றத்தின் விநா­யகர் சதுர்த்தி விழா\nவத்­தளை இந்து மன்­றத்தின் விநா­யகர் சதுர்த்தி விழா இன்று வெள்ளிக்­கி­ழமை ஹெமில்டன் கெனல் பார்க் வளா­­கத்தில் காலை 6.10...\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம்: புதி­தாக கைதான சந்­தேக நபர் கடத்­த­லுடன் நேர­டி­யாக தொடர்பு\nகொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட...\nஇலங்கையின் முதல் முறையாக ஐஸ்... இரு பெண்களுக்கு விளக்கமறியலில்..\nவத்­தளை, எல­கந்த பிர­தே­சத்தில் 20 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஐஸ் என அழைக்­கப்­படும் கிரிஸ்டல் ரக போதைப்­பொ­ரு­ளுடன் கைத...\nஎச்சரிக்கை : கம்­ப­ஹா­வில் ­மு­க­மூடி கொள்ளைக் கோஷ்டி\nகம்­பஹா மாவட்­டத்தின் பல பிரதேசங்­ களில் ஆயு­தத்­துடன் முகமூடி கொள் ளைக் கோஷ்­டி­யினர் நட­மாடித் திரி­வ­தாக தகவல் கிடைத்...\nவாக்­காளர் பெயர்ப் பட்­­டி­யலை 7ஆம் திகதிக்குள் கையளிக்கவும் : மஹிந்த\nபூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் பெயர் பட்­­டி­யலை எதிர்­வரும் 7 ஆம் திக­திக்கு முன்னர் கிரா­ம­சே­வ­க­ரி���ம் கைய­ளிக்­க...\nதமிழ்ப்பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் கல்வி இராஜாங்க அமைச்சர் தகவல்\nஎதிர்­வரும் 2016 ஆம் ஆண்டில் நாடு முழு­வ­து­முள்ள தமிழ்ப்­பா­ட­சா­லை­க­ளுக்கு சுமார் 2,500 ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­ப­...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vishnu-temple-changed-as-sivan-temple/", "date_download": "2018-11-17T00:33:37Z", "digest": "sha1:C5QLYQ7DGKRAFJXCVZQ2C22UBP7NMBXJ", "length": 6469, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "சிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில். - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில்.\nசிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில்.\nசிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தபோது உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் சிவ பெருமானின் திருமணத்தை காண கைலாயம் நோக்கி சென்றனர் இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம். இதனை சரி செய்வதற்காக அகத்திய மாமுனிவர் பூமியின் தென்பகுதிக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்தினார் என்று புராணங்கள் கூறுகின்றன.\nஅப்படி அகத்தியர் தென் பகுதி நோக்கி நடந்துவந்தபோது குற்றாலத்தில் ஒரு விஷ்ணு கோவிலை கண்டாராம். அந்த கோவிலை அவர் சிவன் கோவிலாக மாற்ற ஆசை பட்டு பின்பு அதை சிவன் கோவிலாகவே மாற்றிவிட்டாராம்.\nஅகத்தியரால் மாற்றப்பட்ட அந்த கோவில் தான் குற்றாலத்தின் பெரிய அருவி அருகே உள்ள திருகுற்றாலநாதர் கோவில். தென் தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் 14 சிவாலயங்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கோவில்களை போல் சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ இல்லாமல் இந்த கோவில் சங்கு வடிவில் இருப்பது இதன் தனி சிறப்பு.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rudrama-devi-first-look-wonderful-birthday-gift-anushka-shetty-186814.html", "date_download": "2018-11-17T00:07:08Z", "digest": "sha1:4JGE6XQIFZWQBOURNTIT7SFAQ6LX66KQ", "length": 10759, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்காவுக்கு 32வது பர்த்டே: பரிசாக வெளியான ருத்ரமா தேவி ஃபர்ஸ்ட் லுக் | Rudrama Devi First Look: Wonderful Birthday Gift For Anushka Shetty - Tamil Filmibeat", "raw_content": "\n» அனுஷ்காவுக்கு 32வது பர்த்டே: பரிசாக வெளியான ருத்ரமா தேவி ஃபர்ஸ்ட் லுக்\nஅனுஷ்காவுக்கு 32வது பர்த்டே: பரிசாக வெளியான ருத்ரமா தேவி ஃபர்ஸ்ட் லுக்\nஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக தெலுங்கு படமான ருத்ரமா தேவியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nஅனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பு மிரள வைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அவர் தெலுங்கில் 2 சரித்திர படங்களில் நடிக்கிறார்.\nபல கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் ருத்ரமா தேவி படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் அனுஷ்கா கவர்ச்சியாக உடை அணிந்து ஆடும் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் ஆடையை குறைத்து நகைகளால் அனுஷ்காவை அலங்கரித்துள்ளனர். இதனால் அவர் வெட்கி நெளிய இயக்குனர் குணசேகர் யூனிட் ஆட்களை வெளியே அனுப்பிவிட்டு குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து பாடலை படமாக்கினாராம்.\nஅனுஷ்கா தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ருத்ரமா தேவி படத்திற்காக அனுஷ்கா 15 கிலோ வரை எடை குறைத்துள்ளாராம்.\nஅனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி ருத்ரமா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/291-held-black-flag-protest-against-governor-323110.html", "date_download": "2018-11-17T00:54:20Z", "digest": "sha1:BZ2FC4V4RIQG4KBPGFTBADKFP4RN6FLM", "length": 10399, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது | 291 held for black flag protest against Governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது\nநாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nநாமக்கல்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அரசு நிர்வாக ஆய்வுப் பணிகளுக்கு எத��ர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஆளுநர் செல்லும் மாவட்டங்களில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை திமுகவினர் நடத்துகின்றனர். நாமக்கல்லில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.\nஇதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். ஒருகட்டத்தில் ஆளுநர் கார் மீது கறுப்புக் கொடிகளும் வீசப்பட்டன. இதையடுத்து கறுப்புக் கொடி காட்டிய 291 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nblack flag dmk governor protest கறுப்புக் கொடி திமுக ஆளுநர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/04131032/1007532/Power-loom-Workers-Protest.vpf", "date_download": "2018-11-17T00:53:27Z", "digest": "sha1:JWKOJW4BZRQCE354CKFC7JVKZ5TSVUR5", "length": 7022, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "50% சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n50% சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 01:10 PM\nவிசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் 10-வது நாளை எட்டியது\n* விருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.\n* ஆனால் 30 நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும், விசைத்தறி உரிமையாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி, சம்பள உயர்வு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.\nகஜா புயல் பாதிப்பு எதிரொலி : மின்தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழும் பொதுமக்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் மின்விநியோகம��� தடைபட்டுள்ளதால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பொதுமக்கள் இரவை கழித்தனர்.\nதமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\n\"ஒரு காவலர் குடும்பம் நடத்த மாதம் ரூ.2 லட்சம் தேவை\" - வேலூர் டி.ஐ.ஜி பேச்சு\n\"மன அழுத்தத்தைப் போக்க குடும்ப அமைப்பு மிக முக்கியம்\" - வேலூர் டி.ஐ.ஜி பேச்சு\nகஜா புயல் - வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம்\nகஜா புயல் காரணமாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.\n\"கஜா ருத்ரதாண்டவம்\" : உயிரிழப்பு 23 ஆக உயர்வு\nகஜா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/category/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-11-17T01:15:27Z", "digest": "sha1:CRPVCXDBHMYRUET7OGNE3NX5YKGEZDD4", "length": 2563, "nlines": 20, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஹாக்கி", "raw_content": "\nஉலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி சுற்றுக்கான 4வது பயிற்சி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி சுற்று, பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் வரும் ஜூன் 20 முதல் ஜூலை 5Read More\nநெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா * இன்று உலக ஹாக்கி காலிறுதி\nஉலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரின் காலிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்திடம் வீழ்ந்தது. உலக ஹாக்கி லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதி பெல்ஜியத்தில் நடக்கிறது. இதன் பெண்கள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தைRead More\nஹாக்கி: இந்தியாவை சமாளிக்குமா மலேசியா\nஉலக ஹாக்கி லீக் தொடரில் இன்று இந்திய ஆண்கள் அணி, மலேசியாவை சந்திக்கிறது. உலக ஹாக்கி லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதி பெல்ஜியத்தில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றது. லீக் சுற்றில் பிரான்ஸ்Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95323/", "date_download": "2018-11-17T01:10:47Z", "digest": "sha1:6SYQXSQ77PSDLNWXOUVTHSRNJNA4EF76", "length": 12595, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரை நீக்கியமைக்கு, இடைக்கால தடை … – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரை நீக்கியமைக்கு, இடைக்கால தடை …\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்று இடைக்கால தடை விதித்துள்ளது.\nவலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ .பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.\nகட்சி கோரியதற்கு அமைய உரிய முறையில் அவர் விளக்கம் கொடுக்க வில்லை என கூறி தமிழரசு கட்சியினால் அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து கடந்தவாரம் நீக்கப்பட்டு உள்ளார். அது தொடர்பிலான கடிதம் கட்சியின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.\nஅந்நிலையில் தேர்தல் ஆணையகத்தால், உள்ளூராட்சி உறுப்புரிமையும் நீக்கப்படுவதாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.\nஅதனை அடுத்து தன்னை கட்சியில் இருந்து நீக்கியமை மற்றும் உள்ளூராட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கியமை ஆகியவற்றுக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.\nகுறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்��� நீதிமன்றம் வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் வரையில் பிரகாசின் உறுப்புரிமை நீக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇதேவேளை ,குறித்த வழக்கில் தமிழரசு கட்சி உறுப்பினர் பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையாவது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் என்பது குறிபிடத்தக்கது.\nTagsஇடைக்கால தடை உள்ளூராட்சி உறுப்புரிமை தமிழரசு கட்சி மாவட்ட நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nவடமாகாண மீள்குடியேற்ற கொள்கை ஆவணம் தொடர்பில் ஆராய விசேட அமர்வு..\nமிலேச்சத்தனமான தாக்குதல் உடன் நடவடிக்கை எடுங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சே��்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-11-17T00:24:40Z", "digest": "sha1:DEMT4YDRSPTLJS55KDVVPJA324HEHH67", "length": 20708, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஉயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக \nகல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக\nகல்வி தலைப்புச் செய்தி கல்வி காவிமயம்\nகல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி\nஉலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர… read more\nவீடியோ கல்வி கல்வி தனியார்மயம்\nஉதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு \nகல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக… read more\nகல்வி தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் கல்வி தனியார் மயம்\nதமிழில் தேர்வு எழுதுவது குற்றமா பேராசிரியர் அமல்நாதன் உரை | காணொளி\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கரு… read more\nவீடியோ கல்வி தலைப்புச் செய்தி\nநீட் : மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள் | பேராசிரியர் கதிரவன் உரை | காண���ளி\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கரு… read more\nவீடியோ கல்வி தலைப்புச் செய்தி\nஉயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கரு… read more\nவீடியோ கல்வி தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nRGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை \nமாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன… read more\nஅரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு \nலவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள். The pos… read more\nகல்வி முசுலீம்கள் ஆடிட்டர் குருமூர்த்தி\nகல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை\nஅரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும்… read more\nகல்வி தனியார் பள்ளிகள் பள்ளிக் கல்வி\nஇனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் \nகாவிமயம் - வணிகமயமாகும் கல்வி. அடையாளத்தை இழந்து காவியில் கரையப் போகிறோமா இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா\nகல்வி கல்வி தனியார்மயம் கார்ப்பரேட் கொள்ளை\nஅம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே மாணவர் – பெற்றோர் உரை | காணொளி\nசென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே என்ற தலைப்பில் மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகரஜின் தந்தை ஆகிய… read more\nவீடியோ கல்வி வழக்கறிஞர்கள் போராட்டம்\nஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு \nஆங்கில வழிக் கல்வி தவறு, தமிழ் வழிக் கல்விதான் சரி என்று பேசுபவர்களை ஏதோ பாவம் பார்த்து பரிதாபப்படுவர்களுக்கு முகத்தில் அறையும் உண்மைகளை எடுத்து வைக்க… read more\nகல்வி தமிழ் அரசு பள்ளிகள்\nஅம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றுவது யாருக்காக | என்.ஜி.ஆர். பிரசாத் | ரகுமான் | நளினி | காணொளி\nசட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் ச… read more\nபிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி\nசமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங… read more\nவீடியோ கல்வி வழக்கறிஞர்கள் போராட்டம்\nகல்வியும் சுகாதாரமும் | நூல் அறிமுகம்\nஜான் டிரீஸ், அமர்த்தியா சென் ஆகியோர் எழுதிய நிச்சயமற்ற பெருமை (Uncertain Glory) நூலிலிருந்து, கல்வி, உடல் நலம் குறித்து இடம் பெற்றுள்ளதை சிறு நூலாய்… read more\nபெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.… read more\nஇந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை\nமத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும… read more\nவீடியோ கல்வி மத்திய அரசு\nகல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா \nமாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் ப… read more\nகல்வி பாஜக போராட்டத்தில் நாங்கள்\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 3\nஅப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் என் டெஸ்க் ல் என்னருகே இருந்தவன் பெயர் ஜம்புலிங்கம். சரியான முரடன். படிப்பில் சுமார் ரகம். நான் செய்… read more\nஓசூர் வட்டார அரசுப் பள்ளியில் 100% தோல்வி : 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த ‘சமூக விரோதிகள்’ \nஏழு ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த ஓசூர் மாசிநாயக்கன்பள்ளி அரசுப் பள்ளியின் அவல நிலையும், மக்கள் ஒன்று திரண்டு போரா… read more\nகரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை.\nபரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா மறுக்கிறதா \nகொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் \nசோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா.\nதொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஅமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் \nஇசுலாமிய பயங்கரவாதத்தைத் தூண்டியது மேற்குலகமே சவுதி இளவரசர் ஒப்புதல் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஇந்தி தெரியாத நீயெல்லாம் : Kappi\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nபிறன்மனை நோக்கா : வினையூக்கி\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nகள் வேண்டுவோர் கழகம் : தஞ்சாவூரான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167841", "date_download": "2018-11-17T00:45:04Z", "digest": "sha1:U57WAMMK7OCD74ZGLJQFYWH2PBXQY4D4", "length": 4993, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Sunther Subramaniam resigns from MIC positions | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஅந்நியத் தொழிலாளர்கள்: சிங்கை பாணியை ஆய்வு செய்வோம்\nNext articleடாயிம் சைனுடிக்கு எதிராக கோபால் ஸ்ரீராம் கண்டனம்\nவல்லினம் விழா: “வாசிக்காமல், சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” – ம.நவீன்\nதமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்\nவ��்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி\nபூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை\nஅஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி\nபிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்\nகஜா புயல்: 28 பேர் மரணம்\nரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/editorial/2018/sep/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2998486.html", "date_download": "2018-11-17T00:03:12Z", "digest": "sha1:7ANJYIWCWBGRUDEPUHMCTVZCB2ZUVXHK", "length": 12665, "nlines": 43, "source_domain": "www.dinamani.com", "title": "விபரீதம் காத்திருக்கிறது! - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 17 நவம்பர் 2018\nபெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. ராஜஸ்தானைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசமும் தனது மாநில வரியிலிருந்து இரண்டு ரூபாயைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரூ.80-ஐ தாண்டி விட்ட நிலையில், விலைக்குறைப்பு என்ற பெயரில், இரண்டு, மூன்று ரூபாயைக் குறைப்பதால் பெரிய அளவில் பயனேதும் கிடைத்துவிடப் போவதில்லை.\nபெட்ரோல் - டீசல் விலையில் ஏறத்தாழ 46% மத்திய, மாநில அரசுகளின் வரிகளாக வசூலிக்கப்படுவதால்தான், இந்தியாவில் இந்தளவு அதிகமான விலை உயர்வுக்கு காரணம். அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றில் இந்திய அளவிலான பெட்ரோல் - டீசல் விலை இல்லை என்பதன் காரணமும் அதுதான்.\nஇந்தியாவிலேயே தலைநகர் தில்லியில்தான் பெட்ரோல் - டீசல் விலை மிகவும் குறைவு. தில்லியைவிட ஏனைய மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு மாநில அரசுகள் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கும் அதிகமான வரிதான் காரணம். அதுமட்டுமல்லாமல், கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டிருக்கும் கலால் வரியும் மிக முக்கியமான காரணம். பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த 4 ஆண்டுகளில் 105% அதிகரித்து இப்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48 வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல் மீதான கலால் வரி 105% அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றால் டீசல் மீதான கலால் வரியோ 331% அதிகரித்திருக்கிறது. இதுபோதாதென்று, மாநிலங்கள் விதிக்கும் வரியும் பெட்ரோல் - டீசலின் சில்லறை விற்பனை விலைக்கு ஏற்றாற்போல அதிகரித்து வருகின்றன.\nதலைநகர் தில்லியின் விலையை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ரூ.19.48 கலால் வரி அல்லாமல் ரூ.17.16 வாட் வரி, ரூ.3.64 முகவர் கமிஷன், ரூ.40.45 அடிப்படை விலை என்று ரூ.80.73-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல டீசலின் அடிப்படை விலை ரூ.44.28 மட்டுமே. ரூ.15.33 கலால் வரி, ரூ.10,70 வாட் வரி, ரூ.2.52 முகவர் கமிஷன் என்று சேரும்போது நுகர்வோருக்கான சில்லறை விற்பனை விலை ரூ.72.83 ஆகி விடுகிறது.\nபெட்ரோல் - டீசல் விலை இந்தளவு அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது இன்னொரு முக்கியமான காரணம். இவையிரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறுக்க முடியாது.\nசர்வதேச கச்சா எண்ணெய் விலை முந்தைய மூன்றாண்டுகளில், கடுமையாகச் சரிந்தபோது, அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்காமல், கலால் வரியை அதிகரித்து மத்திய அரசு எடுத்துக்கொண்ட நிலையில், இப்போது சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி கூறும் தார்மிக உரிமை அரசுக்கு இல்லை.\nராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய அரசு தனது கலால் வரியை குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. கலால் வரியில் ரூ.2 குறைத்தாலும்கூட அது மத்திய அரசின் வருவாயில் ரூ.28,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் மாநில அரசுகள் தங்களது வரியை குறைத்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதும், சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை மட்டுமல்ல, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் பெரிய அளவில் அதிகரிக்கும். நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதை சமாளிப்பது என்பது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.\nகடந்த 3 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைவால் மத்திய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருவாய் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்பட்டன. இப்போது த���து வரியை மத்திய அரசு குறைத்துக்கொண்டால் அதன் விளைவாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, கைவிட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த ஆபத்தான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடத் தயங்குகிறது.\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசாக இருந்தாலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாக இருந்தாலும், பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆட்சியாக இருந்தாலும் எல்லா மத்திய, மாநில\nஅரசுகளுக்கும் பெட்ரோல் - டீசலில் இருந்து கிடைக்கும் வரிதான் கணிசமான வருவாய். இதை இழக்க எந்தவொரு அரசும் தயாராக இருக்காது. அதேநேரத்தில், கணிசமான அளவுக்கு பெட்ரோல் - டீசல் விலை குறையாவிட்டால் அதுவே ஆட்சிக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.\nஇந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. அது என்னவென்றால், உடனடியாக பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது. ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரிவிதிப்பு 28%. அதனால் பெட்ரோல் - டீசல் விலையும் குறையும். ஜிஎஸ்டி வருவாயும் அதிகரிக்கும். பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆட்சிக்கு எதிரான ஆத்திரமும் ஓரளவுக்கு குறையும். இனியும்\nகால தாமதம் செய்தால் ஆட்சியாளர்கள் விபரீதத்தை எதிர்கொள்ள நேரிடும்.\nஇன்னொரு அணைக்கு என்ன அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:41:40Z", "digest": "sha1:3HZMDBFXPVBEYEYQ5R6MZXWGK634J4A2", "length": 12510, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீர்க்கு பேரினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீர்க்கு பேரினம் எனப்படும் (Luffa) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். இது ஒரு படர்கொடி தாவரம். இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.\nகுறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம்.[1]\nபுதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும்.[2][3]\nகாதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.[5][6][7][8]\nபீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல�� ஆரம்பமாகின்றது.\nமருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.\n↑ வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14\n↑ கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464\n↑ தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277\n↑ இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326\n↑ இன்னள் ஆயினள் நன்னுதல் … நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98\n↑ காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8\n↑ மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi-series/", "date_download": "2018-11-17T01:05:36Z", "digest": "sha1:BDW2OGAF4GTIV5LVDJPHYEUGBKXYV3FX", "length": 7953, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi series – Savukku", "raw_content": "\nஎங்கே அந்த அச்சே தின் \n2014 தேர்தலில் சுவிஸ் வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட தகவலையும் அளிக்கவில்லை. உண்மையில், 2017இல் சுவிஸ் கணக்குகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 பொது தேர்தலுக்காகப் பிரச்சாரம்...\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்\nமிகப் பெரிய கொள்கை முடிவுகளில் ஒன்றான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டை அரசு கொண்டாடவில்லை. மற்ற அனைத்து பெரிய கொள்கை முடிவுகளின் ஆண்டு நிறைவையும் அரசு கொண்டாடி இருக்கிறது. ஏன் இந்த மாற்றம் நிதி அமைச்சர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் சாதனைகள் குறித்த அறிக்கை...\nகுஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்ய உத்தரவிட்டது யார் \nஉதய்பூரைச் சேர்ந்த நிழல் உலக த��தா எனக் கருதப்படும் அசாம் கான், சோராபுதின் ஷேக், அவரது சகா துளசிராம் பிரஜாபதி ஆகியோர் தொடர்பான போலி என்கவுண்டர் வழக்கில் கடந்த வாரம் சாட்சியாக ஆஜரானபோது, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை பற்றிய தகவல்களை அளித்தார்....\nஇந்த ஆண்டு கர்நாடகா இதை இரண்டாவது முறை செய்திருக்கிறது. 2018 மே தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒன்றாக சேர்ந்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுக்கொண்டது எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கான முதல் பங்களிப்பாகும். இந்த வாரம், கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா...\nகுஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு – வெளிவரும் புதிய உண்மைகள்.\nகுஜராத் கலவரத்தில் அரசு எப்படிச் செயல்பட்டது என்பது பற்றிய நேரடி சாட்சியம் தி வயர் இதழின் அர்பா கானும் ஷெர்வானி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷாவை, வெளிவரவிருக்கும் அவரது வாழ்க்கை வரலாறு நூலான தி சர்க்காரி முஸல்மான் தொடர்பாக நேர்காணல் செய்தார். இதில்...\nரஃபேல் ஒப்பந்தத்தால் ரிலையன்ஸுக்கு ரூ.284 கோடி லாபம்\nஒரு பக்கத்தில், ரஃபேல் போர் விமானத்திற்கான கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், வணிகத்துக்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதில் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனமும் ஈடுபட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில், இந்தக் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 2017இல் பிரெஞ்சு நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6634:2010-01-11-20-38-40&catid=187:2008-09-08-17-56-28&Itemid=50", "date_download": "2018-11-17T01:03:16Z", "digest": "sha1:SWI6ODU4NSNB6OX5ETCP6LP6RGYYVAAX", "length": 30179, "nlines": 119, "source_domain": "tamilcircle.net", "title": "இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை\nஇலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை\nஇம்மாதத் தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் வரையான யாழ் மாவட்ட மக்கள் மீள் குடியேற்றத்துக்கு வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதம் 5ம் திகதியில் இருந்து யாழுக்கு கொண்டு வரப்பட்ட மக்க���் (03.நவம் 09)அன்று 47,042 பேராக உள்ளது. அன்று இரவு 289 குடும்பங்கனைச் சேர்ந்த 894 பேர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வைத்து, அவர்களது உறவினர்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇவர்கள் சண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்தவர்களாகும். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவை கைக்குள் வைத்து, இரண்டு கிழமைக்கான அரிசி பருப்பு கருவாட்டுடன்: நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சாய்த்து விடப்பட்டுள்ளனர். இவ்வாறு துரையப்பா விளையாட்டு அரங்கிலும் வைத்து பலர் ‘சாயத்;து’ விடப்பட்டுள்ளனர். இதுதான் இக் குடியேற்றத்தின் திருவிளையாடல்\nவவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து, தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதாக விண்ணப்பித்த 2139 பேர்வரை (02.நவம் 09)ல் யாழுக்கு அனுப்பப்பட்டனர். இதில் 132 குடும்பத்தைச் சேர்ந்த, 466 தீவக மக்கள் சாவகச்சேரியிலிருந்து – அவர்களது பகுதிக்குச் ‘சாய்க்கப்’ பட்டனர். மற்றும் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேரை கரவெட்டி விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் வைத்துச் ‘சாய்க்கப்’பட்டுள்ளனர.;\nகடந்த பத்து மாதங்களாக வன்னியிலிந்து வந்தவர்களுக்காக அகதிகள் முகாமாக இயங்கிவந்த, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் வந்து தங்கிய 352 பேரில், 284 பேர் அவர்களது உறவினர்களுடன் சாய்க்;கப்பட்டிருந்தனர். மிகுதி 68 பேர் கொடிகாமம் இராமாவில் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு சாய்த்து விடப்பட்டவர்கள் போக மீதமானவர்களை சில முகாம்களுக்குள் நிரப்பி, முகாம்களைக் குறைத்து விட்டதாகவும் ஏனையவரைக் குடியேற்றி விட்டதாகவும் நல்லபிள்ளை வேடம் போடுகிறது அரசு.\nஇன்று வரை 1இலட்சத்து 19 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரசு எடுத்து விடுகிறது. இன்னும் 1 இலட்சத்து 61 ஆயிரம் போர் வவுனியா போன்ற நலன்புரி நிலையங்களில் எஞ்சியிருப்பதாக அது கூறுகிறது. சராசரி 3ஆயிரம் தொடக்கம் 3ஆயிரத்து ஐநூறு மக்களை தாம் தினமும் குடியேற்றி வருவதாகவும், இந்தச் சமன்பாட்டின் படி: தேர்தலுக்கு முன்னர் (ஜனவரி 2010) அனைவரையும் மீள் குடியேற்றம் செய்து விட முடியுமென ‘பிரயோக கணிதத்தை’ மகிந்தா அரசு முன் வைக்கிறது.\nமுகாமில் எஞ்சியிருக்கும் 1 இலட்சத்து 61 ஆயிரம் பேரில், ஆகக்குறைந்தது 61 ஆயிரம் பேரை பருவமழைக்கு முன் அகற்ற வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது இதன் பிரகாரம், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இளமருதம் குளம், கனகராயம் குளம், கள்ளிக்குளம், பூவரசங்குளம், கல்மடு, புளியங்குளம், ஆகிய 6 பிரதேசங்களை விடுவித்துள்ளது அரசு. இவ் 6 பிரதேசத்திலும் சுமார் 65 ஆயிரம் பேரை குடியமர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது…..\nமீள் குடியேற்றமும் வீதிக்கு வரும் நீண்டகால அகதிகளும்…\nஇவ்வாறான யாழ்.குடியேற்ற நிலைமையில் புதிய பிரச்சனைகள் மேலேழுந்துள்ளது\nயாழுக்கு, வன்னியிலிருந்து திரும்பி வரும் குடியேற்ற வாசிகளின் குடியிருப்பில்: ஏற்கனவே அகதிகள் குடியிருந்து வருகின்றனர்…\nஅரசினால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட, மக்களின் நிலங்களான இராணுவ நிலைய விஸ்தரிப்புக்கான கையாடல், மற்றும் உயர் பாதுகாப்பு வலையாமாகக் கையாடல் செய்யப்பட்ட நிலங்களில், பரம்பரையாகக் குடியிருந்தவர்களே: யாழிலிருந்து வன்னிக்கு புலிகளுடன் வெளியேறியவர்களின் நிலங்களில் வாழ்ந்து வந்தனர். அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் போன்ற இடத்தில் பரம்பரையாக வாழ்ந்தவர்கள் கூட, இவ்வாறான நிலங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.\n2006ம் ஆண்டிலிருந்து யாழில் தங்கி வாழ்ந்த அல்லைப்பிட்டி, மண்கும்பான் மக்கள் நவம்பர் முதல் வாரத்தில் யாழ் மத்திய கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். வன்னியில் இருந்து மண்கும்பானுக்கு குடியேறும் மக்களுடன் முதல் தடவையாக, யாழில் குடியேறிய மண்கும்பான் மக்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இவ் அவசர அழைப்பானது: வன்னியில் இருந்து யாழில் ‘சாய்த்து விடப்படும்’ மக்கள் தாமே தமது நிலத்தில் குடியேற வேண்டியிருப்பதால், யுத்தத்தின் நிமிர்த்தம் தற்காலிகமாகக் குடியேறிய பலர் யாழிலிருந்து வெளியேற வேண்டிய – வெளியேற்றப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.\nமண்கும்பான் ‘பிள்ளையார் கோவில் மண்டபத்தில்’ கடற்படையினரின் பரிசோதனையின் பின்னர் இவர்கள் தமது இருப்பிடத்தை கண்ணால் கண்டனர் ஒரே ஒரு பவுசர் வேலணைக்கு வந்து சேர்ந்துள்ளது ஒரே ஒரு பவுசர் வேலணைக்கு வந்து சேர்ந்துள்ளது மேலும் இரண்டு வருவதாகக் கூறப்படுகிறது. குடாநாட்டுக்குள் உள்ள, இராணுவ விஸ்தரிப்பு, உயர் பாதுகாப்பு மற்றும் அரச தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள்: இதுவரை இன்றைய வன்னி அகதிகளின் வீடுகளில் வாழ்ந்து வந்ததால், இன்று இவர்கள் நடுவீதிக்கு வரத் தொடங்கியுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் தங்கியுள்ளோரின் நிலங்களில் தற்காலிகமாகக் குடியிருப்பவர்கள் (நிலங்களுக்காகச் ‘சாட்டுக்காகக்’ குடியிருக்க வெளிநாட்டிலிருந்து அவர்கள், நாட்டுக்கு வரும்போது) இவர்கள் வீதிக்கு வரும் அவலநிலைக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்\nஇவர்களின் குடியேற்றத்துக்கு திட்டமும் தீர்வும் என்ன\n(இப்போதைக்கு ‘முகாம் அரசியல்’ முடிந்துவிட்டதாம்\nகுடியேற்றமும், பெருகிவரும் நிலக் கையாடலும்…\nகிழக்கிலே குடியமர்த்தப்பட்டவர்களில், ஏற்கனவே அரச தேவைகளுக்காக தமது நிலங்களை இழந்து விட்டவர்கள்: பிரதியீடாக 2 பேச்சஸ் நிலம் மட்டுமே இவர்களுக்குக் கொடுக்க முடியுமென அரசு தீர்மானிக்கிறது. இந்தத் துண்டு நிலங்கூட அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உகந்ததா என்று கருசனை காட்டவும் அது மறுத்து வருகிறது.\nஅம்பாறை மாவட்டத்தில் இறுதி 3 வருடகாலத்தில் 51 ஆயிரத்து 130 திட்டங்கள், தேசிய அபிவிருத்திக்காக முன்னெடுப்பதாக அரசு தெரிவிக்கிறது. இதற்காக 75 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டடுள்ளதாகவும் அது பட்டியலிடுகிறது. ஒதுவில் துறைமுகத்துக்காக 700 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், இப்பணிகள் 2010 க்குள் பூர்த்தியாகும் எனவும் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.\nநோர்வேயின் Pure Nature Limited நிறுவனம் இலங்கையில் பயிரிடுவதற்கு, இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி அளித்துள்ளது. 75 மில்லியன் ரூபா முதலீட்டுடன் மொனறாகல காவம்பிட்டிய பிரதேசத்தில் ஆரம்பமாகிறது பழத்தோட்டம் (பழ உற்பத்தி). அம்பாறையில் சராசரி அரசின் 51 தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்துக்குச் சமமாக, இந்த நிறுவனம் ஒரு முதலீட்டைத் தொடங்குகிறது. இது நாளடைவில் 200 மில்லியனாக தனது முதலீட்டை அதிகரித்து, 1000 பேருக்கு வேலை கொடுப்பதாக ஆர்வமும் ஆசையும் காட்டுகிறது. இப்படிப் பன்நாட்டு நிறுவனங்களுக்கு பாத்தும் பார்க்காமலும் பெருமளவு நிலங்களைத் தாரைவார்க்க அரசு தயங்காமல் இருக்கிறது.\nஅம்பாறை மாவட்டத்து எல்லைப்புறத்து அரச காணிகள் அத்துமீறி அபகரிக்கப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. கெவிலியாமடு கிராமத்தில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ���ாணிகள் உட்பட பல அரச காணிகளில் இவ் அத்துமீறிய குடியேற்றம் நடத்தப்படுகிறது. இப்பிரதேசத்தில் பல பாதுகாப்புக் காவல் அரண்கள் உள்ளதோடு, இங்கு 170 சட்டவிரோதக் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில நிரந்தரக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டும் வருகின்றன என்ற செய்திகளை அரசும், அரசுசார்பு கிழக்கு நிர்வாகமும் மறுத்துவிட்டன. இது உண்மைக்குப் புறம்பான செய்தி என்றும் கூறியுள்ளது.\nபளை மற்றும் முல்லைத்தீவை மையமாகக் கொண்டு, 5 ஆயிரம் ஏக்கரில் தெங்கு உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது அரசு. இதற்காக 100 தென்னங்கன்று உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றிலிருந்து பெறும் பயனுக்காக 10 தேங்காய் எண்ணை உற்பத்தி ஆலைகளும் உருவாக்கப்படவுள்ளன. இவற்றுக்காக 302 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருப்பதாகத் தெரிய வருகிறது..\nஇவ்வாறு அரச தரகு உற்பத்திக்கும், பன்நாட்டுத் தேவைகளுக்கும் ஏராளமான நிலங்களிருக்கும் இலங்கையில்: சாதாரண மக்களுக்கோ, குடிலுமில்லை குந்துவதற்கு நிலமுமில்லையாம் நிஜத்தில் அகதிகளாகவே யுத்தக் காலத்தின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை அகதிகள் நாடு பூராக இருந்து வருகின்றனர். (இராணுவ ஆக்கிரமிப்பாலும், புலிகளின் ஆக்கிரமிப்பாலும்) ஆனால், முன்னரே யுத்தம் முடிந்த பகுதிகளிலும் சரி, வன்னி இறுதியுத்த முடிவின் பின்னரும் சரி, சரிவர மீள் குடியேற்றமோ அல்லது இதனூடு அவர்களின் வாழ்வாதாரங்களோ இன்றுவரை செப்பனிடப்படவில்லை\nசும்மா ”மக்கள் மக்களென்று” குத்தி முறிகிறார்களே தவிர, இவர்களுக்காக நடைமுறையில் உழைப்பதற்கு எந்தத் தமிழ் கட்சிகளும் தயாராகவில்லை என்பது வருத்தத்துக்குரியது. காசு சம்பாதிப்பதில் ‘கொள்ளிக் கண்ணாக’ இருக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் தம்மை சீரமைத்துக் கொள்ள வேண்டுமென்று தமிழ் மக்களுக்காக தாழ்மையாகக் கேட்பதைத் தவிர இன்று வேறு வழியில்லை, என்று பலர் ஆறுதல் கூறுகின்றனர்.\nகடந்த காலத்தில் ‘புனித நகர்’ (சேருவிலை, திரியாய்)திட்டங்கள் ஊடாக தமிழர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இதற்கு எதிராக போராடுவதை, பவுத்த மதத்திற்கு எதிரான போராட்டமாகத் திருப்பிக் காட்டி இனவாதத்தை வளர்த்தன அரசுகள். இதேபோல மீனவர் குடியேற்றங்களை உருவாக்குகிறோம் என்று சொல்லி: மன்னார், முல்லைத்தீவு, கொக்குள���ய, புன்னைக்குடா, நாயாறு மற்றும் அண்டிய கரையோரரப் பகுதிகளில் கடல்வளத்தையும் அபகரித்தது.\nதொழிற்சாலைகளை நிறுவுகிறோம் என்று சொல்லி: ‘பிறிமா’ ஆலையை திருகோணமலையில் நிறுவும் நோக்கில், சிங்களக் குடியேற்றத்தை அன்று செய்தது. மன்னாரில் கொண்டாச்சி மற்றும் இதர பகுதிகளில் முந்திரித் தோட்டங்களை உருவாக்குகிறோம் என்று சொல்லி, எத்தனை சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது இவ் அரசுகள். போதாக்குறைக்கு கல்லோயா, அல்லை, கந்தளாய் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இனரீதியாகத் திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசத்தைப் பறித்தது. இக்குடியேற்றங்களில் தமிழ்ப் பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகள் கூட, சிங்களப் பகுதிக்கூடாகச் செல்வதாகவே வடிவமைக்கப்பட்டன.\nஇவ் அபிவிருத்தி, குடியேற்றத் திட்டங்கள் எல்லாம் புதிய தேர்தல் தொகுதிகளைக் கணக்கிட்டும், பல அங்கத்தவர் தொகுதிகளை அவதானித்தும் நடத்தப்பட்டன. 1976ல் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது, ‘சேருவலை தேர்தல் தொகுதி’ (திருகோணமலை) பெரும்பான்மை மக்களுக்காக உருவாக்கப்பட்டதை நீங்கள் வரலாற்றில் காணலாம்.\nஇவ்வாறுதான் வன்னியில் புதிய மீள்குடியேற்றமும் நடத்தப்படும். சில (புதிய) தேர்தல் தொகுதிகளை வேறு சில மாவட்டங்களுடன் இணைப்பதற்கு வசதியாகவும் இத் திட்டங்கள் உருவாக்கப்படும். உலகசந்தைக்கான விளைநிலமாக இலங்கை மாற்றப்படுவதோடு, இதற்கிணையாக (வகுப்புவாத அரசியல் வாதிகளின் தொழிற்சாலையின் உற்பத்திக்கு) இசைவாகவும் இவ் மீள் குடியேற்றம் வடிவமைக்கப்படும்\n1993ம் ஆண்டு, (911,000,000) சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில், 53 அமைச்சர்களும், 540 அங்கத்தினரும் இருந்தனர். (126,000,000) சனத்தொகையைக் கொண்ட பாக்கிஸ்தானில், 16 அமைச்சர்களும், 217 அங்கத்தினரும் இருந்தனர். வெறும்(17,000,000) சனத்தொகையைக் கொண்ட இலங்கையில், 91 அமைச்சர்களும், 225 அங்கத்தினரும் இருந்தனர். இது ஒரு கின்னஸ் சாதனையுமாகும் 4 மந்திரிசபையில் ( ராஜாங்க மந்திரி, மந்திரிசபை, திட்டமிடல் மந்திரி, ஒரு அமைச்சு) கடைமையாற்றிய 91 அமைச்சருக்கான வருடாந்த செலவு 4,777,000,000 இலங்கை ரூபாவாகும் (நன்றி:- ‘மலையகத் தமிழரும் அரசியலும்’ .கீதா பொன்கலன் 95 )\nஇத்தொழிற்சாலையில் 93ல் உற்பத்தி செய்யப்பட்ட, வகுப்புவாத அங்கத்தினரின் தொகை எவ்வளவு தெரியுமா நம்பமாட்டீர்கள் 5 ஆயிரத்து 10 பேர்)இவர்களுக்கான செலவும் வெளிநாட்டுக் கடனில் இருந்தே கட்டப்பட்டது. இலங்கையில் வாழ்ந்து வரும் சாதாரண 5 பேர் கொண்ட குடும்பம் 1988 முதல் 1993 வரையிலான ( 6 வருடத்தில்) , வெளிநாட்டுக் கடனுக்காக வட்டியும் முதலுமாகச் செலுத்திய உழைப்போ: 25, 000 இலங்கை ரூபாவாகும்\nஎங்கே போய்க் கொண்டிருக்கிறது எமது நாடு\nஇந்த வகுப்புவாதத் தொழிற்சாலை – மற்றும் இதன் உற்பத்தியை இன்னும் என்ன செய்வதாய் உத்தேசம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1585277", "date_download": "2018-11-17T01:25:56Z", "digest": "sha1:QMGKZK6XKZ7SP5WZAKAO7FBLAMHJBU5V", "length": 17925, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்னத்திரையில் மின்னும் பைங்கிளி| Dinamalar", "raw_content": "\nகஜா புயல்: ஸ்டாலின் இன்று ஆய்வு\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்\nஅவதூறு வழக்கு; 22ல் விசாரணை\n 20ல் சுப்ரீம் கோர்ட் ...\nகலிபோர்னியா காட்டுத் தீ : 63 பேர் பலி\nவிரைவு கோர்ட்: அரசு அறிவிப்பு\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை 6\nவில்லெடுத்த 'வில்லி'; மவுனம் காத்த 'மலர்'. அவர் நடிப்பில் நிலவு. அவள் விழி படபடப்பின் முன்னே அன்னமும் சிறகடிக்கும். 'டிவி' சீரியல் ரசிகைகளை கிறங்க வைக்கும் இன்பநாயகி கிருத்திகா, நம்முடன் அவர் பேசியதில் இருந்து...* பிறந்தது, வளர்ந்தது, படித்தது...எல்லாமே சென்னையில் தான். எம்.பி.ஏ., முடித்து, ஆறு வருஷம் 'ஷிப்பிங்' கம்பெனியில் எச்.ஆர்., ஆக பணியாற்றினேன்.* பிறகு எப்படி நடிப்பில்...எல்லாமே சென்னையில் தான். எம்.பி.ஏ., முடித்து, ஆறு வருஷம் 'ஷிப்பிங்' கம்பெனியில் எச்.ஆர்., ஆக பணியாற்றினேன்.* பிறகு எப்படி நடிப்பில்...சின்ன வயசுலயே அம்மா கனகவல்லியைப் பார்த்து கலைத் துறையில் ஆர்வம் வந்துச்சு. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. உடனே நடிப்புக்கு ஓ.கே.,ன்னுட்டாங்க.* நடிக்க வாய்ப்பு எப்படிசின்ன வயசுலயே அம்மா கனகவல்லியைப் பார்த்து கலைத் துறையில் ஆர்வம் வந்துச்சு. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. உடனே நடிப்புக்கு ஓ.கே.,ன்னுட்டாங்க.* நடிக்க வாய்ப்பு எப்படி'டிவி' சீரியலில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி, 'டிவி' சேனலில் தொகுப்பாளரா இருந்தேன். அதுவும் 'பார்ட் டைம்' தான். அப்புறம் இயக்குனர் திருமுருகன் சார், 'தேன் நிலவு' சீரியலில் என்னை அறிமு���ப்படுத்தினார்.* பிறகு வந்த சீரியல்கள்...'டிவி' சீரியலில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி, 'டிவி' சேனலில் தொகுப்பாளரா இருந்தேன். அதுவும் 'பார்ட் டைம்' தான். அப்புறம் இயக்குனர் திருமுருகன் சார், 'தேன் நிலவு' சீரியலில் என்னை அறிமுகப்படுத்தினார்.* பிறகு வந்த சீரியல்கள்...பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு, ஆண்டாள் அழகர் என தொடர்ச்சியா நிறைய நடித்தேன்.* சீரியலில் ஓ.கே., நிஜத்தில் எப்படி...பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு, ஆண்டாள் அழகர் என தொடர்ச்சியா நிறைய நடித்தேன்.* சீரியலில் ஓ.கே., நிஜத்தில் எப்படி...நிஜத்தில்... குடும்ப பெண் கேரக்டர் தான். எப்பவுமே எதுக்கும் கவலைப்படாத, ஜாலியான ஆளு நான். என்ன சுத்தி இருக்கிறவங்கிட்ட கலகலன்னு பேசி சிரிச்சுட்டே இருப்பேன். * எதிர்பார்க்கும் கேரக்டர்நிஜத்தில்... குடும்ப பெண் கேரக்டர் தான். எப்பவுமே எதுக்கும் கவலைப்படாத, ஜாலியான ஆளு நான். என்ன சுத்தி இருக்கிறவங்கிட்ட கலகலன்னு பேசி சிரிச்சுட்டே இருப்பேன். * எதிர்பார்க்கும் கேரக்டர்முழுசா ஒரு லவ் ஸ்டோரி படம் பண்ணனும்னு ஆசை. அந்த மாதிரி சீரியல் வாய்ப்புக்காக நடிக்க காத்திருக்கிறேன்.* பிடித்தது சீரியலாமுழுசா ஒரு லவ் ஸ்டோரி படம் பண்ணனும்னு ஆசை. அந்த மாதிரி சீரியல் வாய்ப்புக்காக நடிக்க காத்திருக்கிறேன்.* பிடித்தது சீரியலா சினிமாவாரெண்டுமே எனக்கு பிடிக்கும். வாய்ப்பு எங்கு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திட்டு கலைத்துறையில் சாதிப்பேன்.* உங்களுக்கு ரோல்மாடல்சரண்யா. அவங்க எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவாங்க.* நடித்ததில் உங்களுக்கு பிடித்த கேரக்டர்சரண்யா. அவங்க எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவாங்க.* நடித்ததில் உங்களுக்கு பிடித்த கேரக்டர்குடும்ப பெண், வில்லி மக்கள் மத்தியில் * உங்களுக்கான ரெஸ்பான்ஸ்குடும்ப பெண், வில்லி மக்கள் மத்தியில் * உங்களுக்கான ரெஸ்பான்ஸ்என்னைக்காட்டிலும் நான் நடிச்ச கேரக்டருக்கு தான் நல்ல 'ரெஸ்பான்ஸ்' கிடைத்தது.* 'டிவி' சீரியலை அடுத்து சினிமாவாஎன்னைக்காட்டிலும் நான் நடிச்ச கேரக்டருக்கு தான் நல்ல 'ரெஸ்பான்ஸ்' கிடைத்தது.* 'டிவி' சீரியலை அடுத்து சினிமாவா'சென்னை 28' பார்ட்- 2, சிவகார்த்திகேயனோட 'ரெமோ' படத்திலும் நடிக்கிறேன்.* சினிமாவில் யாரோட நடிக்க ஆசை'சென்னை 28' பார்ட்- 2, சிவகார்த்திகேயனோட 'ரெமோ' படத்திலும் நடிக்கிறேன்.* சினிமாவில் யாரோட நடிக்க ஆசைஉலக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் என்று லிஸ்ட் பெருசா இருக்கு.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த பு��ிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/indha-naalil/2012/aug/19/1996-%E0%AE%86%E0%AE%9519-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-544656.html", "date_download": "2018-11-17T00:33:33Z", "digest": "sha1:ZJUO7CLR47PCO4ZQG2XQP2Y2MRFDGNG5", "length": 5863, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "1996 ஆக.19: தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: ஜெயலலிதா- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...\n1996 ஆக.19: தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: ஜெயலலிதா\nPublished on : 26th September 2012 11:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n1996 ஆக.19: தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: ஜெயலலிதா\nசுக்ராம் இந்தியா திரும்ப கோரிக்கை\nஅசாமில் தீவிரவாதிகள் தாக்கி 12 பேர் சாவு\nஉதிர்ந்த முத்து: உங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளையை எப்படித் தேர்ந்தெடுப்பீர்களோ அதே போல் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் - (சென்னை மலையாளிகள் கிளப் அளித்த பாராட்டு விழாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், 18-8-96)\nமுழுமையான செய்திகள் - பேப்பர் வடிவில் படிக்க\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/0b89f1ae64/22-year-old-youth-serv", "date_download": "2018-11-17T01:31:30Z", "digest": "sha1:CAIS6AAW2HOLACRBCZMATL3LTVGIRRAF", "length": 8363, "nlines": 91, "source_domain": "tamil.yourstory.com", "title": "பல கோடி ரூபாய் மதிப்பு ஐடி நிறுவனத்தை அமைத்து 15 நாடுகளுக்கு சேவையளிக்கும் 22 வயது இளைஞர்!", "raw_content": "\nபல கோடி ரூபாய் மதிப்பு ஐடி நிறுவனத்தை அமைத்து 15 நாடுகளுக்கு சேவையளிக்கும் 22 வயது இளைஞர்\nகண்ணூரில் சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தினமும் ஒரு சிறிய கடையில் ஷட்டரைத் திறந்து உள்ளே செல்கிறார். அடுத்த இரண்டு மணி நேரம் ஏதோ ஒன்றில் பரபரப்பாக மூழ்கியிருக்கிறார். பூட்டப்பட்ட அறையில் தன்னுடைய கவனம் சற்றும் சிதையாத வண்ணம் டிஎன்எம் ஜாவத் மின்வணிகம், இணையதள வடிவமைப்பு, செயலி உருவாக்கம் ஆகியவற்றில் செயல்பட்டு லாபகரமான வணிகத்தை உருவாக்கியுள்ளார்.\nஜாவத் துவங்கிய முயற்சியான 'டிஎன்எம் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' இன்று 15 நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு சேவையளித்து வருகிறது. இது பல கோடி ரூபாய் மதிப்புடைய வர்த்தக முயற்சியாகும். ஜாவத் தனது 22-வது வயதில் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.\nஜாவத்திற்கு 10 வயதிருக்கையில் அவரது அப்பா அவருக்கு ஒரு கணிணி பரிசளித்தார். விரைவிலேயே எஸ் என் ட்ரஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவரான ஜாவத் தனது அறிவுத்திறனை வணிக முயற்சியாக மாற்றினார்.\nஆரம்பத்தில் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் என்னுள் இருந்த கனவை நனவாக்க கடினமாக உழைத்தேன். வருங்காலத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது தெரியும் என்கிறார் ஜாவத். இன்று நூற்றுக்கும் மேற்பட்டோரை பணியிலமர்த்தியுள்ளார்.\n16 வயதில் தொழிலைத் துவங்கிய ஜாவத் ப்ளாக்கிங் மற்றும் வெப் டிசைனிங் திறனை மேம்படுத்திக் கொண்டார். இலவச செயலிகள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக மெய்நிகர் பயிற்சி எடுத்துக்கொண்டார்.\n“வலைதளம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தேன். பள்ளி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும் பெரும்பாலான நேரத்தை இதற்காகவே செலவிட்டேன். நான் கம்ப்யூட்டருக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். ஆனால் நேர்மறையான விதத்திலேயே அடிமையானேன்,” என்றார்.\nஇறுதியில் அவரது நண்பர் ஸ்ரீராக்குடன் இணைந்து நிறுவனத்தைத் துவங்கினார். நிதி குறைவாக இருந்த காரணத்தால் இலவச டொமைன் பகுதியில் செயல்பட்டார்.\nமிகவும் குறைவான கட்டணமாக 1,000 ரூபாய்க்கு இணையதள வடிவமைக்கத் துவங்கினர். இவ்விருவரும் அதன் பிறகு முதநூலில் தங்களது பணி குறித்து விளம்பரப்படுத்��ினர். அதைத் தொடர்ந்து வணிகம் வளர்ச்சியடைந்தது.\nஇன்று இவரது அலுவலகம் கண்ணூரிலும் துபாயிலும் உள்ளது. இவரிடம் பிஎம்டபள்யூ 3-சீரிஸ் செடான் உள்ளது. சொந்த வீட்டில் வசித்து வருகிறார். ஜவாத் தற்போது தொலைதூரக் கல்வி முறையில் பிபிஏ படித்து வருகிறார்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songspagal.com/tamil-cinema-songs.html", "date_download": "2018-11-17T01:08:29Z", "digest": "sha1:235JI6WML2SFY6I4NRVVDP3JA3E43VQS", "length": 2228, "nlines": 45, "source_domain": "songspagal.com", "title": "Download tamil cinema songs HD MP4 3gp", "raw_content": "\nபல கோடி காதலர்களின் இதயம் கவர்ந்த பாடல்கள் Tamil Love Melody Songs Tamil Cinema Songs\nTamil Evergreen Old Songs பழமை என்றும் இனிமை ஜி.ராமநாதனின் அரிய பாடல் தொகுப்பு\nசும்மா நச்சுன்னு இருக்கும் சில காதல் பாடல்கள்... Ilayaraja Melody Songs Tamil Cinema Songs\nதிரும்ப திரும்ப கேட்கவைக்கும் காதல் பாடல்கள்... Ilayaraja Melody Songs Tamil Cinema Songs\nஇரவில் நம்மை மயக்கும் சுகமான சில பாடல்கள் Iravil Ketka Iniya Padalgal Tamil Cinema Songs\n200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட பாடல்கள் Ilayaraja Melody Songs Tamil Cinema Songs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/tik-tik-tik/review", "date_download": "2018-11-17T00:07:30Z", "digest": "sha1:43LXV73VRAKRUWLDKY4W2JO27IHG24PL", "length": 13468, "nlines": 166, "source_domain": "topic.cineulagam.com", "title": "Tik Tik Tik | Movie Review - Cineulagam", "raw_content": "\nதளபதி63-ல் நான் நடிக்கிறேன்.. உறுதியாக அறிவித்த முன்னணி காமெடி நடிகர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் விஜய்யின் 63வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதை அட்லீ இயக்கவுள்ளார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகஜா புயல் - கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள ரஜினி ரசிகர்களின் செயல்\nநேற்று கரையை கடந்த கஜா புயல் பெரிய அளவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவிஐய்63 துவங்கும்முன்பே அட்லீ மீது வரும் விமர்சனம்\nநடிகர் விஜய்யை இயக்கவேண்டும் எனதான் தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்களின் கனவாக இருக்கும்.\nதமிழ் சினிமா தற்போதெல்லாம் புதிய புதிய கதை களங்களில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத��து வரும் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் ஜெயம் ரவியுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்பேஸ் கதைக்களம் தான் டிக் டிக் டிக். ரசிகர்களை இந்த வித்தியாச கதைக்களம் கவர்ந்ததா, பார்ப்போம்.\nபடத்தின் ஆரம்பக்காட்சிலேயே 8 டன் எரிகல் சென்னையில் வந்து விழுகின்றது. இதனால் ஒரு சில உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஅதை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அதை விட பெரியளவில் ஒரு எரிகல் மோதவருவதாக தகவல் கிடைக்கின்றது.\nஅது வந்து மோதினால் தமிழகம், இலங்கை, ஆந்திரா ஆகிய இடங்கள் அழியும், இதை தடுக்க மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி உதவியுடன் ஒரு சில அமைப்பினரை விண்வெளிக்கு அனுப்பி அந்த எரிகல்லை உடைத்து கல்லை திசை திருப்ப ப்ளான் செய்கின்றனர். ரவி இந்த ப்ளானை வெற்றிகரமாக முடித்தாரா என்பதே மீதிக்கதை.\nஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர், அந்த வகையில் வனமகன், மிருதனை தொடர்ந்து விண்வெளி சார்ந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே ரவியை பாராட்டலாம், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுன் மற்றும் கேப்டனாக வரும் வின்செண்ட் என அனைவருமே தங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசரி ஸ்பேஸ் படம் என்றாலே நமக்கு பல ஹாலிவுட் படங்கள் நினைவிற்கு வரும், அதிலும் கிராவிட்டி, இண்டர்ஸ்டெல்லர் ஆகிய படங்கள் சமீபத்திய ரெபரன்ஸ், அந்த படம் அளவிற்கு நினைத்தாலும் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் எடுக்க முடியாது.\nஅந்த வகையில் டிக் டிக் டிக் எப்படி என்றால் 40 மார்க் எடுத்து பாஸ் ஆகியுள்ளது என்றே சொல்லலாம், ஏனெனில் ஜெயம் ரவி தான் இந்த மிஷினை முடித்தாக வேண்டும், அதற்காக பல வருடம் மிலிட்ரியில் இருந்த வின்செண்ட் செய்யமுடியாததை கூட ஜெயம் ரவி ஏதோ பொட்டிக்கடையில் மிட்டாய் வாங்குவது போல் செய்வது என்ன லாஜிக்.\nபடத்தில் லாஜிக் எல்லாம் பார்த்தால் கிலோ எவ்வளவு என்று தான் கேட்க தோன்றும், அந்த அளவிற்கு பல இடங்களில் லாஜிக் எல்லை மீறல், ஆனால், அதையும் மீறி ஜெனரல் ஆடியன்ஸ் நான் லாஜிக் எல்லாம் பார்க்க மாட்டேன், ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ஜாலியாக இருக்கின்றதோ இல்லையோ, ஒரு புது அனுபவத்தை இந்த டிக் டிக் டிக��� கொடுக்கும்.\nஹாலிவுட்டில் ரிலிஸான ஆர்மகடான் படத்தின் சாயல் தான் இந்த டிக் டிக் டிக், அதே கதைக்களம் என்றாலும் முடிந்த அளவிற்கு நம்ம ஊர் மக்களுக்கு புரியும் படி சொன்னதற்காகவே சக்தி சௌந்தர்ராஜனை மனம் திறந்து பாராட்டலாம். கொஞ்சம் Now you see me சண்டைக்காட்சியை கூட காப்பி அடித்துள்ளீர்கள் போல\nவெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே ஸ்பேஸுக்கு சென்ற அனுபவம், டி.இமான் இரண்டாம் பாதியில் மெதுவாக செல்லும் காட்சியை இசையால் தூக்கிப்பிடிக்கின்றார், இவர்களை எல்லாம் விட சிஜி டீம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும், இத்தனை கம்மி பட்ஜெட்டில் இவ்வளவு தரமான காட்சிகளை தந்துள்ளனர்.\nகதைக்களம் தமிழில் இப்படியெல்லாம் படம் வருமா என்று நினைக்க, அதை கொண்டு வந்த சக்தி சௌந்தராஜனுக்கு பாராட்டுக்கள்.\nபடத்தின் முதல் பாதி செம்ம வேகமாக செல்கின்றது, எப்போது ஸ்பேஸிற்கு செல்வார்கள் என்ற ஆர்வம் தொற்றிக்கொள்கின்றது.\nஇரண்டாம் பாதியில் சீனா விண்வெளி வீரர்களிடம் இருந்து அணு ஆயுதத்தை திருடி விட்டு வெளியே விண்வெளியில் ரவி மிதக்கும் காட்சி, ஹாலிவுட் தரம்.\nஇசை, ஒளிப்பதிவு, சிஜி ஒர்க் என அனைத்தும் திருப்தி.\nமுன்பே சொன்னது போல் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக், கொஞ்சம் ரவியை தவிர மற்றவர்களுக்கு வேலை கொடுத்திருக்கலாம்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஸ்பேஸிற்குள் கதை நகர்வதால் நமக்கு கொஞ்சம் படம் மெதுவாகவே இரண்டாம் பாதி செல்வது போன்ற உணர்வு.\nசீனா விண்வெளி வீரர்களுடன் நடக்கும் விஷயம் இதற்கா இவ்ளோ பில்டப் என தோன்றுகின்றது.\nமொத்தத்தில் ஹாலிவுட் படங்கள், லாஜிக் எல்லாம் மறந்து உள்ளே சென்றால் கண்டிப்பாக டிக் டிக் டிக் ஒரு புது அனுபவத்தின் நுழைவு வாயிலாக இருக்கும்\nடிக்டிக்டிக் பட இயக்குனரின் அடுத்த படம் இந்த முன்னணி நடிகருடன் தானாம்\nயாரும் எதிர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்- எத்தனை கோடி பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118188.html", "date_download": "2018-11-17T00:33:01Z", "digest": "sha1:X4Y5L6K4DE3WPQP3BELW5KN6W4VE6JVO", "length": 12651, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "‘சொற்பொழிவு வேண்டாம், 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் பிரதமரே’: ராகுல் காந்தி..!! – Athirady News ;", "raw_content": "\n‘சொற்பொழிவு வேண்டாம், 3 கேள்விக்கு மட்டும் பத��ல் கூறுங்கள் பிரதமரே’: ராகுல் காந்தி..\n‘சொற்பொழிவு வேண்டாம், 3 கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் பிரதமரே’: ராகுல் காந்தி..\nஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அதிக நேரம் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார். இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் தக்க பதிலடி அளிக்கப்பட்டது. நாட்டில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்\nஇதற்கிடையே, ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “ரபேல் விமானத்தின் விலை உள்பட அனைத்து விவகாரங்களும் வெளிப்படையானது என பாதுகாப்பு மந்திரி முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என அதனை மறைக்கிறார்” என ராகுல் காந்தி கூறினார்.\nமேலும், “நான் பிரதமரை மூன்று கேள்விகள் கேட்டுக்கொள்கிறேன். ரபேல் விமானத்தின் விலை என்ன, அதன் பாதுகாப்பு குறித்து கேபினட் கமிட்டியிடம் ஆலோசிக்கப்பட்டதா, அதன் பாதுகாப்பு குறித்து கேபினட் கமிட்டியிடம் ஆலோசிக்கப்பட்டதா, இந்த ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன், இந்த ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்” என ராகுல் காந்தி கேட்டுள்ளார்.\nசெருப்பை திருடிய நபரை அடித்து கொன்ற மணமகன்..\nகுடியுரிமை பெற்று தருகிறேன்: பணம் வாங்கி கொண்டு ஆறு பெண்களை மணந்த நபர்..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128363.html", "date_download": "2018-11-17T01:08:47Z", "digest": "sha1:YSGZHSHEBKY6LBZ6RPUWB2CMMO5NCCXY", "length": 10783, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது…!! – Athirady News ;", "raw_content": "\nசட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது…\nசட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது…\nபுஸ்ஸல்லாவ, அய்ரி பகுதி, பொரட்டாசி வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுஸ்ஸல்லாவ பொலிஸார் நடத்திய விசாரணையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n35 வயதுடைய சந்தேக��பர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைதி செய்யப்பட்ட இந்தியர் இன்று (05) கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையின் வட மேற்குக்கு வரவுள்ள மகாவலி கங்கை நீர்…\nகடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண���டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gun-2", "date_download": "2018-11-17T00:31:43Z", "digest": "sha1:3TLDOHEIYFOCAMJRBRE6TSOC4EOGXFIM", "length": 9242, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு நபர் ஆணையம் இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை ….! | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு நபர் ஆணையம் இன்று முதல் 3 நாட்களுக்கு...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு நபர் ஆணையம் இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை ….\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, பிரமாணபத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் ஒரு நபர் ஆணையம் இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை நடத்துகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டகார்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட��டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.\nஇந்தநிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, பிரமாணபத்திரம் தாக்கல் செய்தவர்களிடம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், இன்று முதல் 3 நாட்களுக்கு விசாரணை நடத்துகிறார்.\nPrevious articleஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…\nNext articleபணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் – தம்பிதுரை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kanniyakumari-2", "date_download": "2018-11-17T01:09:08Z", "digest": "sha1:LUFAC5ICM7A6SNTNCPFZO4AUXGN7NUGV", "length": 9697, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ��ூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome மாவட்டம் மதுரை கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.\nகொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.\nகொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் மிக பழமையான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில், கை தொழில்கள் கற்று தர வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்த உயர்ந்த திட்டத்தின்படி, இப்பள்ளியில் பயில்கிற மாணவர்களால் மட்டுமே செய்யப்பட்ட பொம்மைகள், தையல் துணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் அனைத்து விதமான கைவினை பொருட்களும் இடம் பெற்ற, கைவினைப் பொருட்களின் கண்காட்சி கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவர்கள் கை தொழில் கற்று கொள்ள வேண்டும் என்ற, உயர்ந்த திட்டத்தை தந்த தமிழக முதல்வருக்கு, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்தனர்.இந்த கைவினை பொருட்களின் கண்காட்சியை காண அனைத்து பள்ளிகளைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.\nPrevious articleகுடியாத்தம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nNext articleமதுரை மாநகராட்சி வாட்ஸ் ஆப் சேவை மற்றும் அழைப்பு மையத்தை தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரயில் மற்றும் விமா�� நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/salemwineshoppoliceraathurin", "date_download": "2018-11-17T00:24:10Z", "digest": "sha1:HWDMWGWULOLVFHWJPZX6S74RH6K5NLZM", "length": 8787, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து… | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome செய்திகள் சேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல்...\nசேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து…\nசேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரி���் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மாது என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட மாது மற்றும் அவரது தம்பி சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleதிருச்சி அருகே மனைவி கண் முன்னே கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…\nNext articleஅமெரிக்கா, தென் கொரிய ராணுவத்தினர் கூட்டாக போர் ஒத்திகையில் ஈடுட்டதால் கொரிய தீபகற்பத்தில் …\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/47239-chennai-high-court-accepts-ttv-dhinakaran-wins-in-rk-nagar.html", "date_download": "2018-11-17T00:57:28Z", "digest": "sha1:QB7444SONGEAMDHO4VAPYZKJM27E7CF2", "length": 6838, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம் | Chennai High court accepts TTV dhinakaran wins in RK nagar", "raw_content": "\n“டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம்\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் அளித்து தினகரன் வெற்றி பெற்றதாகவும், எனவே அவ்வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சுயேச்சை வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைத்தேர்தலின் போது 30 லட்சம் ரூபாய் பிடிபட்டதாக குற்றச்சாட்டு இருந்தாலும், அவை தினகரனிடம் இருந்து பிடிபட்டதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தார்.\nநீதிமன்ற உத்தரவுப்படி வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்ட பிறகே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றும், ஒருவர் மற்றொருவருக்கு பணம் கொடுத்தார் என்றுதான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனரே தவிர, யாருக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் இவ்வழக்கை அனுமதிக்க போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nமூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nபுயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் விசாரித்தார் பிரதமர்\nமனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி\n“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nடிடிவி தினகரன் , ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court , Rk nagar\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 16/11/2018\nநேர்படப் பேசு - 16/11/2018\nகஜா திக்... திக்... நிமிடங்கள் - 16/11/2018\nடென்ட் கொட்டாய் - 16/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/3742", "date_download": "2018-11-17T00:28:59Z", "digest": "sha1:Y4A5JZA76Z36XVY6UI4V6AJ6TIE45CQV", "length": 7152, "nlines": 51, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "பள்ளிச் செல்லும் வித்தியாசமான பூனை | IndiaBeeps", "raw_content": "\nபள்ளிச் செல்லும் வித்தியாசமான பூனை\nபாடத்தை கவனிக்கும் பூனை புப்பா\nஉலகில் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு எப்போதும் பஞ்சமிருந்தது கிடையாது ஆனால் வித்தியாசமான நிகழ்விலும் நம்பமுடியாத நிகழ்வுகள் நடக்கின்றன. அப்படித்தான் அமெரிக்காவில் ஒரு வீட்டுப் பூனையொன்று தினமும் பள்��ிச் சென்று வருகின்றது.\nகலிபோர்னியாவில் உள்ள சான் ஜோன்ஸ் டவுனைச்சேர்ந்த ஆம்பர் மேரி என்ற பெண் புப்பா என்ற ஒரு பூனை ஒன்றை வளர்த்து வருகின்றார். மிகவும் சுறு சுறுப்பான இந்தப்பூனை எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்குமாம். 2008 ல் இருந்து இந்தப்பூனை வளருகின்றதாம். ஆம்பரின் மகன்கள் இரண்டு பேர் உள்ளனர் அவர்களின் பெயர்கள் மேத்யு, மார்க் ஆகியோர்களாவர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றார்கள்.\nபள்ளியில் புப்பாவிற்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை\nதினமும் பள்ளிச் செல்லும் போது கவனித்துக் கொண்டிருந்த பூனை இவர்களுடன் பள்ளிக்கு ஒரு நாள் சென்று விட்டதாம். அப்போது பள்ளியின் சூழல் பிடித்துப்போக தினமும் பள்ளிக்கு அவர்களோடு சென்று பள்ளியைச் சுற்றி வருமாம்.\nஇடைவேளையில் உணவு உண்ணும் புப்பா\nபின் மேத்யுவின் வகுப்பறைக்கு சென்று பாடங்களை படிக்கின்றதாம். மிகுந்த உன்னிப்பாக கவனிக்கின்றதாம். பின் இடைவெளியில் அங்குள்ள மணி அடித்தவுடன் வெளியே சென்று தூங்கி மாணவர்களுடன் விளையாடிவிட்டு மீண்டும் மணி அடித்தவுடன் வந்துவிடுமாம். தினமும் மறக்காமல் பள்ளிக்கு சென்று வருவதால் வெகு விரைவில் பள்ளியில் உள்ள அனைவர் மனதிலும் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பள்ளியில் அடையாள அட்டையிலும் இடம் பிடித்துவிட்டதாம்.\nபள்ளிக்கு முதல் மாணவனாக வந்து வாசலில் உட்கார்ந்திருக்குமாம். இதனைக்கண்ட ஆசிரியர்கள் வகுப்பறையில் அதற்கென தனி நாற்காலி மேஜைக் கொடுத்துவிட்டார்களாம். மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக புப்பா உள்ளதாம். உலகில் ஒரு பூனை பள்ளிச்சென்று வருவதால் இதற்கு அப்பள்ளியில் ரசிகர் மன்றம் இருக்கின்றதாம்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத���\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/swPknjS5wr0", "date_download": "2018-11-17T00:03:37Z", "digest": "sha1:5V67TZUY3JOG63MXOMZK35KDFPES36V4", "length": 3013, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "பங்களாதேஷ் வீரர்களை தெறிக்க விட்ட தினேஷ் கார்த்தி -யின் பத்திரிகையாளர் சந்திப்பு | Dinesh Karthik - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "பங்களாதேஷ் வீரர்களை தெறிக்க விட்ட தினேஷ் கார்த்தி -யின் பத்திரிகையாளர் சந்திப்பு | Dinesh Karthik - YouTube\nகதறி அழுத இலங்கை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பங்களாதேஷ் செய்த கூத்தை பாருங்க | Cricket News In Tamil\nதோனியின் அதிரடியை நினைவுபடுத்திய தினேஷ் கார்த்திக்\nகமலின் குற்றச்சாட்டுக்கு ரஜினியின் அதிரடி பதில் | SuperStar Rajini Pressmeet After Visit Himalayas\nமைதானத்தில் தமிழில் ரகளை செய்யும் நம்ம வீரர்கள் அலறும் ரோஹித் | மைதானத்தில் பாம்பு நடனம் | csk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/un_17.html", "date_download": "2018-11-17T00:51:04Z", "digest": "sha1:R32HG4RWIQIN6JLYT3UQZS5FIAEZGCWD", "length": 18501, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "குற்றவியல் விசாரணை ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்-கஜேந்திரகுமார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுற்றவியல் விசாரணை ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்-கஜேந்திரகுமார்\nஇலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை, போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்ப��்ட அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பாக அவர் கருத்து வெளியிட்டார்.\nஇலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் நேற்றய தினம் வெளியிட்டிருக்கும் மனிதாபிமான விடயங்கள் சார்ந்த விசாரணை அறிக்கையினை நாங்கள் வரவேற்கிறோம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்ப லம் தெரிவித்திருக்கின்றார்.\nமேற்படி விடயம் தொடர்பாக குறித்த கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.\nகுறித்த சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்,தமது அறிக்கையினை வெளியிட்டிருந்தபோது இந்த அறிக்கை ஒரு மனித உ ரிமை சார்ந்த விசாரணை ஊடாக உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும், குற்றவியல் விசாரணை ஊடாக வெளியான அறிக்கை அல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\nஅறிக்கையில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பொறுத்தவரையில் குற்றவியல் விசாரணை ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே நிலைப்பாடாகும் அவ்வாறு தண்டிக்கப்படாதவிடத்து அவர்களுடைய நீதிக்கான தாகத்தை தணித் துவிட முடியாது. மேலும் ஆணையாளர் உள்ளக விசாரணை பொறிமுறையினை முழுமையாக நிராகரித்துள்ளார்.\nஅதனையும் நாங்கள் வரவேற்கிறோம். இலங்கை அரசாங்கமும், அவர்களை சார்ந்துள்ள கட்டமைப்புக்களும், தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பங்காளிகள் எனவே அவர்க ளிடம் அந்த அநீதிகளுக்கான விசாரணையினை ஒப்படைத்தால் அங்கே உன்மைகள் மறை க்கப்படும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.\nஇந்தக் கருத்துப்படவே ஆணையாளரும் உள்ளக விசாரணை பொறிமுறையினை நிராகரித்துள்ளார். மேலும் இலங்கையில் கடந்த 30 வருடங்கள் நடைபெற்ற போர் பாதுகாப்பு கட்டமைப்புக்கள், மற்றும் நீதி கட்டமைப்புக்கள் நீதியாக, நம்பகத்தன்மையாக செயற் படும் என்பதில் நம்பிக்கையற்றுப்போகின்றது. என்பதை உள்ளக விசாரணையினை நாம் எதற்காக நிராகரிக்கிறோம்.\nஎன்பதற்கானகாரணங்களாக ஆணையாளர் குறிப்பிட்டிருக்கின்றார். அதேவேளை கலப்பு விசேட நீதிமன்றம் என்ற ஒன்றை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயத்தில் தெ ளிவின்மை காணப்படுகின்றது. எங்களை பொறுத்தமட்டில் உள்ளக விசாரணை பொறி முறை எதற்காக நிராகரிக்கப்பட்டதோ,அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்ட அந்தக் கட்டமைப்புக்களுடன் கலந்த வகையில் ஒரு கலப்பு விசேட நீதிமன்றத்தை அமைப்பது முற்றிலும் பொருத்தமற்ற ஒன்றாகும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.\nஎனவே இந்த விடயத்தில் தெளிவுபடுத்தல் வழங்கப்படும் வரையில், தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் தொடர்ந்தும் வலுவாக இ ருப்பது சிறப்பானதாக அமையும். மேலும் நேற்றய தினம்(நேற்று முன்தினம்) தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றார்.\nஅதாவது இலங்கையில் நடைபெற்ற, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என அதனை நாங்கள் வரவேற்பதுடன், தமிழக முதல்வருக்கு எங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nமேலும் பொறுப்பு கூறல் விடயத்திலும் தமிழகத்தினால் ஒத்துழைப்புக்களை வழங்க முடியும். இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் எதிர்வரும் 30ம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. அதற்கும் தமிழகம் தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வர��ாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/mannar.html", "date_download": "2018-11-17T00:54:02Z", "digest": "sha1:BYLSUXU5TAX2SRLNILY54NVYR2G4X6OC", "length": 14483, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னாரில் சைக்கிளில் சென்றபோது இராணுவத்தின் பிடியில் சிக்கியவர் இன்னும் வீடு திரும்பவில்லை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னாரில் சைக்கிளில் சென்றபோது இராணுவத்தின் பிடியில் சிக்கியவர் இன்னும் வீடு திரும்பவில்லை\nஎங்கள் குடும்ப கஷ்­டத்தின் நிமித்தம் மன்னார் நக­ருக்கு சைக்­கிளில் வியா­பா­ரத்­துக்கு சென்று வீடு திரும்­பிய எனது கணவர் தாரா­புர சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு அழைத்து செல்­லப்­பட்டார். ஆனால் இது­வ­ரைக்கும் வீடு திரும்­பவும் இல்லை எங்கு இருக்­கின்றார் என்ற தக­வல்­களும்் இல்லை என பெண்­ணொ­ருவர் காண­ாமல் போனோர் குறித்து விசா­ரணை நடத்தும் ஆணைக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.\nநேற்று திங்கட்கிழமை காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஆணைக்­குழு மன்­னாரில் நடத்­திய அமர்வில் சாட்­சி­ய­ம­ளித்த\nதிரு­மதி இரா­ஜ­ரெட்ணம் லட்­சுமி (வயது 64) மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nதனது சாட்­சி­யத்தில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் எனது கணவர் சுப்­பையா இரா­ஜ­ரெட்ணம் (அப்­பொ­ழுது அவரின் வயது 45) 18.01.1991 அன்று எங்கள் குடும்ப கஷ்­டத்தின் நிமித்தம் மன்னார் நக­ருக்கு வியா­பார நோக்­கத்­துக்­காக சைக்­கிளில் சென்று பேசாலை சின்­னக்­க­ரி­சலில் இருக்கும் எங்கள் வீட்­டுக்கு திரும்பிக் கொண்­டி­ருந்­த­போது தாரா­புரம் சந்­தியில் ரோந்தில் நின்ற இரா­ணு­வத்­தி­னரால் பிடிக்­கப்­பட்டார்.\nஎருக்­க­லம்­பிட்­டி­யி­லுள்ள இரா­ணுவ முகாமைச் சார்ந்த இரா­ணு­வத்­தி­னரே எனது கண­வரை பிடித்­தார்கள் என்­பது எனக்கு நன்கு தெரியும். அதனை கண்ணால் கண்­ட­வர்கள் எனக்கு உடன் தெரி­வித்­தனர்.\nஏனென்றால் எனது கண­வ­ருடன் நான்கு பேர் வந்­தனர். எனது கண­வரை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு ஏனை­யோரை விடு­வித்­துள்­ளனர்\nஇதைக் கேள்­விப்­பட்டு நான் உடன் தா���ா­பு­ரத்­துக்குச் சென்று அங்கு நின்ற இரா­ணு­வத்­தினரிடம் விசா­ரித்­த­போது தாங்கள் பிடிக்­க­வில்­லை­யென தெரி­வித்­தனர்.\nஇவ்­வாறு தள்­ளாடி. எருக்­க­லம்­பிட்டி ஆகிய இரா­ணுவ முகாம்­க­ளுக்கும் சென்று விசா­ரித்தேன் ஆனால் அவர்கள் இது­வி­ட­ய­மாக அக்­க­றை­யின்றி இங்கு எவரும் பிடிக்கப்படவில்லையென தெரிவித்தனர்.\nஆனால் இதுவரைக்கும் எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியாத நிலை யில் இருக்கின்றேன் என்றார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல��� பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-to-escape-from-elarai-sani/", "date_download": "2018-11-17T00:34:00Z", "digest": "sha1:RON7TMRVDF55DQCQU5OXLIUOXSJOQZD7", "length": 6431, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "ஏழரை சனியில் இருந்து தப்பிப்பதற்காக பரிகாரங்கள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஏழரை சனியில் இருந்து தப்பிப்பதற்காக பரிகாரங்கள்\nஏழரை சனியில் இருந்து தப்பிப்பதற்காக பரிகாரங்கள்\nபொதுவாக சனி பகவான் என்றாலே எல்லாருக்கும் ஒரு விதமான அச்சம் ஏற்படும். அதிலும் ஒருவருக்கு ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. இதற்கெல்லாம் காரணம், சனிபகவான் வெறும் துன்பத்தை மட்டும் தான் தருவார் என்ற நம்முடைய தவறான நம்பிக்கை தான்.\nஒருவருடைய எண்ணமும் செயலும் தவறாக இருந்தாலும், முன்வினை பாவங்கள் இருந்தாலும் மட்டுமே சனி பகவான் நமக்கு துன்பத்தை தருவார்.\nஒருவருடைய தவறுக்கு தண்டனை தரவேண்டியது சனிபகவானின் கடமை. அதையே அவர் செய்கிறார். சனியின் தாகத்தில் இருந்து எளிதில் விடுபட நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது.\nஇது தவிர சனிக்கிழமை தோறும் கோவிலிற்கு சென்று நாம் செய்த தவறுகளுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை மனமுருகி வணங்கி எள்தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் அவர் மனமிரங்கி நமது துன்பத்தை போக்குவார். அதோடு பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து வந்தால் சனியின் உக்கிரம் குறைந்து வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.\nஅருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் சிறப்புக்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nஉறையூர் அழகிய மணவாளர் கோயில் சிறப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antogaulbert.blogspot.com/2011/06/13.html", "date_download": "2018-11-17T00:24:33Z", "digest": "sha1:WI6WGOYNLCUO3OACZHGEYQV4CKLVZ2SG", "length": 16780, "nlines": 95, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": என் தேவதையின் சரிதை.....13", "raw_content": "\nபுதன், 8 ஜூன், 2011\nஇது ஒரு தொடர் பதிவு......\nவயிறு நிறைய இரையை நிரப்பிக் கொண்டு குந்தானிக் குலுங்க குண்டியை ஆட்டியபடி நகரும் பன்னிக் குட்டியை போல் பேருந்து நகர முடியாமல் நகர துவங்கியது. மனித நெருக்கம் ஒரு அடர்த்தியான வெக்கையை பேருந்துக்குள் பாய்ச்சி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேருந்து வேகமெடுக்க எடுக்க…. அந்த வெக்கை குறைந்து காற்றின் கரங்கள் தீண்ட ஆரம்பித்தன.\nஎனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. என்னை ஒருவித மனச்சோர்வு அழுத்திக் கொண்டிருந்தது. அம்மாவை பற்றிய ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. இடையிடையே என் காதலியும் வந்து போனாள். ஆனால் அப்படி எண்ணங்கள் சிதறும் போதெல்லாம் நான் என்னையே எனக்குள் கடிந்து கொண்டு என் மன ஓட்டத்தை என் அம்மாவை மையப்படுத்தியே இருக்குமாறு மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு சொல்ல முடியாத ஒரு குழப்பமான போராட்டம் எனக்குள் அரங்கேறிக் கொண்டிருந்தது.\nஎன் வாழ்வில் அப்படி ஒரு நிம்மதி இழந்த…. குழப்பமான நாளை நான் அதுவரை எதிர் கொண்டதேயில்லை. அலைகழிப்பில் இருந்த என் மனதில் இதுதான் என் தாயின் கடைசி நாளாக இருக்குமோ என என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது. அது ……அப்படி…. நிச்சயம் இருக்க கூடாது என எனக்குள் விகாரமாக சொல்லி நானே மறுத்துக் கொண்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் தோன்றவே செய்தது. அது எனக்கு மிக கொடூரமான மனச் சித்ரவதையை அள���த்தது. இப்படியே குழம்பிக் கொண்டிருந்தவாறே என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.\nபேருந்து மேலக்கரந்தையில் ஒரு மோட்டலில் நிறுத்தப்பட்ட போதே விழிப்பு தட்டியது. என் காதருகே ஒருவன் பேருந்துக்கு கீழே நின்றபடி…..”வண்டி ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷம் நிக்கும்… காபி….டீ…..டிபன் சாப்புடுறவுங்க சாப்பிடலாம்…..” என கறைந்து கொண்டிருந்தான்.\nநானோ கீழே இறங்க விருப்பமற்றவனாக என் இருக்கையிலே அமர்ந்திருந்தேன்……பேருந்தே காலியாகி இருந்தது தன்னை ஆசுவாசப் படுத்துக் கொள்ள. மாமாவும், தம்பியும் கீழே இறங்கியபடி என்னை டீ குடிக்க அழைத்தார்கள். நான் வர மறுத்ததும். அவர்கள் சென்றார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் தம்பியை தேநீர் வாங்க சொல்லிவிட்டு மாமா அங்கிருந்த வாடகை தொலைப்பேசி கூண்டிற்குள் நுழைந்தார்…… ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும் மாமாவின் அழுகுரல் என் ஜன்னலோரம் கேட்டது. என் தம்பியும் அவர் பக்கத்தில் நின்று கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான்.\nஅவர் என்னை பார்த்து,” டேய் அம்மா….. நம்மள அநாதையா விட்டிட்டு போயிட்டாடா…..” என அலறிய போது….\nநான் பாய்ந்தோடி கீழி இறங்கி அவர் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு “யார்கிட்ட என்ன பேசுற….. இதையே வேற எவனாவது சொல்லியிருப்பான்னா… அவன் தலை இந்நேரம் தரையில கிடக்கும்…..” என கிட்டத்தட்ட ஒரு மிருகமாகவே மாறி கத்தியபடி நான் அவரை ஏறத்தாழ அடிக்கவே பாய்ந்தேன்.\nமிகப்பெரும் மனப்போராட்டத்தோடும், குற்றவுணர்வோடும் தவித்துக் கொண்டிருந்த என்னிடம் அவர் அப்படி சொன்னபோது…..என் மனசாட்சியின் குரலாகவே அவரது குரல் எனக்கு ஒலித்தது. நான் என் மீதான கோபத்தையே அவர்மீது வெளிப்படுத்தி நின்றேன்.\nஅங்கிருந்த அத்தனை பேரும் என்னமோ ஏதோவென்று எங்களை நெருங்கிய சமயம்……\n“அப்பா…. இப்பதாண்டா போன்ல சொன்னாங்க…..” என அவரும் பெருங்குரலெடுத்தார். எனக்கு எதுவும் புரியாமல் செயலற்று அவர் சட்டையை பற்றியவாறே நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை அணைத்துக் கொண்டார். நிச்சயம் நான் அப்போது அழவில்லை. எனக்குள் கோபமும்…. ஒருவகையான மரத்துப் போன நிலையுமே மேலோங்கியது. என் தம்பியும் என் மாமாவை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.\nநான் என்னை அவரிடம் இருந்து விடுவித்துக் கொண்டு…..” அப்ப நாங்க அநாதையாயிட்டோமா….\nஅவர் எங்களை அணைத்துக் கொண்டு ”அப்படி சொல்லாதடா…..அப்படி சொல்லாத….”என மீண்டும் அழ ஆரம்பித்தார். எங்களை சுற்றி நின்றவர்கள் ஒருவாறு எங்களை தேற்றி ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர்.\nஎன் மாமா தான் முதலில் சுதாகரித்து கொண்டார். என் தம்பி விசும்பிக் கொண்டே இருந்தான். நான் ஒரு பிணத்தைப் போல் அவர்கள் பின் சென்றேன்.\n“இனிமேல் நாம மதுரைக்கு போக வேண்டாம்….. நம்ம ஊருக்கே போயிருவோம்….. அப்பா அப்படித்தான் சொன்னாங்க…..” என்றபடி அங்கே தூத்துக்குடிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த பேருந்தில் எங்களை ஏற்றினார்.\nஎன் அம்மாவிற்கு “மரணம்” என்ற வார்த்தையே பிடிக்காது. அவள் பொதுவாக இறந்தவர்கள் வீட்டிற்கு கூட செல்ல விரும்பமாட்டாள். ஆம் மரணம் அவளுக்கு ஒருவித பயமும் தான்.\nஏனென்றால் அவள் வாழ்வை அப்படி நேசித்தாள். பொதுவாகவே அவளுக்கு ”பிறந்தாள்” என்பதை ஒரு கொண்டாட்டமான நாளாகவே பார்க்கும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவள் தனது பிறந்தநாளையும், எங்களது பிறந்தநாள்களையும் கொண்டாடும் வழக்கத்தை எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தி இருந்தாள். ”பிறப்பு” என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட வரம் என்பாள். அப்படியொரு வரம் அருளப்பட்ட நாளை கொண்டாடுவது அவசியம் என்பது அவளது திண்ணமான கருத்து.\nஎங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதி அணைப்பதும், கேக் வெட்டுவதும் முக்கியமான சடங்காக இருந்தது. நான் அப்படியொரு எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் என் அம்மாவிடம் எனது அந்த கேள்வியை கேட்டேன்………\n’ஏன் கேக்கை மட்டும் வெட்டிக் கொடுக்காமல்…. அதில் தேவையில்லாமல் மெழுகுவர்த்தியை ஏற்றி அதை ஊதி அணைக்க வேண்டும்\nஅதற்கு அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்து சொன்னாள் “நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருண்டு போயிருந்த எங்க வாழ்க்கைக்கு வெளக்கோட வெளிச்சம் அந்த இருளை விரட்டுறதுக்கு தேவப்பட்டுச்சு…..ஆனா நீ பிறந்த பின்னால எங்களுக்கு வெளக்கோட வெளிச்சம் தேவையில்லாம போச்சு…..ஏன்னா நீதான் எங்க வாழ்க்கைக்கான வெளிச்சம். இதுக்குத்தான் உன்னோட ஒவ்வொரு பிறந்தநாள் அன்ணைக்கும் இந்த மெழுவர்த்தி ஏத்தி ஊதி அணைக்கிறோம்….” என்றாள்.\nஅந்த அளவிற்கு வாழ்வை அர்த்தப்படுத்தி வாழ விரும்பியவள் என் அன்னை. அப்படி அணுவணுவாய் வாழ்வை யாசித்தவளை….. மரணம் பற்றிக் கொண்டது. எங்கள் குடும்பத்தின் வெளிச்சத்தை இருள் வென்றுவிட்டது. இனி எத்தனை கோடி விளக்கேற்றினாலும் அவளது ஓளிக்கு ஈடாகுமா… நாங்கள் நிலையான இருளுக்குள் தள்ளப்பட்டோம். மரணம் நாங்கள் நிலையான இருளுக்குள் தள்ளப்பட்டோம். மரணம் நிச்சயம் துயரத்தின் உச்சம் தான். ஆனால் மரணித்தவருக்கு அல்ல….. மரணித்தவரை நேசித்தவர்களுக்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kohli-reached-the-60-tons-22102018/", "date_download": "2018-11-17T00:58:31Z", "digest": "sha1:JIIJZ7NEPTD3MWRXKLYCCQCZCRHBLSDY", "length": 4997, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி – தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்", "raw_content": "\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி – தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nஇந்தியாவின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 60-வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும்.\nஇந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.\nஇதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கட், விளையாட்டுக்கள் No Comments »\n« சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர் (Previous News)\n(Next News) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் »\nடில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 1999 ஆம்Read More\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்��டுகின்றது. இலங்கைRead More\nஉலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்\n60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி – தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\nஇங்கிலாந்து அணிக்கு 274 வெற்றி இலக்கு\nஇந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் ;சாம்பியன்ஸ் கிண்ணத்தில் வரலாற்று சாதனை\nசாம்பியன்ஸ் தொடர்: இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லை – கங்குலி\nகாயம் காரணமாக அவுஸ்த்ரேலியா திரும்புகிறார் மார்ஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/49072/", "date_download": "2018-11-17T00:08:20Z", "digest": "sha1:5DP6EN3PSBIQDKWH2SDO3IVTWUBJSK3H", "length": 9730, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை\nஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 6.4 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை இந்த ஐவரும் வைத்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த தண்டனையை இன்றைய தினம் விதித்துள்ளார்.\n1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nTagsDrugs tamil tamil news ஆயுள் தண்டனை ஐந்து பேருக்கு வைத்திருந்த ஹெரோயின் போதைப் பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘128 பேர் கையொப்பமிட்டுள்ளன��் மஹிந்த பதவி விலக வேண்டும்’ -இணைப்பு – 2\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா\nபாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழப்பு\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-11-17T00:46:39Z", "digest": "sha1:PGPCNIXXRMRFCOIH2BF5PCMESQXTXS7Z", "length": 6429, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவபூமி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\nயாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 15.03.2018 அன்று...\nதொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா-\nயாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின்...\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:15:19Z", "digest": "sha1:V2FAQMS4V6WW4YT4LU73MBMCILIIW5SJ", "length": 13018, "nlines": 210, "source_domain": "globaltamilnews.net", "title": "பதவி விலகியுள்ளார் – GTN", "raw_content": "\nTag - பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிஜயகலா மகேஸ்வரன் பதவி விலகியுள்ளார் \nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தான் நிதிஅமைச்சர் பதவி விலகியுள்ளார்\nஆப்கானிஸ்தான் நிதிஅமைச்சர் எக்லில் ஹக்கிமி இன்று பதவி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெரு நாட்டின் ஜனாதிபதி பதவி விலகியுள்ளார்.\nபெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி ���தவி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மார் ஜனாதிபதி பதவி விலகியுள்ளார்.\nமியான்மார் ஜனாதிபதி ஹிதின் கியா (Htin Kyaw) பதவி விலகியுள்ளதாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொரிசியஸ் ஜனாதிபதி பதவி விலகியுள்ளார்.\nமொரிசியஸ் ஜனாதிபதி அமீனா குரிப்-பகிம் பதவி விலகியுள்ளார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்பின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் ஹரி கோன் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிரேஸ்ட பொருளாதார...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவின் பிரதி பிரதமர் பதவி விலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவி விலகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜே.என்.பி.யின் பொதுச் செயலாளர் பதவி விலகியுள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளார்\nஜிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே பதவி...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் பதவி விலகியுள்ளார்.\nஉலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அரசாங்கம் மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – கடிதம் இணைக்கப்பட்டுள்ளது -வட மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார்\nவடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம்...\nசர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவி விலகியுள்ளார்\nநேபாள பிரதமர் பதவி விலகியுள்ளார்.\nநேபாள பிரதமர் பிசாண்டா ( Prachanda) பதவி விலகியுள்ளார்.ஆட்சிப்...\nபஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவி விலகியுள்ளார்.\nபஞ்சாப் மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல பதவி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவி விலகியுள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவி விலகியுள்ளார்\nஇந்தியாவின் தலைநகர் டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ...\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/iran/", "date_download": "2018-11-17T00:31:48Z", "digest": "sha1:MWHU2WVHFC7AXLAHIJRC3WXBQTW7Z65Q", "length": 14580, "nlines": 226, "source_domain": "globaltamilnews.net", "title": "Iran – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு – மூவர் காயம் :\nசவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் 20 ஆண்டுகளில் இல்லாத கன மழை – 7 பேர் உயிரிழப்பு\nஈரானில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க வேண்டும் :\nஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் பலி\nஈரானின் தென்���ிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா – ஈரானுக்கிடையே ராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம்\nசிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ராணுவம் தொடர்பான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு – 58 பேர் காயம்\nஈரானின் கெர்மானஷனா நகரில் இன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரான் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக செயல்படுத்துவேன் – டிரம்ப்\nஅணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் அரசாங்கத்துக்கு எதிராக 10 நகரங்களில் போராட்டம்\nஈரானில் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதனையடுத்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானை அமெரிக்கா தாக்கினால், அமெரிக்கா வைத்திருக்கும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் தொடர்நிலநடுக்கங்கள் – 400 பேர் காயம்\nஈரானில் நேற்றைதினமும் இன்றைய தினமும் இடம்பெற்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஈரானுடனான உறவில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை – இந்தியா :\nஈரானுடனான உறவில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை என...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கிலிருந்து எல்லை தாண்டிய 6 பேர் ஈரானில் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஈரான் கண்டனம்\nசிரியா மீது இஸ்ரேல் நடத்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா வரலாற்று ரீதியான வருத்தத்தை சந்திக்க நேரிடும்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுசக்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅணுத் திட்டம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – மக்ரோன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – துருக்கி, ஈரான் மற்றும் ரஸ்யா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் ஏற்பட்ட விமானவிபத்தில் 66 பேர் பலி\nஈரானில் 66 பேருடன் பயணித்த பயணிக���் விமானம் ஒன்று மலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது\nஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடு...\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15934/", "date_download": "2018-11-17T01:03:32Z", "digest": "sha1:C54OYBJS5OJNGHR46SXQXHRNG7QHCKD7", "length": 7633, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "பேரறிவாளன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் வேலூர் கு��்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் இன்றையதினம் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nவேலூர் சிறைச்சாலையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா என்பவரால் இரும்பு கம்பி கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காகவே பேரறிவாளன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nகடந்த ஆண்டு ராஜேஷ் கண்ணா திடீரென இரும்பு கம்பியால் தாக்கியமையினால் தலையில் காயமடைந்த பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு; குணம் அடைந்த பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nஇதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsபேரறிவாளன் முன்னிலையாகியுள்ளார் ராஜேஷ் கண்ணா வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு பிரதமர் பதவி என்பது ஒன்றும் பெரிதல்ல புதிதல்ல”\nமரண தண்டனை விதிக்கப்பட்ட 60 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு\nகருணாவுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-11-17T01:10:13Z", "digest": "sha1:4SLJEIPYUPZSMO3YYV2GELB2HMKIET7G", "length": 70550, "nlines": 291, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: மேடைப் பேச்சு குறித்துப் பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தே��ம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்���ுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமேடைப் பேச்சு குறித்துப் பெரியார்\nமேடைப் பேச்சு குறித்துப் பெரியார்\nசுற்றுப்பயணத்தின் போது சேலம் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் மேடைச் சொற்பொழிவுக் கழகத் துவக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய தந்தை பெரியார், மேடைப் பேச்சுக்கு வகுத்துக் கொடுத்த இலக்கணம் இதில் பேச்சு எப்படி இருக்க வேண்டும். பேச்சாளனுக்கு இருக்க வேண்டிய பண் புகள் குறித்து ஒரு சுவையான விளக்கம் அளித்தார். சுவை மிக்க தந்தை பெரியாரின் சொற்பொழிவு இலக்கணப் பேச்சு இது:\nஇளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.\nபேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந் தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்��னையற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.\nபேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாக வும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளை ஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்பட வும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாத தாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத்தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.\nசிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத் திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப் பட்டவர்களை தேர்தல் சமயத்தில் பார்க்க லாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர்களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப் பட்ட காரியத்துக்குப் பயன்படுத்த மாட்டான்.\nபொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்து களை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி - உண்மையைக் கூறி - குறைப்பாடுகளைக் கூறி - உண்மை தேவைகளைக் கூறி மக்களைத் தன்வயப் படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.\nசிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக் களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங் களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள். தாம் பேச வேண்டும், மக்கள�� அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள் வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.\nஎடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச் சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட் டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதியாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.\nஅடுக்கு அடுக்காகப் பேச வேண்டு மென்றும், அலங்காரமாய்ப் பேச வேண்டு மென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்கு கின்றனர்.\nஇந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.\nசிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப்பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டினால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.\nபேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சாளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் ��ேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும். உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப் பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.\nதன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.\nதலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவேஇதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராகவில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.\nஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப்பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.\nசிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்படுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத்தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள்கைக்கோ அல்லது அக்கொள் கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அதுவரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விடமாட்டார்கள்.\nஅவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க்கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம். பத்திரிகை ஆபீசில் புரூப் ரீடர் வேலைக் கமர்ந்து ஒருவன் வேலை அங்கு நடந்து வரும் விதத்தையும் பத்திரிகைச் சொந்தக்காரர் பெற்று வரும் லாபத்தையும் பார்த்து தானும் ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து வெளியேறி ஒரு பேப்பரையும் துவக்கி கையில் உள்ள காசையும் எப்படி தொலைப்பானோ. அதுபோல் பைத்தியக்காரத்தனமான செய்கை தான் பேச்சாளிகள் சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் பேச்சு சாமர்த்தியத்தை நம்பி புதுக் கழகம் அமைப்பதும் ஆகும்.\nமேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவுடனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத்தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச் சாளியாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆக��விட்டது. நான் சற்று தவறான வார்த்தை - சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங்கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாள னும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத் துச் சொல்ல வேண்டும். எதிர்ப்பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அதுவாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டி லிருந்து கொண்டே எழுதிக் கொண்டிருப்ப வன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடிய வன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.\nஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வருபவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளையாட்டிற்காகவும், தனக்குக் கெட்டிக் காரப் பட்டம் வரவேண்டும் என்பதற்காகவும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.\nஅப்படிப் பயன்படுத்தினால் அவரு டைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத் தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதை யும் வெகுவாகக் குறைந்துவிடும்.\nபேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்காரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாட��ம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச் சாளிக்கு இருக்கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடை யாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.\nஅப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண்டும் என்பதற் காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக் காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தரவேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.\nவிளம்பரத்துக்கு ஆகப் பேசும் குணத்தை விட்டுவிட வேண்டும். ஈரோட்டில் ஒரு காங்கிரஸ் ஜில்லா மாநாடு நடந்தது. அதில் ஒரு விஷயம் பற்றி ஒரு தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு 5, 6 பேர்கள் பேசி விட்டார்கள். ஓட்டுக்கு விடும் சமயத்தில் ஒரு வக்கீல் எழுந்து தான் சிறிது பேச வேண்டும் என்றார். தலைவர் தடுத்து நேரமாகி விட்டது. முடிக்க வேண்டும் என்றார். பேச எழுந்தவர் ஒரே ஒரு பாயிண்டு அதை சொல்லி விடுகிறேன் என்றார். தலைவர் அவரை நோக்கி, நீங்கள் பேசுவது தீர்மானத்துக்கு சாதகமாகவா எதிர்த்தா என்று கேட்டார். அதற்கு பேசுபவர் ஆதரித்துப் பேசப் போகிறேன் என்றார். அதற்கு தலைவர் ஆதரித்து 4 பேர் பேசி விட்டார்கள். ஆதலால் இனி ஆதரித் துப் பேச வேண்டியதில்லை. உட்காருங்கள் என்றார். அதைக் கேட்டவுடன் பேச எழுந்தவர் அப்படியானால் நான் எதிர்த்து இரண்டு வார்த்தை சொல்லுகிறேன் என் றார். உடனே தலைவர் சிரித்துக் கொண்டே தயவுசெய்து உட்காருங்கள் என்று சொல்லி, கையையும் அமரும்படி அவர் உட்காரும்வரை ஜாடை காட்டிக் கொண்டே இருந்தார்; பேச எழுந்தவர் சிறிதுகூட வெட்கப்படாமல் வெகு சங்கடத்துடன் மெதுவாய் உட்கார்ந்தார்.\nதலைமை வகித்த தலைவர் டாக்டர் நாயர், பேச எழுந்தவர் ஒரு பி.ஏ.,பி.எல்., வக்கீல் அய்யர்.\nசிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறிமுகத்தால் உடனே பத���திரிகை ஆரம்பித்துக்கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவு மாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்காவிட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.\nஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழ குங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார். -\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. ���ருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஜாதியை ஒழித்தால் - ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ...\nமதம் ஏன் ஒழிய வேண்டும்\nஉலக பிராமணர்கள் World Brahmins\nபார்ப்பன நாயகமும் பணக்கார நாயகமும்-பெரியார்\nகடவுள் பற்றுள்ளவன் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு ச...\nகோயில் திருவிழா ஜாதி மோதலுக்குத்தானா\nசிந்தனை செய்து ஈன நிலையைத் தவிர்த்துக்கொள்\nமார்க்ஸ் வழியோ,லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத...\nவிவேகானந்தர் - இங்கர்சாலிடம் கூறியது என்ன\nபார்ப்பன ஆதிக்க ஆட்சி உள்ளவரை ஜாதியும், இழிநிலையும...\nஅறிவு பெற்றால் அடிமை விலங்கு முறியும்\nதாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர...\nமேடைப் பேச்சு குறித்துப் பெரியார்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதி���ிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26635&ncat=2", "date_download": "2018-11-17T01:29:55Z", "digest": "sha1:EBDXZ7TCRL5AEV5HHTK4IHEXZTNJ5WXI", "length": 36968, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்கி இதழுக்கு வயது, 75! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகல்கி இதழுக்கு வயது, 75\nஇதே நாளில் அன்று நவம்பர் 17,2018\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\nஎம்.கே.என்.சாலை சந்திப்பில், நவம்பர் 17,2018\nபள்ளி அருகே சுடுகாடு: இடம் மாற்றப்படுமா\nஅரசு நடுநிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி தேவை நவம்பர் 17,2018\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல தமிழ் வார இதழான கல்கி, தற்போது, 75வது ஆண்டில் காலடி வைக்கிறது. கல்கி இதழின் பவள விழாவை ஒட்டி, கல்கி குழும பத்திரிகைகளின் ஆசிரியர், லட்சுமி நடராஜன், கல்கி இதழின் பொறுப்பாசிரியர்\nஆர்.வெங்கடேஷ் இருவரும், அளித்த பிரத்யேக பேட்டி:\nகல்கி பத்திரிகை எப்படி துவங்கப்பட்டது\nதேச பக்தியை உயிர் மூச்சாக கொண்ட இரு இளைஞர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக, கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இருவர், கல்கி மற்றும் சதாசிவம் திருச்சி சிறையில் இருந்த போது, இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். பின், கல்கி, ஆசிரியராகவும், சதாசிவம், விள���்பர மேலாளராகவும் சில ஆண்டுகள், ஆனந்த விகடன் இதழில், பணியாற்றி, பின், தங்கள் பணியை விட்டனர்.\nதிருவையாறு தியாகராஜ ஸ்வாமி ஆராதனைக்கு சென்றிருந்த போது, 'நாம் ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன' என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. திருவையாறு புனித பூமியில் உதித்த அந்த எண்ணம், மனதில் வலுத்து, ஆக., 1, 1941ல் கல்கி, சதாசிவம்,\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி, ராஜாஜி மற்றும் ரசிகமணி, டி.கே.சிதம்பரனார் போன்ற ஐந்து தீர்க்கதரிசிகளின் உழைப்பில், பங்களிப்பில் கல்கி இதழ் வெளியானது.\nஅதுவரை ஆண் வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டிய, எம்.எஸ்.சுப்புலட்சுமி முதன் முறையாக, சாவித்ரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த சன்மானத்தை, கல்கி பத்திரிகை ஆரம்பிக்க, மூலதனமாக அளித்தார். மாயவரத்தை சேர்ந்த,\nஆர்.கே.சுப்பிரமணிய பிள்ளையும் மூலதனம் அளித்தார்.\nஎழும்பூர் ரயில்வே நிலையம் எதிரே, காந்தி - இர்வின் சாலையில், கல்கி அலுவலகம் அமைக்கப்பட்டது. அப்போது, தனக்கே உரிய நகைச்சுவையுடன், 'சென்னையில் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்குன்னு கேட்பவருக்கு, இனிமேல் பளிச்சென்று, 'கல்கி' அலுவலகத்துக்கு எதிர்த்தாற் போல் தான் இருக்கிறதுன்னு சொல்லி விடலாம்' என்று எழுதினார் கல்கி.\nகல்கி பத்திரிகையின் கொள்கைகள் என்ன\nகல்கியின் முதல் இதழிலேயே, இதுபற்றி தெளிவாக குறிப்பிட்டிருந்தார் கல்கி. விநாயகர் பகவானுக்கும், கல்கிக்கும் உரையாடல் நடப்பது போன்றும், அதில், விநாயகர், கல்கி இதழின் கொள்கைகள் குறித்து கேட்பது போன்றும், அதற்கு கல்கி, 'முதல் கொள்கை, தேச நலன்; இரண்டாவது கொள்கை, தேச நலன்; மூன்றாவது கொள்கை, தேச நலன். இதுமட்டுமே எங்கள் கொள்கை...' என்று தங்கள் கொள்கையை தெளிவுபடுத்தியிருந்தார். அக்கொள்கையை இன்றும் கடைபிடிக்கிறோம்.\nஆசிரியர் கல்கியின் சாதனை என்று எதை கருதுகிறீர்கள்\nபல சாதனைகளை சொல்லலாம்; அவற்றில் குறிப்பிடத்தக்கது, அதுவரை தமிழ் பத்திரிகைகளில், கடுந்தமிழில் மட்டும் தான் எழுதி வந்தனர். எல்லாருக்கும் புரியும்படி எளிய, பழகு தமிழில் எழுதினார். சரித்திரம் என்றால் அறிஞர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலைமையை மாற்றி, சரித்திரத்தை எளிமைப்படுத்தி, நாவலாக தர முடியும் என்று செய்து காட்டி, வெற்றி பெற்றவர் கல்கி.\nகடந்த, 50 ஆண்டுகளாக தமிழ��ல் அதிகம் விற்பனையாகும் ஒரே புத்தகம் கல்கியின், 'பொன்னியின் செல்வன்' தான் இந்த ரிகார்டை வேறு எந்த நாவலோ, புத்தகமோ எட்டியதில்லை. 1951ல் ஆரம்பித்து, மூன்றரை ஆண்டுகள், வாரா வாரம் தொடர்கதையாக எழுதி, பல லட்சம் வாசகர்களை மகிழச் செய்தார். கல்கி பத்திரிகையில், மிக நீண்ட காலம் வெளிவந்த தொடர் கதை, 'பொன்னியின் செல்வன்' தான். ஓவியர் மணியம், உயிரோட்டமுள்ள ஓவியங்கள் வரைந்து, இத்தொடருக்கு சிறப்பு கூட்டினார். 'பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை மற்றும் தியாக பூமி' போன்ற அழியாப் புகழ் பெற்ற நாவல்களை, தொடர்கதைகளாக எழுதி, வாசகர்களை மகிழ்வித்தார். கூடவே, கல்கி இதழின் சர்க்குலேஷனும் பல மடங்கு அதிகரித்தது.\nகல்கி இதழின் வளர்ச்சி பற்றி, லட்சுமி நடராஜன் கூறியது:\nசெப்., 9, 1954ல் அகால மரணம் அடைந்தார் கல்கி. அப்போது, அவர் எழுதிக் கொண்டிருந்த, 'அமர தாரா' தொடரை, அவரது மகள் ஆனந்தி ராமச்சந்திரன், கல்கி எழுதி வைத்திருந்த குறிப்புகளின் உதவியோடு, மீதியை எழுதி முடித்தார்.\nகல்கியின் மறைவை அடுத்து, மீ.ப.சோமு, ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தார். பின், ஆசிரியர் பொறுப்பை ஏற்றார் சதாசிவம். விளம்பர வித்தகர் என்று போற்றப்படும் சதாசிவம், பல புதிய விளம்பர உத்திகளை கடைபிடித்து, விளம்பர வருமானத்தை பல மடங்கு அதிகரித்தார். 1968ல் இரண்டாம் முறையாக, 'பொன்னியின் செல்வன்' தொடரை வெளியிட்டு, கல்கி வார இதழை, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் வார இதழாக தரம் உயர்த்தினார் சதாசிவம். அப்போதைய கல்கியின் விற்பனை, 1 லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள்\nகல்கியின் மகன் கி.ராஜேந்திரன், 1970ல் கல்கி இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவர், இதழில் பல புதுமைகள், மாறுதல்களை கொண்டு வந்தார். நட்சத்திர எழுத்தாளர்கள் அறிமுகம், சிறப்பிதழ்கள், பிற துறைகளைச் சார்ந்தவர்களான, சுகி சிவம், ப.சிதம்பரம் (ஜனநாயக உரிமைகள்) முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் (குறை ஒன்றும் இல்லை) போன்றோரை தொடர் கட்டுரை கள் எழுத வைத்தார்.\nமகா பெரியவர் விருப்பப்படி, குழந்தைகளுக்காக, 1972ல், 'கோகுலம்' இதழை துவக்கினார். இதில், வாண்டுமாமா, ரேவதி மற்றும் அழ.வள்ளியப்பன் போன்றோர் எழுதிய அறிவியல் வரலாறு, கதை, கட்டுரை, கவிதைகள் இடம் பெற்றன.\nகடந்த, 1981ல் பெண்களுக்காக, 'மங்கையர் மலர்' இதழும், 1988ல் ஆங்கிலத்தில், 'கோகுலம்' இதழும் துவக்கப்பட்டது.\nகடந்த, 1993ல் கல்கி இதழின் ஆசிரியர் பொறுப்பை, கி.ராஜேந்திரனின் மூத்த மகள் சீதா ரவி ஏற்று, சாதனைகள் பல புரிந்தார்.\nகடந்த, 2006ல் கி.ராஜேந்திரனின் இரண்டாவது மகளான நான், 'மங்கையர் மலர்' ஆசிரியர் பொறுப்பையும், பின், கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குனராகவும், செயல்பட்டு வருகிறேன்.\nநீங்கள் பொறுப்பேற்ற பின் செய்த மாற்றங்கள் என்ன\nகடந்த அக்., 2011ல், 'தீபம்' ஆன்மிக இதழ் துவங்கப்பட்டது. 2012ல் கல்கி குழும பத்திரிகைகளின் தோற்றம், அமைப்பு, பொருளடக்கம் புது பொலிவோடு மாற்றி அமைக்கப்பட்டன. செப்.,2013ல் மாத இதழாக இருந்த, 'மங்கையர் மலர்' மாதமிருமுறை வரும் இதழானது.\nஅவ்வப்போது, பல மாற்றங்கள் செய்து வந்தாலும், அடிப்படை கொள்கையாக தேச நலனை முன் வைத்து, நடுநிலைமை தவறாது செயல்படுகிறது கல்கி இதழ்.\nகல்கி பவள விழா ஆண்டின் போது நீங்கள் ஆசிரியராக இருப்பதை எப்படி கருதுகிறீர்கள்\nமிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் கருதுகிறேன். நான் மட்டுமல்ல, கல்கி குழுமத்தின் ஆசிரியர் குழு மற்றும் எல்லா பணியாளர்களும் பெருமையாக கருதுகின்றனர்.\nகல்கி குழுமத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன\nஇப்போது இருக்கும் குழும பத்திரிகைகளோடு, வாய்ப்புள்ள புதிய துறைகளின், புதிய பத்திரிகைகளை வெளியிடும் எண்ணம் இருக்கிறது. மேலும், மின்னணு, இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, டிஜிட்டல் முறையிலும், காலடி தடம் பதிக்க விரும்புகிறோம்.\nகல்கி இதழில் வெளி வந்து பின், சாகித்ய அகாடமியின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுகள் வென்ற படைப்புகள்:\nகல்கியின், 'அலை ஓசை' (1956) ராஜாஜியின், 'சக்கரவர்த்தி திருமகன்' (1958), அகிலனின், 'வேங்கையின் மைந்தன்' (1960).\nகல்கியின், 'பார்த்திபன் கனவு' தொடர்கதை, ஜெமினி கணேசன் - வைஜெயந்தி மாலா நடிப்பிலும், கல்கி இதழில் வெளிவந்த, உமா சந்திரனின், 'முள்ளும் மலரும்' தொடர்கதை, ரஜினிகாந்த் - ஷோபா நடிப்பிலும் திரைப்படங்களாக வெளிவந்தன.\nசென்னை அடையாறு லாட்டிஸ் பிரிட்ஜ் சாலையின் ஒரு பகுதிக்கு, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை என்று பெயர்.\nகல்கி குழும பவள விழா கொண்டாட்ட சிறப்புகளில் ஒன்று, கல்லூரி மாணவர்களுக்காக இதழியல் பயிற்சி தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பயிற்சியை வழங்கவிருக்கிறது கல்கி குழுமம்.\nதிரைப்பட தொழில் நுட்பம் எளிமையாக, கைக்கெட்டும் தொலைவில் வந்து விட்டதன் பலனாக, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தங்கள் படைப்புகளை குறும்பட வடிவில் வெளியிட விரும்பும் இளைஞர்களின் ஆற்றலை கவுரவிக்கும் வகையில், விரைவில், கல்கி பவள விழா குறும்பட போட்டி அறிவிக்கப்படவிருக்கிறது.\nமுப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மன, உடல் நல சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்குகள், கல்கி குழுமத்தின் சார்பில், விரைவில் நடைபெற உள்ளன.\nஎம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில், இதுவரை எம்.எஸ்., குறித்த கல்கி இதழில் வெளியான அரிய செய்திகள், புகைப்படங்களை தாங்கிய ஒரு மலரும், வெளியிடப்படவிருக்கிறது.\nஇவர் யார் என்று தெரிகிறதா\nஅதிசயமே அசந்து போகும் அதிசயம்\nகிரீஸ் நாட்டுக்கா இந்த நிலை\nபத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்\nதாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபல ஆண்டுகளாக எங்கள் குடும்பமே கல்கி இதழின் தொடரும் வாசிப்பாளர்கள். இதழ் தோறும் கல்கியில் வருகின்ற காஞ்சி மகா பெரியவரின் அருள்வாக்கு தான் நான் முதலில் படிப்பது. பொன்னியின் செல்வனை எத்தனை முறைப் படித்திருப்பேன். நிறைய சிறுகதைகள், தரமானவை, இலக்கிய நயமுடையவை கல்கியில் வெளி வந்திருக்கின்றன. தேசநலனுடன் சமூக பாரம்பரி��த்தை நல்ல முறையில் வாசகருக்கு எடுத்துச் சொல்லும் கண்ணியமான பத்திரிக்கை. அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல என்றும் புதுமையாய் இருக்கும் இதழ். பவளவிழா காணும் நல்ல தமிழ் பத்திரிக்கை. மக்கள் ஆர்வமுடன் வாங்கி படிக்க வேண்டும் .வாழ்த்துகள்\nஎங்கள் அம்மா உயிருடன் இருந்த வரையில் கல்கியின் தபால் மூலம் கல்கி இதழ் பெரும் சந்தாதாரராய் இருந்தார் ஒருமுறை கல்கி இதழ் தபாலில் வரவில்லை என கல்கி அலுவலகத்தில் நேரில் சொன்ன உடனே தவறிய இதழை கொடுத்தனர். எங்கள் அம்மாவால் நாங்களும் கல்கி இதழை தவறாமல் படித்து வந்துள்ளோம். ஒருமுறை கல்கி இதழுடன் எம் எஸ் அம்மாவும் சதாசிவமும் சேர்ந்து உள்ள வண்ண புகைப்படம் வழங்கினார்கள் அது இன்றும் எங்கள் இல்லத்தின் சுவரை அலங்கரிக்கும் பொக்கிஷமாக உள்ளது. கல்கி இதழ் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.\nபல சாதனைகளை படைத்து வைரவிழா காணும் கல்கிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்க���் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=575&catid=41&task=info&lang=ta", "date_download": "2018-11-17T00:59:39Z", "digest": "sha1:HR5FDZURIUGHS2TOUXL5QOMIXRQCG2YW", "length": 15637, "nlines": 156, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் முதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமுதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு\nமுதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு\n1. 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\n2. உடல்ரீதியாக அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள்.\nவிண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் “S.S/H 1A” படிவத்ததை பூர்த்திச் செய்து கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅரசு முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான “S.S/H 1A” விண்ணப்பப்படிவம்.\nவயதானவர் என்ற அடையாள அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்\n“வயதானவர்களின் அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்”\nபடிப்படியான வழிமுறைகள் (வயதானோர் மற்றும் குழந்தைகளின் நலன்)\nபடி 1 : விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலக அலுவலகத்திடம் (சமூக சேவை அலுவலர்;) சமர்;ப்பிக்க வேண்டும்.\nபடி 2 : விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திச் செய்து கோட்;ட செயலக அலுவலகத்திடம் (சமூக சேவை அலுவலர்;) சமர்;ப்பிக்க வேண்டும்.\nபடி 3 : விண்ணப்பத்தை சரிசெய்த பின் சமூக சேவை அலுவலர் ஒப்புதல் அளிப்பார்.\nகுறிப்பு: வேண்டுகோள் விண்ணப்பமானது சமூக சேவை அலுவலருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும்.\nபடி 4 : மண்டல சமூக சேவை அமைச்சகத்தின் அனுமதிக்காக விண்ணப்பத்தை சமூக சேவை அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும்.\nபடி 5 : ஓப்புதலை பொருத்து கோட்ட செயலக அலுவலகத்தின் மூலம் அஞ்சல் வழியாக விண்ணப்பதாரருக்கு தகவல்களை தெரியப்படுத்தப்படுகின்றன.\nபடி 6 : காலி இடத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரா முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லத்திற்குஅனுப்பபடுகின்றனர்\nவேண்டுகோளுக்கான ஒப்புதல் :ஒரு மாதம்\nவேலை நேரங்கள் / நாட்கள்\nகோட்ட செயலக அலுவலகம் (நிற���வனப் பிரிவு): மு.ப. 9.00 – பி.ப. 4.30\nஇந்த சேவைக்கு கட்டணம் இல்லை.\n• படிக்கும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தவறான வழியில் செல்லும் குழந்தைகளை பற்றி நடத்தப்படும் விழிப்புணர்வு திட்டம்.\n• கிராம சேவகர் மற்றும் சமுர்தி திணைக்கள அலுவலர்கள் மூலம் தரப்படும் புகார் மற்றும் தகவல்களை பெற வேண்டும்:\n- குழந்தையை தவறாக நடத்துபவர்\n- 14 வயதுக்கும் குறைவான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமை\nமேலே கூறிய பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட திணைக்களம் தீர்த்து வைப்பதற்காக அனுப்பி வைக்கப்படும்.\n• “செவன சாரனா தெப்பாகரு மாப்பியா கரமயா” மற்றும் “பெப்பாகரு Bகுரு அர்டாரா கரமயாவின்”. மூலம் பொருளாதார பிரச்சனையில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய கல்விக்காக (ரூ. 250.00 மாதந்தோறும்) நிதி வழங்கப்படும்\n• 60 வயதுமேற்பட்டோருக்கான அடையாள அட்டை வழங்குதல்.\n-சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் இருந்து விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். (வயது முதிந்தவர்கான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்)\n-கோட்ட செயலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\n• கிராம நிலையில் இருக்கும் முதியோருக்காக சமுதாயத்தை நிறுவுதல் மற்றும் ; ரூ. 5000.00 நிறுவுதல்; நிதி வழங்குதல்\n• மேலே உள்ள சமுதாய உறுப்பினர்களுக்காக வழங்கப்படும்:\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-24 15:20:33\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெற��வதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2004", "date_download": "2018-11-17T00:40:55Z", "digest": "sha1:666UZGR2FP2K45DBUZJ5F67KGQ5T5FF6", "length": 11213, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\nபாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\n84 வயதில் 4வது முறையாக மாடல் அழ��ியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்\n84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்\nஇங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார்.\nஇங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார்.\nஇந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு எலிசபெத், ஜேம்ஸ், ஜார்ஜியா மற்றும் காபிரியல் ஜாக்கர் என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.\nமுர்டோக்-ஜெர்ரி ஹால் ஜோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று காதல் வானில் சிறகடித்து பறந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், காதல் ஜோடி சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 73-வதுகோல்டன் குளோப் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.\nரூபெர்ட் முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், 2-வது மனைவி அன்ன போர்ல், 3-வது மனைவியின் பெயர் வெண்டி டெங், முர்டோக்கின் மூத்த மகன் லாசெலான். இவருக்கு 44 வயது ஆகிறது.\nஇங்கிலாந்து பத்திரிகை அதிபர் முர் டோக் திருமணம் முர்டோக் ஜெர்ரி ஹால்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nஇந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-11-16 13:23:20 இந்தியா தஞ்சாவூர் பாலியல்\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.\n2018-11-16 11:32:17 கஜா புயல் அதிராம்பட்டினம் உயிரிழப்பு\nகெ��ரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு\nஇருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி\nஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-16 11:20:10 ஆப்கானிஸ்தான் பொலிஸார் தலிபான்\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81?page=4", "date_download": "2018-11-17T00:41:02Z", "digest": "sha1:YO7354CTPTLNKHPH4UEGTUYUCHX7X7QM", "length": 9380, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முல்லைத்தீவு | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nமுழு உலகமுமே எமது பாராளுமன்ற செயற்பாடுகளை அவதானித்துள்ளது - ஹர்ஷ\nகொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்\n��ாராளுமன்றில் கொலை வெறித்தாக்குல் ; உறுப்பினர்கள் படுகாயம் : மஹிந்த அணியினர் அராஜகம் (முழு விபரம் இதோ)\nமிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ\nயாழில், காதலியால் பொலிஸாரின் வலையில் சிக்கினார் ஆவா குழு முக்கிய உறுப்பினர்\nயாழ். பொலிஸாரால் ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடி...\nமுல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்\nமுல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்க...\nநித்தியகலாவிற்கு நியாயம் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதி கோரியும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்டத...\nநாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெறுமனே இருக்கவில்லை ; சிவமோகன்\nநாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என வன்னி...\nஎம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் ; சீண்டிப் பார்க்காதீர்கள் - ரவிகரன்\nதமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடம...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டம் ஆரம்பம் முல்லைத்தீவில் திரண்ட மக்கள் \nமகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதை கண்டித்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை கவனயீ...\nமண்ணையும் மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் - சிவனேசன்\nதமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும், வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்களாகவுள்ள அடர்த்தியற்ற காட்டுப் பக...\n“மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து...\nஜனாதிபதி எமக்கு நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார் - த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சபையில் குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மக���வலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் அட்டூழியங்களினால்...\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு ; முல்லைத்தீவில் சம்பவம்\nஉயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை வாகனமென்றில் கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்...\nகசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றிக் கண்டுள்ளது: சஜித்\nஅரசாங்கம் இன்றி எதுவும் இல்லை:ரவூப் ஹக்கீம்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/admk.html", "date_download": "2018-11-17T00:53:36Z", "digest": "sha1:2M5WWBQD4EQN4F7NB672X362YRTMK7FC", "length": 12194, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "கட்சியும், ஆட்சியும் தினகரனிடம் செல்கிறதா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகட்சியும், ஆட்சியும் தினகரனிடம் செல்கிறதா\nஅ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நாள் முதல் தினகரன் ‘சிலீப்பர் செல்’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வந்தார். அ.தி.மு.க.வில் எனக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்கள் சிலீப்பர் செல்களாக உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் பக்கம் வருவார்கள் என்று கூறி இருந்தார்.\nஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றிபெற்று சட்ட சபைக்குள் செல்வேன். அப்போது ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பாளர்கள் என்றும் கூறி இருந்தார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் நிகழுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தின��ரன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரை அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் சந்திக்க உள்ளனர்.\nமூத்த அமைச்சர்கள் சிலரை தவிர மற்ற அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் அனைவரும் தினகரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தப்படி இருக்கிறார்கள். இவர்களில் பலர் இன்று தினகரனை இரவு நேரில் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர். கட்சியும், ஆட்சியும் தினகரன் பக்கம் செல்வதற்கு வாய்ப்பு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43786219", "date_download": "2018-11-17T00:59:13Z", "digest": "sha1:FBPYHUC42LCZXZGAWZI5KUM2WTAUWQYU", "length": 14326, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு - BBC News தமிழ்", "raw_content": "\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்திருக்கிறார்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.\nஇந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.\nஇவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.\nபடத்தின் காப்புரிமை DEVANGA ARTS COLLEGE\nஇந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.\nவெளியே வர மறுத்த நிர்மலா தேவி\nஇது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரியின் செயலர் காவல்துறையிடம் புகார் அளித்தது.\nஅதன் அடிப்படையில் காவல்துறை நிர்மலா தேவியின் மீது வழக்குகளைப் பதிவுசெய்திருப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதி தெரிவித்தார்.\nஇதையடுத்து நிர்மலா தேவியின் வீட்டிற்கு நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சென்றபோது, அவர் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வெளியில் வர மறுத்தார். இதனால், அவரது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். கணவர் சரவண பாண்டியனும் சகோதரர் மாரியப்பனும் அங்கு வந்தவுடன் ஊடகத்தினரை அகற்றிவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலா தேவியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nபடத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைEMMANUEL DUNAND\nஇதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் சந்தானம் விசாரணை நடத்துவார் என ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில் இந்த நடவடிக்கையை ஆளுனர் மேற்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.\nநிர்மலா தேவி பேசும் ஒலிநாடாவில், ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை ஆளுநர் மாளிகை மேற்கொண்டுள்ளது.\nஇந்த விவகாரம் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் ஏற்கனவே தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், ஆளுநரின் சமீபத்திய நியமனங்களை விசாரிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு\nஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் வழக்கு; ஐவர் விடுதலை - தீர்ப்பளித்த நீதிபதி ராஜிநாமா\nமேரி கோமை தோள்களில் தூக்கிக் கொண்டாடிய பயிற்சியாளர்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள் எவை\nBBC SPECIAL: முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/17909/", "date_download": "2018-11-17T00:36:15Z", "digest": "sha1:JFUUGSIQFIIVM5LZ6A624XJPQATDB66L", "length": 5567, "nlines": 59, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "விவாகரத்தான பிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருக்கிறாரா?- அவரே வெளியிட்ட புகைப்படம்!! -", "raw_content": "\nவிவாகரத்தான பிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருக்கிறாரா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nசினிமாவில் நடன இயக்குனர் என்று பிரபலமானாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்புக்கு ��ளானவர் காயத்ரி ரகுராம்.\nமக்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று மட்டும் குற்றம் சாட்டிய அவர் எதற்காக திட்டினார்கள் என்பதை புரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஅதாவது அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் அது, அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு இவர் தனது முதல் கணவர் தீபக்கை விவாகரத்து செய்துள்ளார். மீண்டும் இவர் திருமணம் செய்யவுள்ளாரா என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் பெயர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nஉங்கள் கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா : அப்போ நீங்க தான்...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடி திருமணம் நடக்கும்\nதமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் : அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்\nதிருமணமான 3 மாதத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட காதல் தம்பதி : எரிந்த நிலையில் கிடந்த சடலங்கள்\nதகாத உறவு… மனைவியை பழிவாங்கிய கணவன் : தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி\nகஜா புயலின் கோர தாண்டவம் : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:54:28Z", "digest": "sha1:TZIXU2A4IQIAIVBXE7FNZ6HEZ624JOJH", "length": 10952, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்ட���ம் – கிரியெல்ல\nசந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி\nசந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி\nஇனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை சரியான முறையில் பயன்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிடட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-\n”2009இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபோது, தமிழ் தலைவர்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டபோது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதனை அவர் பயன்படுத்த விரும்பவில்லை.\nஅவருக்குப்பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ‘நல்லாட்சி’ அரசாங்கத்தை அமைத்தபோதும் இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் அப்போதைய சிங்களத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களும் அதை செய்யவிரும்பவில்லை.\nமாறாக, முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு ஏற்ற வழிவகையாகவே ‘நல்லாட்சி’ எனும் பெயரை பயன்படுத்தினார்கள். மாறாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக இதயசுத்தியுடன் செயற்படவில்லை.\nஆகக்குறைந்தது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வினைத்திறனான ஒரு பொறிமுறையைக்கூட ஏற்படுத்த அவர்கள் முயலவில்லை.\nஅதிகாரமற்ற வடக்கு மாகாண சபை ஊடாக எமக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அளவிலான நிதியை பயன்படுத்தி எம்மால் முடிந்தளவுக்கு எமது மக்களின் துயர் துடைக்கும் பணியைச் செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அ���ிவிப்பு\n“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவ\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால்\nமைத்திரி – மஹிந்தவிற்கு இடையில் அவசர சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இ\nமஹிந்த அணியின் அகோரத்தன்மை வெளிப்பட்டுள்ளது : விஜித ஹேரத்\nமஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அகோரமான முறையில் நாடாளுமன்றத்தில் இன்று செயற்பட்டுள்ளதாக மக்கள்\nநாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது – ஹர்ஷ டி சில்வா\nநாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த\nஅரசியல் பிரளயத்தினால் அமளிக் களமாக மாறிய இலங்கை நாடாளுமன்றம்\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nபுதிய பிரெக்ஸிற் அமைச்சராக ஸ்டீவ் பார்க்லே நியமனம்\nரணிலை பிரதமராக ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் – கிரியெல்ல\nபுதிய தொழில் மற்றும் ஓய்வூதிய அமைச்சராக முன்னாள் உள்துறை அமைச்சர் நியமனம்\nகஜா புயல் பாதிப்பிற்கு நடவடிக்கைக்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் துணைநிற்கும் – தமிழிசை\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nபாப்பா… பாப்பா…கதை கேளு.. ‘லிசா’ டீஸர்\nமக்கள் வறுமையால் வாடுவதற்கு அரசாங்கமே காரணம் : ஐ.நா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-youtube", "date_download": "2018-11-17T00:34:36Z", "digest": "sha1:J6OWG2Q6YHZS73Q2J4ZITTFOUNAGMBGQ", "length": 3116, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " பூங்காவில் ஊஞ்சல் தானாக ஆடுகிறது ?ஆவி இருக்கா இல்லையா இந்த வீடியோவை பார்த்துட்டு சொல்லுங்கள் - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nபூங்காவில் ஊஞ்சல் தானாக ஆடுகிறது ஆவி இருக்கா இல்லையா இந்த வீடியோவை பார்த்துட்டு சொல்லுங்கள் - YouTube\nபூங்காவில் ஊஞ்சல் தானாக ஆடுகிறது ஆவி இருக்கா இல்லையா இந்த வீடியோவை பார்த்துட்டு சொல்லுங்கள் ghost swing in park Follow us in social network Facebook : https...\n2\tதாய்மாமன்கிட்ட செம்மயா பேசுது பாருங்க ...\n2\tநீண்ட காலமாக குழந்தை இல்லையா வீடியோ பாரு...\n2\tஉங்க காதலை எவ்வளவோ தூரம் கொண்டுபோகலாம் இ...\n9\tமகள் என்றும் அப்பா செல்லம் என்று நிரூபிக...\n8\tதங்கையின் குறும்புத்தனம் - இப்படித்தான் ...\n13\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n12\tதீபாவளி துப்பாக்கி எப்படி இருக்கு \n12\tஐயோ இந்த கிளியை பாருங்க எவ்வளவு அழகா சமத...\n10\tஇந்த வந்துட்டானுங்கல குட்டிஸ் செய்யும்...\n11\tஇந்த அக்கா நல்ல மிமிக்ரி பன்றாங்க #tikt...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parikaaram-yen-palipathillai-short-story/", "date_download": "2018-11-17T00:53:56Z", "digest": "sha1:UJKHQF7XKZNGSLEMAC7YPVDZSKAAGSFL", "length": 12903, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "தவறுக்கு வருந்திய மன்னனின் பரிகாரம் - சிறு கதை", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா \nநீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா \nசிலர் என்ன தான் பரிகாரம் செய்தாலும் வாழ்வில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் பரிகாரம் செய்யும் முறையே. எப்படி பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை இதோ.\nஒரு மன்னன் வேட்டையாடுவதற்காக ஒரு காட்டிற்கு சென்றான். வேட்டையாடுவதில் அவனுக்கு சற்று ஆர்வம் அதிகம் என்பதால் நேரம் போவதே தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருந்தான். ஒருவழியாக இருளும் சூழ ஆரமித்துவிட்டது. அவன் அடர்ந்த காட்டிற்குள் இருந்ததால் எதிரில் இருப்பவர்கள் கூட அவனுக்கு சரியாய் தெரியவில்லை.\nஇந்த நிலையில் ஒரு மரத்தில் மிகப்பெரிய மிருகம் ஒன்று இருப்பதுபோல அவன் உணர்தான். நாம் அந்த மிருகத்தை தாக்காவிட்டால் நம்மை அது தாக்கக்கூடும் என்றெண்ணிய மன்னன் அந்த மிருகத்தை நோக்கி அம்பெய்தினான். உடனே ஐயோ அம்மா என்ற அலறல் சத்தம் கேட்டது. என்ன இது மிருகத்தின் மீதல்லவா அம்பை எய்தினோம் ஏன் இப்படி ஒரு அலறல் சத்தம் என்று திகைத்த மன்னன் அந்த மரத்தருகில் சென்றான்.\nஅங்க�� பார்த்தால் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மடிந்து கிடந்தான். மன்னனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு நிமிடம் திகைத்து நின்ற அவன் தன் மந்திரியை அழைத்து இந்த காட்டிற்குள் எங்காவது தான் இவன் தாய் தந்தையர் இருக்கக்கூடும் உடனே அவர்களை அழைத்து வாருங்கள் என்று கூறினான்.\nமந்திரி சில காவலாளிகளை அழைத்துக்கொண்டு விரைந்தார். சிறுது நேரம் கழித்து விறகு வெட்டிக்கொண்டிருந்த ஒரு தம்பதியினரை மந்திரி அழைத்துவந்தார். அரசே இவர்கள் தான் அந்த சிறுவனின் தாய் தந்தையர் என்று அவர் கூறினார். அவர்களிடம் மன்னன் நடந்ததை கூறி, நான் இந்த தவறை தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டான். ஆனால் அவர்கள் தன்னை மன்னிக்கவில்லை என்பதை மன்னன் உணர்ந்துகொண்டான்.\nமந்திரியை அழைத்து இரண்டு தட்டுகளை கொண்டுவரச்சொன்னான். பின் ஒரு தட்டில் தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்தான். இன்னொரு தட்டில் தன் உடைவாளை வைத்தான். பின் அவர்களிடம் என்னை நீங்கள் மன்னிக்க விரும்பினால் இந்த தட்டில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை நீங்கள் என்னை தண்டித்தே தீரவேண்டும் என்று எண்ணினால் இந்த உடைவாளை எடுத்து என் கழுத்தை சீவி விடுங்கள் என்று கூறி அவர்கள் முன் மண்டியிட்டான்.\nஇதை கண்ட மந்திரியும் வீரர்களும் படபடப்போடு நின்றுகொண்டிருந்தனர். நீண்ட மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரமித்தார். என் மகனே சென்ற பிறகு இந்த விலைமதிப்பற்ற நகைகளை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அதே சமயம் நான் மன்னனின் தலையை கொய்யவும் விரும்பவில்லை. எப்போது அவர் தன் தவறை உணர்ந்து என் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரோ அப்போதே அவரை நான் மணித்துவிட்டேன். இவரை கொள்வதால் எனக்கு என்ன பயன். என் மகனின் ஆன்மாவும் அதை ஏற்காது என்று கூறி தன் பேச்சை முடித்தார். பின் தன் மகனின் பிணத்தை சுமந்து கொண்டு தன் மனைவியோடு அங்கிருந்து சென்றார்.\nகேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்\nஇந்த கதையின் மூலம் நாம் அறிவது என்ன வென்றால் நாம் பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்தால் இறைவன் நம்மை நிச்சயம் மன்னிப்பார். கடமைக்கென்று செய்யும் எந்த பரிகாரத்தையும் இறைவன் ஏற்பதில்லை. அதை செய்வதால் நமக்கும் எந்��� பயனும் இல்லை. ஆகையால் பரிகாரம் செய்யும்போது நான் பூர்வஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறேன் இதை ஏற்று என்னை மன்னியுங்கள் இறைவா என மனதார வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.\nஇதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான குட்டி கதைகள் மற்றும் சிறு கதைகளுக்கு தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து உடனுக்குடன் படியுங்கள்.\nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nமராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்\nதிருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடு கோவில் பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:37:48Z", "digest": "sha1:NHMIQQYB3WASA2OGXZ4SMQADHWDTTW4U", "length": 6630, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள்\nபெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன.\nதற்போது பெரியகுளம் பகுதியில் குறுகிய காலத்தில் பலன்தரும் செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுவது அதிகரித்துள்ளது.\nஇவை நடவு செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் பலன் கொடுத்து விடும்.\nஇவ்வகை தென்னை மரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை இளநீர் வெட்டப்படுகிறது.\nமரத்தின் வாழ்நாள் 35 ஆண்டுகளாகும்.\nஇந்தவகையான மரங்களில் இளநீர் மட்டும் கிடைக்கும்.\nஇளநீர் ஒன்று 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.\nகுறைந்த ஏக்கர் நிலப்பரப்பு உள்ளவர்கள் கூட அதிகளவில் செவ்விளநீர் தென்னங்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்...\nமின்வெட்டால் பாழாகும் தென்னை நார் உற்பத்தி...\nஇயற்கை முறையில் தென்னை விவச���யம்...\nநெற்பயிரில் குலைநோய் தடுப்பு →\n← தக்காளி பயிரில் புது முறை சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/kayal-anandhi-s-photoshoot-043872.html", "date_download": "2018-11-17T00:54:04Z", "digest": "sha1:RMFLOW7KKBZQ2KRLSXPJQF2VUICMHQQB", "length": 8589, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால்...: கயல் ஆனந்தியின் போட்டோஷூட் வீடியோ | Kayal Anandhi's photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\n» அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால்...: கயல் ஆனந்தியின் போட்டோஷூட் வீடியோ\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஆனால்...: கயல் ஆனந்தியின் போட்டோஷூட் வீடியோ\nசென்னை: கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nகயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு ஹிட்டானது. அவர் கை நிறைய படங்கள் வைத்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nநானும் பொங்கலுக்கு வரேன்- ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு: என்ன நடக்கப் போகுதோ\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடி���ோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-cadres-are-gathering-opposite-cauvery-hospital-as-karunanidhi-health-gets-decline-326702.html", "date_download": "2018-11-17T00:34:49Z", "digest": "sha1:BR2QZXXNPIPU7MOGV43PPJRGHNBOKL2U", "length": 11596, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனை முன் மீண்டும் கூடும் திமுக தொண்டர்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு | DMK cadres are gathering opposite to Cauvery Hospital as Karunanidhi health gets decline - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவேரி மருத்துவமனை முன் மீண்டும் கூடும் திமுக தொண்டர்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு\nகாவேரி மருத்துவமனை முன் மீண்டும் கூடும் திமுக தொண்டர்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகருணாநிதி உடல்நிலை பின்னடைவு... சோகத்தில் திமுக தொண்டர்கள்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.\nஇன்று காலை அவருக்கு உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சனை உடனடியாக சரியானது. அவருக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருணாநிதி தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஸ்டாலின், தயாளு அம்மாள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.\nஇந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மீண்டும் அங்கே கூடி வருகிறார்கள். இதனால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nகடந்த சில நாட்களாக தொண்டர்கள் கூட்டம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அங்கே மக்கள் வருகிறார்கள். கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற தகவலால் கூட்டம் அதிகமாகி உள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-film-industry-s-token-protest-cauvery-316615.html", "date_download": "2018-11-17T01:18:38Z", "digest": "sha1:B3OHQJKFB5CYSQW2QSG4NUEWOKYGSXYK", "length": 12376, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்களும் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம்ல... 'கணக்கு' காட்டிவிட்டு எஸ்கேப்பான திரை உலகம்! | Tamil film industry's token protest for Cauvery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாங்களும் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம்ல... கணக்கு காட்டிவிட்டு எஸ்கேப்பான திரை உலகம்\nநாங்களும் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம்ல... கணக்கு காட்டிவிட்டு எஸ்கேப்பான திரை உலகம்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் எதிர்ப்புக்காக தமிழகமே போராடி வருகிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் திரை உலகத்தினர் நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்பதற்காக இன்று பெயர் அளவுக்கு ஒரு போராட்டம் நடத்தி முடித்திருக்கிறது திரை உலகம்.\nமத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதலே தமிழகம் தொடர்ந்து போராட்ட களமாகத்தான் இருந்து வருகிறது. தற்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றுக்காக ஒட்டுமொத்த தமிழகமே போராடி வருகிறது.\nஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் துரோகம் செய்துவிட்டது மத்திய அரசு. இதனால் தமிழகமே கொந்தளித்து போயுள்ளது.\nஅரசியல் களத்துக்கு வந்துவிட்ட ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். ஆனால் தங்களது படங்களுக்கு கர்நாடகாவில் பாதிப்பு வந்துவிடுமோ என பெரும்பாலான நடிகர்கள் மவுனமாக இருந்தனர்.\nஇதனால் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இப்போது நாங்களும் போராட்டம் நடத்தினோம் பாருங்க என்பதற்காக மவுன அறவழி போராட்டம் என கூறி 'அரட்டை கச்சேரி' ஒன்றை 4 மணிநேரம் மட்டுமே நடத்தி முடித்திருக்கிறது திரை உலகம்,.\nஇந்த கூட்டத்தில் ஏதாவது பேச போய் புதிய படங்கள் வரும் போது கர்நாடகாவில் வெளியிட முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் இந்த மவுன அறவழி போராட்டம். இதில் அமர்ந்ந்த பெரும்பாலான நடிகர்கள் ஏதோ பிக்னிக் வந்தது போல உட்கார்ந்தனர். இன்னும் சிலர் முகத்தை எங்கே டிவியில் காட்டிவிடுவார்களோ என அஞ்சி பதுங்கிக் கொண்டிருப்பதையும்தான் பார்க்க முடிந்தது.\nபின்னர் மிக சரியாக பகல் 1 மணிக்கு மவுன அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மத்திய உணவுக்கு கிளம்பி போய்விட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T00:45:23Z", "digest": "sha1:SDVS3YORM6MMFKWDSA7HJDR6ZEPXFCRI", "length": 2873, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "அசாம் Archives - CineReporters", "raw_content": "\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\n11 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து பலாத்காரம்: மரண தண்டனை அளித்து நீதிமன்றம்...\nபிரிட்டோ - ஜூலை 14, 2018\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nபாஜகவை விமர்சித்த காலா குறித்து என்ன சொல்கிறார் தமிழிசை: என்னைப் பொறுத்தமட்டில், அது அவருடைய சொந்த கருத்து\n16000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்; 47000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nசாமி 2 படப்பிடிப்பின் போது நெல்லையில் ஹரிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cybershot-dsc-hx7v-price-p2oaU.html", "date_download": "2018-11-17T00:30:47Z", "digest": "sha1:WWGPHF4KIWVVTANDVAMDM2O4JSYT3SF7", "length": 17972, "nlines": 350, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ்\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ்\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் சமீபத்திய விலை Jun 25, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 14,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த வி��கல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 5 மதிப்பீடுகள்\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony G Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.2 MP\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide Angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 10 fps\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே Xtra Fine\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921000 dots\nவீடியோ போர்மட் AVCHD, MPEG-4\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 89 மதிப்புரைகள் )\n( 1436 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nசோனி சிபெரஷாத் டிஸ்க் ஹஸ்௭வ்\n4.2/5 (5 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/poet/", "date_download": "2018-11-17T01:28:13Z", "digest": "sha1:EO7N2MBU4KRTJBNALCTKPZWINLBGAO4P", "length": 17722, "nlines": 262, "source_domain": "xavi.wordpress.com", "title": "Poet |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nதோலுரிக்கக் கற்றுக் கொள்வது தான்\nகாலில் சிக்கும் பாசிகள் கூட\nSkit : எசேக்கியேலுடன் ஒரு பொழுது\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : தூக்கம் உதறிய கவிதைகள்\nகவிதை : என் மகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்��ி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n( ஒரு சிஸ்டர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறார், அப்போது இன்னொரு சிஸ்டர் அங்கே வருகிறார் ) சிஸ்டர் 2 : என்ன சிஸ்டர்.. கூப்பிட்டீங்களா சிஸ்டர் 1 : ஆமா சிஸ்டர்.. நேத்து நைட் ஆரம்பிச்ச மழை இன்னும் நிக்கல. ஊர் ஃபுல்லா தண்ணி. சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், வெளியே போகவே முடியாத அளவுக்கு தண்ணி. சிஸ்டர் 1 : நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாச்சா சிஸ்டர் 1 : ஆமா சிஸ்டர்.. நேத்து நைட் ஆரம்பிச்ச மழை இன்னும் நிக்கல. ஊர் ஃபுல்லா தண்ணி. சிஸ்டர் 2 : ஆமா சிஸ்டர், வெளியே போகவே முடியாத அளவுக்கு தண்ணி. சிஸ்டர் 1 : நம்ம குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்தாச்சா \nSkit : எசேக்கியேலுடன் ஒரு பொழுது\nஎசேக்கியேல் 4 காட்சி 1: ந 1 : என்னடா ஒரே யோசனையா இருக்கே ந 2 : இல்லடா… எசேக்கியேல் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்… ந 1 : எசேக்கியேலா ந 2 : இல்லடா… எசேக்கியேல் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்… ந 1 : எசேக்கியேலா யாருடா நம்ம குரூப்ல அப்படி யாரும் இல்லையே ந 3 : டேய்.. பைபிள்ல இருக்கிற எசேக்கியேல் பற்றி சொல்றான்னு நினைக்கிறேன். ந 2 : ஆமாடா.. அவரைப் பற்றி தான் சொல்றேன். த கிரேட் ப்ராஃபட் ந […] […]\nகிளாடியா பிராகுளாவாகிய நான்.. * காட்சி 1 ( பிலாத்துவின் மனைவி < ‍பி.ம‍ > கை தட்டுகிறார்.. அப்போது பணியாளர் அவரிடம் வருகிறார் ) பி.ம : என்னப்பா வழக்கத்துக்கு மாறாக‌ மாளிகை பகுதியில் ஒரே சத்தமும், சலசலப்புமாக இருக்கிறதே வழக்கத்துக்கு மாறாக‌ மாளிகை பகுதியில் ஒரே சத்தமும், சலசலப்புமாக இருக்கிறதே என்ன விஷயம் பணி : தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், நிறைய மக்களும் ஆளுநர் மாளிகை முன்னால் கூடியிருக்கிறார்கள் அதனால் த […]\nசெபத்தின் வலிமைதனை வாழ்விலும், வாக்கிலும் சொன்ன இறைமகனுக்கு தாள் பணிந்த முதல் வணக்கம். அவையோர் அனைவருக்கும் என் அன்பின் வணக்கம். இன்று நான் ஜெபத்தின் வலிமை எனும் தலைப்பில் சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஜெபம் என்பது இறைவனோடு நாம் கொள்ளும் உன்னத உரையாடல். அது சூல் கொண்ட சோகங்களை, கால் கொண்டு நசுக்குமிடம் செபம் என்பது ��ேவைகளின் […]\nசேவியர் on Data Science 6 : தகவல் அறிவியல…\nAnonymous on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அவரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t261-topic", "date_download": "2018-11-17T01:31:59Z", "digest": "sha1:Q5IFE4YR2ZFRSQ3SQOEFTMYRRM6QRPBX", "length": 6445, "nlines": 49, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nமருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.\nகண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.\nவீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.\nதேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.\nஇங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்��ொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.\nஅதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.\nதொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.\nசருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.\nஇயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34053", "date_download": "2018-11-17T00:03:05Z", "digest": "sha1:3FJF6Q2JE225PWLTSSBXRX3OKPESYEUT", "length": 12508, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "கானல் நீராய் போன வாழ்க்கை…! - சரண்யா விஜயகுமார் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகானல் நீராய் போன வாழ்க்கை…\nஅம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த காலங்கள் கடந்தன..\nஇன்று அலாரத்தின் எரிச்சல் சத்தம் கேட்டு\nஎழுந்த நாட்கள் கசந்து போயின..\nஅரைத்தூக்கத்தில் ஆறரை மணி ஓட்டம், பேருந்துக்கு...\nஅரை மணி நேர ஜன்னல் பயணம்….\nஅலுத்து போகாத ஐந்து பாடல்கள் ப்ளே லிஸ்ட்டில்..\nஅரை வயிற்றில் அரைகுறையாய் ஏழரை மணி டிபன்…\nஓடி ஓடி செய்யும் கார்பரேட் வேலை…\nபார்வையிலேயே பாதி எரித்து விடும் மேலதிகாரி…\nநுனிநாக்கில் நூடுல்ஸ் பிழியும் ஆங்கிலம்…\nசிரிப்பே வரவில்லை என்றாலும் சிரிக்க வேண்டும்\nஉடன் பணிபுரிவோரின் மொக்கை காமெடிகளுக்கு…\nரெண்டு பஞ்ச் ஒரு லஞ்ச்..\nவரவுக்கு முன் வரிசையில் நிற்கும் செலவு..\nமனசு சரியில்லன்னு ஊர் சுத்திக்காட்ட சொல்லும் அம்மாவின் ஆசை...\nஅப்பப்போ எட்டி பார்க்கும் ஆசைகள்..\nஅலுத்துக் கொள்ளாமல் அழகாய் விட்டுக் கொடுக்கும் நான்,\nவெட்கம் என்ற பெயரில் பொய்யான சிரிப்பு மட���டுமே பதிலாய்…\nஅதி வேகமாக சுழலும் கடிகாரம்..\nஅகெய்ன் அண்ட் அகெய்ன் அதே பம்பர வேலை…\nஅரசல் புரசலாக ஆறு ஏழு நண்பர்கள்…\nஆப்பிள் ஜூஸ்க்கு சண்டை போடும் தங்கை..\nஇது எல்லாத்துக்கும் நடுவுல இஞ்சிமரப்பா போல ஒரு காதல்..\nஇவன் இனிப்பா, கசப்பா, காரமா, உப்பா\nஎன்னானே புரியாத புதிராய் ஒரு காதலன்..\nஅத்தி பூ பூத்தாற்போல் அவன் சிரிப்பு..\nஇன்னிக்காச்சு எனக்காக ஃபோன் பண்ண மாட்டானானு ஒரு எதிர்பார்ப்பு..\nதவணை முறையில் அவனின் உரையாடல்,\nஅதிலும் அழகாய் சதி செய்யும் ஏர்டெல் நெட்வொர்க்\nஆசைகளை ஆசை பட கூட அனுமதிக்காத அவனுடைய கமிட்மெண்ட்ஸ்\nசெல்ல சண்டை என்ற பெயரில் செழிப்பாய் தினம் தினம் சண்டை..\nஅவன் மேல் உண்டான என் காதல் ஐஸ்கிரீம் மாதிரி\nடேஸ்ட் பண்ணாலும் கரையுது. வேஸ்ட் பண்ணாலும் கரையுது..\nகாத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா\nஇல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்ட சொல்லும்\nவாழ்த்துகள் வாட்ஸ் அப்ல் மட்டும்..\nஃபீலிங் ஹேப்பி என்ற ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக்கில் மட்டும்\nராகு கேது ரவுண்டு கட்டும்...\nஇடி விழுந்தாலும் ஈஸியா எடுத்துக்கிற இந்த இயந்திர வாழ்க்கை\nஎதை கற்றுக் கொடுத்ததோ இல்லையோ...\nஆசைகளை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்க தேவையில்லை,.\nநடுத்தர குடும்பத்தில் முதல் பெண்ணாக பிறந்தாலே போதுமானது\nஎன்பதை நாசுக்காக கற்றுக் கொடுத்து விட்டது..\n யதார்த்தத்தைக் கொட்டி கலக்கிட்டீங்க‌. :‍) பாராட்டுக்கள்.\n அது மட்டும் சந்தேகமாக‌ இருக்கிறது.\nஉணர்வுகள் நிரம்பிக்கிடக்கு,,, உங்கள் கவிதையில்....\n* உங்கள் ‍சுபி *\n அது மட்டும் சந்தேகமாக‌ இருக்கிறது.//\nஆஹா, கவனிக்கவில்லை. :-) சரி செய்துவிட்டேன். இதற்குதான் இமா வேண்டுமென்பது. :-)\nமாற்றியதற்கு நன்றி அட்மின். :‍)\nவாசிக்கும் போதே சுவாசிக்கவும் செய்து விட்டீர்கள். கவிதையில் ஒரு கதையை உயிரோட்டமாய் தந்திருக்கிரீர்கள் வாழ்த்ததுக்கள்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஎன் குழந்தைக்கு 5 மாதம்\n#ஒரு செவ்வாழை பழம் கணவன்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197753.html", "date_download": "2018-11-17T00:05:50Z", "digest": "sha1:OAR5HQS26PEMZQ4UOMS3GKCIOBAAVWKM", "length": 13090, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "தூக்க கலக்கத்தில் சிறுவன் செய்த செயல்: 11 மி���்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nதூக்க கலக்கத்தில் சிறுவன் செய்த செயல்: 11 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ..\nதூக்க கலக்கத்தில் சிறுவன் செய்த செயல்: 11 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ..\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பள்ளி சிறுவன் தூக்க கலக்கத்தில் கைபைக்கு பதிலாக நாற்காலியை தோளில் சுமந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nDean Lewis Pagtakhan என்ற 4 வயது சிறுவன் Kawit நகரில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான்.\nஅன்றைய தினம் மதிய நேரத்தில் வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருப்பதாக கூறி, உறங்கி கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்\nசிறுவர்கள் அனைவரும் எழுந்து சென்றுவிட்டனர். ஆனால் Lewis மட்டும் ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்திரிக்காமல் இருந்துள்ளான். அந்த சமயம் பேரன் வெளியில் வருவான் என அவனுடைய பாட்டியும் காத்துக்கொண்டிருந்துள்ளார்\nபின்னர் சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த ஆசிரியர் சிறுவனை எழுப்பிவிட்டு அவனுடைய பொருட்களை கைப்பையில் வைத்துக்கொண்டிருந்தார்.ஆனால்\nஅதற்குள் எழுந்த சிறுவன், தூக்க கலக்கத்தில் நாற்காலியை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வேகமாக கிளம்பினான்.\nஇதனை பார்த்த ஆசிரியர்கள் அனைவரும் அடக்கமுடியாமல் சிரிக்கின்றனர் இணையத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது\nவவ்வால்களைத் தேடிச் செல்லும் உயிரியலாளர்கள்: சுவாரஸ்யப் பின்னணி…\n10 வயது மகனை கழிவறையில் மூழ்கடித்து கொல்ல முயற்சித்த தாய்\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/south-africa/", "date_download": "2018-11-16T23:59:52Z", "digest": "sha1:LZABZMPH4NQYYYBQDEBZL5MWBWOSIED4", "length": 6709, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "South AfricaChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமுக்கால் நிர்வாணத்தில் பாட்டு பாடிய பள்ளி மாணவிகள்: விசாரணைக்கு உத்தரவு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்ட்யில் பரிதாபமான நிலையில் தென்னாப்பிரிக்கா\nஆக்ரோஷத்தை களத்தில் காட்டுவது சரியா\nஇன்று இறுதி டி-20 போட்டி: தொடரை வெல்வது யார்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பந்து வீச்சாளர்: சாஹலின் மோசமான பதிவு\n2வது டி-20 போட்டி: இந்திய அணி தோல்வி\nஇன்று 2வது டி-20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகளில் கோஹ்லி படைத்த சாதனைகளின் விபரங்கள்\nவிராத் கோஹ்லி சதத்தால் மீண்டும் வெற்றி\nதென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றத�� இந்தியா\nவிஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி\nகஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு\nஐயப்ப பக்தர்களால் சிறைபிடிக்கப்பட்ட திருப்தி தேசாய்: பெரும் பரபரப்பு\nதமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=152466&cat=1238", "date_download": "2018-11-17T01:24:50Z", "digest": "sha1:VIK3MJHTQBYH55BDEX2MIIYT4SCUX6TI", "length": 25808, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "CIYF - பெஸ்ட் காமெடி ஷோ | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » CIYF - பெஸ்ட் காமெடி ஷோ செப்டம்பர் 15,2018 16:38 IST\nசிறப்பு தொகுப்புகள் » CIYF - பெஸ்ட் காமெடி ஷோ செப்டம்பர் 15,2018 16:38 IST\nசென்னை இன்னட்னேஷ்னல் யூத் ஃபெஸ்ட் கடந்த சில நாட்களா வெவ்வேறு இடத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்துட்டு வருகிறது அந்த வகையில் காட்டாங்குளத்தூர் srm கல்லூரியில், முழு நாள் வெவ்வேறூ பல்வேறு போட்டிகள் நடந்து முடிந்தது. அதுல ஸ்டாண்டு அப் காமெடியில் பெர்பான் பன்ன பெஸ்ட் பெர்பாம்மஸ் சில...\nஒரு நாள் ஊதியம் கொடுங்க\nமதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா\nஇரும்புதிரை நூறவது நாள் விழா\nஉருவாகி வருகிறது மணல் பாலம்\nகுறு மைய தடகள போட்டிகள்\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nகல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்\nமின்வாரிய போட்டி: சென்னை சாம்பியன்\nசி.பி.ஐ.,க்கு முழு ஒத்துழைப்பு: மாஃபா.\nசென்னை போலீசை வீழ்த்திய சதர்ன் ரயில்வே\nஇளைஞர் திருவிழாவில் மிஸ் சென்னை போட்டி\nசெக்கச்சிவந்த வானம் - ஆடியோ வெளியீடு\nதினமலர் பிறந்த நாள் இன்று, வெற்றிப்பாதை\nதிருப்பதி திருக்குடைகள் 2ம் நாள் ஊர்வலம்\nசெல்லூர் ராஜூ - அழகிரி சந்திப்பு\nஅணைக்கு காய்ச்சல் வந்துருக்கு : முதல்வர் காமெடி\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nசோபியா ஜாமினை ரத்து செய்வோம் - வக்கீல்\nமருத்துவத் துறையினருக்கான பிரத்யேக தேர்வு - OET\nகொள்ளிடம் பாலம் உடைந்தது வெள்ளத்தில் மூழ்கும் முழு வீடியோ\nசைக்கிளில் 'சென்னை to டெல்லி' - சாதனைத்தமிழன் சதீஷ்\n15 பேர் செல்லும் புதிய பைக் சென்னை மாணவர்கள் சாதனை\nஒரு நாள் ஊதியம் நிவாரணம் : அரசு ஊழியர்கள் முடிவு\nசென்னை மின்சார ரயில்களில் 8 மாதத்தில் 1,000 செல்போன் திருட்டு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nகார் - பைக் மோதல்: 3 பேர் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nதினமலர் மாணவர் பதிப்பின் வினாடி-வினா\nசபரிமலை நடை திறப்பு; திருப்திக்கு தடா\nஇந்திய மலர்களுக்கு தடை; ஏற்றுமதி பாதிக்குமா\n800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின\nரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்\nநிவாரண முகாம்களில் 3000 பேர்\nகுழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை\nதரையை மையம் கொண்ட புயல்\nதிருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nகார் - பைக் மோதல்: 3 பேர் பலி\nபற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nராமர் பிரச்னைக்கு கம்யூனிஸ்ட்களே முக்கிய காரணம்\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏ���்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nதென்னிந்திய கால்பந்து போட்டி தொடக்கம்\nகளத்தில் கத்தி வீச தயார்\nநீச்சல்: அமிர்த வித்யாலயம் அசத்தல்\nபரிமள ரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம்\nபஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nசஷ்டி விழா: முருகனுக்கு திருக்கல்யாணம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/08/15/37061/", "date_download": "2018-11-17T00:58:18Z", "digest": "sha1:GTLXRIDF64XORCL6UV2BFYUYNTSAOE53", "length": 14188, "nlines": 122, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "மேல்புவனகிரி அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி நகர் முல்லைத்தெரு குடியிருப்பு மக்கள்\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமை பகுதிகளில் கடுமையான மழையும், பலத்த காற்றும் வீசும்\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி வாழ்த்து\nகஜா புயலின் கள நிலவரம்–மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை.\nஇலங்கை கடற்படையின் 68-வது கடற்படை தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துவ மத வழிப்பாடு கொழும்பில் நடைப்பெற்றது.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிலை\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முரணானது- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு-மீண்டும் ப��ரதமராகும் ரணில் விக்ரமசிங்கே\nமேல்புவனகிரி அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..\nமேல்புவனகிரி அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..\nகடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், வடகிருஷ்ணாபுரம் கிராமத்தில், சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, “கிராம சபை கூட்டம்” இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அந்த ஊராட்சியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் பங்கேற்ற ஊர் பொதுமக்கள், வடகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து, பல்வேறு சந்தேகங்களை கேட்டனர்.\nஇதற்கு வடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி எந்த பதிலும், விளக்கமும் அளிக்கவில்லை. உயர் அதிகாரிகள் யாரும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவும் இல்லை.\nஇந்நிலையில், ஊர் பொது மக்களிடம் வருகை பதிவேட்டில் கையொப்பம் போடும்படி ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி கேட்டதால், வெறுப்படைந்த ஊர் பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள்.\nஇதுபோன்ற பிரச்சனைகள் இங்கு மட்டுமல்ல; இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஊராட்சிகளை தவிர, மற்ற எல்லா கிராமங்களிலும் இதுதான் நிலமை.\n“கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு” என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகியும், அவருடைய கனவு இன்று வரை நிறைவேறவில்லை.\nசுதந்திரம் இரவில் வாங்கியதாலோ என்னவோ இன்றுவரை விடியாமலையே இருக்கிறது.\nமக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் திருந்தாதவரை, எந்த ஆட்சி வந்தாலும், இதுப்போன்ற அலங்கோலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தின விழா- நாடு முழுவதும் கொண்டாட்டம்.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\n-இந்திய வானியல் துறையின் அறிக்கை.\nகேரள மாநிலத்தில் புயல் மழை எச்சரிக்கை\nசேற்றில் சிக்கி தவிக்கும் திருச்சி சஞ்சீவி …\nகஜா புயலையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் வீ.நாரயணச்சாமி …\nகஜா புயலால் பாம்பன், நாகப்பட்டிணம், கடலூர், …\nதேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு …\nகஜா புயலின் கள நிலவரம்\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nCategories Select Category Employment News (5) News (4,903) ஆன்மீகம் (30) Jothidam (9) ஆன்மீகம் (16) இந்தியா (173) இலங்கை (122) உலகம் (23) தமிழ்நாடு (788) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T00:36:31Z", "digest": "sha1:7LPCDYFE2N4KICTPUL64Z3LYQPQQRYXW", "length": 11372, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணப்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமணப்பாக்கம் (ஆங்கிலம்:Manapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8590 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மணப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணப்பாக்கம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2013, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/balakrishna-movie-crew-forced-shriya-give-apology-letter-043347.html", "date_download": "2018-11-17T00:29:26Z", "digest": "sha1:722NIBYIC3SPEAR64BNMWROXXPQGZ5IS", "length": 10501, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு! | Balakrishna movie crew forced Shriya to give apology letter - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு\nஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு\nசூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்ட ஸ்ரேயாவின் நிலை இப்போது மோசம். பாபநாசம் ஹிந்தி ரீமேக்கில் அம்மா கேரக்டரில் நடித்தவர் இப்போது சிம்புவுக்கும் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇப்படி வருகின்ற வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரேயா தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ரேயாவின் தாத்தா வயது.\nபரபரப்புக்காக எதையாவது பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கும் ஸ்ரேயா இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இன்னும் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கே வராத நிலையில் காட்சிகளின் ஸ்டில்கள் வந்ததால் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்குமே டென்ஷன்.\nஸ்ரேயாவைக் கண்டித்த படக்குழு 'இனி இப்படி செய்ய மாட்டேன்' என்று பள்ளி மாணவி கணக்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது. இந்த கடிதம் எழுதி வாங்கும்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்திருக்கிறார்\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், ���ீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு செல்லும் முன்பு தனுஷ் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-11-17T00:57:22Z", "digest": "sha1:4VMS26EFTVMUV2523W7UQCTNYH4YRMGR", "length": 8448, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "வடிவேலு – GTN", "raw_content": "\nசுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் – வடிவேலு மீண்டும் கூட்டணி :\nவடிவேலு திரைப்படம் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்ச்சைகள் முரண்பாடுகளை கடந்து மீண்டும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வருகிறார்\nஇம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு...\nதமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நகைச்சுவையும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா\nதமிழ் சினிமாவில் வாரம் ஒன்றில் 4 முதல் 5 படங்கள்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கோரத் திட்டம்\nநடிகர் வடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கொடுக்குமாறு 24ம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபொருளாதார சூழ்நிலை – மன உளைச்சலால் இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்கமுடியாது\nபொருளாதார சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற காரணங்களால்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநூறாவது நாள் காண்கிறது விஜயின் மெர்சல்\nஇயக்குனர் அட்லீ இய���்கத்தில் தளபதி விஜய் மூன்று...\nசினிமா • பிரதான செய்திகள்\nமாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்…\nவடிவேலுவின் மருமகள் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வேகமாக ...\nஇலங்கைப் பாராளுமன்றைப் பார்த்து உலகம் சிரிக்கிறது… November 17, 2018\nஅரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018\nமஹிந்த ராஜபக்ஸவை பதவிநீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை…. November 16, 2018\nவியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்” November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hard-nut.com/2018/09/09/srilanka-girl-news/", "date_download": "2018-11-17T00:56:40Z", "digest": "sha1:MYBWCIQAGJKQMDMUPHN5TYAEMYVV7OCT", "length": 4271, "nlines": 32, "source_domain": "hard-nut.com", "title": "பெண்ணின் பிரசவத்தில் நடந்த மிகப்பெரிய ஆச்சரியம்:சந்தோஷத்தில் கணவர் • Крепкий орех", "raw_content": "\nபெண்ணின் பிரசவத்தில் நடந்த மிகப்பெரிய ஆச்சரியம்:சந்தோஷத்தில் கணவர்\nஈரோடு மாவட்டத்தில் இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.\nஅரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலாநி கர்ப்பமுற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nகாலாநிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர்.\nபின்னர் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலாநிக்கு, இன்று பிரசவ வலி ஏற்பட்டது.\nஅவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலாநி பெற்றெடுத்தார்.\n2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை அறிந்த கணவர் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான ஒன்று என்பதால் இவர்களது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் வரைதான் பிறந்திருக்கிறது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோயும் போயும் அந்த இடத்தில் கவர்ச்சி காட்டிய ஸ்ரேயா \nஇதனால் தான் என் மனைவியை துள்ள துடிக்க கொன்றேன் :கணவர் கூறிய பரபரப்பு வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26578", "date_download": "2018-11-17T00:02:44Z", "digest": "sha1:PEPCCEBWZ5B2LWQAL3OIAFMM4ILUMZS5", "length": 7633, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» ஸ்ரீதேவிக்கு காபியில் அஞ்சலி! (வீடியோ)", "raw_content": "\nபிக்பாஸ் ஜூலி படத்திற்கு தடை\nநடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\nரசிகர்களுக்கு சிம்பு விடுத்த புதிய வேண்டுகோள்\n← Previous Story ரஜினியின் மகளும் அரசியலில் – கட்சியில் முக்கிய பதவி\nNext Story → பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் உடல் நலத்துக்கு ஆபத்து…\nஉயிரிழந்த நடிகைக்கு தற்போது பல்வேறு விதமாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் காபியில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ தற்போது பிரபலமாகியுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கர���விகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6700:2010-01-23-07-38-14&catid=308:ganga&Itemid=50", "date_download": "2018-11-17T00:15:09Z", "digest": "sha1:P3ARIRN3ZNNCL7WKBQZXWICC4VURAXP2", "length": 6218, "nlines": 112, "source_domain": "tamilcircle.net", "title": "சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப்\nபொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nவாக்குப்பொறுக்க தெறிக்கும் வார்த்தைகள் அமிர்தமாய்\nமுள்ளிவாய்க்கால் சேற்றினில் மூடிய சேதிகள்\nஅரசரும் தளபதியும் பொற்காசுப் பொதியுடன்\nவெற்றிலையும் அன்னமும் சன்னம் துளைத்த மதில்களெலெல்லாம்\nஇழந்தெழுந்து முச்சுவிட எதிரிலே கொன்றவர்\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததா\nமக்களை நம்பு எனும் விதியடா தமிழா……\nவீட்டினில் கிடந்தழ வீதிமண் அள்ளித்தூற்றி-எமை\nநட்டாற்றினில் விட்டவர் கேட்டினைச் சொல்லமுதல்\nநாட்டினை வென்றெடுக்க நம்பிள்ளை கொடையென்றான்\nசோற்றினை இழந்தபோதும் சுதந்திரம் பெரிதுவென்றான்-இன்றோ\nபொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…\nவெடியொலி அறியார் வேதனை ஏதறிவார்\nபுலத்துமக்கள் பணத்திலே பருத்துத் தொந்தி\nகொழுத்த கூட்டம் வெளுத்ததோ தேர்தலோடு\nஇல்லையில்லை அடுத்த தேர்தலிற்கும் அத்திவாரம்…\nமாற்று தேவைதான்– அது கருணாரட்ணவல்ல\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.lankasri.com?ref=leftsidebar-manithan", "date_download": "2018-11-17T00:38:00Z", "digest": "sha1:3T6L5SG7M2S2TYOTILWLSAOPONRNZMQJ", "length": 11962, "nlines": 161, "source_domain": "swiss.lankasri.com", "title": "Lankasri Swiss | Latest International News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri Swiss News", "raw_content": "\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா இவ்வளவா\nகபாலி நடிகை ராதிகா ஆப்தேவின் மிக மோசமான கவர்ச்சி போட்டோசூட் - வைரலாகும் புகைப்படங்கள்\nபுறப்பட்ட 6 வினாடிகளில் தரையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்: அதிர்ச்சி வீடியோ\n தனித்தீவாக மாறிய நகரம்- கதறும் மக்களின் வீடியோ காட்சிகள்\nதகாத உறவு... மனைவியை பழிவாங்கிய கணவன்: தேசத்தை உலுக்கிய இளம்பெண் மரணத்தின் பின்னணி\nதமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்\nபாகுபலி புகழ் பிரபல இயக்குனரின் மகனுக்கு டும் டும் டும் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் அழகான கல்யாண பொண்ணு இவர் தானாம் மனம் ஈர்த்த ஜோடி புகைப்படம்\nதமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்\nநான் காதலிப்பது சையது அசாருதீனைத்தான் - ராஜா ராணி செம்பா போட்டுடைத்த தகவல்\nகஜா புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எவ்வளவு பாலத்தை உடைத்து கொண்டு சீறிபாய்ந்த கடல் அலையின் வீடியோ\nஅகதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட முதியவர்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து 11 hours ago\nசாலையிலேயே பிரசவ வலி வந்த பெண்: சுவிஸ் பொலிசார் செய்த உதவி\nஅகதிகளுக்காக ஒன்று சேர்ந்த சுவிஸ் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்: ஒரு ஆச்சரிய நிகழ்வு\n103 பயணிகளுடன் விபத்தில் சிக்கவிருந்த சுவிஸ் விமானம்: திக் திக் நிமிடங்கள்\nநிர்வாணப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவதாக இளம்பெண்ணை மிரட்டிய நபர் கைது\nசுவிஸில் இந்த மாதத்தில் தான் அதிகமாக பிள்ளைகள் பிறக்கின்றதாம்: ஆய்வில் வெளியான தகவல்\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல் எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nசுவிட்சர்லாந்து ஜனாதிபதியுடன் போப் ஆண்டவர் சந்திப்பு\nபோக்குவரத்து குறித்து நண்பர்களை எச்சரித்ததால் சிக்கலில் சிக்கிய இளைஞர்\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்\nமுதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்காக சுவிஸ் நினைவிடங்களில் அஞ்சலி\nவெளிநாட்டு இளைஞரை விரைந்து நாடுகடத்தும் சுவிஸ் நிர்வாகம்\nசுவிஸ் சோசலிச கட்சி தமிழர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவிலங்குகள் நலனுக்காக சுவிஸ் ராணுவம் எடுத்துள்ள பாராட்டத்தக்க முடிவு\nஅதிகமாக ஆபாச சேட் செய்யும் சுவிஸ் இளைஞர்கள்: எச்சரிக்கை தகவல்\nதமிழ்நாட்டிற்காக நான் பிராத்தனை செய்கிறேன்: ஆதரவு குரல் கொடுத்த விரேந்தர் சேவாக்\nடிவில்லியர்ஸிற்கு பின் தென் ஆப்பிரிக்காவுக்கு விழுந்த பெரிய அடி\nஇந்தியாவை மோசமான நாடு என்று கூறிய கார் பந்தய வீரர் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதற்கு பின் விளக்கம்\nவிராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மாவை முந்திய மகளிர் அணி கேப்டன்\nதினம் ஒரு கையளவு கருப்பு திராட்சை 12 நோய்கள�� குணப்படுத்த முடியுமாம்\nதிடீரென மயக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nதினமும் இரவில் தலையணைக்கு அடியில் ஒரு பூண்டு வைத்து படுங்கள்: நிகழும் அதிசயம் இதோ\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களுக்குதான் ஆயுள் அதிகமா\nஐபோன் வாங்குவதற்காக இளைஞர் செய்த ஆச்சர்ய செயல்: வைரல் வீடியோ\nஉலகம் முழுவதும் உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்தும் பெண்கள்\nதலைவலி என உறங்க சென்ற மகள்.. அதன்பின் எழவே இல்லை.. கண்ணீர் விடும் தாய்\nகூண்டுக்குள் அடைக்கப்பட்டு இறந்து நிலையில் கிடந்த குழந்தை: பெற்றோருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144523.html", "date_download": "2018-11-17T01:14:23Z", "digest": "sha1:NYL55BVCWXJNMMFJVH2UU6DNEVYGRD3E", "length": 13828, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள 1,300 கிலோ மீட்டர் பயணித்த மருத்துவர்..!! – Athirady News ;", "raw_content": "\n15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள 1,300 கிலோ மீட்டர் பயணித்த மருத்துவர்..\n15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள 1,300 கிலோ மீட்டர் பயணித்த மருத்துவர்..\nஅமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nAngelo Trigoso Jara (29) என்பவர் Oklahoma மாநிலத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் இணையதளம் வாயிலாக புளோரிடாவில உள்ள 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.\nஅந்த சிறுமியிடம் தனது வயது 23 என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். அதன்பின்னர் ஸ்னாப்சாட் மூலம் பல மணிநேரம் உரையாடியுள்ளனர்.\nநாட்கள் செல்ல ஆபாசமான புகைப்படங்களை சிறுமிக்கு அனுப்பியுள்ளார் இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தனர், அதன்படி ப்ளோரிடாவுக்கு சென்ற இந்த மருத்துவர், சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு, ஹொட்டல் ஒன்றில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nபின்னர், அங்கிருந்து திரும்பிய பின்னரும் இவர் தனது உரையாடலை தொடர்ந்துகொண்டு தான் இருந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள, புளோரிடா பயணிக்கையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nஇவர்கள் உறவு குறித்து அறிந்துகொண்ட தாய், அளித்த புகாரின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சட்டவிரோதமான பாலியல் செயல் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nவிசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற சக மருத்துவ மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது\nகர்ப்பிணி பெண்ணை விமானத்தில் ஏற்ற மறுப்பு: அனுமதி பெற செய்ய வேண்டியவை..\nஇந்தப் புத்தாண்டைப் புதியதோர் ஆரம்பமாக மாற்றியமைப்போம்..\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் ப��லிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196124.html", "date_download": "2018-11-17T01:18:42Z", "digest": "sha1:D6RAL5XMQF2OB35ZLPUHKWLKD2GUWHSG", "length": 13056, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் – எடியூரப்பா பேட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் – எடியூரப்பா பேட்டி..\nகர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் – எடியூரப்பா பேட்டி..\nகர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் அரசு இருந்தும் செத்துப்போனது போல் உள்ளது. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிகமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும். மாநிலத்தில் ஒரு வளர்ச்சி பணி கூட நடைபெறவில்லை. விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் மாநில அரசு இன்னும் ஒரு தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் திவாலாகி வருகின்றன. கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.\nமுதல்-மந்திரி குமாரசாமி வடகர்நாடகத்தில் ஒரு நாள் கூட சுற்றுப்பயணம் செய்யவில்லை. 100 நாட்களை கொண்டாடி வரும் கூட்டணி அரசு, முக்கிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும். எக்காரணம் கொண்டும் இந்த அரசு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்யாது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா விரைவில் ஆட்சியை பிடிக்கும். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா 50 சதவீத இடங்களில் வெற்றி பெறும்.\nஎனது தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவது உண்மை தான். நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா எந்த தொகுதியில் வேண்டுமானாலும�� போட்டியிடட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.\n“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தில் உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-03\nபிரிட்டனிடம் இருந்து கத்தார் விடுதலையான நாள்: 3-9-1971..\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Aug&date=14", "date_download": "2018-11-17T01:24:17Z", "digest": "sha1:UBLDBM533FP6DNZDE6JG2P7II7KALL6C", "length": 10768, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (14-Aug-2018)\nவிளம்பி வருடம் - ஆடி\nதிதி நேரம் : திரிதியை கா 10.03\nநட்சத்திரம் : உத்திரம் இ 10.23\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nபசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)\nஇஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)\nஆகஸ்ட் 2018செப்டம்பர் 2018அக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக்கிருத்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 13 (தி) ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 14 (செ) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 15 (பு) இந்திய சுதந்திர தினம்\nஆகஸ்ட் 15 (பு) கருட பஞ்சமி\nஆகஸ்ட் 21(செ) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nஆகஸ்ட் 22 (பு) பக்ரீத்\nஆகஸ்ட் 24 (வெ) வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 25 (ச) ஓணம் பண்டிகை\nஆகஸ்ட் 26 (ஞா) ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 27 (தி) காயத்ரி ஜபம்\nஆகஸ்ட் 30 (வி) மகா சங்கடஹர சதுர்த்தி\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று நவம்பர் 17,2018\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\nஎம்.கே.என்.சாலை சந்திப்பில், நவம்பர் 17,2018\nபள்ளி அருகே சுடுகாடு: இடம் மாற்றப்படுமா\nஅரசு நடுநிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி தேவை நவம்பர் 17,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1692603&Print=1", "date_download": "2018-11-17T01:16:37Z", "digest": "sha1:HHFXOHRUDK5U6UPMEH55SNAG7DIM5OIR", "length": 18569, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\n5 மாநில சட்டசபை தேர்தல்; 25 பொதுக்கூட்டங்களில் பேசும் ...\nநெல்லை: பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை\nஇன்றைய (நவ.,17) விலை: பெட்ரோல் ரூ.79.87; டீசல் ரூ.75.82\nதேனி, திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா புயல்: ஸ்டாலின் இன்று ஆய்வு\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்\nஅவதூறு வழக்கு; 22ல் விசாரணை\n 20ல் சுப்ரீம் கோர்ட் ... 1\nகலிபோர்னியா காட்டுத் தீ : 63 பேர் பலி\n'இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதேசமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.'\nராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், கசப்பின் திரையை இடையே படரவிட்டுக் கொண்டு கல்வியை எப்படித் தொடர முடியும்'அட என்னப்பா நீ உன்னைக் கோபித்துக் கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக் கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்திய பிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.''ஐயோ...' என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித் தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாது போனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார்.\nகுரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.'அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.' என்றார்கள்.\nராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போன போது, யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். 'நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை' என்று சொன்னார். ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே கருதினார். எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.\n'நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தி��ளிக்கிற காசி.'ராமானுஜா''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.'ராமானுஜா\nஇந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.''தங்கள் சித்தம்' என்றார் ராமானுஜர்.வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். 'குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.''காசி யாத்திரையா அது வெகுநாள் பிடிக்குமே' என்றாள் தஞ்சம்மா. 'ஆம் தஞ்சம்மா. ஆனால், இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும், உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.'அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை.\nஅவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது. 'கோவிந்தன் வருகிறானோ' என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால், ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக் கொள்வான். பொறுப்பறிந்தவன் என்பது தவிர, அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.'அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்' என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால், ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக் கொள்வான். பொறுப்பறிந்தவன் என்பது தவிர, அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.'அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்'கிளம்பி விட்டார்கள். வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி, உச்சி வேளை வரை நடைப் பயணம். அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் துாங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே, குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் ���ிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடு வார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு. நாள்கள் வாரங்களாகி, மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள். மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை\nவட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்து போகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு, அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.இருட்டிய பொழுதில், அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில், ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார்.\nஆனால், கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும், பல சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால், சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால், அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேச வேண்டிய அவசியமென்ன தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான். அதனாலேயே, இரவு நெடுநேரம் துாங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதி விடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள, இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது. 'நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம் அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான். அதனாலேயே, இரவு நெடுநேரம் துாங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதி விடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள, இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். கோவ���ந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது. 'நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்' 'இன்னும் இருபது நாள்கள் ஆக லாம் என்று குருநாதர் சொன்னார்.' 'அதற்குமேல் தாங்காது. சென்ற டைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிட வேண்டும்.' கோவிந்தனுக்குத் துாக்கி வாரிப் போட்டு விட்டது. அவர்கள் உறங்கும் வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான். 'அண்ணா, நீங்கள் ஒரு கணம் கூட இனி இங்கே இருக்கக் கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடி விடுங்கள்''ஐயோ, நீ' 'இன்னும் இருபது நாள்கள் ஆக லாம் என்று குருநாதர் சொன்னார்.' 'அதற்குமேல் தாங்காது. சென்ற டைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிட வேண்டும்.' கோவிந்தனுக்குத் துாக்கி வாரிப் போட்டு விட்டது. அவர்கள் உறங்கும் வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான். 'அண்ணா, நீங்கள் ஒரு கணம் கூட இனி இங்கே இருக்கக் கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடி விடுங்கள்''ஐயோ, நீ' என்றார் ராமானுஜர்.'நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.''இறைவன் சித்தம்' என்று ராமானுஜருக்குத் தோன்றியது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44293&ncat=2&Print=1", "date_download": "2018-11-17T01:28:18Z", "digest": "sha1:QWV5RVAGNQSISBMZH4UTOWWXL5N53G3H", "length": 15833, "nlines": 148, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nபிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி\nதெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர், தனக்கு சினிமா வாய்ப்புத் தருவதாக சொல்லி, பாலியல் உறவுக்கு அழைத்து, பின், ஏமாற்றி விட்டதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின், தமிழ் சினிமாவிற்குள்ளும் சிலர் மீது புகார் கூறினார். இந்நிலையில், தற்போது, ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை, 'ரெட்டி டைரி' என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்த படம், அவருக்கு துரோகம் செய்த அத்தனை பிரபலங்களையும் தோலுரிக்கும் கதையில் உருவாகிறது. இந்த தகவல், சினிமா வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதோ அந்த பறவை போல என்ற படத்தில் ஆக் ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார் அமலாபால். இந்நிலையில், சினிமாவில் நடித்துக்கொண்டே, உடலுக்கு ஆரோக்கியதைக் கொடுக்கும் ஆயுர்வேத ஊட்ட சத்து நிறுவனம் ஒன்றும் துவங்க உள்ளார். அதற்காக சிலரிடம், ஆலோசனை பெற்று வரும் அமலாபால், தன் நிறுவனத்தில் அதிகப்படியான பெண்களுக்கு வேலை வழங்கப் போவதாகவும் கூறுகிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்\nபாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை\n'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பிரபலமான ஓவியாவிற்கு, அதன்பின், களவாணி - 2 மற்றும் காஞ்சனா - 3 உட்பட பல படங்கள் கிடைத்தன. அவரைத் தொடர்ந்து, இன்னொரு, 'பிக்பாஸ்' நடிகையான, ரைசா வில்சனுக்கு, பியார் பிரேமா காதல் படத்தை அடுத்து, துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கி வரும், வர்மா படத்தில் நடிக்க, 'சான்ஸ்' கிடைத்துள்ளது. இதன் காரணமாக, தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகர், நடிகையர் பலருக்கும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.காரையும், எள்ளையும் கருதி பயிரிடு\nநிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்\nதனுஷ் நடித்து வரும், வடசென்னை படம், வடசென்னை பகுதியில் வாழ்ந்த சில ரவுடிகள் பற்றிய கதையில் தயாராகி வருகிறது. அதனால், அந்த ஏரியாவில் வாழ்ந்த ரவுடிகளைப் பற்றி ஆராய்ந்து, அவர்களின் உடல் மொழியை, தன் பாடி லாங்குவேஜில் கொண்டு வந்து நடிக்கிறார். அத்துடன், படம் முழுக்க சென்னை தமிழ் பேசி நடித்துள்ள அவர், அந்த ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அதிகமாக உச்சரிக்கும் சில புதிய வார்த்தைகளையும் சேகரித்து, இந்த படத்தின் வசனங்களில் சேர்த்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் தற்போதைய பிரபல நடிகர்களான விஜய், அஜீத்திற���கு கிடைக்காத பெருமை, சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவர் நடித்த படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்திற்கு பின், சிவகார்த்திகேயனுக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகமாக உருவாகினர். அதனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை, 'காமிக்ஸ்' வடிவில், புத்தகமாக வெளியிடுகின்றனர்.\n* ஒரு நாள் கால்ஷீட்டுக்கு, 5 லட்சம் ரூபாய் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்தவர், புரோட்டா காமெடியன். ஆனால், சமீபகாலமாக அவருக்கு அதிர்ச்சி கொடுக்க, சில காமெடியன்கள் மார்க்கெட்டுக்கு வந்து விட்டனர். இதனால், புரோட்டாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. அதன் காரணமாக, தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, தற்போது, நாள் சம்பளம் பேசுவதை தவிர்த்து, மொத்த கூலி பேசி வருகிறார்.\n''கடைக்கு போன சூரியை இன்னும் காணோம். எங்காவது வாயைப் பார்த்துட்டு நிப்பான். தலையில ரெண்டு போடு போட்டு, இழுத்துட்டு வாப்பா\n* அம்மாவுக்கு கோவில் கட்டிய காஞ்சனா நடிகருக்கு, எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் ஆசை உள்ளது. அதனால், உச்ச நடிகர் கட்சி ஆரம்பித்தால், அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள நினைக்கிறார். அதன் காரணமாக, உச்ச நடிகரை சந்தித்து, 'நீங்கள் கட்சி ஆரம்பிக்கும்போது நான்தான் உங்கள் கட்சியின் பிரசார பீரங்கியாக செயல்படுவேன்...' என்று இப்போதே நச்சரித்து வருகிறார்.\n''டேய் லாரன்சு... சரளாம்மா, கருவாட்டு குழம்பு வச்சுருக்காங்களாம். சாப்பிட கூப்பிட்டாங்க... சீக்கிரம் வாடா'' என்றார், உச்ச நடிகர்\n* வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு, ஜெயில் என்று பெயர் வைத்துள்ளனர்.\n* ஜோக்கர் படத்தில் நடித்த, ரம்யா பாண்டியன், அதையடுத்து சமுத்திரகனிக்கு ஜோடியாக, ஆண்தேவதை படத்தில் நடித்துள்ளார்.\nவிநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்\nஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்\nவிநாயகர் பூஜைக்கு உகந்த இலைகள்\nகல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா\nஇதோ ஒரு பெரிய கோவில்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1015360.html", "date_download": "2018-11-17T00:14:39Z", "digest": "sha1:SB5HHVYFMDYQ37RNDVD4IAK2A6MQZIV2", "length": 9006, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூர், லப்பைகுடிகாட்டில் \\\\\\\"அம்மா\\\\\\' மருந்தகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர், லப்பைகுடிகாட்டில் \"அம்மா' மருந்தகம்\nBy dn | Published on : 19th November 2014 05:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர், லப்பைகுடிகாடு பகுதிகளில் \"அம்மா' மருந்தகம் தொடங்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.\nபெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற 61-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு பரிசுகள், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் 146 பயனாளிகளுக்கு ரூ. 81.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கிய ஆட்சியர் பேசியது:\nகூட்டுறவுத் துறை மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவில் கறவை மாட்டுக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறை மூலம் 2011- 2012-ம் ஆண்டுகளில் ரூ. 20 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், 2014- 2015-ம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 14,999 விவசாயிகளுக்கு ரூ. 79.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடனாக ரூ. 71.84 கோடியும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவியாக ரூ. 3.50 லட்சமும், விவசாய இடுபொருள் பொருளீட்டுக் கடனாக ரூ. 18.40 லட்சமும், மத்திய காலக் கடனாக ரூ. 1.93 கோடியும், 177 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிக் கடனுதவியாக ரூ. 3.25 கோடியும், 22 கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு கடனுதவியாக ரூ. 78.44 லட்சமும் என மொத்தம் ரூ. 157.64 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மருந்து கடைகளில் விற்கும் மருந்துகளின் விலையை விட, அதிகபட்ச சில்லறை விலையிலிருந்து 12 சதவீதம் குறைவாக தரமான பொருள்கள் பெரம்பலூர் கூட்டுறவு அமராவதி மருந்தகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.\nநிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன், கூட��டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF--573134.html", "date_download": "2018-11-17T01:18:19Z", "digest": "sha1:VIA6FMRRUP7E7M5ID6VHNW64DZ3D7KTY", "length": 7959, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "துரை தயாநிதி தலைமறைவு சரியா? கருணாநிதி - Dinamani", "raw_content": "\nதுரை தயாநிதி தலைமறைவு சரியா\nBy தினமணி | Published on : 16th October 2012 06:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிரானைட் முறைகேடு வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தலைமறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை எனத் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் திங்கள்கிழமை கருணாநிதி அளித்த பேட்டி:\nகேள்வி: துரை தயாநிதிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதே\nபதில்: வழக்குரைஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று சட்டப்படி செயல்படுவர்.\nகே: கிரானைட் பிரச்னையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கேட்டிருந்தீர்களே\nப: ஆமாம். ஏற்கெனவே இருந்த ஆட்சியில் யார் யாருக்கு கிரானைட் கல் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பதையும் சேர்த்து சிபிஐ மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.\nஆனால் இந்த ஆட்சியினர் சகட்டுமேனிக்கு எல்லோர் மீதும் வழக்கு போட்டு உடனடியாக அவர்களைக் கைது செய்ய எண்ணுகின்றனர்.\nதிமுகவின் முக்கிய நிர்வாகிகளைப் பயமுறுத்திவிட்டால், வரவிருக்கும் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என முதல்வர் ஜெயலலிதா எண்ணுகிறார்.\nஅது எவ்வளவு தூரம் வெற்றிபெறும் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.\nகே: வழக்கில் தேடப்படுவர்கள் தலைமறைவாக இருப்பது சரியா\nப: தலைமறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி நீதிமன்றத்தின் மூலம் அணுகுவார்கள் என்றார் கருணாநிதி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-578087.html", "date_download": "2018-11-17T00:02:56Z", "digest": "sha1:CDPP4BJLWO5G4S32ENEQRAMT7DUSD2NV", "length": 11258, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி மின்சாரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு- Dinamani", "raw_content": "\nதில்லி மின்சாரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு\nBy dn | Published on : 28th October 2012 02:55 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதில்லி அரசு தேவையில்லை எனக் கூறி ஒப்படைப்பு செய்த 1,721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nசென்னையில் சனிக்கிழமை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்:\nதமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும் போது, 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கே மின்சாரம் கிடைத்து வருகிறது. எனவே, தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளி மாநிலங்களில் இருந்து 1,100 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.\nஇவ்வாறு ஒப்பந்தங்கள் போடப்பட்டும், மத்திய அரசின் நிறுவனமான மின்சக்தி தொடர் அமைப்பு நிறுவனம் மின் தொடர் கட்டமைப்பின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்துக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில், தில்லி அரசு 1,721 மெகாவாட் அளவுக்கு தேவையில்லை என்று ஒப்படைப்பு செய்த மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கடந்த 24-ம் தேதியன்று செய்தியாளர்களிடையே பேசிய மத்திய இணையமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.\nஇதே அமைச்சர் கடந்த 25-ம் தேதியன்று பேசும் போது, தொடரமைப்பில் உள்ள நெருக்கடி காரணமாக, தில்லி அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ள மின்சாரத்தை தமிழகத்துக்கு அளிக்க இயலாது என்று கூறியுள்ளார்.\nவழக்கு தொடரப்படும்: இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 301-ன்படி, இந்தியா முழுவதும் வணிகம், வாணிபம் மற்றும் தொடர் உறவுகள் ஆகியன தடையின்றி நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசமைப்புச் சட்டம் 131-ன் கீழ் இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே எழும் வழக்கு ஒன்றில் சட்ட முறையான உரிமை உள்ளதா என்பதையும், அதன் அளவு என்ன என்பது பற்றியும் பிரச்னை எழும் எனில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இப்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை ஈடு செய்ய தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களின் படியும், தில்லி அரசால் ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்தும், அதைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கும், மத்திய மின் சக்தி தொடரமைப்பு நிறுவனத்துக்கும் உள்ளது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில், மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலித���வின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/17168-canada-replied-to-america.html", "date_download": "2018-11-17T00:25:22Z", "digest": "sha1:O6SNUYLX5V2MFYP5IXEXZ4LSUREZTZJ4", "length": 7661, "nlines": 120, "source_domain": "www.inneram.com", "title": "வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி!", "raw_content": "\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் பலி\nகஜா புயல் எதிரொலி - பாம்பன் பாலம் மூடல்\nகஜா புயலின் கோரத் தாண்டவம் - வீடியோ\nகஜா புயலால் இதுவரை 20 பேர் உயிரிழப்பு\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் அரசால் புறக்கணிப்பு - பொதுமக்கள் புகார்\nவரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி\nஒட்டாவா (30 ஜூன் 2018): எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு கனடா பதிலடி கொடுத்தே தீரும் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது.\nகனடாவின் எஃகு மற்றும் அலுமினிய 16.6 பில்லியன் கனடா டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதேபோல அமெரிக்காவின் விஸ்கான்ஸின், பெனிஸில்வேனியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் இருந்து தயாரிக்கப்படும் யோகர்ட், கெட்ச் அப் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகியவையும் இதில் அடங்கும்.\nஅதேவேளை அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா \"ஒரு போதும் பின்வாங்காது\" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\n« அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி கறுப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு கறுப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டி��லில் உங்கள் பெயர் உள்ளன…\nகுவைத் விமான நிலையம் மூடல்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nதஞ்சை, நாகை மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயல் - 11பேர் ப…\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nதிசை மாறிய கஜா புயல்\nகஜா புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - முக்கிய எச்சரிக்கை\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dharun-ayyasamy", "date_download": "2018-11-17T00:56:14Z", "digest": "sha1:A5QYANVAGXPFT227R43BYLSUKVMJO2GV", "length": 8821, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமி : தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்ததாக தாயார் பெருமிதம் | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை…\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் மழைக்கு வீடு இடிந்து இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் சேதம்…\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nஅதிராம்பட்டினத்தில் 20கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nHome இந்தியா ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமி : தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்ததாக...\nஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமி : தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்ததாக தாயார் பெருமிதம்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக, தருண் அய்யாசாமியின் தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்தம ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தருண் அய்யாசாமி. 21 வயதான இவர், இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு, 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இது தொடர்பாக தருண் அய்யாசாமியின் தாயார் பூங்கொடி கூறுகையில், தனது மகனின் வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த சந்தோஷத்ததை கூற வார்த்தைகள் இல்லை எனக் கூறிய அவர், இது போன்று இன்னும் பல வெற்றிகளைத் பெற வாழ்த்து கூறினார் .\nPrevious articleமுக்கொம்பு அணை மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்..\nNext article17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nகஜா புயல் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் – சென்னை வானிலை ஆய்வு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news4tamil.com/page/4/", "date_download": "2018-11-17T01:19:20Z", "digest": "sha1:B4G6GFGPDPDSJEJJJEGXQRQDCYQ6YFEG", "length": 11866, "nlines": 137, "source_domain": "www.news4tamil.com", "title": "News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக ���ெய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil | News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today - Part 4", "raw_content": "\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nநடிகர் அஜித்தின் உலக அளவிலான அடுத்த சாதனை\nகருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook...\nநிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால்...\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா...\nசர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது’ஒரு விரல் புரட்சி’ பாடல் இன்று வெளியாகிறது\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\n10ஜிபி ரேம் கொண்ட புதிய “ஜியோமி பிளாக் ஷார்க்” கேமிங் போன் அறிமுகம்\nபாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள்- 50M Facebook…\nபாஸ்வோர்டு இல்லாமல் பேடிஎம் (PAYTM) பயன்படுத்த புதிய வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2012/10/", "date_download": "2018-11-17T00:32:31Z", "digest": "sha1:DMINXX2LHJMT5KH7IJQ6L5H76WPTHVS6", "length": 54652, "nlines": 329, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: October 2012", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஉலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..\nவெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைக\nள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.\nகுமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.\n1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு\n2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா\n3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா\n4. தொலை கிழக்கில் – சீன நாடு\n5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்\n6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்\nஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி \nபஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். ��ப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.\nஅஞ்ஞான வாசம் முடிந்த பின் அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அவர்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.\nபதிவு வகைகள் ருசிகர தகவல்\nமுதல் ஐந்து [TOP 5] - அதிக சராசரி ஆயுள் கொண்ட மக்கள் வாழும் நாடுகள்\nசராசரி ஆயுள் : 89.68 வருடங்கள்\nமெடிட்டரேனியன் கடலோரம் இருப்பதாலும் , அவர்கள் உண்ணும் மெடிட்டரேனியன் கடலோர உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கை முறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து , அவர்களது ஆயுளை நீட்டிக்க செய்கிறது\nசராசரி ஆயுள் : 84.43 வருடங்கள்\nசூதாட்டத்தையும் , சுற்றுலா பயணிகளையும் நம்பி மட்டுமே இந்த நாடு தன்னுடைய சாம்ராஜ்யத்தை கட்டி கொண்டு உள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரம் முழுவதும் இவற்றை நம்பி தான் உள்ளது , கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வருமானம் இவற்றின் மூலமே வருகின்றது\nசராசரி ஆயுள் : 83.61 வருடங்கள்\nஅரிசி , பசுமையான காய்கறிகள் மற்றும் மீன்கள் தான் ஜப்பானியர்களின் உணவில் பெரும் பங்கு வகிக்கின்றது . கொலை மற்றும் தற்கொலைகளின் விகிதம் இங்கு மிகவும் குறைவு .\nசராசரி ஆயுள் : 83.75 வருடங்கள்\nசுத்தமான சுற்றுப்புறம் மற்றும் முறையான உணவு பழக்கமும் உள்ளதால் , இவ்வூரின் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் .\nசராசரி ஆயுள் : 83.07 வருடங்கள்\nஇவ்வூர் இட்டாலியன் பெனின்சுலாவில் உள்ளது . உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று . அதிக தொழிலாளர்கள் இல்லாத நாடு என்பதால் , விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது .\nபதிவு வகைகள் ருசிகர தகவல்\nஇரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''ம���சோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''\nபிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''\nஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்\nஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காதசாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''\nபண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர்அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார்மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே அதுதானே இப்போது நடந்திருக்கிறது''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.\nபதிவு வகைகள் ருசிகர தகவல்\nஆஸ்திரேலியா பற்றிய சி�� சுவாரசியமான தகவல்கள்\n1.உலகில் \"தோல்புற்றுநோயால்\" அதிகம் பாதிக்கப்படவர்கள் உள்ள நாடு.\n2.வளர்ச்சியடைந்த நாடுகளில் உடல் பருமனாவர்கள் அதிகம் வாழும் நாடு.\n3.ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவாது தடுத்த நாடுகளில் ஒன்று.\n4.மக்கள் தொகையில் 7.5% மக்கள் மட்டுமே வாரம் ஒருமுறை தேவாலயம் செல்கின்றனர்.\n5. 'தி எக்கணமிஸ்ட்' இன் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண், பேர்த், அடிலெயிட் , சிட்னி ஆகிய நகரங்கள் முறையே 2,4,7,9 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.\nபழைய சோறு .... :) இத அடிச்சிக்க எந்த #pizza # burger ஆலும் முடியாதப்பா \nஅந்தக் காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்போது கிராமங்களில் கூட காண முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான்.\nஅப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணீர் உற்றி வைத்து விட்டோம்... , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணீர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார். அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம்.\nபழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது , பண்றி காய்ச்சல் உட்பட.\nகாலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம்.\nஇதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.\nஅதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.\nஅப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா\n(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு)\nபொங்குன சோத்துல தண்ணிய ஊத்திட்டு அடுத்த நாள் காலையில் திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதுக்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாதத்தில் தண்ணீர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்\"\nபதிவு வகைகள் ருசிகர தகவல்\nசீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி\nசீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்\nஇவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர�� மேலும் தெரிவிக்கையில்\nநான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைக்காட்சிகள். வானொலிகள். ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nஇதில் முழுக்க சீனர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.\nஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைக்காட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம்.\nஅதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னத்திரை சினிமா பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இதை ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.\nமனிதர்களின் தலைகளை வெட்டி வீரத்தை வெளிப்படுத்திய நாகாலாந்து மக்கள்\nநாகாலாந்து மாநிலத்தில் வாழ்ந்த கோன்யா இனக்குழுக்களே மனித தலைகளை வெட்டுவதை வீரமாக கருதி முற்காலத்தில் செய்திருக்கிறார்கள்.\nநாகாலாந்து மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் ஒரு இடத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇவ்வளவு மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.\nகோன்யா இனக்குழுவினருடைய நிலத்தை யாரேனும் அபகரித்தால் அக்குழுவினர் அபகரித்தவர்களின் தலைகளை வெட்டியே தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவார்களாம்.\nஅதேபோல் இந்த தலை வெட்டி மனிதர்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தியமைக்கு சான்றாக இன்றளவும் ஒரு கல்வெட்டு அம்மாநிலத்தில் இருக்கிறது.\n1923ம் ஆண்டு பிறந்த லெப் அகாங் ரோங்காங் என்ற கோபா, கடந்த 2001ம் ஆண்டுதான் இறந்திருக்கிறார்.\nஅவருக்கு மொத்தம் 18 மனைவிகள், 19 மகன்கள், 7 மகள்கள், 59 பேரக் குழந்தைகள்.\nஇவர் வாழ்வில் நிகழ்த்திய சாதனை என்ன தெரியுமா இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை மற்றொரு குழுவினர் ஆக்கிரமிக்க முயன்றபோதெல்லாம் அவர்களது தலைகளை வெட்டி எடுப்பதே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.\nதமது வாழ்நாளில் 36 மனித தலைகளை வெட்டி எடுத்து \"வீரமிக்க\" மனிதராக வாழ்ந்திருக்கிறார். இவரது வழித்தோன்றலோ 130 மனிதத் தலைகளை வேட்டையாடிருக்கின்றனராம்.\nஇன்றளவும் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் வசித்து வரும் \"முன்னாள்\" தலைவெட்டி மனிதர்கள் கூறும் மற்றொரு சுவாரசிய தகவல் என்ன தெரியுமா எதிர்க் குழுவைச் சேர்ந்தவர்களின் தலையை வெட்டி எடுக்க முடியாது போனால் ஆகக் குறைந்த பட்சம் அவர்களில் ஒருவரது ஒரு \"காதையாவது\" அறுத்து வந்து தங்களது கிராமத்து தலைவரிடம் ஒப்படைத்து \"வீரத்தை\" வெளிப்படுத்திக் கொள்வார்களாம்.\nஅமெரிக்காவின் அமேசான், ஆப்பிரிக்காவின் அடர் வனத்து பழங்குடிகள் எல்லாம் இப்படி மனித தலைவேட்டையை முன்னரே நிறுத்திவிட்டனர்.\nஇருப்பினும் உலகிலேயே மனித தலைவெட்டுதலை கடைசியாக நிறுத்திய வரலாற்று பெருமைக்குரியவர் நாகாலாந்தின் கோன்யாக் குழுவினரே ஆவார்.\nஅண்டார்டிக்கா பற்றிய சில விசித்திர உண்மைகள்\n♥இந்த உலகில் உரிமை கொண்டாடப்படாத ஒரே கண்டம் அண்டார்டிக்கா மட்டுமே .\n♥உலகில் உள்ள 90 சதவிகிதம் [90%] பனி அன்டார்டிகாவை மூடியுள்ளது .\n♥உலகில் உள்ள மொத்த குடிநீரில் அண்டார்டிகாவில் மட்டும் 70 % பனியாக உறைந்து உள்ளது .\n♥அடுத்து நான் கூறும் உண்மை உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் : \"அண்டார்டிக்கா ஒரு பாலைவனம் \n♥ஒவ்வொரு வருடமும் இரண்டு இன்ச் [2 inch] அளவிற்கு பனி கூடும் .\n♥என்னதான் முழுவதும் பனியால் மூடி இருந்தாலும் , அண்டார்டிகா தான் உலகில் மிகவும் வறண்டு போன இடம் \n♥அண்டார்டிகாவின் முழு ஈரப்பதம் \"கோபி பாலைவனத்தையும் [GOBI DESERT]\" விட மிகவும் குறைவு .\n1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> \"உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது.\"\n2.நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.\n3.இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம்பல் என்ற சரித்திர புகழ் பெற்ற கோவிலை கட்டியவர் இவரே.\n4.புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் மில்டன் திடீரென்று பார்வை இழந்தார். ஆனாலும் அவர் எழுதுவதை நிறுத்தவி��்லை. அவர் புகழ் பெற்ற இலங்க்கியங்கள் அனைத்தும் அவர் பார்வையிழந்த பின் எழுதப்பட்டவை.\nபதிவு வகைகள் ருசிகர தகவல்\nதிருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்\nதனது இரண்டடி பாடல் மூலம் உலகிற்கே பல அறிய கருத்துகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் தந்த தெய்வ புலவர் என அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவரை தமிழகத்தில் தெய்வமாக வணங்குபவர்கள் வெகு சிலரே. கண்ணகிக்கு கேரளாவில் கோவில் உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வணங்குகின்ற ஒரு மதத்தினர் உள்ளார்கள் என்பதும் திருவள்ளுவருக்கு இவர்கள் கோயில் அமைத்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான செய்தி. சில வருடங்களுக்கு முன் ஒரு நாளிதழில் கண்ட இந்த செய்தி உண்மையில் ஆச்சரியத்தை தருகின்றது.\nஇவர்களை ' சனாதான ' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப் படுகின்றனர். திருவள்ளுவரை கடவுளாக கொண்டு உள்ள இதனை 'சமாதான மதம்' எனவும் அழைக்கப்படுகிறது. இவர்கள் வள்ளுவருக்கு கேரள மாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து இவரை வழிப்படுகின்றனர். இக்கோவில்களில் முறையானப்படி தினசரி வழிப்பாட்டையும் நடத்தி வருகின்றனர். இவற்றில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருவள்ளுவர் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர் தட்டம்படி என்ற ஊரில் உள்ளதாகும்.\nமற்ற அனைத்து கோவில்களிலும் இந்த மதத்தினர் இவரை அவர்களின் முறைப்படி வணங்கி வழிபாட்டு வருகின்றனர்.\nதிருவள்ளுவருக்கென இம்மாநிலத்தில் முதல்முதலாக கோயில் கட்டியவர் சிவானந்தர் என்பவர் தான். இவர் 1979-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் அமைத்தார்.\nவிக்கல் பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nநமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' [diaphragm]என்ற ஒரு பகுதி பிரிக்கிறது.சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.\nஉங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.\nநீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக���ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.\nஅங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.\nஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.\nவேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்.திடீரென்று காற்று வேகமாக வீசுகிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப்போதலாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக்கையில் ஈடுபட்டு விடுகிறது.\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் க���ப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nஉலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..\nஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி \nமுதல் ஐந்து [TOP 5] - அதிக சராசரி ஆயுள் கொண்ட மக்க...\nஆஸ்திரேலியா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்\nபழைய சோறு .... :) இத அடிச்சிக்க எந்த #pizza # burg...\nசீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்...\nமனிதர்களின் தலைகளை வெட்டி வீரத்தை வெளிப்படுத்திய ந...\nஅண்டார்டிக்கா பற்றிய சில விசித்திர உண்மைகள்\nதிருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்\nவிக்கல் பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-sep-22-to-28-2019/", "date_download": "2018-11-17T00:33:56Z", "digest": "sha1:6KPPWRX4RWTPYBQ7W67PDQMRSOHNNRCF", "length": 4691, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : செப்டம்பர் 22 முதல் 28 வரை | Natcharhira palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் : செப்டம்பர் 22 முதல் 28 வரை\nஇந்த வார நட்சத்த���ர பலன் : செப்டம்பர் 22 முதல் 28 வரை\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 12 முதல் 18 வரை\nஇந்த வார ராசிபலன் – நவம்பர் 5 முதல் 11 வரை\nஇந்த வார ராசிபலன் – அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/first", "date_download": "2018-11-17T01:04:53Z", "digest": "sha1:ZHBFCEG5YK2NF3QKECPXN6CLJQYFD32H", "length": 10098, "nlines": 129, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest First News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ன்ஸி ஏடிஎம் சேவை திங்கட்கிழமை முதல் பெங்களுரிவில் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய குற்றப் பிரிவு அதனைப் பரிமுதல் செய்தது மட்டும் இல்லா...\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nஇந்திய தொலைக் காட்சியில் ரொம்ப நாளாக ஓடிக் கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் பிரச்னை மற்றும் ஒ...\nஇந்தியாவின் முதல் பறக்கும் ரேஸ்டாரண்ட்..\nபெங்களூரு: நாம் வெளிநாடுகளில் பறந்துகொண்டே வானில் அமர்ந்தபடி சாப்பிடக்கூடிய ரெஸ்டாரண்ட்க...\nவளைகுடா நாடுகளில் முதன் முறையாக வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் கத்தார்\nகத்தார்: எண்ணெய் வளம் அதிகம் கொண்ட வளைகுடா நாடுகள் இன்று வரை வெளிநாட்டவர்களுக்குக் குடியுர...\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\nவிமான எரிபொருள் விலை உயர்வால் இந்திய விமான நிறுவனங்கள் பெறும் அளவில் கடனில் சிக்கி தவித்து ...\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\nபொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் புதன்கிழமை விங்ஸ் எனப்படும் இந்தியாவின் முதல் இ...\nஇந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற நிறுவனமாக சாதனை படைத்தது டிசிஎஸ்\nஇந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் ...\nவிரைவில் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக டிசிஎஸ் உயர வாய்ப்பு..\nஇந்திய தனியார் நிறுவனங்கள் பட்டியலில் பங்கு சந்தை மூலதனங்கள் உதவியுடன் டிசிஎஸ் விரைவில் 100 ...\nபீருக்கு பதிலாகப் புதிய மதுபானம்.. கோகோ கோலா அதிரடி..\nகுளிர்பானங்க��ைத் தயாரித்துச் சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்த கோகோ கோலா நிறுவனம் 130 ஆண்டு...\nஇந்தியாவின் முதல் பெண்கள் மட்டுமே இயக்கும் ரயில் நிலையம்..\nபெண்களுக்கான அதிகாரத்தினை ஊக்குவிப்பதற்காக இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் ஜெய்ப்பூரில் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-11-17T00:08:59Z", "digest": "sha1:V2F5YKW5FFM7XTNQVPNWAPS6UMNNE3HE", "length": 14096, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பொலிஸ் இடம்பெயர்சேவை நிறைவு", "raw_content": "\nமுகப்பு News Local News பொலிஸ் இடம்பெயர்சேவை நிறைவு\nமட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸாரினால் பதுளை வீதியை அண்டியுள்ள பிரதேச மக்களின் நலனுக்காக கோப்பாவெளிப் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு கடந்த 45 தினங்களாக இயங்கி வந்த பொலிஸ் சேவை செவ்வாய்க்கிழமையுடன் 10.07.2018 நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇடம்பெயர் பொலிஸ் சேவை நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அங்கு சமயத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸ் பிராதானிகள் கலந்து கொண்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதேசத்தின் வறிய மாணவர்களுக்கு பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்;பட்டன.\nமட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் என்.ஏ. மென்டிஸ், கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, டி.எம்.ஏ. சமரகோன், கோப்பாவெளி பொலிஸ் இடம்பெயர் சேவை நிலைய பொறுப்பதிகாரி ஜே.எம். பியசேன, கோப்பாவெளி இராணுவ முகாமின் இணைப்பதிகாரி கப்டன் லியனகே உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஒன்றரை மாத கால பொலிஸ் இடம்பெயர் சேவையின் மூலம் பதுளை வீதியயை அண்டிய தொலைதூரப் பிரதேச மக்கள் பெரும் நன்மையடைந்ததாகவும் மேலும் பொது இடங்களில் சிரமதானங்கள் பாடசாலைகளுக்கிடையில் விளையாட்டுப் உள்ளிட்ட பொலிஸ் பொதுமக்கள் உறவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடிந்ததாகவும் கோப்பாவெளி பொலிஸ் இடம்பெயர் சேவை நிலைய பொறுப்பதிகாரி ஜே.எம். பியசேன தெரிவித்தார்\nகாணாமல்போன பாடசாலைச் சிறுமி கண்டு பிடிப்பு\n“நீல நிற உணர்வின் சுவையை தொடமுடியுமா” இரவோடிரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன\nசீரற்ற காலநிலையால் விவசாயத்த��ற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி\nநாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். “நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,...\nகஜா புயலால் 1000 யாழ் குடும்பங்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம்;- கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் 1000 ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...\nகத்தியல்ல அது பேப்பர் பிரிக்கும் பேனை- பாலித தேவரபெரும காரசாரமான பதில் வீடியோ உள்ளே\nதமது கட்சியினர் நாடாளுமன்றினூடாக ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதாக அண்மைய நாட்களாக முழக்கமிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவரப்பெரும நேற்று நாடாளுமன்றிற்குள் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குத்துவதற்காக கத்தியுடன் பாய்ந்த...\nமீண்டும் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nபாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் என...\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nபாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கான காரணத்தை தெரிவிக்கும் முகமாக வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்ததைப் போன்று பாராளுமன்றத்தில்...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை 5 ரூபாவால் குறைவு\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nயாழில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயல்- புகைப்படங்கள் உள்ளே\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/06/12014719/Test-cricket-against-Afghanistan-Mohammed-Shamis-removal.vpf", "date_download": "2018-11-17T01:02:08Z", "digest": "sha1:L473YPOAWMWMDHBVJAXKJ4BLO3YXR5UN", "length": 8661, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்||Test cricket against Afghanistan: Mohammed Shami's removal from Indian team -DailyThanthi", "raw_content": "\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்\nஉடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nசமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.\nஇந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் காரணமாக விலகியதால் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.\nஇந்த டெஸ்ட் போட்டிக்கான இந்தியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு (யோ-யோ தேர்வு) நடத்தப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளரும், சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சர்ச்சையில் சிக்கியவரும், விபத்தில் சிக்கி மீண்டு வந்தவருமான முகமது ஷமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியை சேர்ந்த 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் நேற்று தெரிவித்துள்ளனர். நவ்தீப் சைனி 31 முதல் தர போட்டியில் விளையாடி 96 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.\nயோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாத சஞ்சு சாம்சன், இந்திய ‘ஏ’ அணியில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டன் இஷான் கிஷன் ‘ஏ’ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\nபெங்களூருவில் நேற்றைய பயிற்சிக்கு பின்னர், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் கருண்நாயர் அளித்த பேட்டியில், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி தங்களது திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். ரஷித் கான் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் டெஸ்ட் போட்டி என்பது வித்தியாசமான ஆட்டமாகும். பேட்டிங் மற்றும் உடல் தகுதி விஷயத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியதால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து உள்ளேன். வரும் போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். அடுத்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பது தான் எனது முக்கிய நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134889-thoothukudi-worker-killed-his-wife-and-farmer.html", "date_download": "2018-11-17T00:50:10Z", "digest": "sha1:IH54EBOMDPXKJJZBVN55IFD2PQIWVWGP", "length": 7717, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Thoothukudi worker killed his wife and farmer | நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்பால் அதிர்ச்சி : மனைவி, விவசாயியைக் கொன்ற கட்டடத் தொழிலாளி! | Tamil News | Vikatan", "raw_content": "\nநள்ளிரவில் வந்த செல்போன் அழைப்பால் அதிர்ச்சி : மனைவி, விவசாயியைக் கொன்ற கட்டடத் தொழிலாளி\nகோவில்பட்டி அருகிலுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தில் தவறான தொடர்பால், மனைவியையும் விவசாயியைப் படுகொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள மும்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் கேரள மாநிலத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி தங்கமாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர். இதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டடத் தொழில் மற்றும் விவசாயமும் செய்து வந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அரிகிருஷ்ணன் கட்டட வேலைக்காக அடிக்கடி கேரளா சென்றுவிடுவது வழக்கம்.\nஇந்தச் சூழலில் அரிகிருஷ்ணனின் மனைவி தங்கமாரியம்மாளுக்கும் பெருமாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அரிகிருஷ்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தினந்தோறும் மாத்திரை எடுப்பது வழக்கம். கணவன் அரிகிருஷ்ணன் ஊருக்கு வரும்போது, தங்கமாரியம்மாள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு, பெருமாளுடன் பழகி வந்துள்ளார். இந்தத் தகவல் உறவினர்களுக்குத் தெரியவந்து இருவரையும் கண்டித்துள்ளனர். மனைவி மீது உறவினர்கள் கூறிய புகாரை, அரிகிருஷ்ணனும் நம்பவில்லை என்பதால், இருவரும் சுதந்திரமாக இருந்து வந்துள்ளனர். கேரளாவில் தற்போது மழை பெய்ததால் அரிகிருஷ்ணன் ஊருக்கு வந்துள்ளார். வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைச் சாப்பிடவில்லை. நள்ளிரவில் பெருமாள், தங்கமாரியம்மாளுக்குப் போனில் அழைத்துவிட்டு, இருவரும் வழக்கமாக சந்திக்கும் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இவர்களை அரிகிருஷ்ணன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.\nஅப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி, ஆத்திரத்தில் அரிவாளால் இருவரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, கடம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தவறான தொடர்பால் இரட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/07/30/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-11-17T01:27:12Z", "digest": "sha1:3T7XMSI5MVZCTRK37RP2WMGKH23KT6AC", "length": 11222, "nlines": 80, "source_domain": "eniyatamil.com", "title": "தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்\nதொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்\nJuly 30, 2014 கரிகாலன் செய்திகள், பரபரப்பு செய்திகள் 0\nமலேசியா:-298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியானார்கள். சம்பவ இடம், ரஷிய எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த சம்பவம், உலகமெங்கும் அதிர்வலைகளையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், தேடும்பணிகள் நடைபெற்றன. இரண்டு பெரும் விபத்துக்களால் மலேசியா ஏர்லைன்ஸ் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.\nஇந்நிலையில் மோசமாகியுள்ள நன்மதிப்பை அதிகரிக்கும் வகையில் பெயரை மாற்றும் திட்டத்திற்கு மலேசியன் ஏர்லைன்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் மலேசியா அரசால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் மலேசியன் ஏர்லைன்ஸ் பெயர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nமலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்\nமாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியால் பரபரப்பு\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்க�� நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/beautician-", "date_download": "2018-11-17T00:35:40Z", "digest": "sha1:IARMAIBY6UR5SLTZDECWX4EPM53KY7EQ", "length": 20734, "nlines": 457, "source_domain": "eyetamil.com", "title": "Beautician - அழகுக்கலை நிபுணர் | Eyetamil", "raw_content": "\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 488\nBeautician - அழகுக்கலை நிபுணர் 26\nBeauty Care - அழகு பராமரிப்பு 134\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 117\nDress Making - ஆடை வடிவமைப்பு 33\nStudio - ஸ்டூடியோ 40\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 361\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 332\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 202\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 3\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 21\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 545\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 11\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 29\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 380\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 16\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 91\nevent management -நிகழ்ச்சி முகாமை 5\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2054\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 10\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்���ல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 38\nHotels - ஹோட்டல்கள் 220\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beauty Parlour - அழகுக் கலை நிலையம், Beauty Care - அழகு பராமரிப்பு, Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beauty Care - அழகு பராமரிப்பு, Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\nin Beautician - அழகுக்கலை நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/contact-us.php", "date_download": "2018-11-17T01:20:14Z", "digest": "sha1:BFBPZSWYHRG23TPFOASASY7JWDQJK3B6", "length": 3676, "nlines": 72, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகூட்டுறவு வார விழாவில் ரூ.66¼ லட்சம் கடன் பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வழங்கினார், கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளிக்கு பயணிகள் ரெயிலாக இயக்கம், லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு, நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது, மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை, நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது, இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1177727", "date_download": "2018-11-17T01:31:29Z", "digest": "sha1:4MODMSNGO46ZCV3JV5SHPMKVZU7B2NSD", "length": 19683, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| மகாபாரதத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் ‘வெண்முரசு’ Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பட��ப்பாளியின் பார்வையில் செய்தி\nமகாபாரதத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் ‘வெண்முரசு’\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nகளத்தில் குதித்த அமைச்சர்கள்; கட்சிகள் பாராட்டியதால் மகிழ்ச்சி நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nமேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ என்ற நாவலின் முதல் பகுதியை, சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம், அந்த நூலை வெளியிட்டுள்ளது. மகாபாரதத்தை புதிய பார்வையில், இந்நாவல் பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, நாள்தோறும் அவரது இணைய பக்கத்தில், ‘வெண்முரசு’ வெளியிடப்படும் என, அறிவித்து ஜெயமோகன் எழுதி வருகிறார்.\nவீட்டில் நம் பெற்றொர், தாத்தா, பாட்டிகள் சொன்ன கதைகள் மூலமும், ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ உள்ளிட்ட பல நூல்கள் மூலமும், மகாபாரதம் தொடர்பாக, கேட்டும், படித்தும் இருந்தாலும், ‘வெண்முரசு’ புதிய கோணத்தில், மகாபாரதத்தைப் பார்க்கிறது.\nஇதுவரை, மகாபாரதத்தில் ஆண் கதாபாத்திரங்களை முன்னிறுத்தியே எழுதியுள்ளனர். ஆனால், இந்நூலில் மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடந்த போரை, இரு தரப்பும் நிறுத்தி விடலாம் என, கருதியபோது, ‘போரை தொடர வேண்டும். முடிவு வந்தால் தான், என் கூந்தலை முடிவேன்’ என, திரவுபதி உறுதியாக இருந்தாள்.\nஅதனால் தான், மகாபாரத போரில், பாண்டவர்கள் வென்றனர். போரின் முக்கிய காரணகர்த்தா திரவுபதி என்ற பெண் தான். இந்த முன்னிறுத்தல், மகாபாரதம் தொடர்பாக வந்த நூல்களில் இல்லை.\nஇதேபோல, அர்ஜுனனை மணந்த சுபத்திராவும், திரவுபதியும், அவன் இறந்த பின் எப்படி இருந்தனர், இருவருக்கும் ஒரு கணவன் என்ற நிலையில், அவர்களுக்கு இடையேயான உறவு குறித்தும், அவர்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதையும் வெளிப்படுத்தும், ஆசிரியரின் எழுத்து நடை மெய்சிலிர்க்க வைக்கிறது. முதல் முறையாக, இதுபோன்ற அணுகுமுறையை, மகாபாரதம் குறித்து கையாண்டுள்ளார்.\nநம் வாழ்க்கையில் நடந்தவற��றை, ஒரு நாள் திரும்பிப் பார்ப்பது போல், நம்மால் போற்றப்படும், இதிகாசத்தை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை இந்நாவல் அளிக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும், நம்முடைய அன்றாட வாழ்வின் எதிரொலியாக, மகாபாரதம் போன்ற புராணங்கள், காப்பியங்கள் உள்ளன என்பதை, ‘வெண்முரசு’ படம் பிடித்து காட்டுகிறது.\nபாரதி பாஸ்கர், பட்டிமன்ற பேச்சாளர்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது\n2. கடற்கரையில் தீவிர கண்காணிப்பு\n3. மாத்திர் மந்தீருக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து\n4. புதுச்சேரியில் 6.5 செ.மீ., மழை பொழிவு\n5. இன்று பள்ளிகள் இயங்கும்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10741", "date_download": "2018-11-17T00:28:24Z", "digest": "sha1:M75U72WMBBQYGQQ5BNHE3WTPIIPEKXF2", "length": 12772, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிசாரே ! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிசாரே \nஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிசாரே \n– நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்”\nஇவ்வாறு கடும் தொனியில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ்.\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரும் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\n“சந்தேகநபர்கள் நால்வரும் இளைஞர் ஒருவரை துரத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த இளைஞன், கிணறு ஒன்றுக்குள் குதித்துள்ளார். கிணற்றுக்குள் வீழ்ந்த இளைஞன் மீது சந்தேகநபர்கள் நால்வரும் கற்களால் தாக்கினர்” என்று தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.\nசந்தேகநபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர்.\nசந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான்.\nஇளைஞர்களுக்கு இடையிலான மோதலை வைத்து அவர்களை ஆவா குழு என அடையாளப்படுத்தி இன்று அது பெரும் வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளது.\nவாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டு ஒன்றை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் கோப்பாய் பொலிஸார்தான்.\nஅவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.\nவழக்கை ஆராய்ந்த பதில் நீதிவான், பிரதான நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்\nPrevious articleபுனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nNext articleஐ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கையின் மற்றுமொரு போர்க்குற்றவாளி நிறுத்தம்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\nஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை புறக்கணிக்க கட்சித்தலைவர்கள் முடிவு \nபிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,372 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்��த்தின் எம்.பி. - 3,921 views\nஎம்மைப்பற்றி - 3,074 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,348 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,068 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,904 views\nநிறைவேற்றப்பட்டது தீர்மானம் ; பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nசஜித் பிரதமர் ; ரணில் இறங்கி வந்தார்\nநாடாளுமன்றில் கத்தியுடன் பாய்ந்த எம்.பி ; வெளியானது அதிர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013_12_04_archive.html", "date_download": "2018-11-17T01:11:10Z", "digest": "sha1:N6HK4HDEWKAB2GEOLTVX2FXSZVYA3APW", "length": 36807, "nlines": 261, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 12/04/13", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nசுலபமாக தென்னை மரம் ஏற பயன்படும் நவீன கருவி\nசுலபமாக தென்னை மரம் ஏற பயன்படும் நவீன கருவி\nகோவையைச் சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன் என்பவர் மிக உயரமான தென்னை மரம் ஏற நவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும் வாய்ப்பு தற்போது இவருக்கு கிடைத்துள்ளது.\nமிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏறக்கூடிய இந்த நவீன கருவியினைப் பயன்படுத்துவதால் காயம் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்.\nஇக்கருவியின் உதவியால் தற்போது இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் தென்னை, பனை மரங்களில் காய்களை பறிக்கும் பணி நடந்து வருகிறது.\nஇக்கருவியை கொண்டு சில்வர் ஓக், தேக்கு போன்ற மரங்களில் அமர்ந்தவாறு, கிளைகளை வெட்டலாம். இக்கருவி 11 கி.கி., எடை கொண்டது. 100 கி.கி., வரையுள்ள எடையை தாங்கக் கூடியது. இந்திய மதிப்பின் படி ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nபதிவு வகைகள் புதிய கண்டுபிடிப்புகள்\nகாது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்\nகாது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்\nகாது கேளாதவர்கள���ம் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.\nஇவர்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது\n\"எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு சரியாகக் காது கேட்காது. அவருக்காக நாம் ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனையின் விளைவே இந்தக் கருவி\" என்கிற சிவனேஷ், \"அரைமனசோட அவர் என் கருவியைப் பயன்படுத்தி செல்போன்ல பேசுனப்ப அவர் முகத்துல வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை\" என்கின்றபோது, சிவனேஷின் முகத்தில் சாதித்த பெருமிதம் அலையாடியது.\nஎப்படி இயங்குகிறது இந்தக் கருவி\nஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.\n\"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்\" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.\nபேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணை��்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.\nஇவர்களின் செயலை பாராட்டுவோம்.... ♥\nபதிவு வகைகள் தகவல் தொழிற்நுட்பம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா\nசர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா\nசர்வதேச விண்வெளி நிலையத்தை இரவுப்பொழுதில் நாம் இருந்த இடத்தில் இருந்து வெறுங் கண்ணால் இனிமேல் பார்க்க நாசா குறுஞ்செய்தி (SMS) சேவை ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபூமி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது International Space Station (ISS).\nஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள், ஆய்வுக் கருவிகள், உணவுகள் ஆகியவற்றை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண் ஓடங்கள் அவ்வப்போது விண்ணுக்குச் சுமந்து சென்று வருகின்றன.\nதற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் ISS ஐ இயக்கி வருகின்றார்.\nஇந்த ISS செயற்கைக் கோளை இரவு வானில் தொலைக் காட்டி இன்றி எவரும் வெறுங் கண்ணால் ஒரு நட்சத்திரம் விண்ணில் குறுக்கே மிக வேகமாக செல்வது போல் அவதானிக்கலாம்.\nதமது இடத்திலிருந்து வானின் எத்திசையில் சரியாக எத்தனை மணிக்கு இது வானில் செல்லும் என்பதை அறிவதற்கு நாசா சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய SMS சேவைக்கு அதாவது நாசாவின் இணையத் தளமான http://spotthestation.nasa.gov/ இல் தமது பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரியை இவர்கள் பதிவு செய்தால் போதும். ISS தென்படும் நேரம் மற்றும் இடம் SMS மூலம் தெரிவிக்கப்படும்.\nவானியலில் ஆர்வமுடையவர் எவரும் ISS ஐ வெறுங் கண்ணால் பார்ப்பதற்கு இதன் மூலம் உடனடியாக முயற்சி செய்ய முடியும்.\nஆகவே நீங்களும் உங்கள் வீட்டருகே ISS ஐ அவதானித்து அதைப் பிறருக்கும் எடுத்துரையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கும் விண்வெளித் துறையில் ஆர்வம் அதிகரிக்கலாம்.\nபதிவு வகைகள் தகவல் தொழிற்நுட்பம்\nபழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்\nபழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்\n1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.\nவிளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.\n2. அடியாத மாடு படியாது.\nவிளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.\n3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி\nவிளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.\n4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு\nவிளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.\n5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.\nவிளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறு���தற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.\n6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.\nவிளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் \"என் சிற்பம் எப்படி என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.\n7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்\nவிளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.\n8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை\nவிளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.\n9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.\nவிளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.\n10. சேலை கட்டிய மாதரை நம்பாதே\nவிளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.\n11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.\nவிளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.\nபதிவு வகைகள் ருசிகர தகவல், வரலாறு\nமகிழ்ச்சியாக வாழ சில வழிகள்\nமகிழ்ச்சியாக வாழ சில வழிகள்\nஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.\nஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.\nநகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.\nநல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.\nமன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.\nஉள்ளத்தை பக்கவப்படுத்திக்கொண்டுபொறாமைகளை அறவே.ஒழித்தெறிந்துஇருப்பதையும் கிடைத்ததையும் வைத்துஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால்இளமையுடன் அமைதியுடன் சந்தோசமாய் வாழமுடியும்\nபதிவு வகைகள் மனித உணர்வுகள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nபுரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை\nகடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினை...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nஅத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்... அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வ...\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒர...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nசுலபமாக தென்னை மரம் ஏற பயன்படும் நவீன கருவி\nகாது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கரு...\nசர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க வேண்டுமா\nபழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்\nமகிழ்ச்சியாக வாழ சில வழிகள்\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/13190438/1183669/Sri-Priya-donate-10-Lacs-to-Kerala-CM-Relief.vpf", "date_download": "2018-11-17T00:47:44Z", "digest": "sha1:7UPM4RIEMTFRVFUJNQKGQVKZNRK2FP24", "length": 14976, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sri Priya donate 10 Lacs to Kerala CM Relief ||", "raw_content": "\nசென்னை 17-11-2018 சனிக்கிழமை iFLICKS\nகேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய ஸ்ரீ பிரியா\nதொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் கேரள மக்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு நடிகை ஸ்ரீபிரியா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #SriPriya\nதொடர் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் கேரள மக்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு நடிகை ஸ்ரீபிரியா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #SriPriya\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.\nதமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக ரூபாய் 10 லட்சம் பணத்தை ராஜ்குமார் சேதுபதி - ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods #SriPriya\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்\nகஜா புயலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகஜா புயல் - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇலங்கையில் பாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசின் மீதான புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nதமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்\nஇணையத்தில் வைரலான 2.O வில்லன் மேக்கிங் வீடியோ\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆறுதல் கூறிய சூர்யா\nவிஷால் படத்தில் சன்னி லியோன்\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nகேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள் கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு கேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங் அ.தி.மு.க. செய்தி சேனலை பற்றி விஷால் விமர்சனம் அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F-7", "date_download": "2018-11-17T00:30:35Z", "digest": "sha1:XAEVTEL4HR3RAOEZL37BOKJO7QX27IVP", "length": 5471, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா – கோபி\nபயிற்சி நடக்கும் நாள் – 24-10- 2016\nதொடர்பு கொள்ள – 04285241626\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி...\nநாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி...\nஇயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர்...\nநேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ...\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி →\nOne thought on “இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/edappadi-palanisami-is-the-second-chief-minister-cries-on-stage-325237.html", "date_download": "2018-11-17T00:06:47Z", "digest": "sha1:ZYK3SKXXQLMPHRIRNOTZBL2CMVKCQKPS", "length": 13559, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமீபகாலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட 2வது முதல்வர்! | Edappadi Palanisami is the second chief Minister cries on Stage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சமீபகாலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட 2வது முதல்வர்\nசமீபகாலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட 2வது முதல்வர்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பேச்சு- வீடியோ\nசென்னை: சமீப காலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர்விட்ட இரண்டாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.\nபெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 85 வது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.\nமுதல்வர் ஒருவர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தது இதுவே முதல்முறையாகும். இதைத்தொடர்ந்து அணைதிறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nஅப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நீரை பெறுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nதனது இறுதி மூச்சு வரை காவிரி நீரை பெற சட்டப்போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா எனக்கூறி குரல் தழுதழுத்து கண்ணீர் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nபேச ம���டியாத அளவுக்கு தொண்டை அடைத்து மேடையிலேயே கண்ணீர்விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சமீபத்தில் மேடையில் கண்ணீர்விட்ட இரண்டாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.\nஅண்மையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மேடையில் கண்ணீர்விட்டு கதறினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய குமாரசாமி, மஜதவை மாநில மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நான் முதல்வரானதால் மஜத கட்சி எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் அவ்வாறு இல்லை.\nவிஷத்தை விழுங்கி அமுதத்தை தரவே முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே நினைக்கிறேன் என்று கூறி கதறினார் குமாரசாமி. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில பாஜகவினர் அழுவாதீர்கள் எனக்கூறி கிரைப் வாட்டர் அனுப்பி வைத்து கிண்டல் செய்தனர். இந்நிலையில் நம்முடைய முதல்வர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து மேடையில் கண்ணீர்விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncries karnataka cm கண்ணீர் கர்நாடக முதல்வர் குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/p-chidambaram-remembers-kannadasan-323220.html", "date_download": "2018-11-17T00:09:17Z", "digest": "sha1:7TROKJYDPS36PVH3RP5TEFJOCDKV4HWA", "length": 15381, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்! | P Chidambaram remembers Kannadasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\nவீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசென்னை: வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை கடைசி வரை​ யாரோ என மறக்க முடியாத தத்துவத்தைக் கூறியவர் கண்ணதாசன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.\n2010ம் ஆண்டு காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற 21வது ஆண்டு கண்ணதாசன் விழாவில் பங்கேற்று,​​ கவிஞர்கள் கண்ணதாசன்,​​ பாரதியார் உருவப்படங்களைத் திறந்து வைத்து ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கண்ணதாசன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.\nகாரைக்குடி நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசிய பேச்சிலிருந்து சில பகுதிகள்\n55 வயதில் சரித்திரப் புகழை நாட்டி,​​ நம்மிடமிருந்து மறைந்தவர் கவிஞர் கண்ணதாசன்.​ எல்லோர் நாவிலும் பாடல்களைத் தவழச் செய்த சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர் அவர்.​ இலக்கியம்,​​ உரைநடை,​​ கவிதை,​​ நாடகம் என எதுவாக இருந்தாலும்,​​ காலத்துக்கு ஏற்ப அது அமைந்தால்தான் நிலைத்த இலக்கியமாக இருக்கும்.​ உதாரணமாக 60,​ 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாடக அமைப்பை தற்போது அப்படியே அரங்கேற்றினால்,​​ அதனைப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்.​ காலத்திற்கேற்ப இலக்கியத்தின் முகம் மாற வேண்டும்.​\nஅப்படி முகம் மாறும்போது இலக்கியத் தரம் இல்லை என்று யாரும் உறுதி செய்ய முடியாது.​ கவிதையைப் பொருத்தவரை பாரதியார்,​​ பாரதிதாசன் போன்றோர் தங்கள் காலத்துக்கேற்ப எழுத்து முறையை மாற்றிக் கொண்டதால்,​​ அவை நிலைத்து நிற்கின்றன.​ பாரதிதாசன் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.​ அவர்கள் காலத்துக்குப் பிறகு வந்த படித்தவர் மட்டுமல்ல,​​ படிக்காதவர்கள் மற்றும் கேள்வி ஞானத்தையே நம்பியுள்ளவர்களுக்கும் புரியும் வகையில் தமிழ்க் கவிதைக்குப் புதிய வடிவம் தந்தவர் கண்ணதாசன்.​ பேச்சுவார்த்தையைக் கூட கவிதை வடிவாக்கினார்.\nபட்டினத்தார் பாடல் புரியாதவர்களுக்கும் புரியும் வகையில்,​​ 12 வார்த்தைகளைக் கொண்டு வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவ��,​​ காடு வரை பிள்ளை,​​ கடைசி வரை யாரோ..​ என்ற சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன். தமிழ்ப் பாடல்கள்,​​ தமிழ்க் கவிதை,​​ சங்ககாலக் கவிதைகள்,​​ அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.​\nகவிஞனுக்குச் சொந்த வாழ்க்கையில் குறைகள்,​​ நிறைகள் இருக்கலாம்.​ அது காலப்போக்கில் மறைந்துவிடும்.​ நிலைத்து நிற்பது அவருடைய சாதனை எழுத்துகள்தான். கண்ணதாசன் எழுத வேண்டும்,​​ டி.எம்.​ சௌந்தரராஜன் பாட வேண்டும்,​​ சிவாஜி கணேசன் வாயசைக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட பாடல் நூறாண்டுகள் நிலைத்து விடும்.​ அவரது பாடல்கள் நிலைத்திருக்கின்றன.​ கண்ணதாசன் இப் பகுதியில் பிறந்தவர் என்பது நமக்கு பெருமைக்குரியது.​\nஅவரை விஞ்சிய கவிஞன் சம காலத்தில் இன்னும் தோன்றவில்லை.​ கண்ணதாசனை ஞானக் கண்களாக ஏற்று பல கவிஞர்கள் தோன்ற வேண்டும் என்று பேசியிருந்தார் ப.சிதம்பரம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkannadasan tamil songs msv ms viswanathan கண்ணதாசன் தமிழ் பாடல்கள் சினிமா பாடல்கள் எம்எஸ்வி எம்எஸ் விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/singapore-minister-meets-stalin-kamal-hassan-325449.html", "date_download": "2018-11-17T01:06:15Z", "digest": "sha1:4PUEVREMWA2QBKMVI44RXAX3A65G3DMU", "length": 10611, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன? | Singapore Minister meets Stalin and Kamal hassan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nஇலங்கையில் சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்��� காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nசிங்கப்பூர் அமைச்சர் ஸ்டாலின், கமலை ஏன் சந்தித்தார்\nசென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்து பேசினார்.\nசிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தியாவிற்கான தூதர் லிம் துவான் குவான் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். அப்போது சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் ராய் கோவுடன் சென்று மேற்கண்ட இருவரும் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.\nமரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இந்தியா- சிங்கப்பூர் உறவுகள், வர்த்தகம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்களை பேசியதாக கூறப்படுகிறது.\nஇதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். கமலுடனும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அரசியல் குறித்து அலசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\n(சிங்கப்பூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin kamal Hassan singapore minister ஸ்டாலின் கமல்ஹாசன் சிங்கப்பூர் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/04142359/1007541/Sophia-Arrested-issue-Thirumavalavan-Condemned-Tamilisai.vpf", "date_download": "2018-11-17T00:04:15Z", "digest": "sha1:MND7MSK3D3BKWGBM2XDUDTZODU755HNG", "length": 10453, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தனது மகள் போன்ற சோபியாவை மிரட்டியது தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல\" - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தனது மகள் போன்ற சோபியாவை மிரட்டியது தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல\" - திருமாவளவன்\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 02:23 PM\nமாற்றம் : செப்டம்பர் 04, 2018, 02:33 PM\nதனது மகளைப் போன்ற சோபியாவை மிரட்டியது, தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதனது மகளைப் போன்ற சோபியாவை மிரட்டியது, தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோபியாவை அவமானப்படுத்தியதுடன் தமிழிசை பொய் புகார்களை சொல்லியதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.\n\"சோபியா குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்\" - வேல்முருகன்\nசோபியாவின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேன்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nகருத்துரிமை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் - சீமான்\nசோபியா மீது நடவடிக்கை எடுத்தது, கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கொடும் தாக்குதல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இங்கு நடப்பது ஜனநாயகமா சர்வாதிகாரமா எனவும் தாம் கேள்வி எழுப்புவதாக அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.\nசோபியா மீதான வழக்குப்பதிவு : கருத்து கூற மறுத்த ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனை மற்றும் சோபியா மீதான வழக்கு பதிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசோபியா சர்ச்சை தொடர்பாக தமிழிசை எழுப்பும் கேள்விகள்\nசோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.\n\"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை\" - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n\"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது\" - முதலமைச்சர் பழனிசாமி\nநாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.\nபுயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\n\"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்\nமத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத���தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - தினகரன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.\nகஜா புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி\nகஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/108239-tips-on-communicating-with-a-mentally-ill-person.html", "date_download": "2018-11-17T01:05:00Z", "digest": "sha1:7THBNULT5M2OOFESHIAKBM5Y7L6A2UFN", "length": 31041, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு சில ஆலோசனைகள்! #MentalHealth | Tips on communicating with a mentally ill person", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:33 (18/11/2017)\nமனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு சில ஆலோசனைகள்\nபாமரர்கள் மட்டுமல்ல... பலரும் ‘மனநோய்’ என்றாலே பைத்தியம் என்றுதான் நினைக்கிறார்கள். அந்த அளவுக்குத்தான் நம் மக்களிடையே மனநோய்குறித்த விழிப்பு உணர்வு இருக்கிறது. மனிதர்களுக்கு எந்தளவு உடல்நலம் முக்கியமோ, அந்த அளவுக்கு, ஏன்... அதைவிடவும் மனநலன் முக்கியம். நம்மில் பெரும்பாலோனோர் மனநலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டால், பெரும்பாலும் அது அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால், ஒருவர் மனநோயால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டால், அது அவரையும் அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தினரையும் பெருமளவு பாதிக்கும். குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் ஒருவிதமான மனஅழுத்ததில் இருந்துகொண்டே இருப்பார்கள்.\nமனநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். அதோடு, பசியின்மை, உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் உண்டாகும். சிலருக்கு கவலை, குற்றஉணர்ச்சி, பயம், கோபம், குழப்பம் இவையெல்லாம் ஏற்படலாம். மனநோயால் பாதிக்கப்பட்டவரோடு சேர்ந்து அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் வெவ்வேறுவிதமான பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்கள் பிறரோடு நடந்துகொள்ளும் முறையில், அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். சமூகத்தில் இருந்து சற்று விலகியிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். இதற்கு முக்கியக் காரணம், மனநோய்குறித்த நம் சமூகத்தின் பார்வை, கருத்து, எண்ணங்கள்.\nஇந்த விஷயத்தில், திரைப்படங்களின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது.\nபெரும்பாலான திரைப்படங்களில் மனநோயாளிகளை, ஒரு கொலையாளிபோலவும், கொடூரமானவர்போலவும் சித்திரிகிறார்கள். உண்மையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் அப்படிப்பட்டவர் இல்லை. நம் சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களும் பலவிதமான இன்னலுக்கு ஆளாகிறார்கள். அந்த வீட்டை, ‘பைத்திக்காரன் வீடு’, `கிறுக்கன் வீடு’, `மென்டல் வீடு’, `லூசுப் பையன் வீடு’ என்றெல்லாம் அடைமொழிவைத்து அழைப்பார்கள். இது அந்த வீட்டில் உள்ளவர்களை மனதளவில் பெருமளவில் பாதிக்கும். மனநோய்க்கு ஆளானவர்களின் பல குடும்பங்கள் பணச்சுமைக்கும் உள்ளாகின்றன. பல நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரேகூட அவர்களின் மனநலப் பிரச்னைக்குக் காரணமாகிறார்கள்.\nமுறையற்ற வைத்தியங்களைச் செய்வதால் இந்தப் பிரச்னை உண்டாகலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓரளவுக்கு சகஜ நிலைமைக்கு திரும்பியவுடன், மருத்துவரைக் கேட்காமல் மருந்து, மாத்திரைகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். இதனாலும் பாதிக்கப்பட்டவருக்கு மன நோய் திரும்ப வரலாம். இதன் மூலமாக அவரின் குடும்பத்தினருக்கும் மனநலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.\nமனநலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரைப் பாதுகாப்பவர்கள் கவனத்தில்கொள்ளவேண்டிய சில ம���க்கிய விஷயங்கள்...\n* மனநோயும் மற்ற நோய்களைப் போன்றதுதான். கடவுளின் சாபத்தாலோ அல்லது அவர்கள் முற்பிறவில் செய்த பாவங்களாலோ மனநல பிரச்னை வருவதில்லை. அது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் பிரச்னை. அதை முதலில் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.\n* இன்று குடிக்கு அடிமையானவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டால், மருத்துவரிடம் சென்று குடிப்பழக்கத்தால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்று கூறுவார்கள். தவறான பழக்கவழக்கத்தில் ஈடுபட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அதற்காக வெட்கம்கொள்ளாமல், சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மூளையில் இயற்கையாக ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உண்டாகும் மனநலப் பிரச்னைக்கு ஏன் வெட்கித் குனிய வேண்டும்... சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்க வேண்டும் இப்படித் தயங்கி சிகிச்சை எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டே இருந்தால், மனநோய் முற்றிவிட அதிக வாய்ப்பிருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே, மனநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் ஏற்படப் போகும் பிரச்னைகளைப் பெருமளவுக்குத் தவிர்க்கலாம்.\n* முறையான சிகிச்சையை, சரியான தருணத்தில் தொடங்கினாலே மனநல பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும். மனநலம் பாதிக்கப்பட்டவரும் மற்றவர்களைப்போல் தங்கள் வாழ்க்கையை சாதாரணமாக நடத்தலாம்.\n* பல மனநோய்கள் முறையாக மாத்திரை உட்கொள்வதன் மூலமே கட்டுப்படுத்தப்பட்டுவிடும். இதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலான மனநோய்களுக்கு, தொடர்ச்சியாக மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலோனோர் செய்யும் தவறு மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் எப்படி மருந்து, மாத்திரைகளை உட்கொள்கிறோமோ அதேபோல் மனநல பிரச்னைகளுக்கும் உரிய மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும்.\n* மனநலம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவரைப் பாதுகாப்பவர்கள், அவர் எந்தவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்ளவதன் மூலம் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\n* மனநலத்தில் கவுன்சி���ிங்கின் பங்கு மிக முக்கியமானது. மனநல ஆலோசகரின் அறிவுரைப்படி செயல்பட்டால், பல தேவையற்ற நிகழ்வுகளைத் தவிர்த்துவிடலாம்.\n* மனநல பிரச்னைக்கு உதவும் முக்கியமான சிகிச்சை `மின்னதிர்வு சிகிச்சை’. எளிய மொழியில் சொல்ல வேண்டும் என்றால், `கரன்ட் ஷாக்’ அல்லது `எலெக்ட்ரிக் ஷாக்.’ இன்றைக்கும் பலர் இந்தச் சிகிச்சையை தவிர்க்கிறார்கள். இதற்குக் காரணம் இதுதொடர்பாக வெளிவந்த பல திரைப்படங்கள். சினிமாவில் மின்னதிர்வு சிகிச்சை கொடுக்கும்போது அந்த நபர் மிகவும் துடிப்பதுபோலவும், கதறுவதுபோலவும் சித்திரித்திருப்பார்கள். இது மக்களிடையே ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதில் துளி அளவும் உண்மையில்லை. ஒரு சாராசரி மனிதன் கையால் தொட்டு உணரக்கூடிய அளவிலான மிகச் சிறிய மின்னூட்டம் அளவுக்கு மட்டுமே சில மில்லிசெகண்டுகள் மயக்கநிலையில் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சையை எடுப்பதன் மூலம் வெகு விரைவாக மீண்டும் பழைய நிலைமைக்குப் பாதிக்கப்பட்டவர் திரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது.\n* கவனிக்கவேண்டிய மிக முக்கியமான ஒன்று... ஒவ்வொரு முறையும் மாத்திரை உட்கொள்வதைவிட்டவுடன் நோய் திரும்பத் தோன்றும்போது, அதன் சிகிச்சைக் காலமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதுபோல அவரின் செயலாற்றலும் குறைந்துகொண்டே போக வாய்ப்பிருக்கிறது. இதுவே மனநலப் பிரச்னையின் சீற்றம் அதிகமாக ஆவதற்குக் காரணம்.\nமனநலம் பாதிக்கப்பட்டவரை அவரின் குடும்பத்தினர், பாதுகாப்பவர்கள் முறையான சிகிச்சையை, மருத்துவரின் அறிவுரைப்படி கொடுப்பதன் மூலம் அவரின் மனநிலையைப் பேணி காக்கலாம்.\nநம் சமூகத்தின் பங்கும் இதில் மிக முக்கியமானது. மனநலம் பாதிக்கப்பட்டவரை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்காமல், அவரையும் சக மனிதராக நினைக்க வேண்டும், நடத்த வேண்டும். மனிதர்களை நேசிப்போம்... மனநலம் காப்போம்\nmental healthமனநலம்மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்mental illpsychopath\nபிச்சை எடுக்கும் ஆசிரியை... மீட்க உதவிய ஃபேஸ்புக்... ஒரு நெகிழ்ச்சிக் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேல���ரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோட\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/92161-moto-e4-and-e4+-price-specifications-release-date-in-india.html", "date_download": "2018-11-17T01:14:19Z", "digest": "sha1:SNSBA2EZEJJBECDRFI7URGVF7VMWFHUW", "length": 21558, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "5000mAh பேட்டரியுடன் மோட்டோ E சீரிஸின் ரீ என்ட்ரி! #MotoE4 | Moto E4 and E4+ price, specifications, Release date in india", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:21 (13/06/2017)\n5000mAh பேட்டரியுடன் மோட்டோ E சீரிஸின் ரீ என்ட்ரி\nபட்ஜெட் போன்களுக்கு தற்போது பஞ்சமே இல்லை என்னும் அளவுக்கு பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரிசையாக மொபைல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அவற்றில் ஒரு சில மட்டும்தான் அதிரடி ஹிட் அடிக்கின்றன. அப்படி சில வருடங்களுக்கு முன்னர் மோட்டோ நிறுவனத்திற்கு ஹிட் ரேட்டை ஏற்றிய மொபைல்களில் ஒன்று Moto E.\nஅதிலேயே மூன்று தலைமுறை (3 Gen) போன்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது மோட்டோ E சீரிஸின் இரண்டு புதிய போன்களை அறிமுகம் செய்துள்ளது லெனோவா. E சீரிஸின் நான்காவது தலைமுறையான இவற்றிற்கு மோட்டோ E4 மற்றும் E4+ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட், ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி இதற்கு முந்தைய வெர்ஷன்களை விடவும் அசத்தலாக வந்திருக்கிறது இந்த E4 சீரிஸ்.\n5 இன்ச் டிஸ்ப்ளே, Snapdragon™ 425 பிராஸசர், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி இன்டர்னல் மெமரி, 2800 mAh ரிமூவல் பேட்டரி, 4.1 LE ப்ளூடூத் ஆகியவற்றோடு வந்திருக்கிறது மோட்டோ E4. ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர், ரிமூவல் பேட்டரி, மெட்டல் பாடியுடன் கூடிய காம்பேக்ட் டிசைன், ஃபிளாஷ் உடன் கூடிய கேமராக்கள் போன்றவை எல்லாம் இதன் ஹைலைட்ஸ். ஆனால் சிங்கிள் நானோ சிம் ஸ்லாட் என்பது மைனஸ்.\nகேமராவைப் பொறுத்தவரை 8 மெகா பிக்ஸல் ரியர் கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா ஆகியவை இருக்கின்றன. இரண்டு கேமராக்களுக்கும் ஃபிளாஷ் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 7.1 ஓ.எஸ் என்பது சிறப்பு. வைப்ரேஷன், பிராக்ஸிமிட்டி, லைட், ஏக்சிலரோ மீட்டர், மேக்னட்டோ மீட்டர் ஆகியவற்றோடு ஃபிங்கர் பிரின்ட் சென்சாரையும் சேர்த்து, தன் சென்சார் டிபார்ட்மென்ட்டை ஸ்ட்ராங் ஆக்கியிருக்கிறது மோட்டோ. மொத்தத்தில் ஓ.எஸ், கேமரா, டிசைன் ஆகியவை மட்டும் கவர்கின்றன. 7000 ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவிற்கு வந்தால் மோட்டோ E4-க்கு குட்மார்க்ஸ் கியாரண்டி.\nE3 பவர் போலவே பேட்டரியில் மிக வலிமையாக இருக்கிறது மோட்டோ E4 ப்ளஸ். 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே, Qualcomm® Snapdragon™ 427 பிராஸசர், 2 ஜி.பி ரேம், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவற்றோடு 5000 mAh பேட்டரியை இணைத்து E4-க்கு பவர் ஏற்றியுள்ளது மோட்டோ. 16 ஜி.பி மற்றும் 32 ஜி.பி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். E4-ல் இருப்பது போலவே இதிலும் சிங்கிள் நானோ சிம் ஸ்லாட்தான். மேலும் பேட்டரியும் நான் ரிமூவல் வகையைச் சேர்ந்தது.\n8 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி முன்பக்க கேமரா என அதே காம்போதான் இதிலும். இரு கேமராக்களிலும் சிங்கிள் LED ஃபிளாஷ் இருக்கிறது. ஸ்டைலிஷ் ஆன டிசைன், ஆண்ட்ராய்டு 7.1, 5000 mAh பேட்டரி, கேமரா ஆகியவைதான் இதன் ஹைலைட்ஸ். 8,000 முதல் 10,000 ரூபாய்க்குள் இதன் விலை இருக்கலாம்.\nமோட்டோ Z2 ப்ளே மற்றும் மோட்டோ C மாடல்களை சமீபத்தில்���ான் இந்தியாவில் வெளியிட்டது மோட்டோ. ஆனால் மோட்டோ E4 மற்றும் E4+ இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதண்ணியும் புகாது... தூசியும் சேராது... கூகுளின் அடுத்த ஸ்மார்ட்போன் அட்டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n“ரெண்டு பக்கமும் கடலு.... சுத்திலும் இருட்டு” - பூமயிலு பாட்டியின் தனுஷ்கோட\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/preity-zinta", "date_download": "2018-11-17T00:06:36Z", "digest": "sha1:YFNCPA7OAWNFZEFIWDTCS24XUMTVHXBX", "length": 15058, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்\" - கெயிலின் புது சபதம்\nஐ.பி.எல் ஏலத்தில் கோலி, தோனியைப் பின்னுக்குத் தள்ளிய அந்த நபர்..\nசென்னையோடு மல்லுக்கட்டு, மும்பையோடு சிணுங்கல் சண்டை... அழகுப்புயல் ப்ரீத்தி ஜிந்தா... ஐ.பி.எல் ஏல சுவாரஸ்யங்கள்\nப்ரீத்தி ஜிந்தா திருமணம் - அமெரிக்க காதலரைக் கைபிடித்தார்\nமேகி நூடுல்ஸ்: அமிதாப், மாதுரி தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை திரும்பினார்: நெஸ்வாடியாவுக்கு எதிராக வாக்குமூலம்\nபஞ்சாப் அணியை ஒருபோதும் விற்கமாட்டேன்: நடிகை ப்ரீத்தி ஜிந்தா\nதாதாக்களை வைத்து ப்ரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக நெஸ்வாடியா புகார்\nநடிகை பிரீத்தி ஜிந்தா மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார்\nநடிகை பிரீத்தி ஜிந்தா புகார்: தொழிலதிபர் நெஸ் வாடியா மறுப்பு\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கின���, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156511.html", "date_download": "2018-11-17T00:52:12Z", "digest": "sha1:DMH6PPNWPO3NT4OZN23J4BIWIVJD2C5E", "length": 14299, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி ஆடுகளை கடத்த முற்பட்ட நபர் கைது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி ஆடுகளை கடத்த முற்பட்ட நபர் கைது..\nவவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி ஆடுகளை கடத்த முற்பட்ட நபர் கைது..\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் 61ஆடுகளை சட்டவிரோதமாக கடத்தியமை , பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்டமை என இரு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபரோருவரை இன்று (15.05.2018) அதிகாலை 1.30 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 61ஆடுகளை கடத்த முற்பட்ட வாகனத்தினை வவுனியா மாவட்ட பொலிஸ் பொருப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி அவர்களின் தலமையில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொருப்பதிகாரி இ.எம்.பி சுபசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் விஷேட சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் அனுமதிப்பத்திரமின்றி , போதிய இடவசதியின்றி 61 ஆடுகளை புத்தளத்திற்கு கடத்த முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஅதனையடுத்து குறித்த வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் பொலிஸாருக்கு ரூபா.2000 லஞ்சம் வழங்க முற்பட்ட சமயத்தில் பொலிஸார் அதனை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த சாரதி நான் அரசியல்வாதிகளின் உதவியுடனே இவ் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளேன் என்னை கைது செய்ய முற்பட்ட உங்களை இடமாற்றம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.\nகுறித்த வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்ததுடன் வாகனத்தினையும் ஆடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை பல நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nமும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த நவாஸ்ஷெரீப் மீது தேச துரோக வழக்கு..\nரெலோ அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் குகனின் 19ம் ஆண்டு நினைவு அஞ்சலி..\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\nகஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159129.html", "date_download": "2018-11-17T01:18:21Z", "digest": "sha1:FASWULNOXKAQWXXL544JNQCVLLAY3HQY", "length": 15887, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "குளக்கட்டில் குப்பைகள் வீசுவது அதிகரிப்பு கோழி இறைச்சி வியாபார நிலைய உரிமையாளரே காரணம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகுளக்கட்டில் குப்பைகள் வீசுவது அதிகரிப்பு கோழி இறைச்சி வியாபார நிலைய உரிமையாளரே காரணம்..\nகுளக்கட்டில் குப்பைகள் வீசுவது அதிகரிப்பு கோழி இறைச்சி வியாபார நிலைய உரிமையாளரே காரணம்..\nவவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோழி இறைச்சியின் எச்சங்கள் ஒரு பையினுள்போடப்பட்டு வீசப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியினால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், அதிகாரிகள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதுர்நாற்றம் வீசிவருகின்றது நேற்று வைரவப்புளியங்குளம் பகுதியில் கோழி இறைச்சி வியாபார நிலையம் வைத்திருக்கும் ஒருவரே இவ்வாறு தனது வியாபார நிலையத்தில் இறைச்சிக்கு வெட்டப்பட்ட கோழியின் எச்சங்களை வீசிவிட்டுச் சென்றுள்ளார்.\nஇது தொடர்பாக அவரிடம் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சென்று கேட்டபோது நேற்று மாலை குளக்கட்டுப்பகுதியில் வீசப்பட்ட கோழி எச்சங்களை அகற்றித்தருவதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இன்று காலை வரை அதனை அகற்றவில்லை இதையடுத்து இவ்விடயத்தை நகரசபையினருக்கு முறையிட்டுள்ளதாகவும் இதற்கு உடனடியாகதீர்வினைப் பெற்றுத்தருமாறும் அப்பகுதியிலுள்ள இளைஞர் வழிப்புணர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nகடந்த காலங்களிலும் இவ்வாறு குளக்கட்டுப்பகுதியிகளில் பொதுமக்கள் தமது வீட்டுக்கழிவுகளையும் குப்பைகளையும் வீசி வந்துள்ளதாகவும் எனினும் இச் செயற்பாடுகள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் கோழி இறைச்சி வியாபார நிலையத்திலிருந்து நேற்று அப்பகுதியில் பெருமளவான கோழி இறைச்சியின் எச்சங்கள் பொதி செய்யப்பட்டு வீசிவிட்டுச் செல்லப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் வழிப்ப��ணர்வுக்குழுவினர் வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள கோழி இறைச்சி வியாபார நிலையத்திற்குச் சென்று குளக்கட்டுப்பகுதியில் வீசப்பட்ட கோழியின் எச்சங்கள் தொடர்பாக வினவியபோது தனது நிலையத்திலிருந்து வீசப்பட்டுள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இன்று காலை வரையில் அக்கழிவுகள் குளத்திலிருந்து அப்புறப்படுத்த்படவில்லை இதையடுத்து இவ்விடயத்தினை நகரசபையினருக்கு முறையிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கோழி இறைச்சி விற்பனை செய்யும் உரிமையாளர்கள் தமது நிலையத்திலிருந்து விற்பனைக்காக வெட்டப்படும் இறைச்சியின் எச்சங்களை குளத்தில் வீசுவதற்கு குளம் மாசுபடுத்தப்பட்டுள்ளதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nவவுனியாவில் ஹரிஸ்ணவியின் வழக்கில் முன்னேற்றம் இல்லை..\nபொலிஸ் நடமாடும் சேவை நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு..\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nச��ங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164431.html", "date_download": "2018-11-17T01:13:44Z", "digest": "sha1:HCKYU5UVPVTC4JNO42IEZRK45JQJG7KK", "length": 26037, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "முதலமைச்சர் நிதியத்திற்கு உடனடியாக அனுமதி வழங்குங்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nமுதலமைச்சர் நிதியத்திற்கு உடனடியாக அனுமதி வழங்குங்கள்..\nமுதலமைச்சர் நிதியத்திற்கு உடனடியாக அனுமதி வழங்குங்கள்..\nவட மாகாண சபையின் ஆட்சிக்காலம் 30.09.2018உடன் முடிவுறுகிறது. அதற்கு இன்னும் 04 மாதங்களே உள்ளன. ஆனால் முதலமைச்சர் நிதியத்திற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. நான் அறிந்த வரையில் கடந்த முன்றரை வருடங்களுக்கு முன்பாக இதற்கான நியதிச் சட்டங்கள் வட மாகாண சபையினால் விவாதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றுப்பட்டு ஆளுநரின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் சட்ட மா அதிபரின் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nபோரினாலும் மற்றும் இடம் பெயர்வுகளினாலும் முற்றாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட மக்களும் இதிலிருந்து இன்னும் மீளவில்லை. இதேவேளை இடையிடையே மழை,வெள்ளம் வறட்சி என இயற்கை பேரிடர்கள் என்பனவும் பெரியளவிலான பாதிப்புக்களை கொடுத்த வண்ணமேயுள்ளன. மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உயர்வடைந்து எமது மக்களை பல்வேறு வழிகளிலும் தலையெடுக்க முடியாமல் செய்துள்ளது. மக்கள் தனது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் உயிரிழப்பு,அங்கவீனம், விதவைக் கோலம் சொத்து இழப்பு, தொழில் வாய்ப்பின்மை இன்னும் துன்பத்திலுள்ளார்கள். எமது மக்களின் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுபும் அதே வேளை வடக்கு மாகாணத்தில் தொழில் துறையை அபிவிருத்தி செய்வதும் அதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதும் வட மாகாணத்தின் கடமை. அந்த கடமையை செய்வதற்கு வட மாகாணம் தயாராக இருக்கிறது.\nஅதற்கு தேவையான போதியளவு நிதியை பெற்றுக்கொள்வதற்காகவே வடக்கு மாகாணம் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு அனுமதி கோரியிருக்கிறது.\nஅந்த அனுமதியை வழங்குவதன் மூலம் எமது மாகாண மக்களினதும் நாட்டினதும் பொருளாதாரம் அபிவிருத்தியடையும். “யாணைப் பசிக்கு சோளப்பொரி” வழங்கப்பட்ட நிலை கூட இல்லை அது கிடைத்திருப்பின் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகள், இந்தியா உட்பட வெளிநாட்டு நிதிகளும் பெறப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், வீடமைப்பு தொழில் முயற்சி என்று பலவற்றை செய்து எமது மக்களை ஓரளவுக்காவது சுபீட்சமடையச் செய்திருக்கலாம்.\nகுறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் முழுமையாகவும் மன்னார் மாவட்டத்தின் பெரும் பகுதி மக்களும் யாழ் மாவட்டத்தினதும் வவுனியா மாவட்டத்தினதும் ஒரு பகுதி மக்களும் 2008ஃ2009 இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட அவலங்களை உலகமேயறியும். போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டபோதும் இன்றுவரை அவர்கள் குடும்ப வாழ்வைக் கொண்டு நடத்த முடியாது மீளாத் துன்பத்திலுள்ளார்கள்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தே நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக்கினோம். ஆனால் இன்று “வேண்டாப் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்” என்று ஒரு கட்சியின் சில அரசியல்வாதிகளால் கேலிகூத்தாக்கப்படுகிறது. செம்மறியாட்டுக் கூட்டம் அவர்கள் சொல்வதற்கு “ஆமா சாமி��� போடாவிட்டால் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படாது. மாகாண சபையில் முதலமைச்சராகவோ,அல்லது அமைச்சர்களாகவோ ஆக முடியாதது மட்டுமல்லாது மாகாண சபை உறுப்பினர்களாகக் கூட சிறப்பாகச் செயற்பட முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களே தயவு செய்து இந்த இழிநிலைபற்றி சற்று சிந்தியுங்கள்\nவட மாகாண முதலமைச்சர் அவர்கள், கணடா,லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்ற காலங்களின்போது எமது புலம்பெயர் மக்களால், வழ்ஙகப்பட்ட பெருமளவு நிதி இன்று வரை எமது மக்களுக்கு கிடைக்க முடியாதுள்ளதாக அறிகிறோம். முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி கிடைத்;தால் மட்டுமே இப்படிப்பட்ட நிதிகள் எம் மக்களை வந்தடையும். ஆனால் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பாகவும் வேகமாகவும் செயற்படக்கூடாது என்பதற்காகவும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதற்காவும் மாகாண சபையில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் போடும் முட்டுக்கட்டைகளை மக்கள் அறிவார்கள. அத்துடன் தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அரச அதிகாரிகளையும் முதலமைச்சருக்கு ஒத்துழைக்காது தடுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயம். அதை விட மத்திய அரசிலும் செல்வாக்கு செலுத்தி இந்த முதலமைச்சர் காலத்தில் முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைக்கக்கூடாது என்று சிலர் செயற்படுகின்றார்களோ என சிந்திக்க வேண்டியுள்ளது.\nஎனவே பின்வருவோரிடம் எனது அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.\n01) மீண்டும் வட மாகாணத்திற்கென நியமிக்கப்பட்ட ஆளுநர் அவர்களே தயவு செய்து நீங்கள் துரிதமாக செயற்பட்டு அதிமேதகு ஜனாதிபதி , மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரிடம் பேசி உடனடியாக முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை பெற்றுக்கொடுங்கள். ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையா\n02) நல்லாட்சி அரசின் பிரதான பாத்திரங்களை வகிக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே உடனடியாக மத்திய அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை வட மாகாணத்திற்கு வழங்குங்கள்\n03) புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களே தாங்கள் துரிதமாக செயற்பட்டு முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி கிடைப்பதற்கு ஒத்துழையுங்கள்\n04) வட மாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் முதலமைச்சர் நிதியத்தின் அனுமதிக்;காக உடனடியாக ஒற்றுமையாக குரல் கொடுப்போம். பாராளுமன்றத்தில் முதலமைச்சர் நிதியத்தின் அனுமதிக்;காக உடனடியாக ஒற்றுமையாக குரல் கொடுப்போம். நாம் அனைவரும் எமது மக்களுக்காக இந்த முயற்சியில் ஒன்றுபட்டு செயற்படுவோம்\n05) எதிர்கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்களே நீங்கள் உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி இந்த நிதியத்திற்கான அனுமதியைப் பெற வட மாகாண முதலமைச்சருக்கு ஒத்துழையுங்கள் நீங்கள் உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி இந்த நிதியத்திற்கான அனுமதியைப் பெற வட மாகாண முதலமைச்சருக்கு ஒத்துழையுங்கள் பாராளுமன்றத்திலும்; இதற்கு வலுவாக குரல் கொடுங்கள்.\n06) இவை அனைத்துக்கும் மேலாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களே மற்றும் சகோதர இன மக்களே மற்றும் சகோதர இன மக்களே நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செய்தி ஊடகங்கள் மற்றும் கேரிக்கைகள் ஊடாக கொடுக்கும் அழுத்தங்கள் எமது முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதியைப் பெற்றுத் தரும். எனவே அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுங்கள்.\n07) செய்தி ஊடகங்கள் மற்றும் ஊடகவியாளர்களே முதலமைசசர் நிதியத்திற்கு அனுமதி கிடைக்க ஊடகம் என்ற மிகப் பெரிய ஆயுதம் மூலம் உங்கள் பங்களிப்பை செவ்வன வழங்குங்கள் முதலமைசசர் நிதியத்திற்கு அனுமதி கிடைக்க ஊடகம் என்ற மிகப் பெரிய ஆயுதம் மூலம் உங்கள் பங்களிப்பை செவ்வன வழங்குங்கள் இது தொடர்பான செய்திகள் கட்டுரைகளுக்கு முக்கியத்தும் கொடுங்கள்\nமக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளபோதும் இன்று நாடாளுமன்றத்தில் பேச முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளேன். இருந்தும் மக்களும் செய்தி ஊடகங்களுமே எமது பெரும் பலமாகும். எனவே எமது மக்கள் மீது நான் கொண்டுள்ள கருசனைகளையும் எமது மக்கிளின் பிரதிநிதியாக நான் செயற்படவேண்டிய கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.\n25 அடி பள்ளத்தில் வேன் ஒன்று தடம் புரண்டு விபத்து..\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கருவிகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்..\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்..\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு வைரக்கல்\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\nஜேர்மனில் 6 பேரை இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்த நபர்..\nமரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..\nஎன்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…\nதருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..\nஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபொது கழிப்பறைக்கு தனியாக சென்ற பெண்: நேர்ந்த விபரீத சம்பவம்…\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால்…\n100-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரிய இளஞ்சிவப்பு…\nதன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-69-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2655080.html", "date_download": "2018-11-17T00:28:22Z", "digest": "sha1:DQGE4SHI3WHZH42KPGTEUYRZNVQVVMZQ", "length": 6792, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்- Dinamani", "raw_content": "\nஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nBy DIN | Published on : 24th February 2017 04:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.\nஇதற்கான நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, விழா மலரை வெளியிடுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/3748", "date_download": "2018-11-16T23:58:30Z", "digest": "sha1:V5YC65BMV2IDMCABUUKX7QIMTZHIC426", "length": 6621, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "முதல்வரைப் பார்க்க போலிஸ் உடையில் சென்ற விசுவாசி | IndiaBeeps", "raw_content": "\nமுதல்வரைப் பார்க்க போலிஸ் உடையில் சென்ற விசுவாசி\nதங்கள் தலைவரைப் பார்க்க எல்லோரும் நிறைய தியாகங்களை, வழிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் கன்னியாகுமரியைச் சேர்ந்த தினேஷ்(30) மிகவும் புத்திசாலி தனமாக முதல்வரைப் பார்க்க திட்டமிட்டுள்ளார்.\nநேற்று காலையில் தலைமைச் செயலகத்துக்கு தினேஷ் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் உடையை அணிந்துக் கொண்டு பைக்கில் வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இருக்கும் காவலாளிகள் அவரை நிஜ போலிஸ் என்று நினைத்து அவருக்கு சல்யூட் அடித்துள்ளனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு அடித்துள்ளார். பின்னர் தலைமைச் செயலகத்தில் அடிக்கடி சுற்றி சுற்றி வந்திருக்கின்றார்.\nமேலும் முதல்வரின் கார் நிறுத்தும் அதே இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரை விசாரிக்க அவர் போலிஸ் இல்லை என தெரியவந்தது. அவர் முதல்வரைப் பார்ப்பதற்காக வந்துள்ளார். முதல்வரின் பெரிய விசுவாசியாக தன்னைக் கூறினார். எளிதாக பார்க்க வேண்டும் என்பதற்காக காவல் உடையில் வந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பும் காவல் துறையை மட்டுமே சென்றடையும். ஆனால் விழிப்புடன் இருந்து கண்டுபிடித்து விட்டார்கள்.\nபின் அவரை விசாரித்து காவல் துறையில் வைத்திருந்தனர். அப்போது அவர் ” நான் எந்தத் தவறும் செய்வதற்கு வரவில்லை முதல்வரை பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்“ என்று அப்பாவியாக கூறுகின்றார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என சந்தேகிக்கின்றனர்.\nஎன்ன இருந்தாலும் இப்படி தலைமைச் செயலகத்தில் நடப்பது இரண்டாம் முறை ஏற்கனவே தீக்குளிப்பு ஒன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகன்னியாகுமரி, தலைமைச் செயலகம், தினேஷ், முதல்வர்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்ப�� வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/sakhi-070718.html", "date_download": "2018-11-17T00:06:04Z", "digest": "sha1:TMTWBX6VAM4YIUPUEMP4ELMFFLKZEONV", "length": 12853, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பஸ்சில் கிடைத்த சகி | New face Sakhi in Naaliya poluthum unnodu - Tamil Filmibeat", "raw_content": "\n» பஸ்சில் கிடைத்த சகி\nமாயவரத்திலிருந்து ஒரு பச்சைக் கிளி கோலிவுட்டுக்குப் பறந்து வந்துள்ளது. அவர் பெயர் சகி.\nபாண்டியராஜன் மகன் பிருத்வி ஹீரோவாக நடிக்கும் 2வது படம் நாளைய பொழுதும் உன்னோடு. இதில் அவருக்கு ஜோடி போடுபவர் கார்த்திகா.\nதூத்துக்குடி, பிறகு ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திகா நடிக்கும் மூன்றாவது படம் இது. முதல் படத்தில் முத்திரை பதித்த கார்த்திகா, 2வது படத்தில் அதிகம் பேசப்படவில்லை.\nஇந்த நிலைலயில் அவரைத் தேடி வந்துள்ள இந்த மூன்றாவது வாய்ப்பின் மூலம் தனது முழுத் திறமைகளையும் கொட்டி கலக்க தயாராகி வருகிறார்.\nஇப்படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு. அவர்தான் சகி. மாயவரத்துக்காரர். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் மலேசியாவில்தானாம்.\nஇவரைப் பிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. படத்தின் இயக்குநர் மூர்த்தி கண்ணன் மாயவரத்தைச் சேர்ந்தவர். சகியைப் பிடித்த கதை குறித்து அவர் கூறுகையில், மாயவரம் பக்கமாக நான் பேருந்தில் போய்க் கொண்டிருந்தபோதுதான் சகியைப் பார்த்தேன்.\nநான் நினைத்திருந்த நாயகி, சகி ரூபத்தில் தெரியவே அவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆனால் நேரடியாக கேட்க எனக்குத் தயக்கமாக இருந்தது.\nஇதனால் எனது தந்தை கலியமூர்த்திக்கு மாயவரத்தில் தனி மரியாதை உண்டு. அவர் மூலமாக சகியை அணுகி அவரிடம் விருப்பத்தைச் சொல்லி நாயகியாக்கினேன் என்றார்.\nசரி படத்தோட கதை என்ன என்று கேட்டபோது, இது காதலின் உணர்வுகளை சொல்லும் படம். காதல் என்பது உணர்வது, அனுபவிப்பது. அதையே எனது படத்தின் கருவாக வைத்துள்ளேன்.\n16 வயது முதல் 21 வயதுக்குள்தான் உண்மையான காதல் வரும். அந்தப் பருவத்தில்தான் ஒருவருக்காக இன்னொருவர் உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்காத உணர்வும் வரும்.\nஇந்தப் படத்தின் கதை கற்பனை அல்ல. நான் சந்தித்த ஒரு சம்பவம்தான் படமாகிறது. கார்த்திகா, சகி தவிர மலையாள இயக்குநர் டி.வி.சந்திரன், அஜந்தா என்ற படத்தைக் கொடுத்த இயக்குநர் கதாக.திருமாவளவன், லிவிங்ஸ்டன் என பலரும் படத்தில் உள்ளனர்.\nஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். படப்பிடிபபுக்கு 2 வாரங்களுக்கு முன்பு, ஹீரோ, ஹீரோயின்கள் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம். எனவே படம் மிகப் பிரமாதமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மூர்த்தி கண்ணன்.\nஇவர் பி.வாசுவிடம் உதவியாளராக இருந்தவராம்.\nஅதெல்லாம் சாதாரணம்: ஒளிப்பதிவாளரின் திமிர் பேச்சு\nகஜா புயலால், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சேதம்.. ஏசுநாதர் சிலை உடைந்தது\nஇந்த 2 காரணங்களால் மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை..\n: நடிகை இலியானா விளக்கம்\nசாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nபேயிக்கும் பேயிக்கும் சண்டை உலகமே பார்த்து சிரிக்குது.\nரவி சாஸ்திரி நீங்க என்ன சொன்னாலும் “ஆமாம் சாமி” போடுவாராமே இதுக்கு கோலி என்ன சொன்னாருன்னு தெரியுமா\nஇந்தியா வேண்டாம் அமெரிக்க காப்பகம் போதும், கெஞ்சும் 2400 இந்தியர்கள், மெளன மோடி..விரட்டும் டிரம்பு\nகஜா புயலால் கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ந\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கண்ணன் கதாநாயகி கார்த்திகா சகி திறமை தூத்துக்குடி பயிற்சி பாண்டியராஜன் பிருத்வி பிவாசு மலேசியா மாயவரம் முத்திரை ஸ்ரீகாந்த் தேவா karthika mayavaram pandyarajan prithvi sakhi thoothukudi\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nதீபிகாவை மணந்த நடிகர் ரன்வீர் சிங்: நாளை மீண்டும் திருமணம்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/21230700/I-have-a-lot-of-courage-said-Kamal-Hassan.vpf", "date_download": "2018-11-17T01:03:45Z", "digest": "sha1:SJWDXRQLTMNWCJBOR6PYIUY7J6ALWAL2", "length": 13485, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"I have a lot of courage,\" said Kamal Hassan || ‘‘எனக்கு தைரியம் நிறைய இருக்கிறது’’ –கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘‘எனக்கு தைரியம் நிறைய இருக்கிறது’’ –கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளுக்கு இடையில் டி.வி. நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அடுத்து இந்தியன்–2 படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.\nஇந்தியன் முதல் பாகத்தில் லஞ்சத்தை எதிர்த்து நின்ற கமல் இரண்டாம் பாகத்தில் மோசமான அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். தனது மக்கள் நீதி மய்யம் கட்சி கொள்கைகளை பிரசாரம் செய்ய உதவும் படமாக இதை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ‌ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nஇந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம் கர்நாடக தேர்தலின்போது நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக பேசினார். அதுபோல் இங்குள்ள நடிகர்கள் அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் தைரியமாக பேசுவதில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசியதாவது:–\n‘‘பிரகாஷ்ராஜ் பேசியதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அதற்கு முன்பாகவே நான் இப்படி சொல்லிக்கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு மட்டுமல்ல பிரகாஷ்ராஜுக்கே தெரியும். தைரியம் பற்றி இங்கே குறிப்பிட்டீர்கள். எனக்கு தைரியம் நிறையவே இருக்கிறது. அதே சமயம் மரியாதை குணமும் இருக்கிறது.\nஎந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை தைரியமாகவும் மரியாதையுடனும் சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன். இங்கு மரியாதை குறைவாக பேசினால்தான் தைரியம் என்று நினைக்கிறார்கள். எல்லோரும் அப்படி இல்லை. எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் மரியாதையும் தைரியமும் இருக்கிறது. அவர்கள் மரியாதையுடன் கோட்டையில் உட்காரவும் வைப்பார்கள். அதே மரியாதையுடன் தைரியமாக கோட்டையை விட்டு வீட்டுக்கும் அனுப்புவார்கள்.\n1. ‘நான் மக்களை நோக்கி செல்கிறேன்; அவர்கள் என்னை வ��வேற்கிறார்கள்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nநான் மக்களை நோக்கி செல்கிறேன். அவர்கள் என்னை வரவேற்கிறார்கள். அரசியல் கட்சியினரின் அங்கீகாரத்தை நான் விரும்பவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\n2. உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்த நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு\nநடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருந்து மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\n3. நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்\nநடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியா\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.\n5. ‘‘சினிமாவுக்கு தணிக்கை குழு தேவை இல்லை’’ –கமல்ஹாசன்\nதிரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்\n2. எதிர்ப்பை மீறி வாய்ப்புகள் : விஷால் படத்தில் சன்னி லியோன்\n3. அகோரி வேடத்தில் குட்டி ராதிகா\n4. மீண்டும் படங்களில் நடிக்கும் சிம்ரனை பாராட்டிய திரிஷா\n5. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11225959/1190707/Private-school-bus-accident-school-student-death.vpf", "date_download": "2018-11-17T01:13:07Z", "digest": "sha1:H6ZF2234JXRPCDLPT4BOALUSBPEGJPED", "length": 5323, "nlines": 16, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Private school bus accident school student death", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ஆட்சியர் | நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை |\nகல்பாக்கம் அருகே தனியார் கல்லூரி பஸ்சில் தலை உரசி பள்ளி மாணவன் பலி\nபதிவு: செப்டம்பர் 11, 2018 22:59\nகல்பாக்கம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஆட்டோ குலுங்கியது. அதில் ஓரமாக அமர்ந்து பயணம் செய்த 1-ம் வகுப்பு மாணவனின் தலை எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சில் உரசியதில் பரிதாபமாக இறந்தான்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் வெற்றிவேல்(வயது 7). இவன், கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள கேந்திரவித்யாலயா-1 பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.\nநேற்று காலை வெற்றிவேல், சகமாணவர்களுடன் ஆட்டோவில் கடலூர் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். ஆட்டோவில் பின்இருக்கையின் ஓரத்தில் மாணவன் வெற்றிவேல் அமர்ந்து இருந்தான்.\nகல்பாக்கம் அடுத்த காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் ஆட்டோ வந்தபோது எதிரே தனியார் கல்லூரி பஸ் ஒன்று கடலூர் கிராமம் நோக்கி வந்தது. அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் வளைவில் திரும்பும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஆட்டோ குலுங்கியது.\nஇதனால் ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து பயணம் செய்த மாணவன் வெற்றிவேலின் தலை வெளியே நீண்டது. அப்போது எதிரே வந்த கல்லூரி பஸ், ஆட்டோவில் உரசியபடி சென்றதால் பஸ் மீது மாணவனின் தலையும் உரசியதால் படுகாயம் அடைந்தான்.\nஇதையடுத்து மாணவன் வெற்றிவேலை மீட்டு கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஆட்டோவில் இருந்த மற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133336-dmk-cadres-protest-live-update.html", "date_download": "2018-11-17T00:06:38Z", "digest": "sha1:CWXFTDMFAFLUVORZ2KRG5IYQVEUSEJRL", "length": 13491, "nlines": 90, "source_domain": "www.vikatan.com", "title": "DMK cadres protest live update | 'மெரினா வேண்டும்’ - கருணாநிதிக்காக ஒலிக்கும் குரல்கள்..! மாவட்டங்களின் கள நிலவரம் | Tamil News | Vikatan", "raw_content": "\n'மெரினா வேண்டும்’ - கருணாநிதிக்காக ஒலிக்கும் குரல்கள்..\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கித் தராத மாநில அரசைக் கண்டித்தும், உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கோவை துடியலூர் பகுதியில் தி.மு.கவினர் 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்கள், மறியல்செய்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nமறைந்த தி.மு.க தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க-வினர் சேலம் அண்ணா சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் பல பகுதிகளில் கருணாநிதியின் திருஉருவப் படங்கள் வைக்கப்பட்டு, தி.மு.க-வினர் மரியாதைசெய்து வருகிறார்கள்.\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க - வினர் ஊர்வலம் சென்றதோடு, கடைகளை அடைக்கக் கோரியும் கோஷம் எழுப்பினர். போலீஸ் பாதுகாப்பு குறைவால் வியாபாரிகள் பதட்டமடைந்தனர்.\nதிருவள்ளூரில், பல்வேறு பகுதிகளில் தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகரில் சில இடங்களில் கருணாநிதி படத்துக்கு மாலை போட்டு மெழுகுவத்தி ஏற்றியுள்ளனர். திருவள்ளூர் அருகே கொழுந்தலூர் என்ற இடத்தில் டி.20 என்ற பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.\nவிழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எந்தப் பேருந்தும் ஓடவில்லை. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்காததைக் கண்டித்து, செஞ்சி நான்குமுனை சந்திப்பிலும் தி.மு.க-வினர் சாலை மறியிலில் ஈடுபட்டுவருகின்றனர்.\nமெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் தராதகைக் கண்டித்து, ராணிப்பேட்டையில் தி.மு.க-வினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆம்பூர் அருகே, அரசுப் பேருந்துமீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்து ஒட்டுநர் காயமடைந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரைஅடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து ஓட்டுநர் படுகாயமடைந்தார்.\nதேனியின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். குறிப்பாக, நேரு சிலை அருகே அதிக அளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேனியின் மிக முக்கிய பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால், திறந்துள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. போடியில், கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதி.மு.க தலைவர் கலைஞர் மறைவையொட்டி ஈரோடு புத்தகத் திருவிழா இரண்டு நாள்கள் மூடப்படுகிறது. இன்றும் நாளையும் புத்தகத் திருவிழா நடைபெறாது என புத்தகத் திருவிழாவை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது.\nசிவகங்கையில், எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிவகங்கை பஸ் நிலையம் அருகே தி.மு.க-வினர் மெழுகுவத்தி ஏந்தியும், கலைஞர் முகமூடி அணிந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதிருச்சி பெரியகடை வீதி, மலைக்கோட்டை, சத்திரம், திருச்சி ஜங்ஷன் போன்ற வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தகவல் பரவியதையடுத்து, குடிமகன்கள் மதுபானக் கடைகளுக்குப் படையெடுத்தார்கள். இதன் விளைவாகப் பல இடங்களில் 70 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து மது பாட்டில்கள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனால், பல இடங்களில் தள்ளுமுல்லு ஏற்பட்டது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் ஆறு மணிக்கு மேல் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டு, மறைவாக சரக்கு விற்பனைசெய்யப்பட்டது. அவர்களைக் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.\nமெரினாவில் இடம் கேட்டு கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல இடங்களில் சாலையோர மரங்களை வெட்டிச் சாய்த்தனர். சாலைகளில் டயர்களைக் கொளுத்தியும் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119920-aiadmk-is-ready-to-mobilise-people-to-insist-on-forming-cauvery-management-board.html", "date_download": "2018-11-17T00:48:37Z", "digest": "sha1:JDTBFB4XFP6O3TZ626OTLI7HXMZA2JJ7", "length": 30053, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம்\"- அ.தி.மு.க. சூசகம்...! | AIADMK is ready to mobilise people to insist on forming Cauvery management board!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:34 (22/03/2018)\n``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மக்களைத் திரட்டிப் போராட்டம்\"- அ.தி.மு.க. சூசகம்...\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தற்போது நாடாளுமன்றத்தை முடக்கி வரும் அ.தி.மு.க., அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழகத்தில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் மு. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து போன்ற காரணங்களால் அ.தி.மு.க உள்ளிட்ட தமிழக எம்.பி-க்கள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி-க்களின் அமளி காரணமாக, அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பிரச்னைகளால், நாடாளுமன்றம் தொடர்ந்து 14-வது நாளாக வியாழக்கிழமையும் முடங்கியது. இரு அவைகளிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களும், தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்களும் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பியதால், தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழலில் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. தவிர, மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.\nஇன்றைய தினம் அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய பி.ஜே.பி. அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியது. எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nமாநிலங்களவையில் உறுப்பினர்களின் அமளியால் அதிருப்தியடைந்த அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, ``இத்தகைய அநாகரிக நடவடிக்கைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்\" என்றார். ``எந்தவொரு பிரச்னை பற்றியும், எந்த விவகாரமானாலும் அதுபற்றி விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது'' என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் தெரிவித்தார். எனினும், உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nமக்களவையைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. உறுப்பினர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், தெலங்கானா மாநிலத்தில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் டி.ஆர்.எஸ். உறுப்பினர்களும் கூச்சல் -குழப்பத்தில் இறங்கினர்.\nமக்களவையில் உறுப்பினர்களின் அமளி காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டார். காங்கிரஸ், ஒய்.எஸ���.ஆர். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதால், மக்களவைத் தொடர்ந்து கூச்சல் - குழப்பத்துடனேயே காணப்பட்டது.\n``பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு உள்ளிட்ட அனைத்து விவகாரம் குறித்தும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது'' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் உறுதியளித்தார். என்றாலும், அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்குச் செல்லாமல் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால், முதலில் பிற்பகல் வரையிலும், பின்னர் நாள் முழுமைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.\nமக்களவைத் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான மு.தம்பிதுரை, \"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகிறோம். இன்றைக்கு அகில இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள அ.தி.மு.க.-வின் இந்தச் செயல்பாட்டால், ஒட்டுமொத்த மக்களின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு விழிப்புஉணர்வு; இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் இந்தப் பிரச்னையை நாங்கள் எழுப்பியுள்ளோம். முதலில் இதுவே மிகப்பெரிய வெற்றி. இதுவரை, பி.ஜே.பி-யின் ஊதுகுழல் என்று அ.தி.மு.க-வைப் பலரும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்தப் பிரச்னைக்கு அ.தி.மு.க. தைரியமாகப் போராடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\n'இந்த எம்.பி-க்கள் அனைவரும், பார்லிமென்ட் போய் என்ன செஞ்சாங்க' அப்படிங்கிற கேள்விக்கும் இடமில்லாமல் போகும். தமிழ்நாட்டுக்குக் குடிதண்ணீர் மற்றும் விவசாயத்துக்குக் காவிரி தண்ணீர் மிகவும் முக்கியமானதாகும். அதுவே கிடைக்கவில்லை என்றால், அப்புறம் என்ன செய்வது அதற்காக எங்களின் எதிர்ப்பைக் காட்டித்தான் ஆக வேண்டும். காவிரிப் பிரச்னைக்காக எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆகியோர் உண்ணாவிரதம் இருந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு போராட்டம். அத்தகைய போராட்டம் தற்போது வலுவடைந்து, ஒரு வெற்றிக்கனி வருகிற நிலையில் இருக்கும்போது, நாங்கள் நாடாளுமன்றத்தில் அதற்காகப் போராட வேண்டியது எங்களின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். எங்களின் போராட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.\nகாவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லாமல், திட்டம் என்று சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான். மத்திய அரசு எங்களின் தொடர் போராட்டங்களுக்குச் செவிசாய்க்காவிட்டால், இந்த மாத இறுதியில், அ.தி.மு.க. தலைமைக்குத் தெரிவித்து, கட்சி ஒப்புதலுடன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் திரண்டது போன்று, அ.தி.மு.க. தலைமையின் ஒப்புதலோடு மாநிலம் முழுவதும் உள்ள மக்களைத் திரட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துவோம். அதுபோன்றதோர் இயக்கத்தை உருவாக்கி, மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதுதான் எங்கள் நோக்கம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்ற முடக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இது இருக்கும்\" என்றார்.\nமேலும், ``காவிரி விவகாரத்தில் பிரதமரை தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசுவது தொடர்பாக, ஏற்கெனவே அனுமதி கோரியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, சட்டசபைத் தீர்மானங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை\" என்றார் தம்பிதுரை.\n\"நம்புவீங்களா... தினகரன் பி.ஜே.பி ஆதரவாளர்\" நாஞ்சில் சம்பத் குபீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக ���ெத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/97975-fbi-arrests-wannacry-cyber-attack-hero-marcus-hutchins-in-los-vegas.html", "date_download": "2018-11-17T00:55:32Z", "digest": "sha1:H5EAESVSNXVO6IX7UTB7UICXAF6EXSA6", "length": 26250, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "ரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்? #Ransomware | FBI Arrests Wannacry Cyber Attack Hero Marcus Hutchins in Los Vegas", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:57 (04/08/2017)\nரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த 'சைபர் அட்டாக் ஹீரோ' மார்கஸ் ஹட்சின்ஸ் (Marcus Hutchins) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியான வான்னாக்ரை ரான்சம்வேர், மேலும் பரவாமல் தடுத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானது.\nகணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் மென்பொருள்களை மால்வேர் என்றழைப்பார்கள். இந்த மால்வேரில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ரான்சம்வேர். வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியா உள்ளிட்ட சுமார் 150 நாடுகளுக்குப் பரவியது. ஆந்திர காவல்துறை உள்ளிட்ட பல அரசுத்துறைகளில் இருந்த கணினிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின. திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கணினிகளையும் இந்த ரான்சம்வேர் விட்டுவைக்கவில்லை. உலகம் முழுவதும் சுமார் 2,30,000 கணினிகள் இந்த ரான்சம்வேரால் பாதிப���புக்கு உள்ளானதாக நம்பப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த சைபர் அட்டாக்குகளிலேயே, வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதல்தான் மிக மோசமானது என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர். இமெயில் மூலமாகப் பரவிய இந்த ரான்சம்வேரானது, கணினியில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்துவிடும். இதனால் பயனாளர்களால் கணினியில் உள்ள எந்தவிதமான தகவல்களையும் அக்சஸ் செய்யமுடியாமல் போகும்.\nதகவல்களை மீண்டும் பெறவேண்டுமென்றால், வான்னாக்ரை ரான்சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்களுக்கு பிட்காயின் என்ற கிரிப்டோகரன்ஸி மூலமாகப் பயனாளர்கள் பணம் செலுத்தவேண்டும். கணினி பாதிப்புக்குள்ளான முதல் மூன்று நாள்களுக்குள் 300 டாலர்களையும், அதற்குள் பணத்தை செலுத்தாவிட்டால் ஒரு வாரத்துக்குள் 600 டாலர்களையும் பிட்காயின் மூலமாகப் பணம் செலுத்த வேண்டும். இந்தக் கால அவகாசத்தைத் தாண்டியும் பணத்தை செலுத்தாவிட்டால், கணினியில் உள்ள மொத்தத் தகவல்களும் டெலீட் செய்யப்பட்டுவிடும். பிட்காயினாகப் பணம் செலுத்தினால் பணம் பெறுபவரின் விவரங்களை அறியமுடியாது. கடந்த சில வருடங்களாக ரான்சம்வேர் தாக்குதல் அதிகரித்துவருவதாகவும், ஹேக்கர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.\nரான்சம்வேரைத் தடுத்து நிறுத்திய மார்கஸ் :\nவான்னாக்ரை ரான்சம்வேர் இணையத்தில் பரவத் தொடங்கியதும், பல தொழில்நுட்ப வல்லுநர்கள் அதைத்தடுக்கும் வேலைகளில் இறங்கினர். அவர்களில் ஒருவர்தான் 'மால்வேர்டெக்' என்ற இணையதளத்தை நடத்திவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மார்கஸ் ஹட்சின்ஸ். இவரால்தான் வான்னாக்ரை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால், உலகம் முழுவதும் ரான்சம்வேரினால் மேலும் பெரிதளவு சேதம் ஏற்பட்டிருக்கும். ரான்சம்வேரைப் பரப்பிய ஹேக்கர்கள், கடிவாளம் தங்கள் கைகளில் இருக்க வேண்டுமென நினைத்தனர். 23 கேரக்டர்கள் கொண்ட ஓர் இணையதள முகவரி ஆக்டிவேட் செய்யப்பட்டால், ரான்சம்வேர் மேலும் பரவக்கூடாது என்பதற்கேற்ப கோட் எழுதியுள்ளனர். இதை 'கில் ஸ்விட்ச்' என்பார்கள். இதைக்கண்டறிந்த மார்கஸ், அந்த இணையதளத்தைத் தனது பெயரில் பதிவுசெய்து ஆக்டிவேட் செய்தார். இதனால் வான்னாக்ரை ரான்சம்வேர் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. உல���ம் முழுவதிலுமிருந்து இவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. சைபர் அட்டாக் ஹீரோ என இணையத்தில் பலராலும் இவர் கொண்டாடப்பட்டார். நிறைய நிறுவனங்கள் இவரது செயலைப் பாராட்டி அனுப்பிய சன்மானத்தை, சேவை நிறுவனங்களுக்கு நன்கொடையாக மார்கஸ் அளித்தார்.\nசைபர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரத்துக்கு அவர் சென்றிருந்தார். இதை முடித்துவிட்டு லண்டன் திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது, அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பால் (FBI) மார்கஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nக்ரோனாஸ் (Kronos) என்ற வங்கித்துறை தொடர்பான மால்வேரை உருவாக்க உதவியது, பரவ உதவியது உள்ளிட்ட ஆறு புகார்களின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் மார்கஸ். 2014-ம் ஆண்டு இமெயில் மூலம் பரவிய இந்த மால்வேர், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களைத் திருடிவிடும். அதன்பின் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பெருமளவில் பணம் திருடப்பட்டிருக்கிறது. இதை உருவாக்கி மற்றொரு நபரிடம் மார்கஸ் விற்றுவிட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. பின்னர் கறுப்புச் சந்தையில் இந்த மால்வேர் 2,000 டாலர்கள் மதிப்புக்கு மற்றொரு நபரால் விற்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மார்கஸை கைதுசெய்து விசாரித்துவருகிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பு. இந்தச் சம்பவம் மார்கஸ் ஹட்சின்ஸ் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் சொல்லும் வசனம்போல... இந்தக்கதையில் மார்கஸ் தான் ஹீரோ... மார்கஸ் தான் வில்லனும்கூட\nவான்னாக்ரை ரான்சம்வேர் Wannacry Ransomeware Malware\nவேண்டாம் 'சி'... வேண்டும் 'பைத்தான்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு சரியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையில் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்ட��கள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101666-dinakaran-gets-alerted-because-of-jakkaiyans-change-of-mindset--mlas-moved-on-to-the-next-state.html", "date_download": "2018-11-17T00:42:28Z", "digest": "sha1:RH7YGVTRXRVTUPPEYNTML64MB65W6USB", "length": 25193, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஜக்கையன் மனமாற்றத்தால் உஷாரான தினகரன்!’ - வேறு மாநிலத்துக்குச் செல்லும் எம்.எல்.ஏ-க்கள் | 'Dinakaran gets alerted because of Jakkaiyan's change of mindset'- MLA's moved on to the next state", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:11 (08/09/2017)\n‘ஜக்கையன் மனமாற்றத்தால் உஷாரான தினகரன்’ - வேறு மாநிலத்துக்குச் செல்லும் எம்.எல்.ஏ-க்கள்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.டி.கே. ஜக்கையன், திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரானார். இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன், எம்.எல்.ஏ-க்கள் அணி மாறுவதைத் தடுக்க, புதுச்சேரியிலிருந்து மைசூருக்கு முகாம் மாற்ற திட்டமிட்டுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே அக்கப்போர் நடந்துவருகிறது. 'முதல்வரை மாற்ற வேண்டும்' என்று தினகரன் ஆத���வு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குத் தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டனர். இதனால், சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடுவார் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் கொடுத்ததும், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஆளுநரைச் சந்தித்தன. அதன்பிறகும் ஆளுநர் அலுவலகம் அமைதியாக இருந்துவருகிறது.\nஇந்தச் சூழ்நிலையில், தினகரன் தரப்பில் நேற்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. அப்போது. அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-வான கருணாஸ் மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், ஆதரவை வாபஸ் பெறும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. ஆளுநரை தினகரன் சந்தித்த நேரத்தில், அவரது அணியிலிருந்த எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். இது, தினகன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது, தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.\nஆளுநரைச் சந்தித்துவிட்டு தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதில், புதுச்சேரி ரிசார்ட்டில் இருப்பதால் நமக்குப் பலவகையில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், கர்நாடக மாநிலம் மைசூருக்குச் செல்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஓகே சொல்லியிருக்கின்றனர். அதன்படி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று மைசூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களின் பயண ஏற்பாடுகளை புகழேந்தி கவனித்துவருகிறார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், \"எங்களின் தீவிர ஆதரவாளரான ஜக்கையன், அணி மாறுவார் என்று தினகரன் கனவில்கூட நினைக்கவில்லை. அவரை முழுமையாக நம்பியிருந்தார். ஆளுநரைச் சந்திக்க 10 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. இதனால், மற்றவர்களை ஆளுநர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆளுநரை நாங்கள் சந்திக்கச் சென்ற சமயத்தில் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜக்கையனைப் பயன்படுத்தியுள்ளதாகக் கருதுகிறோம்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஜக்கையனிடம் தினகரன் பேசிப்பார்த்தார். அதன்பிறகு, உங்கள் விருப்பம்போல செயல்படுங்கள் என்று தினகரன் சொல்லிவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தரப்பினரே ஜக்கையன் மனதை மாற்றிவிட்டனர். நிர்ப்பந்தத்தின்பேரில்தான் அவர் அணி மாறியிருக்கிறார். ஜக்கையனைத் தொடர்ந்து, இன்னும் 9 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் நடக்காது.\nஇதற்கிடையில், எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-வான கதிர்காமுவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் மைசூர், கூர்க் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செல்கிறோம். நாங்கள் மைசூர் செல்வதைத் தடுக்கவும் பலவகையில் தடைகள் வந்துள்ளன. எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் தனபால், மூன்றாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எங்களின் காலஅவகாசம் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்துள்ளார். சட்டரீதியாக நோட்டீஸை எதிர்கொள்ள ஆலோசனை நடந்துவருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து தினகரன் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார். எங்களின் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் வெளியில் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறோம்.\" என்றனர்.\ndinakaran admk edapaddi palanisamy முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.\nசிநேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும் 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு எனது ஆறுதல்’’ - ரஜினி ட்வீட்\n1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா\n`எதிரிகளாக இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு பாராட்டுகள்­’ - வேலூரில் தினகரன் பேச்சு #GajaCyclone\n’ - கொச்சி விமான நிலையத்தில் சூளுரைத்த திருப்தி தேசாய் #sabarimala\n'கஜா புயல்’ -தஞ்சையி��் ரம்பம் அரிவாளுடன் களம் இறங்கிய இளைஞர்களுக்குக் குவியும் பாராட்டுகள்\nஅகில பாரதிய துறவியர் சங்கம் நடத்திய காவிரி ரத யாத்திரை\nசேலம் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்றவர்களைக் கைது செய்த போலீஸார்\n`காவல் துறையே குற்றங்களுக்குத் துணைபோகிறது\nகுடியிருப்புக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து\n\"வாவ்வ்வ்வ்வ் ஜோ... வெல்டன் ராதாமோகன்\" - காற்றின் மொழி விமர்சனம்\n''எனக்காக செத்த கோழியை சாப்பிட்டு செத்துப் போறேன்'' - 'திமிரு பிடிச்சவன்' விம\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743247.22/wet/CC-MAIN-20181116235534-20181117021534-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}